27/6/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு.
வாக்குரைத்த ஸ்தலம்: ராமேஸ்வரம்.
ஆதி சிவசங்கரியின், பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.
அப்பனே, எம்முடைய ஆசிர்வாதங்களப்பா.!!
அப்பனே, அனுமானின் ஆசிர்வாதங்கள், அப்பனே, பரிபூரணம்.
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் உன்னுடைய விருப்பங்களும் கூட, அப்பனே, நிறைவேறும் என்பேன், அப்பனே.
அறிந்தும், இதனால் குறைகள் இல்லை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே. அதாவது, அப்பனே, பின் எதை என்று புரிய, அப்பனே, பின் எப்பொழுதோ எதை என்று அறிய, பின் லங்காவிற்கு, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பல கஷ்டங்கள், , பின் ராமன் படுகின்ற பொழுது, கூட அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அங்கும் நீ, அப்பனே, அறிந்து கூட, அப்பனே, பின் எதையென்று கூட சேவைகள் செய்து உள்ளாயப்பா.
இதனால், அப்பனே, இப்பிறவியில் அனுமான், அப்பனே, உனை இங்கு, அப்பனே, பின் நியமித்துள்ளான், அப்பா.
(ராமேஸ்வரத்தில் வீற்றிருக்கும் அனுமான் சன்னதியில் சேவை புரிந்து வரும் அடியவருக்கு குருநாதர் உரைத்த வாக்கு)
இதனால், அப்பனே, பல வழியிலும் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அருள்கள், அப்பனே, உந்தனுக்கு!!!
இதனால் குறைகள் வேண்டாம், அப்பனே. அனுமானே, உனை வழிநடத்துவான் அழகாக.
அப்பனே, நல் விதமாகவே, ஏன், எதற்கு, எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இதனால், அப்பனே, நல் விதமாகவே, அப்பனே, பல ரகசியங்கள், அப்பனே, பின், இத்திருத்தலத்தில் அமைந்துள்ளது என்பேன், அப்பனே.
இதனால், அப்பனே, மனிதனுக்கு தெரிவதில்லையப்பா.
அப்பனே, இதனால்தான், அப்பனே, மனிதன், அப்பனே, பின் எண்ணற்ற எதை என்று புரியாமலே, அப்பனே, எவை என்று அறியாமலே, கஷ்டத்தில், அப்பனே, பின், நிச்சயம், அப்பனே, பின், ஆழ்ந்து இருக்கின்றானப்பா.
இதனால், அப்பனே, பின், உண்மை நிலையை, அப்பனே, உணர்ந்தால் மட்டுமே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அனைத்தும் கிடைக்கும்ப்பா.
இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின், கலியுகத்தில், அப்பனே, எதை என்று அறிய, அப்பனே, அதாவது, அப்பனே, பின், காலம், அப்பனே, முடிவடைகின்ற பொழுது, அப்பனே, கலியுகத்தின் தொடக்கத்தில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ராமனுக்கு பல வருத்தங்கள், அப்பனே,!!!
ஏன்? எதற்கு? எவை என்று புரிய, அப்பனே, பின், புரியா விடிலும் கூட, அப்பனே, பின், வருத்தங்கள், பல, பல, அப்பனே.
இதனால், அப்பனே, நன்மைகளாகவே, ஏது? செய்ய, எதை செய்ய? என்றெல்லாம் தெரியாமல்!!
அப்பனே, அவை மட்டுமில்லாமல், அப்பனே, இதனை, பின், எதிர்த்து, அப்பனே, பல தேசங்களுக்கு, ராமனும், அறிந்தும் கூட!!! (சென்றார்)
இதனால், அப்பனே, பல வழியில் கூட, அப்பனே, அங்கங்கு சென்று, அப்பனே, பல ஹோம குண்டங்களை அமைத்து, பல வழியிலும் கூட,!!!
(ஹோமம் வளர்த்தார் ராமர்)
இதனால், அப்பனே, நிச்சயம், அப்பனே, பின், அதாவது, இதனால், அப்பனே, பின், தீரவில்லை என்பேன், அப்பனே, ராமனுடைய, (வருத்தங்கள்)
அப்பனே, இதனால், எங்கு,? ஏது?, எவை என்று புரிய, அப்பனே, பின், சீதையை, பின், எங்கு, எதை என்று காண வேண்டும்???.
ஆனாலும், பின், சீதையை கூட, எங்கு என்று காணாமலும் கூட, அறிந்தும் கூட, இதனால், நிச்சயம், ராவணன், நிச்சயம், தன்னில் கூட, மறைத்து வைத்திருந்தான்,
நிச்சயம். ஏன்?, எதற்கு? என்றால், நிச்சயம், தன்னில் கூட, ஆனால், சீதாதேவியும், நிச்சயம், தன் அறிந்தும், எவை என்று, ஆனாலும், மாயக் கண்களுக்கு தெரியாமல், மறைத்து வைத்திருந்தான்!!, அவ்வளவுதான் என்பேன், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட!!
அப்பனே!!! ஆனாலும், இவைதன், ஆனாலும், சீதையுமே, நிச்சயம், தன்னில் கூட, பின், ராமனும், எதை என்று புரிய, ஆனாலும், ராமன் கண்களுக்கு தெரியும், சீதாதேவியை!!!
, ஆனாலும், இதை மீட்டெடுக்க!!!!, ஆனாலும், இவைதன், ராமனுக்கு தெரியும்!!
, ஆனாலும், பின், நிச்சயம், தன்னில் கூட, பின், கண்டிடுவான், நிச்சயம், பின், கண்களால், என்று, நிச்சயம், அதாவது, பின், யூகித்திருந்தான், ராவணனும் கூட, அறிந்தும்!!!
(சீதாதேவியை ராமர் கண்டுபிடித்து விடுவார் என்று ராவணனுக்கும் தெரியும்)
ஆனாலும், இதன் தன்மை, நிச்சயம், தன்னில் கூட, ஆனால், சீதாதேவியை, நிச்சயம், சிறிது தொலைவு வந்துவிட்டால், நிச்சயம், அறிந்தும், புரிந்தும், நிச்சயம், தன்னில், தேடினார்கள், தேடினார்கள்,
ஆனாலும், நிச்சயம், பின், இதை, அதாவது, உலகத்திற்கு, நிச்சயம், தன்னில் கூட, அனுமானும், பறந்து, பறந்து, நிச்சயம், பின், சுற்றி, சுற்றி, பின், எங்கு?, சீதா!!, எங்கு?, சீதா என்று,!!!
ஆனாலும், நிச்சயம், இவையெல்லாம், அறிந்து, அறிந்து, அதாவது, நிச்சயம், தன்னில் கூட, சிலருக்கே, நிச்சயம், பின், படும்படி, அதாவது, பின், மாயக் கண்களால், பின், நிச்சயம், அறிந்தும் கூட, பின், சீதையை, பார்க்கக்கூடாது, என்றெல்லாம்!!!, நிச்சயம்!!!
, அதாவது, சில கண்களுக்கே, நிச்சயம், தெரியும்!!!!
(சீதா அம்மா எங்கு இருக்கின்றார் என்பது ராவணன் எங்கு ஒளித்து வைத்திருக்கின்றார் என்பது ராமர் அனுமார் உள்பட சிலருக்கு கண்களுக்கு தெரியும்)
ஆனாலும், நிச்சயம், பின், அதாவது, பின், அவ்வருளை, பின், ராவணன், பயன்படுத்திக் கொண்டு, சீதாதேவியை, நிச்சயம், தன்னில் கூட, எப்படி மறைத்து வைத்தான்???? என்றால், நிச்சயம், யார் கண்களுக்கும் தெரியாதபடி!!!!,
ஆனாலும், உணர்ந்தான்,!!!! அனுமானுக்கும் தெரியும், நிச்சயம், அறிந்தும், புரிந்தும் கூட, பின், ராமனுக்கும், லட்சுமணனுக்கும் தெரியும்.!!!
