கம்போடியா சிவன் கோயில் ஆலய வாக்கு பாகம் 2 தொடர்கின்றது
எத்தனை வாக்குகள் அப்பனே பின் குறிப்பாகவே... அப்பனே பின் எத்தனை எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இவையெல்லாம்... வரும் வரும் காலத்தில் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட பின் பின்பற்றுவார்கள் என்பேன் அப்பனே.. வரும் சந்ததிகள் என்பேன் அப்பனே.
ஏனென்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட
அப்பனே பின் எப்பொழுது? எதை? என்று அப்பனே கூட்டினால் பின் நலமாகும்??... எப்பொழுதும் அறிந்தும் கூட பின் சரியாகவே அப்பனே நிச்சயம் பின் ஒழுக்கத்துடனே வாழ்வார்கள் என்பேன் அப்பனே.. நிச்சயம்.
இதனால்தான் அப்பனே பக்குவங்கள் ஏற்படுத்தி... அப்பனே பின் நல்லோர்கள் மூலம்... இவ்வுலகத்தை பின்... மாற்ற வேண்டும் என்பதற்கிணங்க அப்பனே.... அதாவது சோழன் ராஜராஜ சோழன் அப்பனே... நன் முறைகளாகவே அப்பனே... ஈசனை வணங்கி வணங்கி பக்தி தான் பெரியது என்று அப்பனே பல தேசங்களுக்கு சென்றான் என்பேன் அப்பனே... பல தேசங்களுக்கு சென்று அப்பனே நிச்சயம்.. ஈசனை அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஆலயங்களை எழுப்பினான் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே அவை மட்டுமில்லாமல் அப்பனே இலங்கை அரசனும் கூட அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் அறிந்தும் எதை என்று புரிய அப்பனே அதாவது... இங்கே இலங்கை அரசன் என்று யான் கூறுகின்ற பொழுது அப்பனே ராவணனை தான் இங்கு குறிப்பிடுகின்றேன்... இவர்களெல்லாம் அப்பன பல தேசங்களுக்கு சென்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது ஈசனை அப்பனே அதாவது ஈசனை நோக்கி அப்பனே தவம் இருந்து தவம் இருந்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஈசனையே நேரில் வரவழைத்து அப்பனே பின் பல மாற்றங்களை ஏற்படுத்தி!!!
அதனால்தான் அப்பனே இப்பொழுதும் கூட ஈசனையே நீங்கள் நேரில் வர வைக்கலாம் என்பேன் அப்பனே.
ஆனாலும் அறிந்தும் கூட அத்தகுதிகளை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே.
இதனால்தான் அப்பனே உங்களுக்கு பின் வாக்குகளாக பரப்பி பரப்பி அப்பனே பின் இவ்வாறு சென்றால் நல் முறையாகும் நல்படியாகும் நல் வாழ்க்கையாகும் என்றெல்லாம் அப்பனே போதித்து வந்து கொண்டே இருக்கின்றேன்.
ஆனாலும் அப்பனே அதை பின்பற்றுபவர்கள் அப்பனே பின் பிழைத்துக் கொள்கின்றார்கள்!!!
பின்பற்றாதவர்கள் அப்பனே பின் அறிந்தும் கூட அப்படியே தான் நிற்கின்றார்கள் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே பின் யான் அதாவது சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே பின் அதாவது எங்கள் வழியில் வருபவர்கள் ஒருவராக இருந்தாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சரியாகவே அப்பனே பின் அவனை வைத்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட... பல அப்பனே பின் கோடி மனிதர்களை கூட அப்பனே திருத்த அப்பனே நிச்சயம் அப்பனே... அறிந்தும் கூட
இதனால் அப்பனே
யாங்கள் கடைசியில் அதாவது உள்ளங்களை தான் பார்ப்போம் என்பேன் அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட..
