​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 7 September 2016

சித்தன் அருள் - 431 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"பாவமே செய்யாமல் வாழக் கற்றுக்கொண்டு விட்ட பிறகு, இறைவனிடம் வினா தொடுக்கலாம், அவரை வம்புக்கு இழுக்கலாம். ஆனால் நம்மிடமே பல குறைகள் இருக்கும் போது, எந்த நம்பிக்கையில் இறைவனிடம் விவாதம் செய்ய இயலும்?"

3 comments:

  1. Dear Sir, Kindly provide the details of temple in the above picture.

    ReplyDelete
    Replies
    1. The photo is taken at Kalyana Theertham @ Papanasam, Tirunelveli District. People are permitted only before 5.00 PM.

      Delete
    2. Thank you very much for the information sir.

      Delete