​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 5 December 2022

சித்தன் அருள் - 1237 - அன்புடன் அகத்தியர் - உத்தர காவேரி நதிக்கரை!







5/11/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் : உத்ர காவேரி நதிக்கரை. 

ஆதி அண்ணாமலையனையும் உண்ணாமலை தேவியையும் மனதில் நிறுத்தி வாக்குகளாக செப்புகின்றேன் அகத்தியன்!!!! 

நலமாக என்னுடைய ஆசீர்வாதங்கள் அப்பனே!!!! 

எதனால் என்பதை கூட  ஓர் சூட்சுமமான ரகசியத்தை உரைக்கின்றேன்!!! 

அண்ணாமலைக்கு ஏன் ?எதையென்று இத்தனை சிறப்புக்கள் என்றால் அதாவது இக் கார்த்திகை திங்களில் அப்பனே எதை என்று அறியாமல் கூட ஆனாலும் கூட்டங்கள். 

ஆனாலும் இப்பொழுதில்லை!!!! எதையென்று அறிய அறிய பல ரிஷிமார்களும் அதாவது பின் ஞானியர்களும் பின் ஏன்? அண்ணாமலைக்கு வர வேண்டும் என்பதைக்கூட யான் இப்பொழுது நிச்சயம் செப்புவேன்!!!!! 

அப்பனே எதையென்று அறிய அறிய தீபத்தை எவ்வாறு என்பதையும் கூட  பின் அப்பனே அங்கே தீபம் எரியும்பொழுது!!!!!!  அப்பனே எதை என்று அறியாமலே  அனைத்து கிரகங்களும் கூட செயல் படாமல் போய்விடும்!!!!! என்பேன் அப்பனே!!!! 

இதனால் அப்பனே சில தரித்திரங்கள் நம்மை அண்டாது என்பேன் அப்பனே அதனால் அப்பனே எவை என்று அறியாமலே ஈசனுடைய அருளும் பார்வதி தேவியின் அருளும் நம்தனக்கு சுலபமாக கிடைத்துவிடும் என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் இதற்கும் பின் தடுத்து நிற்கும் கிரகங்கள் சில சில விஷயங்களில் கூட பின் கிரகங்கள் விட்டால் தான் அதாவது பின் கிரகங்களை பின் கிரகங்கள் இருக்கும் பொழுது நிச்சயம் இறைவன் பலம் கிட்டாது.

கிரகங்களை தாண்டி பின் சென்றால் தான் இறை பலமும் கிடைக்கும் என்பது மெய்!!!!

ஆனாலும் இதை யாரும் மனிதர்கள் உணர்ந்திருக்கவில்லை அதனால்தான் பின் தீபத்தை எதை என்று அறிய அறிய பின் அங்கு பின் சரியாகவே எரியும் பொழுது நிச்சயம் அனைத்து கிரகங்களும் அமைதியாக போய்விடும்!!!

""அங்கு ஈசன் தான் விளையாடுவான் பார்வதி தேவியும் தான் விளையாடுவாள்!!!!

இதனை நோக்கி அங்கே இருந்தால் நிச்சயம் அங்கே இருந்தால்( திருவண்ணாமலையில் தீபத்தை காண) நிச்சயம் எண்ணிய எண்ணங்கள் அதாவது எதை என்று அறிய அறிய அதி விரைவிலே பாவங்கள் நாசமாகும் என்பது தீர்ப்பு!!!!

அதனால்தான் பல பல ரிஷிமார்களும் குருமார்களும் ஞானியர்களும் பல பல தவ யோகிகளும் இதனை அறிந்து அண்ணாமலைக்கு புறப்பட்டனர்!!!!

ஆனாலும் அப்பனே இன்றைய நிலையில் எதை என்று அறிய அறிய அதனால்தான் ஆனாலும்  

""""புண்ணியம் செய்பவர்களுக்கே அண்ணாமலையில் இடம்!!!!

ஆனாலும் அண்ணாமலையில் கூட தங்கிவிட்டால் கிரகங்கள் வேலை செய்யாமல் போய்விடும் ஆனாலும் நிச்சயம் பின் தண்டனை யார் மூலம்???

ஆனாலும் அங்கிருந்து தவறு செய்தாலும் ஈசன் பலமாக பின்  எதையென்று தவறு செய்பவர்களுக்கும் கூட அடிகள்!!!!

இதனால்தான் அப்பனே அதனால்தான் தீபத்தை எதற்கு எதை என்று அறிய அறிய பல ஞானியர்களும் பல பல வழிகளில் வந்த எதை என்று அறியாமலே அப்பனே பின் தீபத்தை எரிய விடுங்கள் எரிய விடுங்கள் என்றெல்லாம்!!!!

அப்பனே!!! இதற்கும் கூட அப்பனே பல பல சக்திகள் அதாவது வளிமண்டலத்தில் இருந்து வரும் ஒளிக்கற்றைகள் அப்பனே எதை என்று அறியாமலே பின் தீபத்தை ஏற்றும் பொழுது கூட அதாவது பஞ்ச தீபத்தில்  எதையென்று அறியாமலே அப்பனே பல வகைகளில் கூட அப்பனே எதையென்று அறிந்து அறிந்து அப்பனே பல சுலபமான எண்ணெய்களும் எதை என்று அறிந்து அறிந்து ஏற்றுவதன் மூலம் அப்பனே சமமாக அதாவது பல வகையான பல பல நூற்றுக்கு பின் மேலாக தீபங்களை ஏற்றும் பொழுது அவ் ஒளிக்கற்றைகள்  அப்பனே எதை என்று அறிய அதாவது எதை என்று உணரும் பொழுது பின் தீபத்தின் அமர்ந்து அதாவது அருகிலேயே அமர்ந்து கொண்டால் அதாவது எதை என்று அறிய அறிய பின் நம்தனை அடையாது என்பது நிச்சயமான உண்மை அதனால்தான் அப்பனே தீபத்தை ஏற்றுங்கள்!! தீபத்தை ஏற்றுங்கள்!! அப்பனே எதையென்று அறிய அறிய பின் சுற்றி அதாவது தீபத்தை ஏற்றி நடுவில் ஒருவன் உட்கார்ந்து நல்விதமாக தியானம் செய்தால் அப்பனே அவந்தனுக்கு அதிவிரைவிலே அப்பனே உண்மை நிலை புரியும்!!!!

[அதாவது நம் குருநாதர் அகத்தியர் பெருமான் ஐந்து முதல் 100க்கும் மேற்பட்ட தீபங்கள் ஏற்றலாம் சுலபமாக கிடைக்கும் எண்ணெய் வகைகள் இலுப்பை எண்ணெய் தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய் இவற்றில் ஏற்றலாம் விளக்குகளை ஏற்றி நடுவில் அமர்ந்து தியானம் செய்தால் ஒளிக்கற்றைகள் பாதிப்பிலிருந்து நமக்கு தொல்லைகள் இருக்காது மேலும் மேலும் மேன்மைகள் ஏற்படும் என்பதை குறிப்பிட்டுள்ளார்]

அனைத்தும் மாயை என்று கூட தெரிந்து விடும்!!!!

இதனால்தான் அப்பனே வள்ளல் பெருமானும் அப்பனே எதை என்று அறிய """"தீபத்தின் வழியே இறைவனை நிச்சயம் அடைந்தான்!!!!! என்பதை கூட தீபம் வழியாகவே இறைவனை காணலாம் என்பதை கூட மெய்யாகவே அப்பனே!!!! இப்பொழுது கூட அப்பனே அதனால்தான் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எதற்காக தீபங்கள் ஏற்றுகின்றோம் என்பதை கூட தெரியாமல் மனிதர்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றனர் அப்பனே!!!!

என்ன பலன்????? 

எதை என்று கூட அதனால் தான்  அப்பனே எதை என்று அறிய அறிய இறைவன் பொய் சித்தர்கள் பொய் என்றெல்லாம் வரும் காலங்களில் கூட இதனை தெரியாமல் அதாவது கூட பின் எவை என்று அறிய அறிய பின் ஞானியர்களும் இதை சரியான அளவிலே ஏற்கனவே சொல்லி எதை என்று அறிந்து அறிந்து ஆனால் மனிதன் போன போக்கில் நிச்சயம் ஆன்மீகத்திற்கு சென்று விட்டால் மனிதன் வாழ்ந்து விடுவான் என்ற கெட்ட எண்ணத்தோடு அனைத்தையும் பின் அழித்து வருகின்றான் அப்பனே!!!!

உண்மைகளையும் கூட மறைத்து வருகின்றான் அப்பனே!!!

யாங்கள் சித்தர்கள் ஆனால் சித்தர்கள் யாங்கள் நிச்சயம் விட்டுவிடுவதில்லை என்பேன் அப்பனே!!!! அதனால்தான் அப்பனே அன்றைய தினத்தில்( கார்த்திகை தீபம்) அண்ணாமலை நோக்கி பல சூட்சுமமான அப்பனே ஆன்மாக்களும் ஓடோடி வந்துவிடும் என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் அவ் தீபத்திற்கு அவ்வளவு சிறப்பு என்பேன் அப்பனே!!!

அவ் தீபத்தை நல் முறையாக அப்பனே சரியான முறையாகவே பார்த்திட்டு வந்தாலே அப்பனே எதை என்று அறிய அறிய கிரகங்களும் அந்நேரத்தில் அமைதியாகிவிடும்!!!

எதை என்று அறிந்து அறிந்து அதனால் பல பல எதை என்று அறிய ஆண்டுகளாக தீபத்தை அப்பனே பார்த்து வந்தாலே அப்பனே எதை என்று அறியாமலே அப்பனே நினைத்தது நிச்சயம் எதை என்று அறிய அறிய அதனால்""" நினைத்தாலே எதை என்று அறிய முக்தியும் கிடைக்கும் என்பது மெய்யப்பா!!!!( திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி)

இதனை நிச்சயம் அனைவரும் உணர வேண்டும்!!!! அப்பனே!!!

ஆனாலும் சிலர் கேட்கலாம் அப்பனே!!!!!

அங்கு இருப்பவர்களும் எதையென்று அறிந்து அறிந்து தீபத்தையே பார்த்து கொண்டிருக்கின்றார்கள் என்றால்!??     அப்பனே  இதையும் யோசிக்க வேண்டும் அப்பனே!!!

கிரகங்கள் வேலை செய்யாது!!!! ஆனால் அப்பனே!!!  """இறைவன் அதாவது ஈசன்!!!! வேலை செய்வான் அப்பனே!!!!

ஆனால் எதை என்று அறிய அறிய கெட்டதை நோக்கி இன்னும் பலமாக அடிகள் விழும் இவ்வளவு தான் அப்பனே!!! எதையென்று அறிய அறிய அதனால் அப்பனே சரியாக தெளிவுகள் பெற்று அப்பனே இறைவனை வணங்கினால் தான் அப்பனே வெற்றியும் உண்டு!!!!

அப்பனே!!! எதையென்று அவை மட்டும் அப்பனே ஒன்றும் தெரியாமல் வாழ்ந்திட்டு வந்தாலும் அப்பனே தோல்விகளில் தான் அப்பனே மனித வாழ்க்கை முடியும் என்பேன்!!! அப்பனே

வெற்றிக்கு என்ன வழி??? என்பதைக் கூட நிச்சயம் என் பக்தர்களுக்கு வரும் காலங்களில் யான் செப்பிக்கொண்டே இருப்பேன் அப்பனே!!!

இதை நன்கு நல்முறையாக பயன்படுத்திக் கொண்டாலே அப்பனே வெற்றி சுலபமாகவே கிடைத்துவிடும் என்பேன் அப்பனே எதையென்று அறிய அறிய அப்பனே இன்னும் பல பல வாக்குகளிலும் கூட அப்பனே யான் உரைத்து வருகின்றேன் அப்பனே!!!!

இதையென்றும் அறிய அறிய அப்பனே அண்ணாமலைக்கு இச்சிறப்பு கார்த்திகை திருநாளிலே அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே அதனால்தான் அப்பனே எதை என்று கூட !....

"""இதன் சிறப்பு அப்பனே!! யாங்கள் மட்டுமே அறிவோம்!!!!! 

வரும் காலங்களில் இன்னும் வாக்குகள் பலமாக செப்புவோம் அப்பனே... நலமாக என்னுடைய ஆசிகள் அப்பனே!!!!! அனைவருக்கும் நல்விதமாக என்னுடைய ஆசிகள்!!!!!! 

யானும் வந்து நல்விதமாகவே ஆற்றில் எதை என்று அறிய அங்கு அனைவருக்கும் ஆசிர்வாதங்கள் தந்துவிட்டேன்!!!! நலமாகவே நலமாகவே ஆசிகள்!!!!! அவரவர் விருப்பப்படி எதை என்று அறியாமலே நிறைவேறும் என்பேன் அப்பனே அதனால் என்னிடத்திலே நீங்கள் இருப்பதால் அப்பனே என்னையும் அங்கிருந்து தேடி வந்ததாலும் அப்பனே நிச்சயம் நல்முறையாகவே எதை என்று அறிய அறிய அப்பனே உணர்ந்து உணர்ந்து உங்களுக்கும் என்னுடைய ஆசீர்வாதங்கள் அப்பனே சில மன குழப்பங்களும் போராட்டங்களும் சனியவனால் வரலாம் ஆனாலும் அப்பனே அனைத்தும் எதை என்று அறிய அறிய யானே மாற்றி அமைத்து உங்களுக்கும் நல்வழி காட்டுகின்றேன் அப்பனே எம்முடைய நல்லாசிகள்!!!! நல்லாசிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.........தொடரும்!

1 comment:

  1. எம்மையாளும் அகத்தியம் பெருமானுக்கும் இவ்வுலகையாளும் ஈசனுக்கும் எமது சிரம்தாழ்ந்த அன்பு வணக்கங்கள்... வரும் மார்கழி பௌர்ணமிக்கும் - அகத்தியர் குரு பூஜைக்கும் - வின்னோர்கள் அனைவருடனும் தாங்களிருவரும் வந்து வரும் நல்லாத்மாக்களை ஆசிர்வதித்து இல்லம் வாருங்கள்- முன்கூட்டியே அடியவன் அழைப்பு கொடுத்துவிட்டேன்... தேவர்கள் அனைவரின் வரவையும் அன்புடன் எதிர்நோக்கும் அடியவன்...

    ReplyDelete