நல் எண்ணங்கள் அப்பனே நிச்சயம் அப்பனே இருந்தால் போதுமானதப்பா எங்களுக்கு.. அப்பனே எங்களுக்கு ஒன்றுமே தேவையில்லை...யாங்கள் சொல்லிக்கொண்டே இருக்கின்றோம் அப்பனே.
பின் அவ்வாறின்றி அப்பனே பின் எங்களுக்கு வாசனை திரவியங்கள்... இன்னும் இன்னும் அப்பனே... எதை படைத்தாலும் யாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை சொல்லிவிட்டோம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே பின் அதாவது புஷ்பங்கள் அப்பனே நிச்சயம்... உயிரோடு இருப்பவர்களுக்கு எது தேவை??? அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. பாசம் நிச்சயம் தேவை என்பேன் அப்பனே..
அவ் பாசத்தை பொழிந்தாலே போதுமானதப்பா!!.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அறிந்தும் அறிந்தும் கூட...
இறந்தவனுக்குத்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இட்டு (பன்னீர் சந்தனம் வாசனை திரவியங்கள் பூக்கள் மாலைகள்) இட்டு... அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட...
அப்பனே ஆனாலும் எங்களுக்கு அழிவுகளும் இல்லை நிச்சயம் தன்னில்... அப்பனே பின் வந்து கொண்டே இருப்போம் அப்பனே!!
அப்பனே பின் எக்காலத்தில்????? தர்மம் எல்லாம் பின் தலைகீழாக நிற்கின்றதோ???? அப்போதெல்லாம் அப்பனே தர்மத்தை எழுப்ப... அப்பனே யாங்கள் வந்து கொண்டே இருக்கின்றோம்.. நிச்சயம் தன்னில் கூட.
இதனால்தான் அப்பனே பின் நன்மைகளாகவே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவை... சொர்க்கமாக!! சொர்க்க பூமியாகவே திகழ்ந்தது என்பேன் அப்பனே!!
ஆனாலும் அப்பனே பின் வர வர அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் மாமிசத்தை உண்ண தொடங்கினான் என்பேன் அப்பனே மனிதன்... அறிந்தும் கூட.
இதனால் அப்பனே நிச்சயம் அப்படியே பின் மாறிற்று என்பேன் அப்பனே!!
இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அனைத்தும் இறைவன் படைத்தது என்பேன் அப்பனே.
அப்பனே பின் அனைத்தும் சூரியனுடைய குழந்தைகள் என்பேன் அப்பனே... சொல்லிவிட்டேன் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே... பின் சூரியன் கூட இறைவனாக... ஏது எவை என்று... ரகசியத்தை பின் நிச்சயம் தன்னில் கூட குழப்பிக் கொள்வீர்கள் நீங்கள்.
குழப்பிக் கொள்ளாதீர்கள் என்பேன் அப்பனே.
அதனால்தான் அப்பனே... நிச்சயம் முதல் வகுப்பிலே இருந்து வரவேண்டும் என்பதையெல்லாம் அப்பனே யான் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே.
அதனால் அப்பனே.. பின் சூரியனின் குழந்தைகளாக வைத்துக் கொள்ளலாம் என்பேன். அப்பனே... அதனால் அப்பனே அவன் குழந்தைகள்... அவன் பெண் தன் குழந்தைகளை பார்க்க வருவான் என்பேன் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட சரியாகவே.. அப்பனே வெளிச்சத்தில்.
நிச்சயம் அப்பொழுது நீங்கள் நிச்சயம் அப்பனே மாமிசத்தை உண்டு கொண்டே இருந்தால் அப்பனே... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோய் அப்பனே ஏற்படுத்துவது உறுதியப்பா!!!
அப்பனே சூரியனால் அனைத்து நோய்களையும் கூட தடுக்க முடியும் என்பேன் அப்பனே..
