​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 29 July 2026

சித்தன் அருள் - 2262- அன்புடன் அகத்தியர் - 28/06/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 10



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த 11 வது சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 10 ( நிறைவு பகுதி ) 

நாள், நேரம்  : 28/06/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.

முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-  
https://www.youtube.com/watch?v=q8Hs63mXjrc&t=1s 

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================


இவ் பதிவின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=35532

===========================
# சிவபுராணம் - ஏன் 96 வரிகள் ?
===========================

குருநாதர் :- அப்பனே, இவ்வாறாக ஒவ்வொரு வரியும், அப்பனே, எது என்று அறிய அப்பனே, பின் எத்தனை வரிகள் அனைத்தும் உள்ளது? 

சுவடி ஓதும் மைந்தன் :- எத்தனை வரிகள் அனைத்தும் உள்ளது? 

அடியவர்கள் :- 96

சுவடி ஓதும் மைந்தன் :- 96. 

குருநாதர் :- அப்பனே, எவை, ஏது என்று அப்பனே, நிச்சயம் இதற்கு, அப்பனே, எவ்வாறாக, அப்பனே, விளக்கம் கூறுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த 96க்கு முதல்ல விளக்கம் கூறுன்றார். 

அடியவர்கள் :- ( யோசனை ….) 

குருநாதர் :-  அப்பனே, எடு எழுதுகோலை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எடுரா  எழுதுகோலை…. ( வரை பலகையில்  எழுத எழுந்தார் ) 

அடியவர்கள் :-  ( சிரிப்புகள் ) 

அடியவர் :- எடுரா  பேனாவை. ( வரை பலகையில்  எழுத எழுந்தார் ) 

அடியவர்கள் :-  ( சிரிப்புகள் ) 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, தெரிஞ்சுக்கோங்க. உண்மையிலேயே தெரிஞ்சு வணங்குங்க. ஐயா, வேற ஒன்னும் இல்ல. வந்து ஏன்னா, நீங்க எப்ப எத்தனை காலம் தான் வந்து இறைவன் ஒரு சான்ஸ், அவ்வளவுதான். 

அடியவர் :-  96 ஓட ரகசியம் என்ன? அய்யா (அனைவரும் ) அமைதி (யாக இருங்கள். வாக்குகள் ஆரம்பம் ). 

குருநாதர் :- அப்பனே, பின் ஏது என்று புரிய. அப்பனே, ஒன்பதை மேலே இடு. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஒன்பது?

அடியவர் :-  மேலே இடுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( எழுது  பலகையில் 9 என்று எழுதினார்கள் மேலே ) 

இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=35605

குருநாதர் :- அப்பனே, கீழே அப்பனே, நிச்சயம் தன்னில் ஏது என்று ஆறை இடு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( எழுது  பலகையில் 6 என்று எழுதினார்கள் கீழே ) 

அடியவர் :-  அப்பா….

அடியவர் :-  பல்லாயிரக்கணக்கான வருடங்கள் பூமியை சுத்தி  படிச்சிருக்கிறார் அவரு ( மாணிக்கவாசக பெருமான் ) 

குருநாதர் :-  அப்பனே, அறிவுள்ளவர்களை இதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்று பின் கூறச்சொல் பார்ப்போம். இத்தனை வருடமாக நமச்சிவாய என்று சொன்னார்களே, 

சுவடி ஓதும் மைந்தன் :-   அறிவுள்ள மனிதர்களே…….

அடியவர்கள் :- ( பல உரையாடல்கள்……….. ) 


அடியவர் :- எப்படி பார்த்தாலும் ஒன்பது தான்யா. கீழ பார்த்தாலும், மேல பார்த்தாலும் ஒன்பது. 

குருநாதர் :- அப்பனே,  ஒவ்வொரு பைத்தியனும் ஒவ்வொன்றாக கூறட்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :- (சிரித்துக்கொண்டே) என்ன சொல்றார் தெரியுங்களா? 

அடியவர் :- (சிரித்துக்கொண்டே) பைத்தியங்கள் எல்லாம் வரிசையா, சொல்லுங்க …

சுவடி ஓதும் மைந்தன் :-  ஒவ்வொன்றாக கூறட்டும். சொல்லுப்பான்றாரு. 

அடியவர் :- எல்லா பைத்தியங்களுக்கும் ஒரு வாய்ப்பு தரப்படும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இது ஆறு சொல்லிட்டாரு. இங்க ஒன்பது எல்லாமே இங்க. ஐயா, இப்படி போட்டாலும், இப்படி போட்டாலும், இங்க ஒன்பது தான் வரப்போறது. தலை கீழ (போட்டாலும், இங்க ஒன்பது தான் வரப்போறது…..)  

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, இவ்வளவு உருவம் வரப்போகுது. 

அடியவர் :-  நேரா போட்டாலும், ஒன்பது வரப்போகுது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இது இங்க போட்டா ஆறு வரப்போகுது. 

https://youtu.be/q8Hs63mXjrc?t=35665 

சுவடி ஓதும் மைந்தன் :-  அய்யா  பார்த்தீங்களா? இது என்னது? படிங்க. 

ஒரு அடியவர் :-  நேரா வந்தா ஒன்பது, தலையில வந்தா ஒன்பது. 

அடியவர் :-  அதை தான் சொன்னாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அவர் அதுதான், அதுதான் சொல்றாரு. அறிவுள்ள பைத்தியக்காரர்கள் ஒவ்வொன்றாக ஒவ்வொன்னு சொல்லட்டும் என்று சொல்லிவிட்டார். 

குருநாதர் :-  தாயே, எது என்று புரிய, நிச்சயம்…… 

அடியவர் :-   இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, யார் யாரெல்லாம் சயின்ஸ் படிச்சிக்கிறீங்க? ஐயா, ஐயா, யாரெல்லாம் சயின்ஸ் கிளாஸ் படிச்சிருக்கீங்க? யாராவது இருக்காங்களா? ஐயா, 

ஒரு அடியவர் :- நவகிரகத்தை வெல்லலாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா ? 

அடியவர் 6 :- நவகிரகத்தை வெல்லலாம் ( என்று சொல்கின்றார் அத ஒரு அடியவர் ). 

தனசேகர் ஐயா, 

குருநாதர் :-  அப்பனே, எது என்று கூற இணை எவை இரண்டும் 

சுவடி ஓதும் மைந்தன் :- ( இப்போது 9 மற்றும் 6 இரண்டையும் இணைந்தார்கள் )

அடியவர் 6 :-  ஐயா இன்பினிட்டி. ஐயா ( ஒரு பதில் )

அடியவர் 10  :-  ஆறு வந்து…. முருகர். 

அடியவர்  :- ஆறுபடை வீடு . 

அடியவர் 10  :-  இல்ல, மேல ஒன்பது நவகிரகங்கள். 

குருநாதர் :-  அப்பனே, இப்பொழுது புத்தியை நசுக்கு. 

அடியவர்  :-  புத்தியை, புத்தியை நசுக்குங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- நல்லா வந்து யோசிங்க. இது என்ன தெரியுதுன்னு சொல்லுங்க. ஐயா, அதெல்லாம் ஆறு எல்லாம் முடிஞ்சு போச்சு. குடுங்க, ஐயா. இதெல்லாம் இணைக்க சொல்லிட்டாருங்க, ஐயா. 

அடியவர்  :-   ஐயா, ஆற்றல், ஆற்றல் உருவாகி மேலிருந்து கீழ் வந்து திருப்பி வந்து கீழிருந்து மேல போகுது……. சுருண்டு (மேல போகுது).... 

குருநாதர் :-   அப்பனே, இவ்வாற்றலில் தொடங்கின்ற பொழுது, அப்பனே, சிவபுராணத்தை ஓதினால், அப்பனே, நிச்சயம் பாதி வயதிற்கு மேலே உங்களுக்கு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உண்மை நிலை புரியும். அப்பனே, அப்பொழுதுதான் பலன்கள் ஏற்படும். 

அடியவர்  :-  சிவாய நம. 

சுவடி ஓதும் மைந்தன் :- இது இங்க ( மேல் உள்ள 9 )  வந்து இங்க தொடங்கினீங்கன்னா, ( பூபியை சுற்றி ) நீங்க இந்த இதை எடுத்துட்டு வந்து இதை எடுத்து இப்படியே வந்துச்சுன்னா, ( மேல் உள்ள 6 ) இங்க வந்தாதான் உண்மையான பொருள் தெரியும். 

அடியவர்  :- கிட்டத்தட்ட ஒரு 40, 50 வருடங்கள் சிவபுராணத்தை சொன்னாதான்….. 

சுவடி ஓதும் மைந்தன் :- எத்தனை வருடம் சொல்லணும்? 

அடியவர்  :- 40, 50 வருடங்கள், 

சுவடி ஓதும் மைந்தன் :- 30 வருடங்களாவது சொல்லணும். குறைந்தபட்சம், 

அடியவர்  :- குறைந்தபட்சம் 30. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா? அப்ப, இது வந்து பார்த்துக்கோங்க. 

அடியவர்  :- 60 வயது வாழ்ந்தான்னா 30 வருடம் சுத்து. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( மேலே 9 அங்கிருந்து கீழே 6 வரை நேர் கோடிட்டார் ) 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா? 

===========================
# ஆதி ஈசனார்  9 - 6 ….இதனை பிடித்து பூமியை சுற்றும் ரகசியங்கள்..
===========================

இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=35798

குருநாதர் :-  அப்பனே, எதை என்று அறிய, அப்பனே, அடிக்கடி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எவை என்று கூற, இதைப் பிடித்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட, ஈசன், அப்பனை பின் இழுப்பான் அப்பா, அதிவேகமாக.  அப்பனே, சமநிலையில் பூமி, அப்பனே, சுற்றும் அப்பா….

சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த இப்படி…. அதுக்கு என்ன பண்ணுவாராம்? திருப்பியும் இங்க புடிச்சு, இங்க வரும்பொழுது, இப்படி பிடிச்சு இழுப்பாரு. இப்படி வரும்பொழுது, ஐயா, புரியுதுங்களா? 

சுவடி ஓதும் மைந்தன் :-  பிடித்து  அடிச்சு, அடிச்சு, இழுத்துனே வருவார். 

குருநாதர் :-  அப்பனே, எது என்று புரிய, எதை என்று அறிய, அப்பனே, இவையும் கூட, அப்பனே, பின் அறிவில் வழியாகவே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இதுவும் ஒரு அறிவியல் தான் வந்து… அந்த ஒரு விசையானது. இந்த லிங்கம் இருக்குறதுல வந்து விசையானது, வந்து என்ன ஆகும்? வந்து 

அடியவர்  :-  கடிவாளம் மாதிரி, 

சுவடி ஓதும் மைந்தன் :- கை போல மாறி, இழுத்து புடிச்சு இருக்கும்ன்றார். வந்து இதுவும் 

அடியவர்  :-   வேகம் குறையறப்போ, வேகம் அதிகமாகும். 

குருநாதர் :-  அப்பனே, இவ்வாறாக, அப்பனே, மீண்டும், அப்பனே, பின் எதை என்று கூற, 

சுவடி ஓதும் மைந்தன் :- மீண்டும் 96. 

