23/3/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு,
வாக்குரைத்த ஸ்தலம்: ப்ரீ ரூப்/ பிரே ரப்..சிவன் கோயில். அங்கோர் தொல்பொருள் பூங்கா, க்ராங் சீம் ரீப் .அங்கோர் தோம். கம்போடியா.
ஆனைமுகன் அறுமுகனை... பாதங்கள் போற்றியே பணிந்து... வாக்குகள் ஈகின்றேன் அகத்தியன்!!
அப்பனே நலன்கள்!! அப்பனே ஆசிகள்!!!... இன்னும் உலகத்திற்கு அப்பனே பின் தெரியாத விஷயங்கள் எல்லாம் அப்பனே... நிச்சயம் யாங்கள் எடுத்துரைக்கும் பொழுது... அப்பனே தெரியுமப்பா பல விஷயங்கள் பற்றி அப்பனே.
இதனால் அப்பனே பின் எப்படி... மனிதன் நடந்து கொண்டால் சரியாகவே.!?!?. ஆனாலும் அதனுள்ளே அப்பனே... அழிவுகள் அப்பனே பின் வந்து கொண்டே!!!....
இதனால் என்ன ஏதுவென்று அறியாமல் கூட... மனிதன் அப்பனே பின் நிச்சயம் அப்பனே பின் திணறுவான்.
அதுமட்டுமில்லாமல் அப்பனே பின்... அதாவது பணத்தாசைகள் எல்லாம்... அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட... அழிவுகள் வருகின்ற பொழுது பின் இவ் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது??? என்றெல்லாம் யோசிப்பான் அப்பனே!!
இதனால் அப்பனே பின் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே பின்... எங்கெங்கு??? ஏது.. என்றெல்லாம் அறியாமலும் இருந்தாலும் கூட அப்பனே!!!
அதனால் தான் அப்பனே நன்மைகள் புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் இன்னும் பல வழிகளிலும் கூட யாங்கள் காத்து நிற்கின்றோம் என்பேன் அப்பனே.
அதுமட்டுமில்லாமல் அப்பனே இன்னும் கூட அப்பனே பின் அறிந்தும் கூட... அப்பனே இன்னும் மனிதனை மனிதன்... இன்னும் அப்பனே பல வழிகளிலும் கூட அழிப்பான் அப்பனே.
அதனால் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அது மட்டும் இல்லாமல்.. அப்பனே நிச்சயம் பல சுவடிகள்... அப்பனே இவ் தேசத்தில் அப்பனே... சரியாகவே அப்பனே... நிச்சயம் அங்கங்கும் அப்பனே ஒளித்து வைக்கப்பட்டுள்ளது என்பேன் அப்பனே.
ஏனென்றால் படையெடுத்து வரும் பின்... அரசர்கள் அப்பனே பின் அதனைப் பார்த்து... படையெடுத்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட வெல்வார்கள் என்பேன் அப்பனே சுவடிகளை..
அப்பனே பின் யாங்கள் அழகாகவே... குவித்து வைத்திருப்பதை அப்பனே நிச்சயம் தன்னில் கூட.... இவ்வாறு அப்பனே குவித்து வைத்திருந்தாலும்... தவறான வழியில்...இதை!!!.. என்ன?? சுவடிகளில் எழுதி வைத்திருக்கின்றது எதை என்று புரியாமலும்... ஆனாலும் அப்பனே பின் இதை சரியாக நிச்சயம் தன்னில் கூட அதாவது பல வழிகளிலும் கூட பின் ஆசைகள் பட்டு... நிச்சயம் தன்னில் கூட!!!!
பின்...யாங்கள் சுவடிகளில் இவ் நேரம் பின் அறிந்தும் கூட...இவ் நேரத்தில் சரியாக பின் போர் புரிந்தால் வெற்றி என்றெல்லாம் எழுதி வைத்தோம் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட... கிரக நிலைகளை ஆராய்ந்து !!ஆராய்ந்து!!