ஆனால் நீங்கள் எப்படி அப்பனே இருக்கின்றீர்களோ!?... அப்படித்தான் அப்பனே நிச்சயம் கூட அப்பனே பின் அறிந்தும் கூட நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே இதனால் அப்பனே.. மாமிசங்கள் எவை என்று புரிய அப்பனே சூரியனின் நாட்களில் தான்... அதிகளவு உட்கொள்வார்கள் என்பேன் அப்பனே!!
(ஞாயிற்றுக்கிழமை தோறும் அசைவம் அதாவது மாமிசம் மனிதர்கள் உண்ணுவது)
ஏனென்றால் மனிதன் அழிய வேண்டும் என்பேன் அப்பனே... ஏனென்றால் அறிந்தும் அறிந்தும் இதனால் ஆப்பனே சூரியன் வந்து விட்டாலே... அப்பனே எந் நோயும் வராதப்பா!!!
இதனால் அப்பனே பின் நிச்சயம் யார் காரணம்??? இங்கு நோய்களுக்கு என்றால்.. அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட.... அப்பனே மனிதனே காரணம் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
சூரியன் அனைத்தையும் விலக்க பார்க்கின்றான் என்பேன் அப்பனே.
ஆனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின் அறிந்தும் கூட.. அனைத்தும் ஏற்றுக்கொண்டு!!... இதனால் அப்பனே சூரியனின் அப்பனே எவை என்று அறிந்தும் கூட வெளிச்சத்தில்!!.. அவை மட்டும் இல்லாமல் உடம்பில் அப்பனே பின் சூரிய ஒளி அப்பனே ஊடுருவி செல்ல வேண்டும் என்பேன் அப்பனே.
ஆனாலும் சக்கரம் அவ் சக்கரத்தை பின் சரியாகவே... அளவில் அப்பனே இயங்கிக் கொண்டிருந்தால் தான் ஒளியும் சூரிய ஒளியும் உள்ளே செல்லுமப்பா!!
அப்பனே நோய்களும் அண்டாதப்பா... சுறுசுறுப்பாக இருப்பீர்களப்பா!!
அப்பனே நிச்சயம் நீங்கள் கேட்டீர்களே... அப்பனே பின் மாயை பின் அனைத்தும் வந்து விடுமப்பா!!
ஆனாலும் அப்பனே நிச்சயம் அது இயங்கவில்லை என்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட அப்பனே பின் அதாவது....
'"""" இதயத்தில் அப்பனே நடுப்பகுதியில்... அப்பனே அறிந்தும் கூட பின்... அங்கு ஒளி பட வேண்டுமப்பா!!!
அங்கு ஒளி பட்டுவிட்டால் அப்பனே நீங்கள் அப்பனே... விஞ்ஞானியாக மாறலாம் என்பேன் அப்பனே.
அதாவது அஷ்டமா சித்திகளை பெறலாம் என்பேன் அப்பனே.
நிச்சயம் தன்னில் கூட சொல்லிவிட்டேன் அப்பனே!!
ஆனாலும் அதற்கும் அப்பனே சரியாகவே அப்பனே ஓரிடத்தில் அப்பனே... ஒளி விழுகின்ற பொழுது அப்பனே நிச்சயம் நீங்கள் பின்... அனைத்தும் அப்பனே தித்திக்கும் என்பேன் அப்பனே.
அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட சொல்கின்றேன்... அப்புறம் நிச்சயம் தன்னில் கூட இன்னும் அப்பனே என் பக்தர்களுக்கு... அப்பனே உரைக்கின்ற பொழுது... தெளிவுகள் பெறுவார்கள் என்பேன் அப்பனே.
நிச்சயம் அறிந்தும் அறிந்தும்... இதனால் அப்பனே இது மட்டும் இல்லாமல்... அப்பனே இதை தெரியாமல்... அப்பனே அங்கு செல்!!! இங்கு செல்!!!... இப்பரிகாரம் செய் அப்பரிகாரம் செய்... அறிந்தும் கூட எவ்? மந்திரத்தை சொன்னாலும்... ஒன்றும் நடக்காதப்பா!!
அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே.