குருநாதர் :-  அப்பனே, சந்தர்ப்பத்தை தருகின்றேன். ஐந்து நிமிடங்கள்..

சுவடி ஓதும் மைந்தன் :- ஐந்து நிமிடம்… பரவாயில்லை. 

அடியவர்  :- ஐந்து நிமிடம், அனைவருக்கும் வாய்ப்பு என்னங்க அய்யா சொல்லணும்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  96 இது என்ன பண்ணுவீங்கன்னு சொல்றாரு. இது வந்து 

அடியவர்  :-  96. நீங்க எப்படி வேணாலும்… ஒரு காம்பினேஷன்ல…. என்ன அர்த்தம் சொல்லுங்க 96க்கு அப்படின்றாரு…. 9+6… 6+9… அந்த டைரக்ஸன்ல  யோசிங்க. 

குருநாதர் :-  அப்பனே, எது என்று புரிய, ஆறை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று குறைந்த, அப்பனே, பின் நிச்சயம் சக்தி 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆறு என்பது? 

அடியவர்  :-  குறைந்த, 

சுவடி ஓதும் மைந்தன் :- குறைந்த 

அடியவர்  :-  சக்தி, 

அடியவர்  :-   குறைந்த 

சுவடி ஓதும் மைந்தன் :- சக்தி, 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( அது போலே எழுதினார்கள்)

சுவடி ஓதும் மைந்தன் :-  சக்தி. ஒன்பது குறைந்த சக்தினா, இங்கிலீஷ்ல லோ எனர்ஜி,  

இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=35909

குருநாதர் :-  அப்பா, பூஜ்ஜியத்தை எடுத்துவிடு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( 96 என்று எழுதியிருந்தார்கள். அதனில் 9 ல் உள்ள “0” அதனை நீக்கி விட்டார்கள். இப்போது 16 போல கட்சி அளித்தது….நேரலையை அவசியம் பார்க்கவும்…. ) 

===========================
# 16 வயது வரை… உங்கள் குழந்தைகளின் கல்வி ரகசியங்கள்…
===========================

குருநாதர் :- அப்பனே, எது என்று கூற, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் ஒரு மனிதனுக்கு, அப்பனே, நிச்சயம் 16 வயது வரை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, ஏது என்று புரிய, அப்பனே, ஒன்றும் புரியாதப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த 16 வயசு வரையும் ஒருத்தருக்கு என்ன ஆகும் வந்து? 

அடியவர்  :-  புரியாது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  குறைந்த எனர்ஜி, லோ எனர்ஜி வந்து இருக்கும். ஐயா, புரியுதுங்களா? ஒருத்தருக்கு வந்து 16 வயசு வரையும் என்ன வரும்? லோ எனர்ஜி, குறைந்த சக்தி, மனுஷனுக்கு, குழந்தைக்கு வந்து இருக்குமாம். 

குருநாதர் :- அப்பனே, இவ் குறைந்த சக்தியில், அப்பனே, நீங்கள் என்ன சொல்கின்றீர்களோ, அதுதான், அப்பனே, இவ்  16க்கு மேல் 

சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த குறைந்த சக்திகள்ல, நீங்க என்ன கத்து, ஒரு பசங்களுக்கு வந்து, நீங்க என்ன கத்துக்கொடுக்கிறீங்களோ, அதுதான், 

அடியவர்  :-   அதுதான் பிற்கால வாழ்க்கையில உங்களை வந்து செயல்படுத்தும்ன்றாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா? 

அடியவர்  :-   16 வயசு வரைக்கும் குழந்தைங்க மனசுல என்ன எண்ணத்தை பதிக்கிறோம்ன்றது முக்கியம்ன்றாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா…

https://youtu.be/q8Hs63mXjrc?t=35975 

குருநாதர் :-  அப்பனே, எது என்று புரிய அடுத்து, அப்பனே, எது என்று அறிய, எது என்று ஒன்பது. 

சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து, ஒன்பது இடு. இங்க “0” எடுத்துட்டோம். இந்த இதை வந்து… இந்த ஜீரோ இங்க இருக்குது வந்து ( தனியாக “0” என்று எழுதினார்கள் )  

===========================
# 16 வயது வரை சிவபுராணத்தை சொல்லிக் கொடுத்துவிட்டால்… இறைவனை காணலாம்
===========================

குருநாதர் :-  அப்பனே, ஏது என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் இவ்வாறாக ஒரு 16 வயது எவை என்று புரிய, நிச்சயம் தன்னிலே கூட, சிவபுராணத்தை பின் சொல்லிக் கொடுத்துவிட்டால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது ஏது என்று புரிய… 

குருநாதர் :- இறைவன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட முடிவில்லாதவன் அப்பனே. 

குருநாதர் :- பின் எதை என்று கூற, பூஜ்ஜியம் என்பேன் அப்பனே.  அதாவது எது என்று கூறிய பின், நிச்சயம் இப் பூஜ்ஜியத்தில் இறைவனை காணலாம். 

அடியவர்  :- சிவாய நம. 

அடியவர்  :-  16 வயசுல…. 

சுவடி ஓதும் மைந்தன் :- முடிவில்லாதவன் 

அடியவர்  :- சிவபுராணத்தை சொல்லிக் கொடுத்துரலாம்ன்றாங்க. 
சொல்லிக் கொடுக்கணும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன பண்ணலாம்? 

அடியவர் :- இறைவன் முடிவில்லாதவன். வட்டத்துக்கு முடிவில்லை. 

குருநாதர் :-  அப்பனே, எது என்று அறிய. அப்பனே, பின் அதாவது 96. அப்பனே, திருப்பி இடு. 

https://youtu.be/q8Hs63mXjrc?t=36030 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, 96 திருப்பி இடுனா எப்படிங்க ஐயா?  96, இது இப்படி 69. இப்படியும் போடலாம். வேற எப்படிங்க திருப்பி போடுறது? 

அடியவர் :-  ஐயா, இதை திருப்பி போட்டா ஆறு, இதை திருப்பி போட்டா ஒன்பது. அவ்வளவுதானே. வேற 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஓகேங்களா? ஐயா, 

அடியவர் :-  கரெக்ட்தான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இப்படி போட்டாதான் 96 தான் வருது. 

அடியவர் :-   96, ஆறு, ஆறு, ஒன்பது. அவ்வளவுதான். 

சுவடி ஓதும் மைந்தன் :- திருப்பி போட்டா ஒன்பது ஆயிடுச்சு. இது கரெக்ட். 

குருநாதர் :-  அப்பனே, எது என்று புரிய இன்னும் 19 வரை, அப்பனே, மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை தருகின்றான் இறைவன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப…. ( 19 என்று எழுதினார் ) 

சுவடி ஓதும் மைந்தன் :-  19 வரை மீண்டும் ஒரு வாய்ப்பு தருகிறார். 

அடியவர் :- 96 தலைகீழ போடுங்க. திருப்பி, திருப்பி 69 ஆகுதா? அதுல அந்த முட்டையை எடுத்துடுங்க. எடுத்துட்டா?  19. 

சுவடி ஓதும் மைந்தன் :-  19 மீண்டும் ஒரு அந்த லோ எனர்ஜி மீண்டும் வந்து என்ன பண்றாரு? 

அடியவர் :-  16 லிருந்து இன்னொரு மூணு வருஷம். 

===========================
# LOVE - Low Energy
===========================

குருநாதர் :-  அப்பனே, இதற்கு என்ன பதில்? அப்பனே, நிச்சயம் ஆங்கிலத்தும் இருக்கின்றது. அப்பனே, 

சுவடி ஓதும் மைந்தன் :- ஆங்கிலத்தில் லோ எனர்ஜி. இதுக்கு என்ன பதில்? லோ எனர்ஜி. ( Low Energy என்று எழுதினார்கள் )

குருநாதர் :-  அப்பனே, இதற்கு அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட இதற்கு என்ன பின் ஆங்கிலத்தில், அப்பனே, பல ஞானிகள் கண்டுபிடித்துதான் உள்ளார்கள். அப்பனே, பின் ஆங்கிலத்தில் பல ஞானிகள் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே. 

குருநாதர் :-  இதில் தவறு செய்யாதே என்று அப்பனே.  இதற்கு எவை என்று கூற, மனிதன் மாற்றிவிட்டான் அப்பனே.  

குருநாதர் :-  இதற்கு பெயர், அப்பனே, பின் எவை என்று அறிய அப்பனே, அதாவது விருப்பம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  (LOVE)  லவ் என்றாரு. எல் ஓ வி இ… லோ எனர்ஜி தான் லவ் என்றாரு. 

அடியவர் :-   சூப்பர்…… லோ எனர்ஜினா லவ்வாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  லவ்வாம். ஆங்கிலத்துல ஒரு ஞானி கண்டுபிடிக்கிறார். இது லோ எனர்ஜி தான். 

அடியவர் :-  அதாவது அறியாத புரியாத வயதுல தான் காதல் வருதுன்னு சொல்றாங்க. இல்ல, அதைத்தான் குருநாதர் சொல்றறார்.

சுவடி ஓதும் மைந்தன் :- லோ எனர்ஜி சொல்றாரு. இது லோ லோ எனர்ஜி தான். லவ், லோ எனர்ஜி. லவ். 

===========================
# உங்கள் குழந்தைகள் காதல் வலையில் சிக்காமல் காக்கும் கவசம் - சிவபுராணம் ….
===========================

குருநாதர் :-  அப்பனே, இதில் கூட, அப்பனே, நிச்சயம் இவ் 19, 20 அப்பனே, வயதுகளில்  அப்பனே, தாய் தந்தையருக்கு மதிப்பு கொடுக்காமல், அப்பனே, ஒருவன் எது என்று அறிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, எது என்று அறிய, அப்பனே, சிக்காமல் இருக்க, இவ் சிவபுராணம் உதவுகின்றது. 

அடியவர் :-  சிவாய நம. சிவாய நம. 

அடியவர்கள்  :- ( கைதட்டல்கள் )  

சுவடி ஓதும் மைந்தன் :- சிவபுராணம் எதுக்கு உரைகிறது முதல்ல?
……….
……….
……….
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்தவங்க மேல, உங்க அப்பா மேல லவ் பண்ணனும். அம்மாவை லவ் பண்ணனும். இறைவனை லவ் பண்ணனும். எல்லாம் நல்லது தெரிஞ்சுக்கணும். அதுக்குத்தான் ? 

அடியவர் :- சிவபுராணம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  சிவபுராணம் முதல்ல படிக்கணும். தேவைப்படுகின்றது. 

===========================
# பெற்றோர்களே ! சொல்லிக்கொடுங்கள் சிவபுராணத்தை உங்கள் குழந்தைகளுக்கு இன்றே…தினமும் பலமுறை பாட வையுங்கள்… 
===========================

குருநாதர் :-  அப்பனே, எது என்று கூற, அப்பனே, இவ்வாற்றலை ஒழுங்காக பயன்படுத்தாத ஆணோ அல்லது பெண்ணோ வாழ்க்கையில் சிக்கிக்கொண்டு தவித்து விடுகின்றார்கள் என்பேன் அப்பனே.

அடியவர் :-  சிவாய நம. சிவாய நம.