இதனால், நிச்சயம், பின், அவ்வாறு, நிச்சயம், தெரிந்தால், நிச்சயம், அறிந்தும், பல வழியில் கூட!!!, ஏன், எதற்கு, எதை என்று புரிந்தும் கூட!!!
, ஆனாலும், இதை தன் இன்னும் இன்னும் வாக்குகளில் பரப்பிருக்க!!!....., பின், இன்னும், இதைப் பற்றி கூட, உண்மை ரகசியங்களில் தெரிவிப்பேன்.!!!
இதனால், நிச்சயம், தன்னில், அறிந்தும், அங்கும், இங்கும், சுற்றித் திரிய, நிச்சயம், கடைசியில், மீண்டும், அதாவது, அறிந்தும், அனுமானும் கூட, பின், உலகத்தை, பலமுறை சுற்றி வந்தான்,
ஆனாலும், நிச்சயம், தன்னில், அறிந்தும், புரிந்தும், ஆனாலும், சீதாவோ, நிச்சயம், தன்னில் கூட, ஆனாலும், பின், அறிந்தும், சரியாகவே, பின், உலகத்தை, பலமுறை சுற்றுகின்ற பொழுது!!!!...,
ஆனாலும், சீதா கவனித்தாள், நிச்சயம், ஆனால், அறிந்தும், பின், கண்களுக்கு தெரியவில்லையே, தெரியவில்லையே என்றெல்லாம்,
(நான் இங்கு இருப்பது அனுமானுக்கு தெரியவில்லையே என்று சீதா அம்மா)
ஆனாலும், நிச்சயம், தன்னில், அறிந்தும், புரிந்தும், எதை என்று அறிய, அறியாமலும் கூட, !!!
ஆனாலும், வந்து வந்து, இதனை தன், பின், பயன்படுத்த, நிச்சயம், அதனுள்ளே, பின், ஒரு கூட்டுக்குள், நிச்சயம்,!!!
(சீதா அம்மாவை ஒரு கூண்டுக்குள்)
ஆனாலும், ராவணனுக்கு, ராவணனுக்கு, தெரியும், நிச்சயம், அனுமான், இவ்வாறாக, அவ்வாறாக, நிச்சயம், திரிந்து கொண்டிருக்கின்றான், இங்கு வருகின்ற பொழுது, நிச்சயம், பின், ஒரு கூடு, நிச்சயம், அறிந்தும், புரிந்தும்!!!,
அப்பா, அங்கே, நிச்சயம், மறைத்து வைத்தான், அப்பனே,!!!
(ராவணன் சீதா அம்மாவை)
இப்பொழுது கூட, பின், அதாவது, இலங்கா, இலங்கையிலிருந்து, நிச்சயம், தன்னில் கூட, இதுவரை. .... (ராமேஸ்வரம் வரை)
, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, ஒரு குகை உள்ளதப்பா,!!!!
(இலங்கையிலிருந்து கடல் அடியாக ராமேஸ்வரம் வரை அதாவது பாதாள ஆஞ்சநேயர் இருக்கும் இடம் வரை ஒரு குகை உள்ளது)
நிச்சயம், அதை கண்டறிந்தவர், அப்பனே, எவரும் இல்லையப்பா.!!!
(சீதா அம்மாவை கூண்டுக்குள் வைத்து அடைக்கப்பட்டிருந்த குகை என்றும் யாராலும் அறியாத வகையில் இருக்கின்றது இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் வரை)
இதனால், அப்பனே, எதை என்று கூட, அனுதினமும், இங்கும், அங்கும், அப்பனே, பின், அனுமான், அப்பனே, பின், சென்று கொண்டே இருக்கின்றான்!!!.
(குகையின் வழியாக அனுமார் ராமேஸ்வரத்திற்கும் இலங்கைக்கும் அடிக்கடி சென்று வந்து கொண்டே இருக்கின்றார்)
இதன் ரகசியத்தை எல்லாம் யான் சொல்வேன், வரும் வாக்கில், அப்பனே.
இதனால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, மாற்றங்கள், எதை என்றறிய, மீண்டும், நிச்சயம்,
ஆனாலும், ராவணன், ராவணன், எதை என்று புரிய, ஆனாலும், நிச்சயம், எப்படியோ, அறிந்தும், புரிந்தும் கூட,!!!
இதனால், இங்கே, அறிந்தும், புரிந்தும் கூட, குகையின் உள்ளே சீதாவை தள்ளிவிட்டான், நிச்சயம், ராவணன், எதை என்றறிய,!!!
அதாவது, திரிகின்ற பொழுது,!!!
ஆனால், பல முறை, உலகத்தைச் சுற்றி வந்தவன், அனுமான்.
இதனால், நிச்சயம், தன்னில் கூட, ஆனாலும், சீதாதேவி, நிச்சயம், தன்னில் கூட, உள்நுழைந்து, நிச்சயம், தன்னில், அங்கே இருந்து, நிச்சயம், தன்னில் கூட, ஆனாலும், பின் குகை, எங்கு செல்கின்றது?? என்று பார்த்து, நிச்சயம், பின், ராவணனுக்கு தெரியாமலே, நிச்சயம், இங்கு வந்து அடைந்துவிட்டாள்.!!!!
(குருநாதர் ராமேஸ்வரம் ஆலயத்தில் வாக்குரைத்த இடம் பாதாள ஆஞ்சநேயர் சன்னதி... அதாவது பாதி ஆஞ்சநேயர் தரிசனத்திற்காக தெரிவார் அவருடைய திருமேனி பாதி அளவு மண்ணில் புதைந்திருக்கும்... அதற்கு கீழே சுரங்கம் போன்று ஒரு அமைப்பு உள்ளது... அதை யாரும் காண இயலாது... சீதா அம்மாவை ராவணன் அடைத்த குகையிலிருந்து இந்த இடத்திற்கு வரை சுரங்கப்பாதை ஒன்று அமைந்திருக்கின்றது குருநாதர் வாக்கின்படி அப்படி சீதா அம்மா இலங்கையில் அடைக்கப்பட்டு இருந்த குகையில் இடத்திலிருந்து ராமேஸ்வரத்தில் இருக்கும் இந்த பாதாளத்திற்கு வந்துவிட்டார்!! இங்கு தான் அனுமான் சீதா அம்மாவை சந்தித்துள்ளார். இந்த ரகசியம் குருநாதர் வாக்கின்படி அறிய முடிகின்றது... இதுவரை ராமாயணத்தை பற்றி கேட்டு அறிந்த கதைகள் எல்லாம் மனிதர்கள் இடைச் செருகல்களாக இணைத்துள்ளனர் உண்மை சம்பவம் குருநாதர் வாக்கின்படி அறிய முடிகின்றது)
இதனால், ராவணன், எதை என்று புரிய, ஆனாலும், உள்ளேதான், சீதா இருக்கின்றாள் என்று, நிச்சயம், தன்னில் கூட,!!!
(இலங்கையில் இருக்கும் குகையில் சீதா அம்மா பத்திரமாக இருக்கின்றார் என்று ராவணனுக்கு எண்ணம்)
ஆனாலும், சீதா இங்கே இருந்தாள்.(பாதாள ஆஞ்சநேயர் குகை ராமேஸ்வரம்)
அப்பொழுது, சரியாகவே, அனுமான், சுற்றி கொண்டு இருக்கும் பொழுது, நிச்சயம், சீதையை கண்டான், எதை என்று புரிய, எதை என்று அறிந்தும் கூட.!!!
(சீதையை அசோகவனத்தில் தான் முதலில் அனுமார் கண்டார் என்பது தான் இதுவரை நாம் அறிந்தது.
ஆனால்
இங்கு குருநாதர் வாக்கின்படி ராமேஸ்வரத்தில் இருக்கும் குகையில் சீதா அம்மாவை அனுமார் சந்தித்தார் என்ற உண்மை தெரிய வருகின்றது)
இதனால், சீதாதேவியே????, உன்னை எங்கெங்கு, எதை என்று புரிய, தேடி சுற்றுவது,????
