​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 17 October 2025

சித்தன் அருள் - 1955 - அந்தநாள் >> இந்த வருடம் (2025) - கோடகநல்லூர்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியர் உத்தரவின் பேரில் கோடகநல்லூர் பெருமாளுக்கு அகத்தியர் அடியவைகளால் செய்யப்படும் அபிஷேக ஆராதனை பற்றிய விவரங்கள்.

 
நாள் : 03/11/2025, திங்கட்கிழமை!
நேரம் : காலை 9 மணி அளவில்!
திதி/நட்சத்திரம்: உத்திரட்டாதி/திரயோதசி திதி 
முக்கியமாக: தாமிரபரணி ஸ்னாநம், தாமிரபரணி தாய்க்கு தாம்பூலம்,
பெருமாளுக்கான அபிஷேக பூசை!

அனைவரும் கலந்துகொண்டு அருள் பெற வேண்டுகிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

No comments:

Post a Comment