​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 6 December 2022

சித்தன் அருள் - 1238 - அருணாசல ஆசீர்வாதம்!




ஓம் அருணாசலேஸ்வராய நமக!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...........தொடரும்!

2 comments:

  1. உன் அருளாளலேயே நடைபெறுவதால்
    நன்மையைத் தவிர தீமையொன்று
    எனக்கு எப்படி வந்து சேரும்?
    என்னை எப்படியாவது காத்தே தீருவது
    என்று கையில் கங்கணம் பூண்ட
    நீ இருக்கும்போது ஒரு ஏக்கமோ கவலையோ
    எனக்கு எதற்காக அருணாசலா.
    அருணாசல சிவ அருணாசல சிவ அருணாசல சிவ
    அருணாசலா
    ஓம் சத்குரு சேஷாத்திரி சுவாமிகள் திருவடிக்கே
    ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிக்கே

    ReplyDelete
  2. ஓம் அருணாசலேசுவராய நமக உண்ணாமலை அன்னையே துணை 🙏🙏🙏

    ReplyDelete