முதலில் முதல் ஆதாரத்தை இயக்க வேண்டும் என்பேன் அப்பனே...அவ் ஆதாரத்தை இயக்கி விட்டால் அப்பனே... நிச்சயம் அப்பனே பல வெற்றிகள் காண்பீர்கள் என்பேன் அப்பனே.
ஆதாரத்தை இயக்கவில்லை என்றால் அப்பனே.. மீண்டும் மீண்டும் பிறவிகள் பிறவிகள் அப்பனே பிறந்து!! பிறந்து!!.... எப்பொழுது?? அறிந்தும் கூட!!!
அவ் சக்கரத்தை பின் அதாவது பின் நிச்சயம் சுற்றுகின்றதோ... அப்பொழுதுதான் மோட்சமாகும்... சொல்லிவிட்டேன் அப்பனே.
நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட அவ் சக்கரம் இயங்காமல் நீங்கள்... எங்கு? சென்றாலும் அப்பனே நிச்சயம்... அருளும் கிட்டாதப்பா சொல்லிவிட்டேன் அப்பனே!!
அது சிறிதளவாவது அப்பனே நிச்சயம்.. இயக்க வேண்டும் என்பேன் அப்பனே.
அவ்வாறு இயக்கினால் தான் அப்பனே... இறைவன் ஆலயங்களுக்கு செல்கின்ற பொழுது... அப்பனே நிச்சயம் அப்பனே... பல வழிகளிலும் கூட அப்பனே பின்.. நட்சத்திரங்களின் சக்திகளும் கூட.... நவகிரகங்களின் சக்திகளும் கூட... அப்பனே விழுகின்ற பொழுது... அப்பனே நிச்சயம் அப்பனே.. ஆரோக்கியமும் கூட அப்பனே வெற்றிகளும் கூட காணலாம் என்பேன் அப்பனே.
அவ் சக்கரத்தை இயக்காமலே... திருத்தலங்களுக்கு சென்றால் அப்பனே... நிச்சயம் ஒன்றும் நடக்கப் போவதில்லை என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே.
அறிந்தும் அறிந்தும் இன்னும் இன்னும் அவ் சக்கரத்தை அப்பனே மந்திரங்களாலும் அப்பனே இயக்க முடியுமப்பா!!!
ஆனாலும் இதைச் சொல்லி விட்டால் நிச்சயம் செய்ய மாட்டானப்பா!!!... அதற்கும் நிச்சயம் அப்படி பல வழிகளிலும் கூட அப்பனே... எங்கு செல்ல வேண்டும்??? எங்கு செப்ப வேண்டும்???... அப்பனே அதற்கும் அதாவது சொல்லிவிட்டார்கள் அப்பனே பின் பெரியோர்கள்.
அப்பனே இடம் பொருள் ஏவல் என்று!!! அப்பனே
நிச்சயம் அங்கங்கு அப்பனே நிச்சயம் செப்பினால் தான் அப்பனே... தித்திக்கும் என்பேன் அப்பனே.
நல்விதமாகவே அப்பனே.
இன்னும் இன்னும் அப்பனே ரகசியங்களை சொல்லப் போகின்றேன் என்பேன் அப்பனே என் பக்தர்களுக்கு... அதை தெளிவாக அப்பனே...
ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட யார்!?? யார்?? அப்பனே பின் அதை பயன்படுத்துவார்கள்... என்பதையெல்லாம் யாம் அறிவோம் என்பேன் அப்பனே!!!
அதை பின் யாருக்கு அப்பனே பின்... எதை என்று அறிய அறிய கொண்டு சென்றால் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அவர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டு... இதை நிச்சயம் தன்னில் கூட பயன்படுத்தி வெற்றி காண்பார்கள் என்பேன் அப்பனே.
