வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
தவிர்க்க முடியாத, தனிப்பட்ட வாழ்க்கையின் காரணத்தால் இரு வாரங்களாக தொகுப்பை தர முடியவில்லை. ஒரு சிறிய இடை வேளைக்குப்பின் உங்களை தொகுப்புடன் சந்திக்கிறேன். அந்த நேரம் வரும் வரை, இதுவரை அளித்த தொகுப்புகளை மறுபடியும் வாசித்து மகிழும்படி கேட்டுக்கொள்கிறேன்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!
அக்னிலிங்கம்!
