​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 27 December 2022

சித்தன் அருள் - 1248 - அகத்தியர் வாக்கு - 2


கேள்வி: "மறுபடியும் அந்த கிருமியின் தாக்கம் உலகமெங்கும் பரவி வருவதாக கூறுகிறார்கள்? அனைவருக்கும் பாதுகாப்பு அருள வேண்டும்!"

"அப்பனே! எதை என்று அறிய! அப்பனே! உணர்ந்து உணர்ந்து அப்பனே! யான் ஒன்றை சொல்கின்றேன் அப்பனே!  இப்பொழுது இங்கு மின்சாரம் நிறுத்திவிட்டால் என்னேவாகும் கூறு!"

"இருட்டாகிவிடும்!"

"அப்பனே! மீண்டும் வந்துவிட்டால்?"

"வெளிச்சமாகும்!"

"அப்பனே! அப்படித்தான் வாழ்க்கை! அப்பனே! இப்படித்தான் நடக்கும்!"

விளக்கம்:[போகும், வரும், இதுதான் நடக்கும் என்கிறார்!]

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. அருட்பெருங்கடலே...அகத்தீசாய நம...அன்பு வணக்கங்கள்...திருப்பதி வந்திருந்தோம்... கண்டோம்...போகரை...ஆசிபெற்றோம்...உரையாடினோம்...மனம் மிக திருப்தி...திருப்பதி...திருப்தி...ஓம் அகத்தீசாய நம..

    ReplyDelete
  2. அகத்தீசாய நம. நன்றி ஐயா

    ReplyDelete