எதை என்று அறிய, நிச்சய ம்எங்கு பார்ப்பது???.
இதனால், நிச்சயம், தன்னில் கூட. அதனால், பின், அதாவது, சீதா தேவியும்!!!
பின், அனுமாரே, அறிந்தும், ஆனால், நிச்சயம், தன்னில் கூட, ராவணனோ, நிச்சயம், பின், சில கண்களுக்குத்தான், யான் தெரிவேன், அதுபோல் என்னை ஆக்கிவிட்டான்.!!!
இதனால், அறிந்தும், புரிந்தும், எப்படி,?ஏது? செய்ய, என்பதையெல்லாம், ஆனாலும், இதை நீக்கும் சக்தி, ராவணனிடத்தில் தான் இருக்கின்றது என்று.
இதனால், நிச்சயம், ஆனால், இப்பொழுது, சீதாதேவியே, நிச்சயம், நீர் இங்கேயே இரும்!!!.
பின், எப்படியாவது, நிச்சயம், தன்னை கூட, சுற்றி, பின், எப்படியாவது, அறிந்தும் கூட, நிச்சயம், உன், அதாவது, அனைவரும் கண்களுக்கும் தெரியும்படி, யான் செய்கின்றேன் என்று, அங்கும், இங்கும், சுற்ற, நிச்சயம், வழிகள் இல்லை!!!
(அனுமாருக்கு எப்படி அனைவரின் கண்களுக்கு சீதா அம்மாவை காண்பிப்பது என்று தெரியவில்லை)
, வழிகள் இல்லை!!!. ஏன்?, எதை பொறுத்து, அறிந்தும் கூட. இதனால், நிச்சயம், தன்னிற்கு மீண்டும், பின், அதாவது, ராவணன், பின், அதாவது, உள்ளேதான் இருக்கின்றாள், பின், அதாவது, சீதா என்றெல்லாம் நினைத்துக்கொண்டு!!!!
ஆனாலும், அனுமானே, பின், இதற்கு என்ன காரணம், எதை என்று கூட, எப்படி, பின், அனைவரும் கண்களுக்கும் தெரிய வைப்பது என்றெல்லாம், நிச்சயம், பின், தெரியாமலும், அறியாமலும், புரியாமலும், நிச்சயம், தன்னில் கூட, ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, அழகாகவே, அறிந்தும், புரிந்தும் கூட!!!!
இதனால், எதை, எதை என்று அறிய, புரிய, நிச்சயம். இதனால், பின், அவ்வாறாக, நிச்சயம், ஆனாலும், பின், இதை தன், ஆனாலும், இப்படியே, எதை என்று புரிய, ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, அழகாகவே, மதுரை தன்னில், நிச்சயம், பின், சுந்தரேசனிடத்திற்கு (மீனாட்சி சொக்கநாதர் இடம்) சென்று, அதாவது, ஈசனிடத்திற்கு சென்று, நிச்சயம், முறையிட்டான். அறிந்தும், புரிந்தும், நிச்சயம், தன்னில் கூட!!!!
இவை உண்மை!!!, நிச்சயம், தன்னில் உண்மை அறிந்து, பின், அதை, இதை, என்று புரிந்து கொள்ளாமல்,
நிச்சயம்,!!!! அதாவது, பின், ஈசனாரே!!! அறிந்தும் உன், இவ்வாறு, பின், அதாவது, சீதா, சீதாதேவிக்கு, நிச்சயம், பின், சில கண்களுக்கு மட்டுமே தெரிவார்.!!!
இதனால், என்ன செய்வது???? என்று!!!
ஈசனார்:
நிச்சயம், அனுமாரே, நீ செல்லும்!!! நிச்சயம், ஓரிடத்தில், நிச்சயம், அறிந்தும், எதை என்று புரிய, அதாவது, பின், சொர்க்கலோகம், அதாவது, சொர்க்கலோகத்திற்கு செல்லும் வழி, நிச்சயம், பின், உண்டு!!!.
அதாவது, பின், நீ காலடி வைத்தால், நிச்சயம், அக் கால், அதாவது உன் கால்கள் நிச்சயம், தானாக, கீழ் போகும்.
பின், நிச்சயம், அக் கீழ் போகின்ற பொழுது, நிச்சயம், தன்னில் கூட, அங்கே, பின், அதாவது, ராமனை நினை!!!!!,
நிச்சயம், சீதாவுக்கு, நிச்சயம், அதாவது, பின், சீதாவை அனைவரும் பார்க்கின்ற யோகம் கிட்டுவிட்டும் என்று.
இதனால், நிச்சயம், அதாவது, அறிந்தும், புரிந்தும் கூட. இதனால், எங்கு?, எதை? என்று அறிய,
ஆனாலும், பின், இதன் ரகசியத்தை யான் சொல்ல மாட்டேன் என்று, ஈசனாரும் கூட!!!
அனுமார்:
சரி, பார்ப்போம் என்று, நிச்சயம், அறிந்து கூட, இங்கு வந்து, நிச்சயம், அனைத்தும், அனைத்து இடங்களும் சுற்றினான், அனுமான்!!!
நிச்சயம், தன்னில், சரியாகவே, ஓரிடத்தில், நிச்சயம், புதைகுழி!! போல், பின், கால்கள் பதிந்தது,
கால் பதிந்து, ஆனாலும், அறிந்தும் கூட. இதனால், நிச்சயம், பரந்து, விரிந்து, நிச்சயம், அனைத்தும், ஒளி பொங்கியது.
இதனால், சீதாதேவியும், நிச்சயம், தன்னில், அறிந்தும், புரிந்தும், பின், அறிந்தும், இதனால், நிச்சயம், பின், இவைதன், பின், அதாவது, சொர்க்கத்திற்கு வழி, எதை என்று புரிய, அப்பனே, இப்பொழுது,(பாதாள ஆஞ்சநேயர்) அறிந்தும் கூட, அனுமான் இருக்கின்றானே, அப்பனே, சரியாகவே, அதுதான், எதை என்று கூட, பின், நேர்கோடுவாகவும், வளைந்து, திரிந்து, அப்பனே, பின், நிச்சயம், தன்னில் கூட, பின், எதை என்று கூட, சரி, சமமாகவே, நிச்சயம், வடக்கும், பின், மேற்கும், அப்பனே, எதை என்று கூட, சில மாறி, தெற்கும், அப்பனே, கிழக்கும், மாறி, அப்பனே!!!!
(நான்கு திசைகளிலும் சதுரமாக இருக்கும்படி பாதாள ஆஞ்சநேயர் அமைந்துள்ளார் இங்கு தான் சொர்க்கத்தின் வாசல் அமைந்துள்ளது)
, நிச்சயம், சூரியன் உதிக்கின்ற பொழுது, அப்பனே, சரியான வழியில், அப்பனே, சென்று விடலாமப்பா!!!
இதனால், அப்பனே, சரியாகவே, அப்பனே, பின், எதை என்று அறிய, அப்பனே, பின், நிச்சயம், அப்பனே, எதை உணர்ந்து, அப்பனே, இதனால், அப்பனே, பின், இதனால், பின், நிச்சயம், பின், ராமனுக்கு இன்னும், அப்பனே, அதிக சக்திகள்!!!
(ஈசன் ஆணைப்படி அனுமார் இப்படிச் செய்ததனால் ராமருக்கு சக்திகள் அதிகம் ஏற்பட்டது)
இதனால், நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, இதனால், அறிந்தும், அறிந்து கூட, இதனால், நிச்சயம், தன்னில் கூட, மீண்டும், பின், அனுமான் அதாவது, ஓடோடி, ஈசனாரே!!!! அறிந்தும், புரிந்தும், எதை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட, இதனால், பின், அதாவது, என் பாசமிகு இரு உள்ளங்களின் கூட, யான் கவனித்து விட்டேன்.
(ஸ்ரீ ராமரையும் சீதா அம்மாவையும்)
நிச்சயம், பின், வந்து, அறிந்தும், புரிந்தும் கூட, இதனால், நிச்சயம், தன்னில் கூட, பின், மீண்டும் """ஈசன் வரம்.!!!
இங்கே, இவர்கள் (ராமரும் சீதா அம்மாவும்) இருவரும், நிச்சயம், பின், அமர வேண்டும் என்று.!!!!
(அனுமார் மீண்டும் மதுரைக்கு சென்று சுந்தரேஸ்வரரிடம் நின்ற பொழுது ஈசன் கொடுத்த வரம் )
(ராமனுக்கு ஈஸ்வரன் கொடுத்த வரம்
ராமர்+ ஈஸ்வரர்+ வரம்.
ராமேஸ்வரம்)
இதனால், நிச்சயம், தன்னில் கூட, பின், அதேபோலவே, நிச்சயம், எதை என்று புரிய, பின், உன் மனம் போலே ஆகட்டும் என்று!!!
நிச்சயம், ராமனும், அப்பொழுது, ஈசன் இருக்கின்றாரே. அங்கு, ராமனும்!!!
(ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி இருக்கும் இடத்தில் ராமரும்!!!! அன்னை பர்வதவர்தினி அதாவது மலைவளர்காதலி வீற்றிருக்கும் சன்னதியில் சீதா அம்மாவும் நின்றனர் )
நிச்சயம், பின், அதாவது, பர்வதவர்தினி எதை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட, பின், இருக்கின்றாளே. அங்கு, சீதாதேவியும், அழகாகவே, நின்றனர்!!!
நிச்சயம், தன்னில் கூட, அறிந்தும், பின், எவை என்று கூட, விஷ்ணு போலே, நிச்சயம், தன்னில் கூட, ராமனும்!!!, அறிந்தும், புரிந்தும், எதை என்று அறிய.
இதனால், நிச்சயம், தன்னில் கூட, பின், அதாவது, பின், அறிந்தும், பின், அயன்மார்களும்,(நாயன்மார்கள்) எதை என்று கூட, எதை என்று அறிய, அறிய, ஆழ்வார்களும், எதை என்று புரியாமலும், எதை என்று அறியாமலும், ஆழ்வார்கள், நாயன்மார்கள், அறிந்தும், இதற்கு சம்பந்தங்கள்!!!, நீங்களே(உங்களுக்கே) புரியும்.
(ஈசன் சைவம் நாயன்மார்கள்
விஷ்ணு வைஷ்ணவம் ஆழ்வார்கள்)
இதனால், பின், அனைத்தும் மாறிற்று, நிச்சயம், அறிந்தும் கூட, மீண்டும், பின், அறிந்தும், அறிந்தும் கூட.!
இதனால், நிச்சயம், எவ்வாறு என்பது கூட. இதனால், நிச்சயம், தன்னில் கூட, பின், அதாவது!!!!
மீண்டும், அனுமான், பின், ஈசனாரே!!!!, அனைத்தும் கொடுத்திட்டீர். நிச்சயம், தன்னில் கூட!!!
அதனால், என் ராமனையும், என் சீதைதேவியையும், நிச்சயம், தன்னில் கூட, இத் திருத்தலத்துக்கு அதிபதி ஆக்கி, நிச்சயம், தன்னில் கூட, அமர வைத்தீர்!!! என்பதையெல்லாம்!!!
ஈசனார்:
நிச்சயம், மீண்டும், அறிந்தும், பின், அனுமானே,!!!! நிச்சயம், உன் பாசத்திற்கு ஈடு இல்லை, இவ்வுலகத்தில்,!!
மீண்டும், உந்தனக்கு என்ன வேண்டும்??? என்று,!! ஈசனாரும்!!
அனுமார்:
நிச்சயம், அழகாகவே, எப்பொழுதும், பின், என் உள்ளங்கையிலே, நீ இருக்க வேண்டும் என்று.!!!
ஆனாலும், நிச்சயம், அனுமானே, பின், மீண்டும், இப்படியா,????
(வரம்)
அறிந்தும், புரிந்தும், எதை என்று அறிய. ஆனாலும், இப்படி எல்லாம், நிச்சயம், தன்னில் கூட, மீண்டும், எதை என்று அறிந்த போதிலும், நிச்சயம், இவ்வாறு, யான், நிச்சயம், அறிந்து, உன் உள்ளங்கையிலே இருந்தால், யான் அனைத்தையும் எப்படி காப்பாற்றுவது???? என்று,
நிச்சயம், அறிந்தும், இவ்வளவு, பின், அறிந்தும், புரிந்தும் கூட, இவ்வளவு, இவ்வளவு, பல பிறவிகள், அறிந்தும், புரிந்தும், அதாவது, எந்தனுக்கு வரங்கள் தா !! தா!! , அறிந்தும், புரிந்தும் கூட, என்றெல்லாம்,
ஈசனார்:
நிச்சயம், தன்னில் கூட, அவ்வாறே நடக்கட்டும் என்று, நிச்சயம், தன்னில் கூட, இதேபோல், உள்ளங்கையில், பின், அழகாக, தன், நிச்சயம், ஆன்மா, பின், பலத்தை, நிச்சயம், பின், அப்படியே வைத்தான் ஈசன்.
அப்பனே, ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். அப்பனே, ஏன், ஈசன், லிங்கமாக இருக்கின்றான்????? என்றால்!!???
அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, உங்கள் ஆன்மா ரூபம், அதுதான்ப்பா,!!!!
அனைவரின் ரூபமும் கூட, இப்படித்தான் இருக்குமப்பா!!!, லிங்க வடிவமாக, ஆன்மா!!!
அப்பனே, இதுதான், அப்பனே, இங்கிருந்தே, யான் தெரிவிக்கின்றேன்.
மற்றவை எல்லாம், அவை, இவை என்றெல்லாம், அப்பனே, பின், மனிதன், மாற்றி, மாற்றி, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, கெடுத்து விட்டானப்பா, உண்மை நிலையை கூட.!!!
இதனால், அப்பனே, பின், அதாவது, உருவம், அப்பனே, ஆன்மாவுக்கு உருவம், அப்பனே, இதைத்தான், அப்பனே, பின், நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின், அவ்வாறு, நிச்சயம், (உள்ளங்கையில் ஈசனின் ஆன்ம பலத்தை லிங்கமாக) வைக்கின்ற பொழுது, அப்பனே, பின், அதாவது அனுமானால், தாங்க முடியவில்லையப்பா,
அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின், வலுவாக, அப்பனே, எதை என்று அறிய!!
அனுமார்:
ஆனாலும், மீண்டும், மீண்டும், ஈசனாரே!!! ஈசனாரே!!!, இதை கீழே வைத்துவிட்டாலும், என்னவென்று, வலுவை என்னால் தாங்க முடியவில்லை என்றெல்லாம், நிச்சயம், அனுமானும் கூட,!!!!
ஈசனார்:
நிச்சயம், நீதானே கேட்டாய் என்று, நிச்சயம், அறிந்து கூட, இப்பொழுது கேள் என்ன வேண்டும்??? என்று!!!, நிச்சயம், அறிந்தும் கூட,
தரிசனம் செய்தாலே சாதாரணமாக பாவங்களை போக்கும் ஈசன் தன் கைகளால் கொடுத்த ஆத்ம லிங்கம் ரகசியம்!!
அனுமார்:
ஓரிடத்தில் இதை வைத்து விடுகின்றேன். நிச்சயம், பின், எவை என்று அறிய வருவோருக்கெல்லாம், நிச்சயம், பின், எதை என்று கூட, பின், இதை பார்த்தாலே, நிச்சயம், தன்னில் கூட, அறிந்தும் கூட, பின், பாவத்தை, பின், சாதாரணமாகவே, போக்கிட வேண்டும் என்று!!!!, நிச்சயம், தன்னில் கூட, வலு தாங்காமல், அப்பனே, அப்படியே, பின், வைத்துவிட்டான்ப்பா!!!