ஆனாலும் அதனுள்ளே மன்னர்கள் நிச்சயம்... பின் தளபதிகள் இதிலே என்ன எழுதி வைத்துள்ளார்கள்???....
ஆனாலும் நிச்சயம் பின் பேராசைகளால் அதனுள்ளே போருக்குச் சென்று அப்பனே பின்... மாண்டு !! மாண்டு!! அப்பனே!!
இவ்வாறு தான் அப்பனே... பல அரசர்கள் அப்பனே பின் மாண்டு விட்டார்கள்.. என்பேன் அப்பனே.
சரியாக அப்பனே பின் பயன்படுத்தியவர்கள்... இன்னும் பெயர் புகழோடு வாழ்ந்துதான் வருகின்றார்கள் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே அச் சுவடிகளும் கூட அப்பனே பின் அங்கங்கே அப்பனே பின் நிச்சயம் அப்படியே அழிந்து போயிற்று என்பேன் அப்பனே!!!
(சில இடங்களில் அழிந்துவிட்டது சில இடங்களில் அழியவில்லை ஓலைச்சுவடிகள்)
ஆனாலும் அவை தன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அங்கங்கு பின் அழிந்து போகவில்லை என்பேன் அப்பனே... அங்கும் இங்கும் அப்படியே புதைந்து கிடக்கின்றது என்பேன் அப்பனே... அச்சுவடிகளும் கூட அப்பனே நிச்சயம் தன்னில் கூட சரியான பின்... வழியில் நடப்போருக்கு மட்டுமே அப்பனே நிச்சயம் பின் அறிந்தும் கூட அப்பனே தெரிவுபடுத்தி அதனை கூட அப்பனே இப்பொழுது கூட... வைத்துள்ளார்கள் என்பேன் அப்பனே நலன்களாகவே. அப்பனே..இவ் தேசத்தை காக்க என்றெல்லாம் அப்பனே.
இதனால்தான் அப்பனே பின் யோசித்து முடிவு எடுக்க வேண்டும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பல முறைக்கு ஒரு முறை அப்பனே அதாவது ஒரு செயலை செய்ய வேண்டும் என்றால் அப்பனே பலமுறை யோசிக்கும் திறன் அப்பனே உங்களுக்கே இறைவன் கொடுத்திருக்கின்றான் என்பேன் அப்பனே... யாருக்கும் கொடுக்காத திறமைகளை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட அப்பனே...
(மற்ற ஜீவராசிகளுக்கு இல்லாத திறமைகள் இறைவன் படைத்ததில் மனிதகுலத்திற்கு)
அதாவது நீங்கள் அப்பனே பின் சரியாகவே அவ்வாறெல்லாம் அப்பனே அதாவது நீங்கள் அப்பனே சரியாகவே அப்பனே பின் அவ்வாறெல்லாம் அப்பனே அதாவது நீங்கள் இயந்திரம் தான் என்பேன் அப்பனே... இறைவனுக்கு அப்பனே.
இவ் இயந்திரத்திற்கு அனைத்தும் கொடுத்திருக்கின்றான் இறைவன் என்பேன் அப்பனே... சரியாகவே பின் வழியில் பயன்படுத்தவில்லை என்றால் அப்பனே நீங்கள் பழுதடைந்து அப்பனே பாழாக போய்விடும் என்பேன் அப்பனே.. அறிந்தும் கூட. இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே எங்கெங்கு அழகாக பின் எதை இயக்கினால் இவன் சரியாக செயல்படுவான்.....எதை நிச்சயம் தன்னில் இயக்க அவ் பின் அறிந்தும் கூட இறைவன்... அதனால் தான் அப்பனே சரியாக இயக்கிக் கொண்டே இருக்கின்றான். என்பேன் அப்பனே இறைவன்.
அதாவது அப்பனே நீ ஒரு செயலை சரியாக செய்தால் அப்பனே நிச்சயம் இன்னும் கூட அப்பனே பின் இதற்கு அதாவது அப்பனே... அப்பனே சக்திகள் கொடுத்து.. உயர்த்துவான் என்பேன் அப்பனே சரியாக பின் செய்யவில்லை என்றால் அப்பனே... சக்திகள் ஏறிக்கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே...
