​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 6 September 2016

சித்தன் அருள் - 430 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!


அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"தீபத்தின் முகங்கள் அதிகமாக, அதிகமாக தோஷங்கள் குறையும். தீபத்தின் முகங்களுக்கும், ஜாதக பாவங்களுக்கும் தொடர்பு உண்டு. "12" முக தீபத்தில் சகல வதனங்களும் அடங்கி இருப்பதால், அத்தருணம், பிரதானமாக ஒரு கோரிக்கையை வைத்து, ஒரு சஷ்டி திங்கள் (ஆறு மாதம்) மன ஈடுபாட்டோடு வழிபாடு செய்தால், அது இறைவன் அருளால் நிறைவேறும். வீட்டில் ஏற்றுவதைவிட, ஆலயத்தில் ஏற்றுவது சிறப்பு. ஒவ்வொரு முறையும் புதிய மண் அகல் விளக்கை பயன்படுத்த வேண்டும்."

8 comments:

  1. Sir
    Please explain in detail. Is it lighting 12 face lamp continuously for 6 months daily with a new lamp.

    ReplyDelete
  2. Sir
    Please explain in detail. Is it lighting 12 face lamp continuously for 6 months daily with a new lamp.

    ReplyDelete
  3. தினம், ஒரு புதிய மண் அகல் விளக்கில், ஆறு மாதம், 12 முக தீபம் ஏற்றவேண்டும் என்கிறார் அகத்தியர்.

    ReplyDelete
  4. sir
    pls explain புதிய மண் அகல் விளக்கில் 12 முக தீபம் eppadi yetruvathu

    ReplyDelete
  5. 12 விளக்கு திரி போட்டு ஏற்றுகிற அளவுக்கு பெரிய மண் அகல் விளக்கு வாங்கி விளக்கு கோவிலில் போடுங்கள்.

    ReplyDelete
  6. Is they allow devotes to akasthiyar Hill?

    ReplyDelete
  7. Only from Jan to Mar of every year they allow. Otherwise, one has to contact Kerala Forest Department and choose their tour package and go. From Tamilnadu side, no one is permitted to go since "Mundanthurai" tiger reserve forest is on the way.

    ReplyDelete