அப்பனே, இப்பொழுது இருக்கின்றதே, அனுமான் பக்கத்தில், அப்பனே!!!
(பாதாள ஆஞ்சநேயர் பக்கத்தில் இருக்கும் ஆத்ம லிங்கம் ஆத்ம லிங்கேஸ்வரர்.
ஈசனார் அனுமானுக்கு தந்த வரத்தின் படி தன்னுடைய ஆத்மாவில் இருக்கும் லிங்கத்தை எடுத்து ஈசனாரால் தன் கையால் எடுத்து கொடுக்கப்பட்ட லிங்கம்.
அதன் பாரம் தாங்காமல் அனுமான் கீழே வைத்து விட்டார்.
ராம ஈஸ்வர வரம் அதாவது ராமேஸ்வரம் செல்லும் அடியவர்கள் பார்த்தாலே பாவத்தை தீர்க்கும் ஆத்ம லிங்கத்தை மறக்காமல் தரிசனம் செய்யுங்கள்)
பின், எதை என்று புரிய, அப்பனே, பாவம் நீக்கும், அப்பனே, பின், சக்தி, அப்பனே, அதற்குத்தான், எதை என்று புரிய.
(பாவத்தை நீக்கும் சக்தி ஈசனால் வழங்கப்பட்ட ஆத்ம லிங்கத்திற்கு)
மீண்டும், அப்பனே, பின், அழிவுகள் வந்ததப்பா. நிச்சயம், தன்னில் கூட, பின், பலமாகவே, அப்பனே, பின், எதை என்று அறிய, மூழ்கிற்று பின் பின் அப்பனே இத் திருத்தலம் என்பேன், அப்பனே.
நிச்சயம், தன்னில் கூட, பின், ஆனாலும், அனுமானோ!?!?, நிச்சயம், இவ்வாறு, அறிந்தும், புரிந்தும், இவ்வாறு ஆக்கினேனே என்றெல்லாம், நிச்சயம், மீண்டும், பின், ஈசனிடத்தில் முறையிட்டு!!!
அப்பா, ஈசனாரே, அறிந்தும், புரிந்தும் கூட, நிச்சயம், பின், உன்னால்!!!!
பின், அனைத்தும், யான் என்ன செய்தேன்???, பின், அதாவது, நல் மனிதருக்காக, சேவை செய்யத்தானே, நிச்சயம், தன்னில் கூட,!!!! உன்னில் இருந்து, பின், என்னை அனுப்பினாய்,!!!
(ஈசனிடமிருந்து கிளம்பிய ஒரு துளி தான் அனுமான் அவதாரம்)
(யானாகவே தோன்றினேன் பின் அனுமானாகவே!!! ஈசனார் வாக்கு கைலாஷ் மானசரோவரில் உரைத்த வாக்கு சித்தன் அருள் அன்புடன் அகத்தியர் பதிவு எண்1924.)
ஆனால், இப்படியே ஆகிவிட்டதே என்று!!!
(கடலில் ராமேஸ்வரம் மூழ்கி)
மீண்டும், எதை என்று புரிய, நிச்சயம், பின், ஆனாலும், அனுமானும் உணர்ந்து, நிச்சயம், தன்னில் கூட, பின், உலகத்தை காக்க, சிறந்த, பின், எதை என்று அறிய, பின், இறைவன், நீதான். இதனால், நீயேயும், பின், அன்னையும், அதாவது, தாயும், தந்தையுமாக, அங்கே இருங்கள், நிச்சயம், பின், அறிந்தும், புரிந்தும் என்றெல்லாம்!!!!,
(கடலில் ராமேஸ்வரம் மூழ்குவதற்கு முன்பு ராமநாதசுவாமி இருக்கும் இடத்தில் ராமரும் பர்வதர்த்தினி இருக்கும் இடத்தில் சீதா தேவியும் ஈசனின் ஆணைப்படி அங்கு இருந்தனர்... அதன் பிறகு ராமேஸ்வரம் கடலில் மூழ்கிய பிறகு அனுமார் ஈசனிடம் மீண்டும் விண்ணப்பித்து பிரார்த்தனை செய்து நீங்கள் தாய் தந்தையர் அதாவது ஈசனும் பார்வதி தேவியும் அங்கு அமருங்கள் என்று வேண்டிக் கொண்டார்)
மீண்டும், அழகாகவே, அறிந்தும், புரிந்தும் கூட, நிச்சயம், தன்னில் கூட, எதை என்று புரிய, அழகாகவே, பின், ஈசனும், நிச்சயம், பின், அறிந்தும், புரிந்தும், பின், பார்வதி தேவியும் கூட, அழகாகவே!!!!
இவ்வாறாக, மீண்டும், அறிந்தும் கூட, பின், அதாவது, சீதாதேவியும், எதை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட, இவ்வாறு, அழிவுற்றதே!!!!!! என்று, மீண்டும், அறிந்து கூட, சரியாகவே, பின், சரியாக, எவை என்று கூட, ஈசனாரை, நிச்சயம், தன்னில் கூட, பின், பிரார்த்திக்க,!!!
நன்று என்றெல்லாம், நிச்சயம், அப்பனே, அப்படியே, பின், மண்ணால், அறிந்து கூட, பின், ஈசனை, பிடித்து, பிடித்து, அப்பனே.!!!!
(சீதாதேவி மணல் லிங்கமாக ஈசனை உருவாக்கி)
இதனால், மீண்டும், அப்பனே, அறிந்து கூட, உருவு பெற்றது, என்பேன், அப்பனே.
(சிவலிங்கம்)
ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, அறிந்து கூட, எவை என்று அறிய, இங்கு, அப்பனே, விஷ்ணுவாகவும், பிரம்மாவாகவும், அப்பனே, பின், ஈசனே, அப்பனே, பின் காட்சி அளிக்கின்றான், மறைமுகமாக,
(மும்மூர்த்திகளாகவும்)
என்பேன், அப்பனே!!
அப்பனே, அனைவருமே, ஈசன் தலம் தான், எண்ணுகின்றார்கள், என்பேன் அப்பனே.
(ராமேஸ்வரத்தை சிவனுடைய ஆலயம் என்று தான் நினைக்கின்றார்கள்)
ஆனாலும், அப்பனே, பிரம்மாவும், அப்பனே, விஷ்ணுவும், அப்பனே, மறைமுகமாக, செயல்பட்டு, செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள், என்பேன் அப்பனே. நலமாகவே!!!!,
இதனால், அப்பனே, இவ் ரகசியம், இன்னும், இன்னும், அப்பனே, பல ரகசியங்கள் உள்ளதப்பா!!.
இதனால், அப்பனே, அறிந்தும், புரிந்தும் கூட, இதனால், அப்பனே, இன்னும் கூட, அப்பனே, இங்கிருந்து, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, சரியாகவே, அப்பனே, பின் அதாவது, அறிந்தும், பின், நைனா, அறிந்தும், கூட!!! தீவுகள், அப்பனே,
(நைனா தீவு நாகத்தீவு நாகதீபம்)
அடியவர்கள் ராமாயணம் ராவணன் திரிகோணமலை நகுலேஸ்வரன் இதற்கு என்னென்ன சம்பந்தங்கள் மற்றும் குருநாதர் குறிப்பிடும் இந்த தீவுகள் குறித்து குருநாதரின் இலங்கை வாக்குகள் மீண்டும் ஒருமுறை படிக்க அனைத்தும் புரியும்
சித்தன் அருள் 1654
நகுலேஸ்வரம்
சித்தன் அருள் 1655
திரிகோணமலை
சித்தன் அருள் 1656
ராவணன் வெந்நீர் ஊற்று கிணறு
சித்தன் அருள் 1658
நாகபூசணி நைனா தீவு
சித்தன் அருள் 1657
மாவிட்டபுரம் கந்தசாமி
சித்தன் அருள் 1660
நல்லூர் கந்தசாமி
சித்தன் அருள் 1661
திருக்கேதீஸ்வரம்
சித்தன் அருள் 1662
முன்னேஸ்வரம்
(இவ் வாக்குகள் அனைத்தையும் மீண்டும் ஒருமுறை படிக்க மீண்டும் புரிந்து கொள்ள முடியும்)
பின், அங்கிருந்தும் கூட, பின் அதை இணைத்து, அப்பனே, அங்கிருந்தே, நேரடியாக, அப்பனே, பின், திரிகோண மலைக்கு,!!!!!
அப்பனே, பின், எவை என்று கூற அப்பனே, பாதைகள், என்பேன்!!!
(ஏற்கனவே ஒரு முக்கோண வடிவமாக நாகலோகம் பாதாள லோகம் பித்ருலோகம் குறித்து திரிகோணமலை நகுலேஸ்வரம் ராமேஸ்வரம்... என வழிப்பாதைகள் இருக்கின்றது இறந்தவர்களின் ஆத்மா இந்த வழியில் தான் பயணம் செய்ய முடியும் என்பதை இலங்கை வாக்கில் குருநாதர் கூறியிருக்கின்றார் மீண்டும் ஒருமுறை படிக்கும் பொழுது தெளிவாக அனைத்து விஷயங்களும் புரியும்.)
அப்பனே, இன்னும், அப்பனே, பின், மடிந்தவர்களாகவே, அவ் ஆன்மா, அப்பனே, இங்குமே, அப்பனே, பின் சற்று, அப்பனே, நிச்சயம், அப்பனே, தாழ்ந்து,
(தனுஷ்கோடியில்)
அப்பனே, பின் தியானங்கள் செய்து கொண்டே இருக்கின்றது, என்பேன், அப்பனே, வருவோருக்கெல்லாம், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின், நினைத்தாலே, அப்பனே, அவ் ஆன்மாக்கள், அப்பனே, பின் மனமகிழ்ந்து, அப்பனே, பாவங்கள் எல்லாம் ஏற்றுக்கொண்டு, அப்பனே, அடியிலே செலுத்தி, செலுத்தி, அப்பனே, புரிந்தும் கூட, அப்பனே,!!!
(மிகப்பெரிய ரகசியத்தை குருநாதர் இங்கு உரைத்திருக்கின்றார் அனைவரும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு ராமேஸ்வரம் தனுஷ்கோடி செல்ல வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றார் ஆனால் அங்கு சென்றால் செல்பவர்களின் பித்துக்களின் ஆத்மாக்கள் மனம் மகிழ்ந்து இவர்களுடைய பாவத்தையும் கழிப்பதற்கு உதவிகள் செய்யும் என்ற மிகப்பெரிய ரகசியத்தை இந்த வாக்கில் குருநாதர் நமக்கு கூறியிருக்கின்றார்)
இதனால், அப்பனே, அங்கே இருக்கின்றானே, அப்பனே, அனுமான், நிச்சயம், தன்னில் கூட, அவனை, தன்னைத்தானே, செதுக்கி, அப்பனே, அங்கிருந்து தான், புறப்படுகின்றது, திரிகோண மலைக்கு, அப்பனே!!!!
(பாதாள ஆஞ்சநேயர் கைகளால் வடிக்கப்பட்ட சிலை அல்ல பாறை வடிவில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் பாதி திருமேனி புதைந்து முகம் கை மட்டும் கவசம் சார்த்தி உள்ளதை தரிசனம் செய்ய முடியும். முழு மணற்பாறை அனுமன் தரிசனம் புரட்டாசி சனிக்கிழமைகள் அன்று நடைபெறும் அபிஷேகத்தில் தரிசனம் செய்ய முடியும்)
இதனால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, இதுபோல், அப்பனே, பலமுறை, அழிந்து, அழிந்து, அப்பனே, உரு பெற்றது, என்பேன் அப்பனே, இத்திருத்தலம், என்பேன் அப்பனே!!!
(திரிகோணமலை வாக்கு படிக்கும் பொழுது மேலும் புரியும் ராமேஸ்வரம் அடிக்கடி கடலால் மூழ்கடிக்கப்பட்டும் பிறகு மீண்டும் எழுந்தது குறித்து குருநாதர் ஏற்கனவே கூறியுள்ளார்)
இதனால், அப்பனே, நன்மைகளாக, கடைசியில், நிச்சயம், தன்னில் கூட, அறிந்து, புரிந்து, இன்னும், அப்பனே, சித்தர்கள், பல வழியிலும் கூட, அப்பனே, பின், வந்து, ஞானத்தை, எதை என்று புரிய,!!!
ஆனாலும், அப்பனே, இச் சொர்க்கத்தில்,(சொர்க்கத்தின் வாயிற் படி ) அப்பனே, இறங்கி, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, தியானம் செய்தால், அப்பனே, நிச்சயம், அப்பனே, பின், அறிந்து கூட, பின் பலவற்றையும் கூட, வெல்லலாம் என்பதற்கிணங்க, பல அரசர்கள் கூட, தெரிந்து வைத்திருந்தனர், என்பேன், அப்பனே!!
ஆனால், அனுமானே, யாருக்குமே, வழிவிடவில்லை, என்பேன் அப்பனே, இக்கலியுகத்தில், அப்பனே,
(பாதாள ஆஞ்சநேயர் வீற்றிருக்கும் சதுரமான சொர்க்கவாசல் வழி தற்பொழுது ஆலய சேவகர்கள் மட்டும் இறங்கி சுத்தப்படுத்துதல் மற்றும் சேவை செய்தல் பணியை செய்ய முடியும் மற்றவர்கள் யாரும் இங்கு இறங்க முடியாது! கலியுகத்தில் அனுமனுடைய கட்டளைப்படி யாரும் இங்கு வந்து தியானம் செய்ய முடியாது தரிசனம் மட்டும் செய்ய முடியும்)
இன்னும் கூட அப்பனே, பின் விடப்போவதும் இல்லை, என்பேன், அப்பனே,!!
இதனால், பின் நிச்சயம், தன்னில் கூட, இதனால், அப்பனே, இராவணனும் கூட, நிச்சயம், பயந்து, நிச்சயம், தன்னில் கூட, அதனால், இத்தனை நாட்கள் ஆகிற்றதே என்று, நிச்சயம், உள்நுழைந்து பார்த்தால்!!!!!!
(சீதா தேவியை குகைக்குள் விட்டு பல நாட்கள் ஆகிவிட்டதே என்ன ஆயிருக்குமோ என்று பயந்து குகைக்கு வந்து பார்த்தார் ராவணன்)
நிச்சயம், பின், எழுந்தாள் சீதாதேவி, நிச்சயம், அறிந்து கூட, பின்!!! (இலங்கையில் குகையில்)
இரு கால்கள் மட்டுமே தெரிந்தது,!!! இங்கு வந்துவிட்டான், இதனால், அனுமான், நிச்சயம், யாருடைய கால்கள்,??என்று!!!
நிச்சயம், தன்னில் கூட, சீதா தேவி அனுமனிடம் அப்பா!!!!!, அறிந்து கூட, பின் என்னுடைய கால்கள் என்று!!!
(இலங்கை குகையில் சீதா அம்மா எழுந்த போது சீதா அம்மாவின் கால்கள் ராமேஸ்வரத்தில் அனுமாருக்கு கால்கள் மட்டும் தெரிந்தது)
நிச்சயம், அதாவது, மீண்டும், திரிகோண மலையிலிருந்து, நிச்சயம், தன்னில் கூட,!!!!
ஈசனே, பின், நிச்சயம், பின், வரம், எதை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட, வரத்தை, அதாவது, எவையும் சாதிக்கும் திறன், நிச்சயம், தன் உன்னிடத்தில் இருக்கும் என்று, வரத்தை, நிச்சயம், தன்னில் கூட, இவ்வாறாக, நிச்சயம், கொடுத்தாயே,!!!
நிச்சயம், சீதாதேவி, இவ்வாறு சென்றுவிட்டாளே!!!!! என்றெல்லாம்!!!
(ராமேஸ்வரத்தில் பாதாளத்தில் இருந்த சீதா அம்மா மீண்டும் இலங்கை சென்று விட்டாரே என்று)
நிச்சயம், தன்னில் கூட, அதாவது, நிச்சயம், புரியா நிலைக்கு வந்தாலும், நிச்சயம், பின், ஈசன்,!!!! பின், மீண்டும், திரிகோணமலைக்கு, அறிந்தும், புரிந்தும், பின், அதாவது, இராவணனே!!!! அறிந்தும் கூட, பின் சில நேரங்களில் கூட, நிச்சயம், அனைவருக்குமே, பின், வெற்றிகள் உண்டு!!!
ஆனாலும், அறிந்தும், புரிந்தும் கூட, ஆனாலும், பின், எதை நீ கேட்டாய்???, எதை பெற்றுக்கொள்வதற்கு என்றெல்லாம்,!!
ஆனாலும், பின், உள்ளேயே!!!, பின், எத்தனை நாட்கள்???, சீதாதேவியும் கூட!!!
, இதனால், பின், எதை என்று புரிய, ஆனாலும், பின், என்னவென்று,? ஏதுவென்று?, அறியாமல் இருக்கின்றாயே, நிச்சயம், எதை என்று புரிந்தும் நிலைக்கும் கூட, ஏன்?, இவ்வாறாக என்று???
அப்பனே, பின் தியானங்கள் செய்து கொண்டே இருக்கின்றது, என்பேன், அப்பனே, வருவோருக்கெல்லாம், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின், நினைத்தாலே, அப்பனே, அவ் ஆன்மாக்கள், அப்பனே, பின் மனமகிழ்ந்து, அப்பனே, பாவங்கள் எல்லாம் ஏற்றுக்கொண்டு, அப்பனே, அடியிலே செலுத்தி, செலுத்தி, அப்பனே, புரிந்தும் கூட, அப்பனே,!!!
இதனால், அப்பனே, அங்கே இருக்கின்றானே, அப்பனே, அனுமான், நிச்சயம், தன்னில் கூட, அவனை, தன்னைத்தானே, செதுக்கி, அப்பனே, அங்கிருந்து தான், புறப்படுகின்றது, திருகோண மலைக்கு, அப்பனே!!!!
(பாதாள ஆஞ்சநேயர் கைகளால் வடிக்கப்பட்ட சிலை அல்ல பாறை வடிவில் அமைந்திருக்கும் ஆஞ்சநேயர் பாதி திருமேனி புதைந்து முகம் கை மட்டும் கவசம் சார்த்தி உள்ளதை தரிசனம் செய்ய முடியும். முழு மணற்பாறை அனுமன் தரிசனம் புரட்டாசி சனிக்கிழமைகள் அன்று நடைபெறும் அபிஷேகத்தில் தரிசனம் செய்ய முடியும்)
இதனால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, இதுபோல், அப்பனே, பலமுறை, அழிந்து, அழிந்து, அப்பனே, உரு பெற்றது, என்பேன் அப்பனே, இத்திருத்தலம், என்பேன் அப்பனே!!!
(திரிகோணமலை வாக்கு படிக்கும் பொழுது மேலும் புரியும் ராமேஸ்வரம் அடிக்கடி கடலால் மூழ்கடிக்கப்பட்டும் பிறகு மீண்டும் எழுந்தது குறித்து குருநாதர் ஏற்கனவே கூறியுள்ளார்)
இதனால், அப்பனே, நன்மைகளாக, கடைசியில், நிச்சயம், தன்னில் கூட, அறிந்து, புரிந்து, இன்னும், அப்பனே, சித்தர்கள், பல வழியிலும் கூட, அப்பனே, பின், வந்து, ஞானத்தை, எதை என்று புரிய,!!!
ஆனாலும், அப்பனே, இச் சொர்க்கத்தில்,(சொர்க்கத்தின் வாயிற் படி ) அப்பனே, இறங்கி, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, தியானம் செய்தால், அப்பனே, நிச்சயம், அப்பனே, பின், அறிந்து கூட, பின் பலவற்றையும் கூட, வெல்லலாம் என்பதற்கிணங்க, பல அரசர்கள் கூட, தெரிந்து வைத்திருந்தனர், என்பேன், அப்பனே!!
ஆனால், அனுமானே, யாருக்குமே, வழிவிடவில்லை, என்பேன் அப்பனே, இக்கலியுகத்தில், அப்பனே,
(பாதாள ஆஞ்சநேயர் வீற்றிருக்கும் சதுரமான சொர்க்கவாசல் வழி தற்பொழுது ஆலய சேவகர்கள் மட்டும் இறங்கி சுத்தப்படுத்துதல் மற்றும் சேவை செய்தல் பணியை செய்ய முடியும் மற்றவர்கள் யாரும் இங்கு இறங்க முடியாது! கலியுகத்தில் அனுமனுடைய கட்டளைப்படி யாரும் இங்கு வந்து தியானம் செய்ய முடியாது தரிசனம் மட்டும் செய்ய முடியும்)
இன்னும் கூட அப்பனே, பின் விடப்போவதும் இல்லை, என்பேன், அப்பனே,!!
இதனால், பின் நிச்சயம், தன்னில் கூட, இதனால், அப்பனே, இராவணனும் கூட, நிச்சயம், பயந்து, நிச்சயம், தன்னில் கூட, அதனால், இத்தனை நாட்கள் ஆகிற்றதே என்று, நிச்சயம், உள்நுழைந்து பார்த்தால்!!!!!!
(சீதா தேவியை குகைக்குள் விட்டு பல நாட்கள் ஆகிவிட்டதே என்ன ஆயிருக்குமோ என்று பயந்து குகைக்கு வந்து பார்த்தார் ராவணன்)
நிச்சயம், பின், எழுந்தாள் சீதாதேவி, நிச்சயம், அறிந்து கூட, பின்!!! (இலங்கையில் குகையில்)
இரு கால்கள் மட்டுமே தெரிந்தது,!!! இங்கு வந்துவிட்டான், இதனால், நிச்சயம், யாருடைய கால்கள்,??என்று!!!
நிச்சயம், தன்னில் கூட, சீதா தேவி!!! அப்பா !!!!!, அறிந்து கூட, பின் என்னுடைய கால்கள் என்று!!!
(இந்த இடத்தில் கவனிக்க சீதா அம்மா ராவணனை அழைத்தது அப்பா!! என்று)
(இலங்கை குகையில் சீதா அம்மா எழுந்த போது சீதா அம்மாவின் கால்கள் மட்டும் தெரிந்தது)
நிச்சயம், அதாவது, மீண்டும், திரிகோண மலையிலிருந்து, நிச்சயம், தன்னில் கூட,!!!!
(ராவணன் ஈசனை நோக்கி)
ஈசனே, பின், நிச்சயம், பின், வரம், எதை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட, வரத்தை, அதாவது, எவையும் சாதிக்கும் திறன், நிச்சயம், தன் உன்னிடத்தில் இருக்கும் என்று, வரத்தை, நிச்சயம், தன்னில் கூட, இவ்வாறாக, நிச்சயம், கொடுத்தாயே,!!!
நிச்சயம், சீதாதேவி, இவ்வாறு சென்றுவிட்டாளே!!!!! என்றெல்லாம்!!!
(குகையில் பாதாளத்தில் இருந்த சீதா அம்மா குகையின் வழியாக ராமேஸ்வரத்திற்கு சென்று விட்டாரே என்று)
நிச்சயம், தன்னில் கூட, அதாவது, நிச்சயம், புரியா நிலைக்கு வந்தாலும், நிச்சயம், பின், ஈசன்,!!!! பின், மீண்டும், திரிகோணமலைக்கு, அறிந்தும், புரிந்தும், பின், அதாவது,
ஈசனார்:
இராவணனே!!!! அறிந்தும் கூட, பின் சில நேரங்களில் கூட, நிச்சயம், அனைவருக்குமே, பின், வெற்றிகள் உண்டு!!!
(எல்லோராலும் எல்லா நேரத்திலும் வெற்றிகளை பெற முடியாது)
ஆனாலும், அறிந்தும், புரிந்தும் கூட, ஆனாலும், பின், எதை நீ கேட்டாய்???, எதை பெற்றுக்கொள்வதற்கு என்றெல்லாம்,!!
ஆனாலும், பின், உள்ளேயே!!!, பின், எத்தனை நாட்கள்???, சீதாதேவியும் கூட!!!
(குகைக்குள்ளே சீதா அம்மா எத்தனை நாட்கள் தான் அடைந்து இருப்பார்?? என்று ஈசன் ராவணனைப் பார்த்து)
, இதனால், பின், எதை என்று புரிய, ஆனாலும், பின், என்னவென்று,? ஏதுவென்று?, அறியாமல் இருக்கின்றாயே, நிச்சயம், எதை என்று புரிந்தும் நிலைக்கும் கூட, ஏன்?, இவ்வாறாக என்று???
ஆனாலும், பின், ஞானங்கள், எவ்வாறு பேசும் என்பவை எல்லாம், நிச்சயம், தன்னில் கூட, பின், சீதாதேவி, நிச்சயம், தன்னில் கூட, பின், இருந்தால்தான், இன்னும், இராவணனுக்கு, பலம் அதிகமாக வேண்டும் என்பதற்கிணங்கவே, நிச்சயம், சீதாதேவியை, பின், தன் மகள் போல்தான், பின், இராவணன் எண்ணினான்,
(ராவணனுக்கு பலங்கள் அதிகமாக ஆகுவதற்கு தான் சீதா அம்மாவை குகையில் அடைத்து வைத்திருந்தார் சீதா அம்மாவை தன் மகள் போல் வைத்திருந்தார் இந்த ரகசியங்கள் எல்லாம் குருநாதர் வாக்கில் சொல்லும் பொழுது தான் நம் அனைவருக்கும் தெரிகின்றது)
ஆனாலும், வர வர, மனிதன், நிச்சயம், இப்படி எல்லாம் மாற்றி எழுதி விடலாம் என்றெல்லாம் எழுதி விட்டானப்பா.
(ராமாயணத்தையே தலைகீழாக எழுதி வைத்து விட்டார்கள் மனிதர்கள்)
இதனால், அப்பனே, தவறாகவே, அப்பனே, பின், ஓதிக்கொண்டு, ஓதிக்கொண்டு வர, கர்மங்கள், மனிதனுக்கு சேர்ந்து கொண்டே இருக்கின்றது என்பேன், அப்பனே!!!
(மனிதர்களால் மாற்றி எழுதப்பட்ட திருத்தப்பட்ட இதிகாசங்களை படித்துக் கொண்டு வருவதால் மனிதர்களுக்கு கர்மாக்கள் சேர்கின்றது... உண்மையில் என்ன நடந்தது என்பதை தெரியாமல் கதையின் சாரம்சத்தை படித்து இவர் நல்லவர் இவர் கெட்டவர் என்பதை மனப்பூர்வமாக விருப்பு வெறுப்பு அடிப்படையில் படிக்கும் பொழுது இதன் பலனாக பாவங்கள் கர்மாக்கள் வந்து சேர்ந்து விடுகின்றது இதனால் மனிதர்களுக்கு கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது)
இதனால் தான் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது என்பேன், அப்பனே!!!
இதனால் தான், அப்பனே, நிச்சயம் தெரியாமல் இறைவனை வணங்கக்கூடாது, தெரியாமல் எதையும், அப்பனே!!!!
பின், எதை என்று கூற, அப்பனே. இதனால், அப்பனே, பின், இறைவன் அனுமான் எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, மக்களுக்கு, அப்பனே, பின், நன்மை தான், அப்பனே, பின், எதை என்று அறிய, அறிய, அப்பனே.!!!!
இதனால், அப்பனே, தீயவற்றையெல்லாம் மாற்றி மாற்றி, அப்பனே, சுவடிகளில் அப்பனே, மாற்றி எழுதி விட்டானப்பா.மனிதன்!!!
இதனால், அப்படியே பரவிற்று (பரவி விட்டது) என்பேன், அப்பனே. அறிந்தும்,
இதனால், அப்பனே, ஞானங்கள் பெற, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பல வழியில் கூட, இன்றளவும் கூட, அப்பனே, பின், கடைசி நேரத்தில், அப்பனே, தொடங்குவதற்கு முன்பு, அனுமான், அப்பனே, பின், நிச்சயம், அமாவாசை, பின், தொடர்வதற்கு முன்பே, அப்பனே, சரியாகவே, அப்பனே, பின், அனைத்து நதிகளிலும் அறிந்தும் கூட, அப்பனே, பின், நீராடி, கடைசியில், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, இவ் தீர்த்தங்களில் நீராடி, மீண்டும் அங்கு நிற்பான்.(அமாவாசை) முடியும் போது, அப்பனே, மீண்டும், எதை என்று அறிய, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட!!
(அனுமனின் ஆசிர்வாதம் இங்கு எப்படி என்று தெரிகின்றதா??... அனைவரும் அம்மாவாசை அன்று ராமேஸ்வரம் பித்ரு தர்ப்பணம் செய்யவும் செல்வார்கள் அமாவாசைக்கு முன்பாக அனுமார் அனைத்து நதிகளிலும் நீராடி விட்டு 22 தீர்த்தங்களிலும் நீராடி விட்டு வரும் பக்தர்களுக்காக நின்று கொண்டு அமாவாசை முடியும் வரை வருகின்றவர்களின் அனைத்து கர்மாக்களையும் ஏற்றுக்கொண்டு ஆசிர்வாதம் செய்யும் ரகசியத்தை இந்த இடத்தில் குருநாதர் கூறி இருக்கின்றார்)
ஏனென்றால், அனைவரும், அதாவது, அனைவரும் வந்து கொண்டிருக்கின்றார்களே!!! இங்கு, அப்பனே, பின், அனைவரின் கர்மத்தையும் ஏற்று!!!
அப்பனே, மீண்டும், அப்பனே, அவனவன் கர்மத்தை, அப்பனே, எதை என்று புரிய!!!
(நீக்கி கொண்டே வருகின்றார்)
இதனால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, அங்கே, ஈசன், பின், இருக்கின்றானே மண்ணால்!!!!
(மணல் லிங்கம்)
எதை என்று அறிய, அப்பனே, பின், அதை தன், அப்பனே, பின், ஈசனாகவும், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, சீதாதேவியாகவும், நிச்சயம், தன்னில் கூட, பின் ராமனாகும், நிச்சயம், தன்னில் கூட, விஷ்ணுவாகவும், அப்பனே, பல அவதாரங்கள் என்பேன், அப்பனே!!!
ஆனாலும், கலியின், அப்பனே, பின், அவதாரம், அப்பனே, எதை என்று, அறிய அறிய தனித்து நிற்கின்றதப்பா.!!!
இதைப்பற்றி கூட, ரகசியமாக, யான் வாக்குகள் செப்புவேன்!! அப்பனே!!,
குறைகள் இல்லையப்பா, நிச்சயம், தன்னில் கூட, எம்முடைய ஆசிகள்!! இன்னும், அப்பனே, விவரமானதை எல்லாம், அப்பனே, எடுத்துரைத்துவிட்டு, அப்பனே, இன்னும் ரகசியங்கள் இத் திருத்தலத்தை பற்றி, அப்பனே, இருக்கின்றது என்பேன்!!!
அப்பனே, வருங்காலத்தில், அப்பனே, பின், அவை எடுத்துரைக்க!!, நன்று!!, நன்று,!! அனைவருக்குமே, எம்முடைய ஆசிகள், ஆசிகளப்பா!!, கோடிகளப்பா!!.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

.jpeg)
.jpeg)

No comments:
Post a Comment