நிச்சயம் தன்னில் கூட அவ் வெற்றியின் மூலம் அப்பனே நிச்சயம் இன்னும் இன்னும் அப்பனே... பரிசுத்தம் அவர்கள் அப்பனே பரிசுத்தவான்களை ஏற்படுத்துவார்கள் என்பேன் அப்பனே.. எதை என்று புரிய இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட
அப்பனே நிச்சயம் சொல்லிக்கொண்டே இருப்பேன் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அறிந்தும் அறிந்தும் உண்மையை கூட இன்னும் சித்தர்கள்.. அறிந்துள்ளதையெல்லாம் அப்பனே... நிச்சயம் செப்புவார்கள் என்பேன் அப்பனே.
அவ்வாறு செப்புகின்ற பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பன் மடங்கு அப்பனே பின் அறிந்தும் கூட மனிதனுக்கு அப்பனே பின் ஆரோக்கியங்கள் ஏற்படும் என்பேன் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட
இதனால் அப்பனே பின் ஏன் எதற்கு அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட... ஓர் மூன்று மணி அப்பனே 3 மணி நேரங்கள் நிச்சயம் தன்னில் கூட சூரியனின் வெளிச்சத்தில் இருந்தால் அப்பனே பின் நிச்சயம் பின் நோய்கள் அப்பனே அப்படியே குணமாகும் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே அதாவது நடுதன்னில் (நண்பகல்) கூட அப்பனே... அதாவது 12 மணி முதல் அப்பனே பின் அதாவது இரண்டு மணி நேரம் வரை அல்லது... அப்பனே பின் மூன்று மணி... அறிந்தும் கூட அதற்கு மேலாகவும்... அப்பனே நிச்சயம் இருக்கலாம் என்பேன் அப்பனே.
அவ்வாறாக அப்பனே நிச்சயம்... நோய்கள் குணமாகும் அப்பனே
ஆனாலும் நிச்சயம் அவ் சக்கரத்தை இயக்க வேண்டும் என்பேன் அப்பனே...அவ் சக்கரம் ஆனாலும் எங்கு இருக்க வேண்டும் என்பவை எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின்... ஒவ்வொரு வாக்கிலும் கூட செப்புகின்றேன் அப்பனே உங்களுக்கு!!!
அப்பனே நல்விதமாக.. அதாவது அறிந்தும் கூட அவ் ஒளியானது அப்பனே ஒவ்வொரு.. அப்பனே ஒவ்வொரு சக்திகளுக்கு ஏற்ப அதாவது பாவத்திற்கு புண்ணியத்திற்கு ஏற்ப அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய..
(இந்த இடத்தில் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்!!!
புண்ணியங்கள் எதுவும் செய்யாமல் பாவங்கள் செய்து விட்டு நோய்கள் குணமாக்குவதற்கு சூரிய ஒளியில் நின்றாலும்..... அவரவர் செய்த பாவம் புண்ணியத்திற்கு ஏற்பவே சூரிய ஒளி நோயை குணப்படுத்தும்!!!
சூரிய ஒளியின் மூலம் நோய்கள் குணமாவது கூட அவரவர் செய்த பாவம் புண்ணியமே தீர்மானிக்கின்றது)
இதனால்தான் அப்பனே... நிச்சயம் உடம்பில் அப்பனே இன்னும் கண்டுபிடிக்காத பகுதிகள் எல்லாம்.. அப்பனே நிச்சயம் அப்பனே பின் உள்ளது என்பேன் அப்பனே.
அங்கெல்லாம் சூரியன் ஒளி அப்பனே படாத!!... அப்பனே அங்கெல்லாம் சூரிய ஒளி பட்டுவிட்டால் அப்பனே பின் அதிர்ஷ்டம் என்பார்களே.. அப்பனே நிச்சயம் அப்பனே.. மாறி!!! அப்பனே இதனால் தான் அப்பனே... பின் நீங்கள் கேட்டீர்களே..... ஒருவன் மட்டும் ஏன் பணக்காரனாக... இருக்கின்றான் ஒருவன் பின் நிச்சயம் ஏழையாக இருக்கின்றான் என்று!!