ஆனால் திடீரென்று அப்பனே... நிச்சயம் அப்பனே... அனைத்தும் கீழாகவே வந்துவிடும் என்பேன் அப்பனே..!!!!
இவ்வாறு வந்துவிட்டால் அப்பனே நிச்சயம் அப்பனே... அறிந்தும் கூட இவ் இயந்திரத்திற்கு... அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே அறிந்தும் கூட உண்மைதனை கூட அப்பனே நிச்சயம்.. கெடுதல் தான் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே பல ஆலயங்கள் அறிந்தும் அறிந்தும் இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இறைவனை வேண்டி வேண்டி வேண்டி அப்பனே பின் எங்கு.. எதை என்று புரிய... நிச்சயம் தன்னில் கூட பின் அரசர்களும் கூட பின் நிச்சயம் தன்னில் கூட... இறைவனை சேவித்து சேவித்து நிச்சயம் தன்னில் கூட !!!
பின் அதாவது யான் இங்கு இருக்கின்றேன்... நீ முடிந்தால் கண்டுபிடி என்ற... அளவிற்கு நிச்சயம் இறைவன் சென்று விடுவானப்பா!!
ஆனாலும்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின்... இவ்வுலகத்தில் எங்கு இருப்பான் என்பதை எல்லாம் நிச்சயம் தேடி தேடி சென்று இங்கு தான் இருப்பான்... என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட... என்று அரசர்கள் (இறைவனை தேடி தேடி சென்று) அப்பனே நிச்சயம் அவ்வாறு... தான் அப்பனே நிச்சயம் திருத்தலங்களை அமைத்தார்கள் என்பேன் அப்பனே.
அவ்வாறு அமைத்து பின் நிச்சயம் தன்னில் கூட பின் சரியாகவே!!!...அமைத்து விட்டோம் பின் இறைவனை.. பின் இறைவனை கண்டுவிட்டோம்!!! இனி என்ன??? பின் உயிர் இருந்தால் என்ன???? இல்லாமல் இருந்தால் என்ன????...
(உயிரை பற்றி கவலைப்படாமல்)
என்று போர் புரிவார்களப்பா!!! நிச்சயம் தன்னில் கூட!!
இறைவன் சரியான வழியில் இவனை வைத்து இன்னும்.. சரியான வழியில்!!! இவன் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் நன்மைகள் செய்வான் !!...என்று அப்பனே பின் இன்னும் ஆண்டுகள் ஆயுளை நீட்டித்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. பல வெற்றிகளை கண்டார்கள் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
இன்னும் பல பல அரசர்கள் பின் அதாவது வாழ்ந்து அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே இன்னும்... வாழ்ந்துதான் அப்பனே பின் வந்து கொண்டே இருக்கின்றார்கள் என்பேன்.
ஈசனிடத்தில்!!!! அப்பனே பின் அதாவது (அரசர்களின் ஆன்மா)
ஈசா!!!!!!!! அமைத்த திருத்தலங்கள் பாழாகிக் கொண்டே போய்க்கொண்டே இருக்கின்றதே... மீண்டும் நிச்சயம் அதை அமைக்க வேண்டும்!!! என்றெல்லாம் மீண்டும் பிறவிகள் கொடு!! கொடு!! என்றெல்லாம் ஈசனிடத்தில்!!!!.... அப்பனே நிச்சயம் பின் அவ்வாறு இன்னும் அப்பனே பின்
"""""""ஒரு... பக்கம் அழிவு என்றாலும்!!!.......
""""மறுபக்கம் அப்பனே பிறவிகள் எடுத்துக்கொண்டே அப்பனே திருத்தலங்களை... அப்பனே காப்பார்கள் என்பேன் அப்பனே.
இதனால் தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. பல அரசர்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... இங்கு அப்பனே சொர்ணத்தையும் (தங்கம்) வைரத்தையும் கூட அமைத்து வைத்தார்கள் என்பேன் அப்பனே!!
