வாசி, தியானம், தவம், முகம் மறக்க - எளிய வழி காட்டுங்கள்!
"சிரசே லிங்கம்
மீதியே குண்டம்!
சிந்தையில் சிவமே
சிறந்த தவமாம்!
தியானம் சிறக்க
காசியில் நிலைத்திரு!
பெருந்தவம் எதுவென்று
சிவமே தெரிவிப்பார்!"
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்...........தொடரும்!
ஐயா ஒரு சிரு வேண்டுகோள் அகத்தியர் அடியவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று அகத்திய பெருமானே கூறியுள்ளார் அதன்படி சித்தன் அருளை படிக்கும் பக்தர்கள் அலைபேசி எண்ணை பதிவு விடலாமா ஓம் அகத்தியர் போற்றி
ReplyDeleteNo.
DeleteVanakkam Iyya. Yes Iyya, you are correct.
Deleteஇறைவா நீயே அனைத்தும்.
Deleteஇறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்
வணக்கம். சித்தன் அருள் வலைத்தளத்தில் வரும் குருநாதர் பதிவுகளை உங்கள் பெயர் வெளியிடாமல், குருநாதர் தந்தை அகத்திய மாமுனிவர் பெயரில், சமுக வலைத்தளங்களில் பதிவிடவும். முதல் வகை உயர் புண்ணியங்கள் உண்டாகும். அதன் மூலம் உங்களுக்குப் புண்ணியங்கள் நிறைந்த தந்தை அகத்திய மாமுனிவர் அடியவர்கள் வெளி வருவார்கள். பல உண்மையான, அடியவர்கள் மறைந்தே வாழ்கின்றனர் , அவர்கள் பெயர் தெரியாமல். அவர்கள் உங்கள் புண்ணிய பலத்தின் மூலம் மட்டுமே வெளியே வருவார்கள் நம் குருநாதர் அருளால். குருநாதர் புகழ் பரப்பும் உங்கள் சேவை இனிதே ஆரம்பமாகட்டும்.
ஓம் அன்னை ஸ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சர்வம் சிவார்ப்பணம்!
ஓம் ஶ்ரீ அகத்தீசாய நமோ நம ஶ்ரீ
ReplyDeleteஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏
ReplyDelete