​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 14 April 2025

சித்தன் அருள் - 1834 -அகத்தியப்பெருமானின் ஆசிகள்!






வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று பிறக்கும் "விஸ்வாவஸு வருஷ" தமிழ் சித்திரை மாத நன்னாளில் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும், சுற்றத்தாரும் நலமாய், சிறப்பாய் வாழ்ந்திட, அகத்தியப்பெருமானின் சித்தன் அருளிலிருந்து நல் வாழ்த்துக்கள்!

ஓம் ஸ்ரீ  லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் நமஸ்காரம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

8 comments:

  1. நன்றி இறைவா, தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. OM SRI AGATHEESAYA NAMO NAMAHA. GURUVE SARANAM SARANAM

    ReplyDelete
  3. அனைவருக்கும் இனிய தமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நன்றி ஐயா ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  5. ஓம் ஸ்ரீ மாதா லோபாமுத்ரா சமேத அகத்தியர் திருவடிகள் சரணம் 🙇🏽‍♂️🙏🏽

    ReplyDelete
  6. குரு நாதர் வாழ்க அம்மை லோபமுத்திரா தேவி வாழ்க

    ReplyDelete
  7. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
    நன்றி அய்யா

    ReplyDelete