நிச்சயம் பின் அதாவது பஞ்ச காலம்... வந்த பொழுது அப்பனே அவற்றையெல்லாம் அப்பனே தோண்டி எடுத்து விட்டார்கள் என்பேன் அப்பனே.
ஆனாலும் அப்பனே இதுவும் ஒரு புண்ணிய செயலே என்று அப்பனே!!...
( பஞ்ச காலத்தில் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற ஆலய பொக்கிஷங்களைஎடுத்து பயன்படுத்தியது)
ஆனாலும் அப்பனே இங்கிருக்கும் சக்திகள் மாறவில்லை அப்பனே.
நன் முறைகளாகவே அப்பனே... இன்னும் விளக்கங்கள் தருகின்றேன் அப்பனே
எங்கு என்று அறிந்தும் கூட!!....அப்பனே
இதனால் அப்பனே வந்து வந்து அப்பனே சிறப்பான வாக்கு ஒன்றையும் கூட அப்பனே பின் விவரமாக அறிந்தும் கூட பல திருத்தலங்களை கூட ஏன் எதற்கு... கட்டினார்கள்?? அதற்கும் கூட அப்பனே ஏன் எங்கு சக்தி?? சரியாக விழுகின்றது!!
அதுமட்டுமில்லாமல் கோள்களின் சக்தி அப்பனே சரியாக எங்கு விழுகின்றது?? அங்கு போய் தியானங்கள் செய்தால் அப்பனே வெற்றியாகும்... என்பவை எல்லாம் அப்பனே!!!
அவை மட்டும் இல்லாமல் நட்சத்திரங்கள் ஏன்.. பின் இவ்வாறாக எவ்வாறாக திரியும்???? என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அறிந்தும் அறிந்தும் கூட அவை மட்டும் இல்லாமல்... பின் ஓரிடத்தில் இருந்து மறைமுகமாக... மற்றொரு இடத்திற்கு மறைமுகமாக அறிந்தும் கூட... அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு பின்... நட்சத்திரங்கள் கூட தெளிவடைந்து விட்டு... அப்பனே பின் அறிந்தும் கூட பின்... இவ்வாறு பின் நட்சத்திரங்களுக்கும் கூட... பலங்கள்.
அவ் நட்சத்திரங்கள்.. பின் ஒளி எங்கு வரை ஒளிர்கின்றது???... பின் அதன் பிறகு எங்கு வரை.. பிரதிபலிக்கப்பட்டு நிச்சயம் தன்னில் கூட பின் கிரகங்கள்... பின் சுற்றுகின்ற பொழுது அறிந்தும் கூட பின் அவை தன் ஒளி நிச்சயம் கிரகத்திலும் கூட படுகின்ற பொழுது நிச்சயம் தன்னில் கூட அவை தன்... அதாவது பின் எதிரொளித்து... பின் ஓர் இடத்தில் படுகின்ற பொழுது... அவை தன் எங்கு?? இடம் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட!! பின் பின் உரைப்போம்!!!! உரைத்துக் கொண்டே இருப்போம்!!!
அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் தன்னில் கூட அவ்வாறு நிச்சயம் பின் 27 பின் நட்சத்திரங்கள் கூட...(ஒளிக்கதிர்கள்) அப்பனே பின் அறிந்தும் கூட கிரகங்களில் பட்டு... எதிரொளித்து மீண்டும் அப்பனே நிச்சயம் பின்.. அதாவது பின் அறிந்தும் கூட ராமேஸ்வரத்தில் படுகின்ற பொழுது... நிச்சயம் அப்பனே... நட்சத்திரங்களால் ஏற்பட்ட சில பிரச்சினைகள் கூட அப்பனே... ராமேஸ்வரத்தில் தங்கி வழிபட்டுக் கொண்டே வந்தாலே தீருமப்பா!!!
அப்பனே அவை மட்டும் இல்லாமல்... அங்கு நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் எதை என்று... அப்பனே பின் விவரமாகவே கூட... அப்பனே அவை மட்டுமில்லாமல்.. பின் நிச்சயம் தன்னில் கூட.. பின் அங்கு அப்பனே பின்... அதாவது அக்னி தீர்த்தத்தில்... நிச்சயம் பின் பட்டு!!... சில சில அப்பனே பின் அதாவது பின் அதாவது கடலில் கூட அப்பனே பின் நல்விதமாகவே சில சில துகள்கள்.. அப்பனே அங்கு பட்டு மீண்டும் அப்பனே பின்... அதி வேகத்தில் வந்து அப்பனே.. நிச்சயம் தன்னில் கூட அப்பனே... பின் கேதார் நாதனின்... இடத்தில் விழுந்து மீண்டும் கூட... அப்பனே அங்கு பட்டு மீண்டும் அவ் வேகத்தில் வந்து அப்பனே காசி நாதன் இடத்திலும் கூட அப்பனே.... அவ் வேகத்தில் வந்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே பின் எதை என்று புரிய!!
அப்பனே அவை மட்டும் இல்லாமல்... இவ்வாறாக அப்பனே பின்... அங்கு பட்டு மீண்டும் அப்பனே....
" ஸ்ரீசைலத்தில்!!!...
(ஆந்திரா மாநிலம் ஸ்ரீ மல்லிகார்ஜுனம் ஜோதிர் லிங்கம்)
பட்டு!! எதிரொளித்து அப்பனே!!! அங்கும் இங்குமாக அப்பனே அதாவது அப்பனே.. ஒரு பந்தை நிச்சயம் தன்னில் கூட... அப்பனே பின் அதாவது கீழே போட்டால்.. அது பின் எகிறி எகிறி அப்பனே... ஓரிடத்தில் நிற்கும் அல்லவா!!
அதே போல தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அனைத்து அப்பனே நட்சத்திரங்களும் கூட அப்பனே ஓரிடத்தில் பட்டு பட்டு... அப்பனே அவை தன் விழுந்து விழுந்து போகுமப்பா!!
அவ்விடத்திற்கு எல்லாம் சென்றால் அப்பனே நிச்சயம் ஆரோக்கியங்கள் அப்பனே பெருகுமப்பா!
அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அவை தான் கூட நீங்கள் பக்குவப்பட்டால் தான் அவை தன்... யான் செப்பி அப்பனே பின் அங்கு அழைத்துச் செல்ல முடியுமப்பா!!
ஆனாலும் அப்பனே நிச்சயம் பக்குவங்கள் படவில்லை என்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அங்கு செல்வதற்கு இறைவனே பின் வழிவிட மாட்டானப்பா. அப்பனே போவதற்கும் அப்பனே... சம்மதிக்க மாட்டானப்பா!!! சொல்லி விட்டேன்.. அப்பனே.
இதனால் அப்பனே... ஒவ்வொரு அப்பனே பின் அதாவது... அவனவன் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே பிறவிகள் என்கிறார்கள் அல்லவா அப்பனே நிச்சயம் தன்னில் கூட...
பாவம் என்ன???
புண்ணியம் என்ன???
இதனைப் பற்றியும் ரகசியங்கள் அப்பனே அறிவியல் வழியாகவே யான் விவரிக்கும் பொழுது.. அப்பனே புரியும் அப்பா!!!
காசுகள் ஒரு இடத்தில் பின் அதிகம் இருக்கின்றது.... பின் காசுகள் ஓரிடத்தில் குறைவாக இருக்கின்றது... என்பதையெல்லாம் அப்பனே....ஏன்??? எதற்கு???... என்பதை எல்லாம் அப்பனே... ஈர்ப்பு சக்திகள் அப்பனே மனிதனிடத்தில்... அதிகமாக அப்பனே நிச்சயம் தன்னில் கூட சிலவகையான அப்பனே மூலிகைகளும் உண்டு என்பேன் அப்பனே... அவை மட்டும் யான் வரும் காலத்தில் சொல்கின்ற பொழுது... அப்பனே நீங்கள் மூலிகைகளை உட்கொண்டாலே போதுமானதப்பா!!!