அப்பனே இவையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவன்.. கொடுக்கவில்லை நீங்களே ஏற்படுத்தி கொண்டதுதான் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
அதனால் தான் அப்பனே பின் சிறு வயதிலே நிச்சயம் தன்னில் கூட... தாய் தந்தை பேச்சைக் கேளுங்கள் என்று கூட சொல்கின்றோம்...
ஆனாலும்.. கேட்பீர்களா???
அப்பனே அவை மட்டும் இல்லாமல்... குருவின் பேச்சை கேளுங்கள் என்று சொல்கின்றோம்..
குருவின் பேச்சை கேட்பீர்களா என்ன???
அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவையெல்லாம் நிச்சயம் சரியாகவே... யார் ஒருவன் அப்பனே பின் கேட்டுக் கொண்டு அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவை மட்டும் இல்லாமல்... ஏன்? ஒருவன் அப்பனே நிச்சயம் பின் தீய வழியில் செல்கின்றான்.. ஏன்? ஒருவன் அப்பனே பின் நல்வழிக்கு வருகின்றான் அப்பனே... இவையெல்லாம் சரியாக அப்பனே பின்.. யான் சொல்வேன் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே நீங்கள் இன்னும் அறிந்தும் அறிந்தும் அப்பனே... நிச்சயம் அப்பனே பின் மாற்றங்கள்... ஒன்றாம் வகுப்பு இரண்டாம் வகுப்பு என்றெல்லாம் அப்பனே கடந்தால்தான் அப்பனே... நிச்சயம் அப்பனே பாடத்தை யானும் எடுக்க முடியும் என்பேன் அப்பனே.
முதலிலே அப்பனே நிச்சயம்.. உயர்ந்த படிப்பை அப்பனே பின் படிக்க வேண்டும் என்றால் எப்படியப்பா???
அப்பனே அதனால்தான் அப்பனே என் பக்தர்களுக்கு சிறிது சிறிதாக உரைத்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட பக்குவத்தை ஏற்படுத்தி உங்களை நீங்கள் பின் வெல்வீர்களாக!!!
அப்பனே இன்னும் வாக்குகள் செப்புகின்றேன்.. ஆசிகள் நலன்கள் ஆசிகளப்பா!!!
பாபுவான் என்பது. கம்போடியா நாட்டில் அங்கோர் தோம் ல் உள்ள ஒரு கோயிலாகும் . இது பேயோன் எனும் இடத்தில் வடமேற்கே உள்ள அங்கோர் தோம் ல் அமைந்துள்ளது . "தங்க மலை" (ஸ்வர்ணாத்ரி) என்றும் அழைக்கப்படும் பாபுவான், ஒரு செயற்கை மலையில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் முதலில் . சிவன் கோயில் ஆக இருந்தது பின்னர் வந்தவர்களால் புத்த கோவிலாக மாற்றப்பட்டது.
பாபுவான் என்பது 11 ஆம் நூற்றாண்டின் அழகிய "கோயில்-மலை" ஆகும், இது செங்குத்தான படிக்கட்டுகளைக் கொண்டது,
அங்கோர் தோம் நகரத்திற்குள் அமைந்துள்ள இந்த பிரமிடு பாணி கோயில்,
ஒவ்வொரு மேற்பரப்பையும் சிக்கலான சிற்பங்களுடன் உள்ளடக்கியது. இந்த சிற்பங்களில் தாமரை மலர்கள், காட்டு விலங்குகள் மற்றும் வேட்டைக்காரர்கள், தேவதா உருவங்கள் மற்றும் போரில் ஈடுபடும் மனிதர்களின் யதார்த்தமான மற்றும் கற்பனையான சித்தரிப்புகள் உள்ளன. இந்து புராணங்களின் மறைமுக குறிப்புகளுடன் கூடிய சிற்பங்களும், ராமாயணம் போன்ற காவியக் கவிதைகளை விளக்கும் காட்சிகளும் உள்ளன.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteOM SRI AGATHEESAYA NAMO NAMAHA
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete