[சமாதியின் நுழைவு வாயிலில் இருக்கும் போகர் சிலை]
[வேலுடன் இருக்கும் புவனேஸ்வரி தாயார்]
[போகர் சித்தர் பூசித்த மரகத லிங்கம்]
[போகர் திரு உருவம்]
வணக்கம் அடியவர்களே!
27/05/2014 அன்று போகரின் ஜென்ம நட்ச்சத்திரம், பழனியில் அவர் சமாதியில் மிகச் சிறப்பாக, அபிஷேக ஆராதனையுடன் கொண்டாடப்பட்டது. அது ஒரு கண் கொள்ளா காட்சி. அபூர்வமாக ஒருவருடத்தில் ஒரு முறை கிடைக்கும் வாய்ப்பு. நண்பர்கள் பங்குபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எடுத்த ஒரு சில புகைப்படங்களை, அங்கு வந்து பார்க்க முடியாமல் போன அடியவர்களுக்காக தருகிறேன். அவர் அருளை நீங்களும் பெற்றுக் கொள்ளுங்கள்.
ஓம் போகர் சித்தர் பாதம் சரணம்!