அப்பனே ஏற்கனவே யான் தெரிவித்து விட்டேன் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட அப்பனே ஆனாலும்... இயற்கை மூலிகைகளை உட்கொண்டால் அப்பனே நிச்சயம் ஓர் மாதம் இரு மாதம் மூன்று மாதம்... இன்னும் அப்பனே சில ஆண்டுகள்.. உட்கொண்டாலே அப்பனே அனைத்து செல்களையும் இயக்கும் என்பேன் அப்பனே... அனைத்து சக்திகளையும் இருக்கும் என்பேன் அப்பனே இதனால் சக்திகள் உங்களுக்கு அப்பனே.
இதனால் அப்பனே... ஒரு காலத்தில் அரசர்கள் இவ்வாறு தான் அப்பனே... காடுகள் மலைகள் மேடுகள் மீதும் சென்று அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே பின்.. அதை இதை என்று நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் பல வழிகளில் கூட அப்பனே மூலிகைகளை பறித்து.. அப்பனே அதை அப்படியே பின் பச்சையாக சாப்பிட்டு அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட... அப்பனே நிச்சயம் அங்கே இருக்கும்... அப்பனே பின் நீரையும் கூட... பருகினார்கள் என்பேன் அப்பனே!!
இதனால் அப்பனே சக்திகள் மிகுந்தது என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே நோய்கள்.. வராமல் அப்பனே தடுத்தது...
அதுமட்டுமில்லாமல் அப்பனே காற்றில் கூட அப்பனே பல பல விஷ கிருமிகளை கூட அப்பனே கலப்பான் அப்பனே மனிதன்... பின் வருங்காலத்தில் என்பேன் அப்பனே.
இதனால் அப்பனே நிச்சயம் பல வகையான நோய்களும் கூட வந்து வந்து புதுமையான பின் அறிந்தும் கூட அப்பனே... அவை மட்டும் இல்லாமல் அப்பனே நிச்சயம் பூமிக்கும்... அப்படி அறிந்தும் எதை என்று புரிய... இன்னும் இன்னொரு கோளுக்கும் அப்பனே... உராயின்ற பொழுது அப்பனே... நிச்சயம் அப்பனே பின் அதிர்வுகள் ஏற்படுமப்பா... அறிந்தும் கூட சொல்லிவிட்டேன் அப்பனே!!!
(ஒரு புதிய கோள் ஒன்று அப்பனே அறிந்தும் கூட இப்புவியை தாக்க வந்து கொண்டே இருக்கின்றது என்று ஏற்கனவே குருநாதர்..
சித்தன் அருள் 1642.
அன்புடன் அகத்தியர் காசி வாக்கில் தெரிவித்திருக்கின்றார் .)
இதனால் அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே... இதனால் அப்பனே என்ன பயன்??? மனிதன் தான் வாழ்வோம்!!! வாழ்வோம்!!.. என்று எண்ணிக் கொண்டிருக்கின்றான் அப்பனே..
ஆனால் இறைவனோ!?!?!?! மனிதன்!!... பாவம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றான்!!... இவ்வாறு யாம் மனிதனைப் படைத்தோமே!!!.... பின் அறிவு கூட நிச்சயம் தன்னில் கூட பயன்படுத்த முடியவில்லை மனிதனுக்கு!!!
என்ன லாபம்?? என்பதையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனால் தான் அப்பனே அவை மட்டும் இல்லாமல்...
சூரியனுடன் நிச்சயம் பின் அப்பனே புதனும் ஒன்றிணைகின்ற பொழுது நிச்சயம் தன்னில் கூட இன்னும் அப்பனே அப்பனே... பின் எதை என்று யோசிக்காமலே மனிதன் செய்வானப்பா!!
அப்பனே நிச்சயம் தன்னில் கூட பொம்மை போல் இருப்பானப்பா!!
அவை மட்டும் இல்லாமல் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு இருக்கும் பொழுது... மற்றவன் மற்றவனை ஏமாற்றி... அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே... இன்னும் இன்னும் அப்பனே பின்.. அறிந்தும் அறிந்தும் சூரியன்... அப்பனே அறிந்தும் கூட எவை.. என்று அறிய அறிய சில வழிகளில். கூட அப்பனே சரியாகவே.. நகரும்!! சிறிது!!! அப்பனே பின் ஒரு மணித்துளி!!... அவ்வாறு நகருகின்ற பொழுது... அப்பனே நிச்சயம் இன்னும் வருகின்ற பொழுது.. அப்பனே நிச்சயம் இன்னும் அறிந்தும் வெயிலின் தாக்கம்.. அதிகரித்து!!!
இதனால் அப்பனே என்ன பயன்??? என்பதெல்லாம் அப்பனே... நிச்சயம் மடிவார்கள் என்பேன் அப்பனே!!!
ஆனாலும் யாங்கள் விட்டுவிடுவதில்லை அப்பனே!!!!... நிச்சயம் தன்னில் கூட.... மேகங்களை இன்னும் மேல் நோக்கி... தூக்குகின்ற பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதி விரைவாக... மழை பொழிந்து இன்னும்... அப்பனே பின் அவ்வாறு... இவ்வாறு செய்தாலும்... நிச்சயம் அழிவுகள் தானப்பா!!!
இதனால் அப்பனே என்னென்னவோ... அதாவது விஞ்ஞானிகள் அப்பனே... எதை என்று புரிய அப்பனே செய்தாலும்... அப்பனே நிச்சயம் பின்.. காக்க முடியவில்லையே இவ்வுலகத்தை!!!
ஏன்? எதற்கு? என்றால் அப்பனே.... எதை என்று புரிய நீங்களே புரிந்து கொள்ளுங்கள் என்பேன். அப்பனே..
பின் நிச்சயம் தன்னில் கூட மனிதனின் அப்பனே... நிச்சயம் அப்பனே பின் மனதை மாற்றினாலே.. போதுமானதப்பா அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே... இன்னும் ஞானங்கள் தோன்ற அப்பனே... வாக்குகள் செப்புகின்ற பொழுது அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே... இன்னும் இன்னும் அப்பனே ஒரு துகள்களை அதாவது மனிதர்களுக்கு செலுத்துகின்ற பொழுது... அப்பனே உண்மை பொருள் புரியும்... அப்பனே அவ் மனிதர்கள் அப்பனே.. பல மனிதர்களை உருவாக்குவார்கள் அப்பனே... ஞானத்திற்கு போதிப்பார்கள்... அப்பனே கவலைகள் இல்லை..
நல்விதமாக எம்முடைய ஆசிகள் அப்பனே.. இன்னும் அப்பனே வாக்குகள் செப்புகின்றேன். ஆசிகள்!! ஆசிகளப்பா!!
பிரீ ரூப் (பிரே ரப்) என்பது கம்போடியாவின் அங்கோரில் உள்ள ஒரு இந்து கோவிலாகும் , இது செங்கல் , லேட்டரைட் மற்றும் மணற்கல் கட்டுமானத்தால் ஆன ஒருங்கிணைந்த கோயில் மலையாகும் .
அங்கோர் கோயில் கணவாய் பற்றிய கூடுதல் தகவல்கள் .
கிழக்கு பரேயின் தெற்கே பிரீ ரூப் அமைந்துள்ளது. இது பரேயின் நடுவில் ஒரு தீவில் அமைந்துள்ள கிழக்கு மெபோன் கோயிலுக்கு நேர் தெற்கே உள்ளது. இரண்டு கோயில்களும் ஸ்ராங்கிலிருந்து சில கிலோமீட்டர் கிழக்கே பிரீ ரூப் கோயில் உள்ளது .
அங்கு செல்வது:- நீங்கள் அங்கோர் தோம் அல்லது தா ப்ரோம் பகுதியிலிருந்து வருகிறீர்கள் என்றால் , நீங்கள் ஸ்ரா ஸ்ராங் நோக்கிச் செல்ல வேண்டும் . கிழக்கு நோக்கிச் சென்றால் இடது பக்கத்தில் ப்ரீ ரப் ஆலயத்தை காணலாம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete