​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 10 September 2016

சித்தன் அருள் - 435 - அகத்தியப் பெருமான் அருள் வாக்கு!

அகத்தியப் பெருமான் அருள் வாக்கு

"தீயவர்கள் எக்காரணம் கொண்டும் தம்மை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். நல்லவர்கள், எதற்காக தம் சுபாவத்தை மாற்றிக் கொள்ளவேண்டும்? தேள் கடைசிவரை அதன் சுபாவத்தை (கொட்டும் சுபாவத்தை) விடவில்லை. ஆறு அறிவு மிக்க மனிதன், பிறருக்கு நன்மை செய்ய தீர்மானித்துவிட்டால், தன் சுபாவத்தை,  விடக்கூடாது."

1 comment:

  1. Brother Vanakkam,

    This message of Agasthiar ArulVakku is a repeat of yesterday's, may be for some reason, Maharani Ayya wanted us to read it again,

    Om Agatheesaya Namaha; Aum Sairam

    ReplyDelete