சுவடி ஓதும் மைந்தன் :- அவ்வளவுதான் முடிஞ்சது. ஐயா, வாழ்க்கை 

அடியவர் :-  இந்த 19 வயசுக்குள்ள, 

சுவடி ஓதும் மைந்தன் :-  19, 20 வயசுக்குள்ள, 

அடியவர் :-  20 வயசுக்குள்ள இந்த சிவபுராணத்தை சரியா பயன்படுத்தல. அப்படின்னா எல்லா பிரச்சனைகளும் சிக்கி அழிஞ்சு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  லோ எனர்ஜில வந்து… லோன்னா என்னது? 

அடியவர் :-  லவ்…

சுவடி ஓதும் மைந்தன் :-  லவ். ஆணோ பெண்ணோ லவ்ல வந்து இறங்கி, அவங்க வாழ்க்கையை க்ளோஸ் அழகாக வந்து…. யாரு க்ளோஸ் பண்ணிக்கிறாங்க வந்து? 

அடியவர் :-  அவங்க வாழ்க்கையை அவங்களே க்ளோஸ் பண்ணிப்பாங்க. 

===========================
# உங்கள் 59 வயதில் ….
===========================

https://youtu.be/q8Hs63mXjrc?t=36203

குருநாதர் :-   அப்பனே, எது என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மீண்டும் அப்பனே, இவை என்ற, அப்பனே, பின் அதாவது அறிந்து கூட 40 வருடங்கள் கழித்து தான் அப்பனே, பின் அதே இடத்திற்கு பூமி வருமப்பா. 

அடியவர் :-  சிவாய நம. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப, அது திருப்பி என்ன பண்ணும்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  40 வருடங்கள் ஈக்குவல் என்ன இருக்கணும்? 59. அப்போ, திரும்பியும் அந்த இடத்துல வந்து வந்துவிடும். 

குருநாதர் :-  அப்பனே, இவ் அன்பு 50 அப்பனே, பின் ஒன்பது வயதில் (59) , அப்பனே, அப்பொழுதுதான் யோசிப்பான். 

குருநாதர் :-  ஐயயோ, பின் இறைவன் மீது காதலிக்கவில்லை. 

குருநாதர் :-  பின் அம்மாவும் காதலிக்கவில்லை. 

குருநாதர் :-  எது என்று புரிய. நிச்சயம் அப்பாவையும் காதலிக்கவில்லையே. 

குருநாதர் :-  இப்படி ஆகிவிட்டதே. 

குருநாதர் :-  அனைத்தும் நோய் வந்துவிட்டதே எது என்று புரிய. 

குருநாதர் :-  அப்பொழுதுதான் யோசிப்பான். எதற்காக வந்தது என்றெல்லாம் அப்பனே, நோய்கள், நொடிகள், கஷ்டங்கள் என்றெல்லாம். 

அடியவர் :-  மனிதன் எப்போ அந்த இயலாத வயது வருது பாருங்க. அப்பதான் அந்த ஞானம் எல்லாம் வரும்ன்றாரு. ஐயயோ, 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்பதான் 59, 

அடியவர் :-  59, 60 வயசுல . 

குருநாதர் :- அப்பனே, இயற்பியல் வேதியியல், அப்பனே, அனைத்தும் உரைக்கின்றேன் அப்பனே, நிச்சயம் தன்னை கூட.  

குருநாதர் :- புரிந்து கொண்டால், பிழைத்துக் கொள்ளுங்கள் கலியுகத்தில். 

குருநாதர் :- புரியாவிடில், கஷ்டத்தோடு வாழ்ந்துட்டு செல்லுங்கள். அவ்வளவுதான். 

அடியவர் :-  அம்மா, உங்களுக்கெல்லாம் ஒரு வாய்ப்பு தராரு குருநாதர். தயவு செஞ்சு இந்த உண்மைகளை புரிஞ்சுக்கோங்க. புரிஞ்சுகிட்டா பொழைச்சிப்பீங்க. இல்லைன்னா, கஷ்டத்தோட வாழ்ந்து கடைசில யோசிப்பீங்களாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-   எந்த வயசுல யோசிப்பீங்களாம்?

மற்ற அடியவர் :-  60 வயசு…

சுவடி ஓதும் மைந்தன் :-   59, 60 வயசு, 

அடியவர் :-  50 வயசு, 60 வயசு தான் யோசிப்பீங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-   என்னடா இது?  வாழ்க்கையோட உண்மையை பத்தி தெரிஞ்சுக்காம  ஜாலியா இருந்தோம்… ஆட்டம் பண்ணோம், குடிச்சோம், கொண்டாடினோம், லவ் பண்ணோம். அந்த நேரத்துல இறைவனை மறந்துட்டோம். நரம்பு சுருங்கும்போது, நரம்பு சுருங்கும்போது என்ன ஆகுமாம்? 

அடியவர் :-  ஒன்னும் பண்ண முடியாது.

===========================
# எச்சரிக்கை:-  59 வயது முதல் 80 வயது வரை ….
===========================

குருநாதர் :- அப்பனே, மீண்டும், அப்பனே, எதை என்று கூற இதிலிருந்து அப்பனே, ஆரம்பமாகிவிடும் , அப்பனே, 80 அப்பனே, நிச்சயம் 

சுவடி ஓதும் மைந்தன் :-   அடுத்து திருப்பியும் வரதுக்கு என்ன ஆகும்? வந்து 80 ஆயிடும். 

குருநாதர் :-  அப்பனே, இதற்குள்ளே, அப்பனே, எதை என்று கூற நிச்சயம் மரணம் ஏற்படும் அப்பா ஒருவனுக்கு சொல்லிவிட்டேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப, இந்த வயதிலிருந்து 59ல தொடங்கி, திருப்பியும் இந்த பூமி வந்து அதே திருப்பியும் இந்த சுற்றத்துக்கு வந்து, அது சொல்லுவார். காலநிலை சொல்லுவார். இப்பதான் ஒன்னொன்னா சொல்லி இருக்காரு. இந்த 80க்குள்ள என்ன ஆகுமாம்? வந்து ?

சுவடி ஓதும் மைந்தன் :-  மரணம் ஏற்பட்டுவிடும். 

குருநாதர் :-  ஆனாலும், அப்பனே, பின் சொன்னேனே… பின் அது நிச்சயம் அப்படியே இருக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  சென்சார். அப்ப, என்ன சொன்னாரு? அது என்ன ஆகும்? 

ஒரு அடியவர் :- அது அப்படியே தான் இருக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :-   அது அப்படியே தான் இருக்கும். 

குருநாதர் :-  அப்பனே, எது என்று அறிய , எப்படி மீண்டும் அப்பனே, பின் நிச்சயம் ஒருவர், அப்பனே, ஐந்து வருடமோ, பத்து வருடமோ, எதை என்று கூற மீண்டும் அப்பனே, அவ் உடம்பு எவை என்று சுற்றுகின்ற பொழுது, அந்நேரத்தில் வருகின்ற பொழுது, இத் திரை ஈர்த்துக்கொள்ளும். அப்பா, 

சுவடி ஓதும் மைந்தன் :-   இந்த சென்சார் திருப்பி என்ன ஆகும்? வந்து இது ஒரு ரவுண்டு 80-ல, 79-ல, 70-ல இறக்குறாங்கன்னா, இது ஒரு ஐந்து, இது ஒரு ஐந்து வருடங்கள்ல எனர்ஜி இங்க வரும் பொழுது, திருப்பி என்ன பண்ணுவாருன்னா, 

அடியவர் :- சென்சார் வந்து திருப்பி ஒரு சுத்தி வர்றப்போ, 

சுவடி ஓதும் மைந்தன் :-  மெமரி உங்களுக்கு என்ன ஆயிருக்கும்? 

அடியவர் :-  அடுத்து ஒரு உடம்பு எடுத்துரும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அடுத்து உடம்பு எடுத்துரும். 

அடியவர் :-  ஒரு பொம்மை. 

===========================
# பிறந்த குழந்தை ********* ஆ !!!!!! *********  என்று ஏன் கத்தும்?
===========================
https://youtu.be/q8Hs63mXjrc?t=36365 

குருநாதர் :-  அப்பனே, பிறக்கின்ற பொழுது, அப்பனே, குழந்தைக்கு தெரியும். ********* ஆ !!!!!! *********   என்று கத்தும். அப்பனே, இதற்கு என்ன அர்த்தம்? 

அடியவர் :-  ( சிரிப்புடன் ) ஐயயோ, 

சுவடி ஓதும் மைந்தன் :-   ஐயயோ, திரும்பியும் பொறந்துட்டோமேடா. ********* ஆ !!!!!! *********   அப்பா, என்னதான் நடக்க போகுது? என்ன 

அடியவர் :-  குழந்தை முதல் பிறந்த உடனே ********* ஆ !!!!!! *********  என்று கத்துது பாருங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அம்மா தெரியுமா யாருக்காவது? குழந்தை பெத்தவங்க எல்லாம் சொல்லுமா? ஆமான்னு… அகத்தியர் சொல்ல எனக்கும் தெரியாது ********* ஆ !!!!!! ********* னு கத்துமா? 

அடியவர் :-  ஐயயோ, வந்து பிறந்துட்டேனே. இந்த ஆன்மா கத்துமாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  கத்துமாம்…. அப்புறம் என்ன பிரயோஜனம்பா? 
…….
…….
சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புரியுதுங்களா? 

அடியவர் :-   இறைவன் வாய்ப்பு கொடுக்கிறாரு. புரிஞ்சுக்கோங்க. 

குருநாதர் :- அப்பனே, அதனால்தான் மறைமுகமாக, அப்பனே, நிச்சயம் ஆங்கிலத்தில், அப்பனே, ஒரு ஞானி இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட மறைமுகமாக, அப்பனே, ஒரு எழுத்தை சேர்த்து விட்டான். அப்பனே, அவ்வளவுதான். இதற்கே பொருள் தெரியவில்லை. அப்பனே, பின் எவை என்று கூற, அப்பனே, இழவுக்கு…. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த லவ்வுக்கே பொருள் தெரியல. 
இழவு என்றார் அகத்தியர். 

அடியவர் :-   லவ் என்றது இழவாம்.  

சுவடி ஓதும் மைந்தன் :-  இழவாம்….. இந்த லவ்வுக்கே பொருள் தெரியல. 

அடியவர் :-    லைப் முடிச்சிருவோம்ன்றாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப, ஒரு அறிஞர், ஒரு ஞானி என்ன பண்ணிருக்காரு? இந்த லவ்ல வந்து பார்க்கிறான். எத்தனை பேர் பொழைச்சிக்கிறாங்கன்னு நடுவுல ஒரு எழுத்து சேர்த்து விட்டாராம். ஆக, மட்டும் இது வந்து லோ எனர்ஜி. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( “Lo  E” என்று எழுதினார்கள். அதாவது low energy ) 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப, மனுஷன் இதை உணர்ந்துக்கணும். எப்படி உணர்ந்துக்கிறான் சொல்றதுக்கு இங்க வி போட்டார். முடிஞ்சு போச்சு. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( Lo “V” E என்று எழுதினார்கள். அதாவது “LoVE”) 

குருநாதர் :- அப்பனே, இறைவனிடத்தில் செல்ல வேண்டுமென்றால், அனைத்தும் அங்கங்கு  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட நீங்கள் பேருந்துகளில் செல்கின்றீர்கள் அல்லவா? அப்பனே, அங்கங்கு எதற்கு? அப்ப, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, மட்டை போட்டு இருக்கின்றார்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  மட்டைன்னா, ஸ்பீட் பிரேக் எதுக்கு போட்டுக்கிறாங்க? அங்கங்க நீங்க போறதுல கார்ல போறீங்களா? எதுக்கு மட்டை போட்டுக்கிறாங்க? ஐயா, ஸ்பீட் பிரேக் பத்தி சொல்றாருங்க. ஐயா, எதுக்குயா? 

அடியவர் :-   ஸ்பீட் பிரேக்கர் போட்டு இருக்கிறதை பத்தி சொல்றாங்க குருநாதர். 

குருநாதர் :-  அப்பனே, இறைவன் அப்படித்தான். அப்பா, நிச்சயம் தன்னில் கூட ஒரு வாய்ப்பை கொடுக்கின்றேன். அதில் திருந்திக்கொள், திருந்திக்கொள் என்றெல்லாம் , அங்கங்கு மட்டை இடுகின்றான். ஆனாலும், மனிதனுக்கு புரியவதே இல்லை. 

அடியவர் :-   எங்கெல்லாம் வேகம் அதிகமாகுதோ, ஸ்பீட கண்ட்ரோல் பண்றதுக்கு இறைவன் ஒரு தடுப்பு போடுறாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :- டேய், உன் நிலைமை சரியில்ல. 

அடியவர் :-   வாய்ப்பு கொடுக்கிறேன். திருந்திரு….

சுவடி ஓதும் மைந்தன் :-  திருந்திரு…

அடியவர் :-  இல்ல அப்படின்னா, சிக்கிப்ப. அவ்வளவுதான். எங்கயாவது  போய் இடிச்சிப்ப. 

குருநாதர் :- அப்பனே, இவ்வாற்றலை மாற்ற அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே, ஆற்றல் தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே. நிச்சயம் இவையும் சொல்கின்றேன் அப்பனே. இப்பொழுது ஆற்றலை பெருக்க, அப்பனே, ஏதாவது ஒரு பைரவரின் பாடலை பாடு. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( சில அறிவுரைகள் வழங்கினார்கள் ) 


ஓதுவார் அடியவர் :- சிவா, சிவபுராணம் வந்து பார்த்தீங்கன்னா, மொத்தம் புத்தகத்துல 95 லைன் தான் இருக்கும். சிவபுராணம் வந்து பார்த்தீங்கன்னா, புத்தகத்துல 95 லைன் தான் இருக்கும். ஆனா அகத்தியப் பெருமான் 96 சொல்லி இருக்கிறார். அது என்னன்னு இப்ப ஐயா பார்த்தாரு. பார்த்தா, சிவபுராணம் படிக்கிறதுக்கு முன்னாடி, தொல்லை இரும்பிறவி சூடும் தலைநீக்கி அல்லல் அறுத்து ஆனந்தம் ஆக்கியதே எல்லை மறுவா நெறியளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் எனும் தேன். அப்படின்னு முதல் அந்த நாலு வரிகளை படிச்சிட்டு தானே நம்ம சிவபுராணம் படிப்போம். 

===========================
# “மாணிக்கவாசகர் பெருமான்” - உலகின் சிறந்த பாடகர்
===========================

https://youtu.be/q8Hs63mXjrc?t=36963

குருநாதர் :-  அப்பனே, எது என்று புரிய . அப்பனே, மூச்சு விடாமல், அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  மூச்சு விடாமல் பாடி இருக்காரு அவர் வந்து. எப்படி?.....

குருநாதர் :- அப்பனே, எது என்று அறிய, இது ஒரு எவை என்று கூட நிச்சயம் சொல்ல. அடுத்து, நிச்சயம் தன்னில் கூட இவ் பாடல் எவை என்று கூற பின் எவை என்று மூச்சு விடாமல் 

சுவடி ஓதும் மைந்தன் :-   இதை முடிச்சிட்டு ஒரு மூச்சு விட்டார். ஐயா, புரியுதுங்களா? இதை முடிச்சிட்டு ஒரு மூச்சை விட்டாரு. அடுத்து, நமச்சிவாய என்றது வந்து மூச்சு விடாமல் கடைசி வரை பாடுறார். 

குருநாதர் :- அப்பனே, இவனைப் போன்று பாடகன் யார் இங்கு? 

சுவடி ஓதும் மைந்தன் :-  மாணிக்கவாசகர் பாடல் பாடல். ஐயா, இந்த உலகத்தில் ஆளு கிடையாது. அப்பனா, ஐயா, மூச்சை புடிச்சு பார்க்கிறோம். மூச்சு விடாம, நமச்சிவாய. ஃபர்ஸ்ட் என்னது? தேன், அது முடிச்சிட்டாரு. அடுத்து என்ன வந்தாரு? 

அடியவர் 4 :- மூச்சு விட்டுட்டு, நமச்சிவாய ஆரம்பிச்சு. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஆரம்பிச்சு, அதுல வந்து, 

குருநாதர் :-  அப்பனே, எவை என்று அறிய  அப்பனே, இவ்வாறாக, அப்பனே, நிச்சயம் மாணிக்கவாசகன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பல ஆண்டுகள் அப்பனே, நிச்சயம் பின் இதற்கு பொருள் புரிந்தால் என்று…. மூச்சை கூட விடவில்லை என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, என்ன தெரியுமா புரியுது. என்ன சொல்றாரு தெரியுமா இது?  பல வருடங்களா, நமச்சிவாய வாழ்க. நாதன்  தாள் வாழ்க  சொல்லிட்டு, அவர் மூச்சை விடல. 

சுவடி ஓதும் மைந்தன் :-  பல ஆண்டுகள் சிந்தித்து, திருப்பி என்ன பண்ணாரு? அப்புறம்தான் அடுத்த வரி. அப்பா, 

குருநாதர் :-  அப்பனே, இதனால்தான், அப்பனே, பின் நீண்டு அவன் பெயர் இருக்கின்றது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  உலகம் அழிவரையும், சிவபுராணம் அழியாது. அவர் பெயரும், அவர் பெயரும் அழியாது. அப்ப, ரெண்டு வார்த்தை. ஐயா, புரியுதுங்களா? நமச்சிவாய, நாதன் தாழ் நிறுத்திட்டாரு. அடுத்து என்ன பண்ணாரு? 

குருநாதர் :-   எது என்று அறிய, இன்னும் இவ் ஞானியைப் பற்றி வருங்காலத்தில் சித்தர்கள் உரைப்பார்கள். சிறிது சிறிதாக தெரிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் உங்களுக்கு அவ் சக்தி இல்லை. அவ் சக்தி இல்லாமல் சொன்னால், நீங்கள் பொய் என்று சொல்லிவிடுவீர்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால கொஞ்சம் கொஞ்சம் தான் சொல்லுவாராம். அந்த சக்தி இருந்தா மட்டும்தான், நீங்க வந்து சொல்றதை புரிஞ்சுக்க முடியும். சக்தி இல்லைன்னா, அது பொய்ன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பீங்களாம். 

காளி அன்னை உபாசகர் :- ( காசி பைரவர் பாடல் பாட ஆயத்தம் ஆனார்கள் ….) 

சுவடி ஓதும் மைந்தன் :-   ஐயா, நெகட்டிவ் எனர்ஜி அதிகமா இருக்குது. இவர் பாடுறாரு. எல்லாம் போகட்டும். அண்ணாமலையாரை  வேண்டிக்கோங்க. ஐயா, கெட்டதெல்லாம் போட்டோம். நல்லதே நடக்கட்டும்னு. 

===========================
# காசி - காலபைரவாஷ்டகம் பாடல் 
===========================

காளி அன்னை உபாசகர் ( காசி பைரவர் பாடல்) நேரலை :- 

 https://youtu.be/q8Hs63mXjrc?t=37128


காளி அன்னை உபாசகர் :-  ஓம் அகஸ்தீஸ்வர நமஹ. சக மக தாத பாருங்க. ஐயா, சகம சரி. சகம தான தமக சகம மரத சகம 

https://youtu.be/q8Hs63mXjrc?t=37255 

தேவராஜ ஸேவ்யமான பாவனாங்க்ரி பங்கஜம்
வ்யாலயஜ் ஞசூத்ர மிந்துசேகரம் க்ருபாகரம்
நாரதாதியோகிப்ருந்த வந்தினம் திகம்பரம்
காசிகா புராதி நாத கால பைரவம் பஜே                             1
……………
……………
……………
……………
……………
……………
ஓம் ஸ்ரீமத் சங்கராச்சாரிய கிருதோ ஸ்ரீ கால பைரவாஷ்டக ஸ்தோத்திர மந்திர பாடம்  ஸ்ரீ அகஸ்தீஸ்வரார்ப்பணம் அஸ்து…ஓம் காளி !!!!!!!!! 

காளி அன்னை உபாசகர்:- ( காலபைரவாஷ்டகம்  பாடி முடித்தவுடன் …..) 


குருநாதர் :-  அப்பனே அறிந்தும் எவையென்று கூற அப்பனே அனைவருக்குமே அப்பனே ஆற்றல் இன்னும் அப்பனே நிச்சயம் தன்னில் இன்னும் ஏற்றிக் கொடுக்க அப்பனே நிச்சயம் தன்னில் கூட பாடலை பின் அதாவது கர்ஜிக்கும் எவை என்று கூற பின் எது என்று கூறிய முறையில் பாடு 

சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் உங்களுக்கு ஆற்றல் ஏத்தணும் அதனால வந்து ஒரு கட்சிக்கும் முறையில பாட சொல்றாரு 

அடியவர் 7:- ( அதனை மொழிபெயர்த்து காளி அன்னை உபாசகரிடம் எடுத்துரைத்தார்கள் ) 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா எனர்ஜி இதுதான் இப்படித்தான் பண்ண முடியும் நீங்க கெட்டதையே பார்த்திருந்தா என்ன பண்ணுது? ஒரு டிவி பாக்குறீங்க அழுகை அழுகை யா வருது…. அதேதான்.  ஓகேங்களா.  நீங்க எதை வந்து நினைக்கிறீங்களோ… எனர்ஜி ஏத்துனாதான் நீங்க சொல்றது புரியும்ன்ற ரகசியம் வந்து 

குருநாதர் :- அப்பனே பல வகைகள் கூட 95 96 அப்பனே 97 98 அவரவர் அப்பனே விருப்பப்படி அமைத்துக் கொள்கிறார்கள் 

சுவடி ஓதும் மைந்தன் :-  சிவபுராணத்தை 95 96 97 98 அவரவர் விருப்பத்துக்கு 

குருநாதர் :-  ஆனாலும் அப்பனே எப்படி பார்த்தாலும் இப்படித்தான் வரும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த கால்குலேஷன் இப்படி போட்டாலும் இப்படி வந்தாலும் இப்படித்தான் வரும்பா 

குருநாதர் :-  அப்பனே இன்னும் பின் நிச்சயம் இன்னும் விவரிக்கின்றேன் பொறுத்திரு மகனே.

சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் அதை பற்றி நானு விவரமா சொல்றேன்பா. 95 கொண்டு வாங்க 96 97 98 99 எல்லாம் போட்டாலும் இப்படித்தான் கால்குலேஷன் வரும் அது இன்னும் நான் பண்ணி உங்களுக்கு காமிக்கிறேன்றாரு அதனாலதான் சந்தேகம் கேட்கணும்ன்றது அகத்தியர் வந்து ஏன்னா நமக்கு தெரியாது எல்லாம் வந்து 

காளி அன்னை உபாசகர்:-  ( ….அங்குள்ள அடியவர்களுக்கு சில உபதேசங்கள் ) 

साथ में संकीर्तन करिए सब लोग ओम नमः शिवाय का संकीर्तन करेंगे मैं जैसे जैसे बोलूंगा वो सब बोले 

(எல்லாரும் சேர்ந்து சங்கீர்த்தனம் செய்யுங்கள்.‘ஓம் நமசிவாய ’ என்று நான் சொல்லும் போதெல்லாம், நீங்கள் எல்லாரும் அதையே சொல்லுங்கள். ) 

அடியவர் 7:- ( அதனை மொழிபெயர்த்து காளி எடுத்துரைத்தார்கள் ) 
இறைவனுடைய திருநாமங்களை சொல்லும் பொழுது அதைப் பின்பற்றி நீங்களும் தொடர்ந்து சொல்ல வேண்டும் என்று கூறுகின்றார் 

===========================
# “ஓம் நமசிவாய” - நாம பாராயணம் அங்கு ஓங்கி ஒலித்தது…..
===========================

காளி அன்னை உபாசகர்:-  ஓம் நமசிவாய ஹர ஹர ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஹர ஹர 

அடியவர்கள் :- ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஹர ஹர ஓம் நமசிவாய. ஓம் நமசிவாய ஹர ஹர 

…………….
……………
……………

அடியவர் 7:-   அனைவரும் சேர்ந்து நன்றாக ஒலி எழுப்புங்கள் 

https://youtu.be/q8Hs63mXjrc?t=38264 

ஓம் நமசிவாய. 
நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா
நம பார்வதி பதயே ஹர ஹர மகாதேவா……


கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( ஒன்று கூடி இறைவனை அழைத்தனர் ) 

தென்னாடுடைய சிவனே போற்றி 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி 
காலம் வெல்லுரானாய் போற்றி 
பராய்த்துறை மேவிய பரனே போற்றி 
அண்ணாமலை எம் அண்ணா போற்றி 
அண்ணாமலை கடலே போற்றி 
காவாய் கனகத் திரளே போற்றி
கைலை மலையானே போற்றி போற்றி 
எங்கள் கைலை மலையானே போற்றி போற்றி 
கைலை மலையானே போற்றி போற்றி 
எங்கள் கைலை மலையானே போற்றி போற்றி. 


( இதனை தொடர்ந்து வேல் பூசை வாக்குகள் ஆரம்பமானது. சித்தன் அருள் - 2241 - வேல் பூஜை வாக்கு! )

===========================
# சுவடி ஓதும் மைந்தன் நிறைவு வாக்குகள் 
===========================

https://youtu.be/q8Hs63mXjrc?t=41866

சுவடி ஓதும் மைந்தன்:-  வாங்கிட்டு, எல்லாம் அவ்வளவு சந்தோஷமா. இறையருள் பெற்று, போங்க. வாங்கிட்டு, நல்ல இறையருள் பெற்று, அண்ணாமலை அம்மையாரை வந்து நல்லா அருளாசிகள் கொடுத்துட்டோம். உங்கள் விருப்பங்கள் எல்லாம் வந்து, உங்கள் முதல்ல வந்து சில வியாதிகள், சில மனக்கஷ்டங்கள் போகட்டும். அப்புறம் ஈஸியா அது வந்து, வர்றது வந்துரும், வந்து. அதையே வந்து போக முடியலன்றார் வந்து. அதனால, அகத்திய பெருமானே, எல்லாருக்கும் சித்தர்களுக்கும்  வந்து வேண்டிக்கிறோம் வந்து. ஐயா, எல்லாரும் வேண்டிக்கோங்க வந்து. நல்லதே நடக்கும் எல்லாருக்கும். வாங்கிட்டு, அகத்தியர் என்னென்ன சொல்றாரோ அதெல்லாம் செய்யுங்க. 

===========================
# அடுத்த கூட்டுப் பிரார்த்தனை - திரிசூலம் தொடர்பான வாக்குகள்… 
===========================

சுவடி ஓதும் மைந்தன்:-  அடுத்த திரிசூலத்தை வச்சு, அடுத்த முறை  எக்ஸ்பிளைன் பண்ணுவார் வந்து, உலகத்தை வச்சு. அதனால இதெல்லாம் பயன்படுத்திக்கோங்க. நாலு பேருக்கு வந்து, உங்கள் ஆற்றலை ஏறிக்கிச்சுன்னா, நாலு பேருக்கு நீங்க நல்லதை செய்வீங்க வந்து. அந்த நல்லது செஞ்ச நல்ல செய, அப்படியே அப்படியே போயிட்டே இருக்கும். அவ்வளவுதான். சரிங்களா? சந்தோஷம்ங்க ஐயா, சந்தோஷம். 

……………………
……………………
===========================
# மூகாம்பிகை அம்மையின் காலடியில் வைத்த காசு…..
===========================

சுவடி ஓதும் மைந்தன்:-  ஐயா, கொஞ்சம் பொறுங்க. மூகாம்பிகை அம்மையின் காலடியில் வைத்த ஒரு காசு உங்களுக்கு கிடைக்கும். அதை என்ன பண்ணுங்கன்னா, பூஜை ரூம்ல வச்சிருங்க. போதும். ஓகேங்களா? பூஜை ரூம்ல வச்சிருங்க வந்து. இதை வந்து படிக்கும் பொழுது, பூஜை ரூம்ல வச்சிருங்க. அடுத்தடுத்து அகத்தியர் உங்களுக்கு வந்து சில விஷயங்கள் எல்லாம் சொல்வாரு. எல்லாருக்கும் சொல்லுங்க. அவங்களும் பயன்பெறட்டும். உங்களால வந்து. சரிங்களா? 

சுவடி ஓதும் மைந்தன்:-  நல்லது செஞ்சுகிட்டே இருப்போம். 

===========================
அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த 11 வது சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை அதனில் உரைக்கப்பட்ட வாக்குகள் நிறைவு அடைந்தது. 
===========================

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday, 28 July 2026

சித்தன் அருள் - 2261- அன்புடன் அகத்தியர் - 28/06/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 9


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 28/06/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த 11 வது சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 9

நாள், நேரம்  : 28/06/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 


இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.

முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-  
https://www.youtube.com/watch?v=q8Hs63mXjrc&t=1s 


===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================


===========================
வேல் பூசை வாக்குகள் அருளினார்கள்…அவ் வாக்குகள் முன்பே அடியவர்கள் பயன் அடைய முன்னர் வெளியிட்டு …அதன் பதிவு விபரங்கள் பின் வருமாறு 
===========================
சித்தன் அருள் - 2241 - அன்புடன் அகத்தியர் - 28/06/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் வேல் பூஜை வாக்கு! https://siththanarul.blogspot.com/2026/07/2241-28062026.html 
===========================

( இவ் வேல் பூசை வாக்கின் இடையே குருநாதர் , மாணிக்க வாசகப் பெருமான் எப்படி எல்லாம் சிவபுராணம்  பாடலுக்கு விளக்கம் அறிய அரும் பாடு பட்டர்கள் என்ற விபரங்களை அழகாக எடுத்துரைத்தார்கள். அவ் அமுத அருள் வாக்குகளை காண்போம் இப்போது இங்கு. வாருங்கள்…..) 


===========================
# சிவபுராணம் பாடலின் பொருள் உணர்ந்து ஓதல் வேண்டும்
===========================
# சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக் கீழ் 
===========================
இவ் பதிவின் நேரலை :- https://youtu.be/q8Hs63mXjrc?t=34694 



குருநாதர் :- அப்பனே, அறிந்தும். அப்பனே, இச் சிவ புராணத்திற்கு அனைத்தும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பொருள் உணர்ந்து ஓதல் வேண்டும் என்பேன், அப்பனே. 

ஆனால் ஓதவில்லை என்றால், அப்பனே, நிச்சயம் கஷ்டம் தான், அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- சிவபுராணம் பாடுறாங்க இப்போ வந்து, அதை வந்து என்ன பண்ணனும்? 

அடியவர்கள் :- பொருள் உணர்ந்து பாடணும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  பொருள் உணர்ந்து பாடணும்.  பொருள் உணர்ந்து படிக்கணும், அப்பதான் கஷ்டங்கள் வளராது. 

குருநாதர் :-  எதை, ஏன் எடுத்த சிவபெருமானுக்கும், நிச்சயம் மாணிக்க வாசகனுக்கும். ஏது என்று புரிய, நிச்சயம் பின் பலத்த, பின் சண்டைகள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  மாணிக்கவாசக பெருமான் யாருமா? சொல்லுங்கம்மா.
அம்பிகை வேடத்தில்  ஞான சிறுமி :-  ( பதிலுரைத்தார்கள் ) 


சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப என்ன பண்ணாங்க வந்து, திருவாசகத்தை இயற்றியவர் யாரு? 

அம்பிகை வேடத்தில்  ஞான சிறுமி :-   மாணிக்கவாசகர்.


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன ஆச்சாம்? யாரு? மாணிக்கவாசக பெருமானுக்கும் சிவபெருமானுக்கும் சண்டையாகுதாம். 

குருநாதர் :- எதனால் என்பது எல்லாம் நிச்சயம் மாணிக்கவாசக பெருமானும். எது என்று புரிய, நீதான் நான், நான்தான் நீ என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- மாணிக்கவாசகர் என்ன சொல்றாரு?
எப்படி சொல்றாருன்னா, நீதான் நான், நான்தான் நீ என்றார். 

===========================
# ஆதி ஈசனார் கொடுத்த வரம்.
===========================

குருநாதர் :- எதை, எவை என்று அறிய. இதனால் நிச்சயம். அப்படி என்றால், எதை என்று அறிய, நிச்சயம் பார்ப்போம். 

குருநாதர் :- பின் இதில் தன், அதாவது சில வரிகளிலே, எதை என்று புரிய, நிச்சயம் நவகிரகங்களே, பின் அனைத்தும் அடக்கும். 

குருநாதர் :- பின் இதை, ஏது என்று புரிய, அதாவது நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, இப்பாடலை, அதாவது பின் கஷ்டமான எவை என்று அறிய, பின் பாடலை, நிச்சயம் தன்னில் உன்னால் முடிந்தால், நிச்சயம் விளக்குக. 

குருநாதர் :- எதை என்று கூறப்பின், அதாவது பின் வரத்தை கொடுத்துவிட்டான். அப்படி விளக்கினால், நிச்சயம் இவ்வுலகமே, நிச்சயம் பின், அதாவது எவை என்று கூற பின், உலகத்தின் கீழ் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றார்  தெரியுங்களா?

…….

சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த பாடலை, கஷ்டமான பாடல். எது? 

அடியவர்கள் :- சிவபுராணம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  சிவபுராணம் வந்து, இவர் ஈசன் சொல்றாரு. யாருகிட்ட? 

அடியவர்கள் :- மாணிக்கவாசக பெருமான் கிட்ட. 

சுவடி ஓதும் மைந்தன் :-  மாணிக்கவாசக பெருமான் கிட்ட.  எல்லாம் ஒன்னுதான் சொல்றாரு. அதை அப்புறம் எடுத்துட்டு வராரு. சின்ன சின்னதா நடு நடுல இணைப்பார். அகத்தியர் ஏன்னா சித்தர் பெருமக்கள் இல்ல. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப சரி, இது ஒரு கடுமையான, இந்த பாடலை யார் ஒருத்தர் பொருள் தெரிஞ்சுகிட்டு பாடுறாரோ, அவர் வந்து என்ன பண்ணுவாராம்? 

அடியவர்கள் :- …………………..

https://youtu.be/q8Hs63mXjrc?t=34849

சுவடி ஓதும் மைந்தன் :-  நவகிரகங்களுக்கு கீழ, இந்த உலகத்துக்கு என்ன பண்ணுவாரு? அந்த பவர் இருக்குது பார்த்தீங்களா? கீழ இருந்து ஒரு பவர் போகுதுங்களா? அதை வெல்லலாம். அங்க இருக்கலாம். 

குருநாதர் :- எதை என்று அறிய, நிச்சயம் சரி என்று பல ஆண்டுகள் ஆயிற்று. 

சுவடி ஓதும் மைந்தன் :-  சரி, இது நான் விளக்கம்  வந்து கண்டுபிடிக்கிறேன்னு யாரு போறாரு? 

அடியவர்கள் :-  மாணிக்கவாசகர் 

சுவடி ஓதும் மைந்தன் :- மாணிக்கவாசகர் வந்து போறாரு. பல வருஷம், பல ஆண்டுகள்… ஓடி போயிடுது. 

குருநாதர் :- ஆனாலும் எப்படி ஏது என்று புரிய, காடுகள், மேடுகள், அதாவது நிச்சயம் எங்கெங்கோ எவை என்று அலைந்து திரிந்து, கைலாயத்தையும், ஆனாலும் பொருள் விளங்கவில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எங்கெங்கோ போறாரு. காடுகள், மேடுகள், கடைசில எங்க போறாரு? 

அடியவர்:-  கைலாயம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  கைலாயத்துக்கு போறாரு. என்ன பண்ண முடியல? 

அடியவர்கள் :-  கண்டுபிடிக்க முடியல. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அவரால பொருள் கண்டுபிடிக்க முடியல. 

குருநாதர் :- மீண்டும் பின் ஈசனிடத்தில், அதாவது அண்ணாமலையில் தான் இது நடந்தது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எங்க நடந்தது இது? 

அடியவர்:-  இதெல்லாம் நடந்ததெல்லாம் திருவண்ணாமலை. 

சுவடி ஓதும் மைந்தன் :- இங்கதான் நடந்தது. விளையாட்டு இங்கதான் நடந்தது. 

குருநாதர் :-  எது என்று அறிய, நிச்சயம் பின் ஏது என்று புரிய, நிச்சயம் அதாவது பின் பார்வதியும் மகனும் வந்துவிட்டான். எப்படி சொல்லி சமாளிக்க போகின்றீர்கள் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப எங்கேயும் கண்டுபிடிக்க முடியல. சிவபுராணம் இந்த வரிகளுக்கு வந்து ( அர்த்தத்தை ) . ஓகேங்களா? அப்ப வந்து வந்துறார். திருப்பியும் பார்வதி அம்மா சொல்லுது, யார்கிட்ட? 

அடியவர்கள் :-  சிவபெருமான்ட்ட

சுவடி ஓதும் மைந்தன் :-  சிவபெருமான்ட்ட. எப்பா வந்துட்டான். நீ இப்ப எப்படி சமாளிக்க போற அவர வந்து? ஐயா, புரியுதுங்களா? அவர் ஒரு பதில் சொல்லுவாரு. நீ எப்படி சமாளிக்க போறான்றாரு. 

குருநாதர் :- முதலில் பின் பார்வதி, நீ வாய் திறக்காமல் இருந்தால் போதும். பின் நிச்சயம் தன்னில் கூட அவனே வாயை திறக்கட்டும். 

அடியவர்கள் :- ( இப்படி ஒரு உரையாடல் வாக்கை  கேட்டு ஆச்சரியம் தாங்காமல்….. சிரிப்புகள் ) 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன அவர் சொல்றாரு வந்து, நீ வாய் திறக்காதம்மா. நீ அமைதியா இரு. அவன் என்ன வந்து கேட்கிறானோ, பார்ப்போம்ன்றாரு. 

குருநாதர் :-  எதை, ஏது என்று புரிய, என்னுள் கலந்தவனே, உன்னில் இருப்பவனே, என்னால் கண்டு உணரவில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாரு? 

அடியவர்கள் :-  …….

சுவடி ஓதும் மைந்தன் :-  என்னோடு கலந்தவனே, நான் உன்னுள் நான் இருப்பவனே, என்னால? 

அடியவர் :- கண்டுபிடிக்க முடியவில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-   கண்டுபிடிக்கவில்லை. 

குருநாதர் :- அறிந்தும் பார்வதி தேவியும் பின் வாயை விட்டு விடுகின்றாள். எது என்று கூற, உன் அப்பனை போற்றி பாடு என்று. 

அடியவர் :- சிவாய நம 

அடியவர்கள் :- ( இப்படி ஒரு உரையாடல் வாக்கை  கேட்டு ஆச்சரியம் தாங்காமல்….. சிரிப்புகள் ) 

https://youtu.be/q8Hs63mXjrc?t=34970


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப யார் சொல்றாரு? 

அடியவர்கள் :- பார்வதி அம்மையார். 

சுவடி ஓதும் மைந்தன் :-   பார்வதி அம்மையார்.  எப்பா, உன் தந்தையை போற்றி பாடிட்டு போ. நீ போற்றி பாடுனேன்னா, உனக்கு வந்து கொடுத்துட்டு போறாரு. அவர் என்ன பண்றாரு? 

குருநாதர் :-  நிச்சயம் எதை, ஏது என்று புரிய, ஈசனுக்கும் வந்தது கோபம். பார்வதியே, யான் நில்லு என்று சொன்னேன். பின் ஏன் இவ்வளவு பேச்சுக்கள்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  பார்வதி அம்மா, அவர் சொல்றாரு, ஈசன் வந்து. 

அடியவர் :-  நான்தான் சொன்னேன்ல, எதையும் பேசாதன்னு சொன்னேன்மா. நீ ஏன் பேசுற?


சுவடி ஓதும் மைந்தன் :-   எதுவும் வந்து பேசன்னு சொல்லக்கூடாதுன்னு சொன்னேன். நீ ஏன் வந்து … எப்படி?


அடியவர் :-  நீ ஏன்மா பேசுன்னு அப்படிங்கிறாரு. ஈசன் கேக்குறாரு.

===========================
# சிவபுராணத்தின் உண்மை அர்த்தம் புரிந்தால் , ஆதி ஈசன் பாதத்தில் எப்போதும் இருக்கலாம்
===========================


குருநாதர் :-   எதை என்று அறிய, நிச்சயம் பின் ஈசனாரும் எவை என்று அறிய. இதனால் நிச்சயம் பின், அதாவது உன்னில் நானே, என்னுள் நீயே என்று சொல்லிவிட்டாய். யானும் அப்படியே சொல்கின்றேன். 

குருநாதர் :- ஆனால் நிச்சயம் தன்னில் கூட இப்பாடல் வரிகளுக்கு பின் அர்த்தம் தெரிந்தால், நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் எவை என்று கூற, கிரகங்களும் சரியாகிவிடும். அனைத்தும் வென்று, நிச்சயம் தன்னில் கூட என் காலடியிலே இருந்திருப்பான். நிச்சயம் அனைத்தும் வெல்லலாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றாருங்க, ஐயா? 

ஓதுவார் ஆடியவர் :- காலடியே இருந்திருக்கலாம். இப்படி சிவபெருமான் காலடியிலேயே இருந்திருக்கலாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-   இல்ல, இல்ல, மாணிக்கவாசக பெருமான் சொல்றாரு. 

அடியவர் 4 :- மாணிக்கவாசக பெருமான் வந்து இந்த பாடலுக்கு பொருள் தெரிஞ்சிருந்தா, 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, இதுல போயிடும். எழுத்துக்கு வந்து என்னதான் அந்த நேரத்துல, அந்த நேரத்துல இருந்தா, அதனாலதான் ரெக்கார்ட் பண்றது இல்லன்னா, எழுதிக்கணும் வந்து. அந்த நேரத்துல ஓடி போயிடும். எழுத்துக்கள் வந்து. 

அடியவர் 4 :- சிவபெருமான் வந்து சொல்றாரு, பார்வதி அம்மா கிட்ட, நீ அவரை வந்து போற்றி பாடுன்னு சொல்லிட்ட. நீ சொல்லாம இருந்திருந்தா, அவன் பொருள் எப்படியாவது கண்டுபிடிச்சு, என் காலுக்கு அடியிலேயே இருந்திருப்பான். அப்படின்னு சொல்லி, சிவபெருமான் சொல்றாரு. வந்துட்டு, நவகிரகத்தையும் வென்று, என் காலுக்கு அடியிலேயே அவன் இருந்திருப்பான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அவன் இருப்பான். எதுக்கு? எதுக்கு வந்து? 

அடியவர் 4 :-  நீ சொல்லிட்ட. 

சுவடி ஓதும் மைந்தன் :-  நீ சொல்லிட்ட.  சொல்லிட்டேன்றாரு. 

குருநாதர் :-  எதை என்று அறிய, நிச்சயம் உன்னுள் இருப்பவனே, என்னுள் இருப்பவனே, அனைத்தும் நீயே, அனைத்தும் நானே. இதனால் உன்னை எப்படி யான் போற்றி பாடுவது? 

சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப என்னன்றாரு? எல்லாம் உனக்கு தெரியும்பா. எல்லாமே உனக்கு தெரியும். என்னுள் இருக்கிற எல்லாத்தையும் இருக்கிறார் வந்து… அப்புறம் நான் வந்து எது? 

அடியவர் 4 :- எப்படி உன்னை நான் போற்றி பாடுறது? 

சுவடி ஓதும் மைந்தன் :-  எப்படி உன்னை நான் போற்றி பாடுறது?  மக்களுக்கு எப்படி நான் தெளிவுபடுத்துறேன்றாரு. 

குருநாதர் :-  கலியுகத்தில் மக்கள் திருந்து போவதில்லை. இதனால் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட நீயும் அங்கங்கு எதை என்று புரிய. பின் எவ்வாறு என்பது எல்லாம் திருத்தலம், திருத்தலமாக சென்று, நிச்சயம் பின் பொருள், பின் நீயே புரிய வை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்லிட்டாரு? கலியுகத்துல 

அடியவர் 4 :-  யாரும் திருந்து போறதில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  சிவபுராணத்துக்கு யாரும் திருந்து போறதில்லை. உண்மையான பலத்தையும் வந்து? 

அடியவர் 4 :- அடைய போறதில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அடைய போறதில்லை. அதனால நீ திருத்தலம், திருத்தலம், திருத்தலமா போ. 

அடியவர் 4 :-  போய் எல்லாருக்கும் எடுத்து சொல்லு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாருக்கும் எடுத்து சொல்லு. பார்ப்போம், நீயே புரியவை என்று சொல்லறாரு. 

குருநாதர் :-  எதை என்று புரிய, மாணிக்கவாசகனும் எதை என்று அறிய, ஏது என்று புரிய. பின் அதாவது எனக்கே பொருள் தெரியவில்லை. பின் நான் எப்படி புரிய வைப்பது? பின் தாயே, தந்தையே என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன சொல்றாரு? 

அடியவர் 4 :-   எனக்கே புரியல. 

சுவடி ஓதும் மைந்தன் :-  நான் எப்படி?  எனக்கே இந்த புரிய புரியல. வந்து அப்ப மக்களுக்கு நான் புரிய வைக்கிறது என்னன்னு சொல்றாரு. 

===========================
# அன்னை பார்வதி தேவியின் கவலை 
===========================

குருநாதர் :-  பின் அப்படி எது என்று புரிய சரி, உனக்கு ஒன்று உத்தரவை கொடுக்கின்றேன். எனை யாரெல்லாம் அழைக்கின்றார்களோ, அவரிடத்தில் சென்று புரிய வை முதலில் என்று. நிச்சயம் பார்வதி தேவியும். ஐயயோ, இப்படி ஒரு எவை என்று கூற பின், வேலையா இவனுக்கு என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப ஈசன் சொல்றாரு. யாருகிட்ட? 

அடியவர் :-  மாணிக்கவாசகன் கிட்ட. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப நீ தெரிஞ்சுக்கணும்ல, உன்னெல்லாம் யாரெல்லாம் நமச்சிவாயன்னு சொல்றாங்களோ, அவன் கையில போயிட்டு என்ன பண்ண சொல்றாரு? 

அடியவர் 4 :-  புரிய வை. 

சுவடி ஓதும் மைந்தன் :- புரிய வை. இப்ப இவர் நமச்சிவாய சொல்றாரா? இவருகிட்ட ஓடிடு. இவர் அவர் நமச்சிவாய சொல்றாரா? இப்ப நீங்க நமச்சிவாய சொல்றாரா? யாரெல்லாம் என் பேர் நமச்சிவாயன்னு சொல்றாங்களோ, நீ அவன் கையில போயிடுப்பா. போயிட்டு 

அடியவர் 4 :-  இதை புரிய வை. புரிய வை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  புரிய வை என்றாரு. 

குருநாதர் :-   எதை, ஏது என்று புரிய நிச்சயம் இப்படியே பல ஆண்டுகள் ஆயிற்று. புரிய வைக்க முடியவில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இப்படியே மாணிக்கவாசகர் யாரெல்லாம் கூப்பிடுறாரோ, இப்ப நீ கூப்பிட்டாலும் வந்து, அவர் கூப்பிட்டாலும் வந்து, இவர் கூப்பிட்டாலும் வந்து, நீங்க கூப்பிட்டாலும் வந்து, நமச்சிவாயன்னு சொல்லிட்டாரு. என்னது? 

அடியவர் 4 :-  போயிடுறாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  போயிடுறாரு. மாணிக்கவாசகர். 

===========================
# இன்றளவும் சிவபுராணத்தின் பொருள் புரிய வைக்க மாணிக்கவாசகர் பெருமான்  போராடி வருகின்றார்கள்….
===========================

குருநாதர் :- அப்பனே, இன்றளவும் அப்பனே, பின் இது நடந்து கொண்டுதான் இருக்கின்றது. 

அடியவர் 4 :-  இப்ப வரைக்கும் நடக்குது. 

சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப வரைக்கும் நடந்துட்டு இருக்குது. நடந்து தான் இருக்குதாம். வந்து 

அடியவர் :- எங்கெல்லாம் நமச்சிவாயர் பேரை சொல்றாரோ, மாணிக்கவாசக பெருமான் அங்க நேரா போயி புரிய வைக்க முயற்சி பண்றாரு. முடியல. 

சுவடி ஓதும் மைந்தன் :- புரியவைக்க  முடியல. 

அடியவர் :- திருப்பி வந்துறாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :- முடியல. 

குருநாதர் :- அறிந்தும் எது என்று அறிய. ஏனென்றால் பின் மீண்டும் பின் அண்ணாமலைக்கு வந்து, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும், பின் எதை என்று புரிய வைக்க முடியவில்லை என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் திருப்பி வந்துட்டாரு திருவண்ணாமலைக்கு. எப்பா, என்னால புரிய வைக்க முடியல. ஆனா இன்றளவும் என்ன பண்ணிருக்காரு? வந்து 

அடியவர் 4 :-இன்னும் போய்க்கிட்டே இருக்கிறார். 

சுவடி ஓதும் மைந்தன் :- போய்க்கிட்டே இருக்கிறார். வந்து 

அடியவர்  :- (ஆச்சரியத்தில்) அப்பா !!!!!

சுவடி ஓதும் மைந்தன் :- போய்க்கிட்டே இருக்கிறார். 

===========================
# களைத்து போய்விட்ட “மாணிக்க வாகனம்”
===========================

குருநாதர் :-  இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட மாணிக்கவாசகன் எவை என்று கூற பின், அதாவது மாணிக்க பின் வாகனம் என்றே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப அவர் என்ன சொல்றாங்க? வந்து மாணிக்க வாகனம். 

அடியவர்  :- மாணிக்க வாகனம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  மாணிக்க வாகனம். வாகனம். இன்னும் அந்த வாகனம் என்ன ஆயிட்டு இருக்குது? 

அடியவர் 4 :- போய்க்கிட்டே இருக்குது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ரிப்பேர் ஆகல. ஒன்னும் ஆகல. என்ன ஆயிட்டு இருக்குது? 

அடியவர் :- அவருக்கு வாகனம் ஆக்கிட்டாங்க. அவரையே வாகனம் ஆக்கிட்டாங்க. அவர் பேரே மாணிக்க வாகனம் தான். ஓடிக்கிட்டே இருக்கிறார். யாரெல்லாம் நமச்சிவாயர் பேரை சொல்றாங்களோ, அந்த வீட்டுக்கு போயிட்டே இருக்கிறார். அர்த்தத்தை புரிய வைக்க அவரும் முயற்சி செய்றார். யாரும் புரிஞ்சுகிட்ட பாடு இல்லை. திருப்பி வர்றாரு. ஈசன்ட்ட கம்ப்ளைன்ட் பண்றாரு. 

குருநாதர் :- எதை, எது என்று புரிய ஆனாலும் இவ்வாறாக அறிந்தும் அங்கங்கே சென்று எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட கைலாயத்தில் சென்று எதை என்று புரிய. என்னால் முடியாது. நிச்சயம் எவை என்று கூற பின், உயிரை விட்டு விடுகின்றேன் என்றெல்லாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  எப்பா, என்னால புரிய வைக்க முடியாதுப்பா. 

அடியவர் :-  போதும்பா, விட்டுரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  உன் சொல்லுக்கு எனக்கு முடியாது. உன்னால என்னை நீ சொல்லிட்ட எல்லாம் நானேன்னு சொல்லிட்ட. உன்னை புரிஞ்சுக்க என்னால முடியாதுப்பா. முடியல. கைலாயத்துக்கு போய் என்ன பண்றது? வந்து 

அடியவர் :-  புரிஞ்சுக்கவும் முடியல. புரிய வைக்கவும் முடியல. 

சுவடி ஓதும் மைந்தன் :-  முடியல. 

அடியவர் :- என்னை விட்டுருப்பா. நான் முடிச்சுக்கிறேன். அப்படின்றாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  என்னது? வந்து?  

அடியவர் 4 :-  உயிரை விட்டுறேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-   உயிரை எடுத்துருப்பான்றாரு. 

குருநாதர் :- அது, அது எப்படி எது  என்று புரிய. உயிரை எடுக்க முடியும். எவை என்று அறிய  நீதான் கேட்டாய் அல்லவா? 

சுவடி ஓதும் மைந்தன் :-   அது எப்படி உயிர் நான் எடுக்க முடியும்? நீதானே கேட்ட? இதுக்கு மாணிக்கவாசகர் வந்து இப்படி எல்லாம் வந்து இதெல்லாம் பாடணும்னு நீதானே கேட்ட? இப்ப இதுல நீ வந்து தோல்வி அடைஞ்சுட்டா, உயிர் எடுத்து… நீ கண்டுபிடிக்க முடியலன்னா, 

அடியவர் :- அது எப்படி எடுக்குறது? நீதான்  வந்த…

சுவடி ஓதும் மைந்தன் :-  நீதான் அது அப்படி என்னது? உயிர் எடுக்க சொல்ற. எப்படி நியாயம்ன்றாரு? வந்து 

குருநாதர் :- எதையும் அப்பொழுது கூட பார்வதியும் மனம் இரங்கி. மகனை, இவ்வாறு எல்லாம் சோதிக்காதே. எவ்வளவுதான் தாங்குவான் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப என்ன பண்றாரு? 

அடியவர் :-  அம்மா, நடுவுல வந்து உன் பிள்ளையை சோதிக்காதப்பா. அப்படின்றாங்க. 

ஓதுவார் அடியவர் :- மகனை சோதிக்காதே. 

அடியவர் :-  ஆமா. 

===========================
# நமச்சிவாய வாழ்க !!!!!  நாதன் தாள் வாழ்க !!!!!
===========================

குருநாதர் :-  எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய. அறிந்து கூட இவ்வாறாக சோதிக்காதே என்றெல்லாம்… நிச்சயம் தன்னில் கூட கடைசியில் பின் நமச்சிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப பாடுறாரு. எப்பா, என்ன சொல்றாரு? 

அடியவர் 4 :-  நமச்சிவாய வாழ்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-  நீ வாழ்க. 

அடியவர் 4 :-  நாதன் தாள் வாழ்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- நாதன் தாள் யாரு? 

அடியவர் 4 :- நமது ஈஸ்வரன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  எப்பா, உன்னை நான் கையெடுத்து வணங்குறேன்டா. 

அடியவர்  :- சிவனுடைய பாதத்தை போற்றி வணங்குறார். 

சுவடி ஓதும் மைந்தன் :-  போற்றி உன்னை பாடுறேன். நான் வந்து எனக்கு வந்து பொருள் விளங்க வை. 

குருநாதர் :- நிச்சயம் விளக்கி வைக்கிறேன். ஆனால் உன் பக்தர்கள் நிச்சயம் தன்னில் கூட கடைசியில் பொருள் உணர்ந்து தான் படிக்க வேண்டும் என்று எது என்று புரிய. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனால் உனக்கு நான் விளக்கம் சொல்லிடுறேன். ஆனால் உன் பக்தர்கள் என்ன பண்ணனும்? கடைசில வந்து?.... 

அடியவர் 4  :- பொருள் உணர்ந்து தான் படிக்கணும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  பொருள் உணர்ந்து தான் படிக்கணும். 

அடியவர்  :-  படிக்கணும் .

சுவடி ஓதும் மைந்தன் :- பொருள் உணராமல் படித்தால்?

அடியவர்  :- பிரயோஜனம் இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  பிரயோஜனம் இல்லை. 

https://youtu.be/q8Hs63mXjrc?t=35398

குருநாதர் :- அறிந்தும் ஏது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இதேபோல் பலமுறை நமச்சிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க என்றெல்லாம். பின் நிச்சயம் இப்படியே பல ஆண்டுகள் கூறிக்கொண்டே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்போ ரெண்டு எழுத்துக்கு ( வரிக்கு )  அவர் வந்து எத்தனை வருஷமா?

அடியவர்கள் :- ( பல ஆண்டுகளாக …) 

சுவடி ஓதும் மைந்தன் :-   நமச்சிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க. நமச்சிவாய. இப்படியே தான் இருக்கிறாராம். பல ஆண்டுகள். 

===========================
# இப்பாடலை பாடினால் ஈசன் நிச்சயம் இறங்குவார் . 
===========================

குருநாதர் :-  அதனால்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இப்பாடலை பாடினால் ஈசன் நிச்சயம் இறங்குவான். 

சுவடி ஓதும் மைந்தன் :-   அதனால்தான் இந்த பாடலுக்கு?

அடியவர்  :- சிவபுராணத்திற்கு அவ்வளவு சக்தி. அவ்வளவு சக்தி. 

சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்கள் பாடினால் 

அடியவர்  :-   நிச்சயம் ஈசன் இறங்குவார். ஈசன் இறங்குவார். என்ன சொல்றாரு? மாணிக்கவாசக பெருமான் என்ன குட்டி சொல்றாரு? அப்படியே நமச்சிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க. நமச்சிவாய வாழ்க. இப்படியே சொல்லிக் கொடுக்கிறார். சொல்லிக்கொண்டே இருக்கிறாராம். வந்து 

அடியவர்  :-  எது புரியுதோ, அதை தான் சொல்றாரு. 

குருநாதர் :-  அப்பனே, அடுத்து அப்பனே, நிச்சயம் பல ஆண்டுகள். அப்பனே, அடுத்த வரி வருவதற்கு. 

சுவடி ஓதும் மைந்தன் :-   அடுத்து நமச்சிவாய வாழ்க. 

அடியவர்  :-   நாதன் தாள் வாழ்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-   நாதன் தாள் வாழ்க. 

அடியவர்  :-   இமைப்பொழுதும், 

சுவடி ஓதும் மைந்தன் :-   இமைப்பொழுதும் 

அடியவர்  :-   என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எப்ப என்ன விட்டு போயிடாதடா. அப்பான்னு சொல்லிட்டு, அடுத்து என்ன பண்றாரு? 

அடியவர்  :-   அடுத்த வரி, 

சுவடி ஓதும் மைந்தன் :-  அடுத்த வரியை திருப்பி சொல்றாரு. 

அடியவர்  :-   ரெண்டு பல வருடம் கழிச்சு இதை சொல்றாரு….

சுவடி ஓதும் மைந்தன் :-  பல ஆண்டுகள் படிச்சு, 

அடியவர்  :-    படிச்சு நமச்சிவாய வாழ்க. நான் சொல்லி சொல்லி 

===========================
# சிவபுராணம் - பூமி அழியும் வரை இருக்கும். 
===========================

குருநாதர் :-  அப்பனே இவ்வாறாக பல நூறு ஆண்டுகள். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவ்வாறு என்பதை எல்லாம் அப்பனே உருகி உருகி படித்தது நிச்சயம் பின் எவை என்று கூற, பூமி அழியும் வரை இருக்கும். 

அடியவர்  :-   அப்பா!!!!! சிவாய நம!!!!! 

சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப, இதெல்லாம் ஒரு வரியில சும்மா எழுதுனது கிடையாது. வந்து இதெல்லாம் வந்து 

அடியவர்  :-   அப்பா, அப்பா, 

அடியவர் 4 :-  பல நூறு ஆண்டுகள், 

சுவடி ஓதும் மைந்தன் :-   பல நூறு ஆண்டுகள் தவம் இயற்றி ….

அடியவர்  :-  இந்த பாடல் முழுசா படிச்சிருக்காங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-   அவர் என்ன பண்றாரு? 

அடியவர்  :-  ரெண்டு வரியை பல வருடங்கள் படிக்கிறாங்க. அதுக்கப்புறம் ரெண்டு வரியை பல வருடங்கள் படிக்கிறாங்க. 

குருநாதர் :-   அதனால்  அப்பனே, நீங்கள் பின் ஒரே நாளில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஒருமுறை படித்துவிட்டு நலங்கள் ஆகவில்லையே என்று  அப்பனே, நியாயமா? 

சுவடி ஓதும் மைந்தன் :-    அப்ப, 

அடியவர்  :-  நாலு நிமிஷம், அஞ்சு நிமிஷம் படிச்சிட்டு எனக்கு ஒன்னும் கிடைக்கலன்னா…. கிடைக்குமா? என்னன்னு பல்லாயிரக்கணக்கான வருடங்கள் படிச்சிருக்கிறார். 

சுவடி ஓதும் மைந்தன் :-   கிடைக்குமா? 

குருநாதர் :-  அப்பனே, இப்ப கலியுகத்தில் பலர், அப்பனே, படித்து படித்தும் ஒன்றும் நடக்கவில்லையே என்றெல்லாம். அப்பனே, 


சுவடி ஓதும் மைந்தன் :- ஆனா இதை படிச்சு, படிச்சு மனுஷன் இந்த கலியுகத்துல என்ன சொல்றானாம்? சும்மா சொல்லிக்கிறான். 

அடியவர்  :-  நான் படிக்கிறேன், என்னால பிரயோஜனம் இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :- பிரயோஜனம் இல்லைன்றாரு. 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Monday, 27 July 2026

சித்தன் அருள் - 2260 - அன்புடன் அகத்தியர் - ஊதிமலை அகத்தியப்பெருமான் வாக்கு!





24/7/2026 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: ஊதியூர் உத்தண்ட வேலாயுத சுவாமி கோயில். பொன்னூதி மலை. காங்கேயம். திருப்பூர் மாவட்டம். 

ஆதி ஈசனின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்!!!

அப்பனே, பின் எண்ணற்ற அப்பனே திருத்தலங்கள் அப்பனே!!!

நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவ்வாறெல்லாம் அப்பனே, பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பின் யாங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பல வகையில் கூட அப்பனே அமைத்து வைத்தோம்.



 ஆனாலும், அப்பனே, அவை எல்லாம் அப்பனே, காலப்போக்கில் அப்பனே, மறைந்து காணப்படுகின்றது என்பேன், அப்பனே.


 இவ்வாறாக, அப்பனே, பின் இன்னும், அப்பனே, பின் உயர்ந்த சக்தியுள்ள திருத்தலங்கள் எல்லாம் அப்பனே, மறைந்து போனால், அப்பனே, பின் தர்மம் கீழாகும் என்பேன், அப்பனே. 


இதனால், அப்பனே, எது என்று புரிய, அப்பனே, இதனால், பின் மக்கள், அப்பனே பல வகையில் கூட, அப்பனே, இன்னல்கள், பல போராட்டங்கள், அப்பனே, பல வழியில் கூட, துன்பப்படுவார்கள். அப்பனே, நிச்சயம் தன்னில்.


எங்கு?, ஏது? , பின் அதாவது, எங்கு? செல்வதோ??? என்றெல்லாம் தெரியாமல், அப்பனே, பின் அலை மோதுவார்கள் என்பேன், அப்பனே.



 எப்படி?, எப்படி? என்றெல்லாம், அப்பனே. 


இதனால், அப்பனேன், நிச்சயம் தன்னில் கூட, பல வகையில் கூட, அப்பனே பல உண்மைகள், அப்பனே நிறைந்துள்ள திருத்தலங்களை, அப்பனே, யாங்கள் நிச்சயம் தன்னில் கூட செப்பிடுவோம் என்போம், அப்பனே வருங்காலத்தில்.


 இவ்வாறாக, அப்பனே, பின் சென்று, அப்பனே, தெளிவு பெற்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பல பிரச்சனைகளை கூட, அப்பனே நீக்கலாம் என்பேன், அப்பனே...

 இவ்வாறாக, அப்பனே கலியுகத்தில், தர்மம், அப்பனே தலைக்கீழாக, பின் சென்று கொண்டே இருக்கின்றது, அப்பனே. 


இதனால், மனிதன் எப்படி?, பின் வாழ்வது?? என்றெல்லாம் தெரியாமல், வாழ்வான் என்பேன், அப்பனே. 


இவ்வாறாக, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் சில திருத்தலங்கள், அப்பனே, நிச்சயம், அப்பனே, மனிதன், அப்பனே, பின் தலை நிமிர்ந்து நிற்க, அப்பனே, நிச்சயம் சில திருத்தலங்கள்,.


 அதாவது, பல திருத்தலங்கள் இருக்கின்றது என்பேன், அப்பனே.

 அவ்வாறாக, அங்கும் இங்கும் சென்று, அப்பனே, வந்தாலே, சிறப்பு, அப்பனே எதை  என்று புரிய.



 ஆனாலும், கலியுகத்தில், மாயையில், அப்பனே, நிச்சயம், பின் சிக்கிக் கொண்டிருக்கின்றான் மனிதன்.

 ஆனாலும், அப்பனே இவையெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் சில, அப்பனே, இவ்வாறாக, மாயையில் சிக்கிக் கொண்டிருக்கும் பொழுது, அப்பனே பின் சில, அப்பனே பின் ஏது என்று புரிய, அப்பனே. சில ஆற்றல்கள், நிச்சயம் தன்னில் கூட, பின் எவ்வாறு என்பதெல்லாம், அப்பனே தெரியாமல்?!!!!!!!


, இதனால், அப்பனே அவ் மாயையில் இருந்து, அப்பனே கொண்டு  கொண்டு வர தான், அப்பனே பல, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, பல, எவை என்று, கூற இறைவனுக்கு சேவை செய்தல், அப்பனே இன்னும் புண்ணியங்கள் வளர்த்துக் கொள்ளுதல் என்பதெல்லாம், அப்பனே.


 இவ்வாறாக, பின் புண்ணியத்தை வளர்த்துக் கொண்டால், அப்பனே, பின் சிறப்பு மிக்க, அப்பனே, ஆற்றல்கள், ஆற்றல் மிக்க, அப்பனே திருத்தலங்களுக்கெல்லாம், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, இறைவனே, அழைப்பான் என்பேன், அப்பனே. 


இவ்வாறு அழைப்பு விடுத்து, அப்பனே தான் தன் எண்ணங்களை பூர்த்தி செய்து, தன் ஆரோக்கியத்தையும், அப்பனே கொடுத்து, அப்பனே, என்ன? வேண்டுமோ???, அதை நிச்சயம் தன்னில் கூட, இறைவனே, கொடுப்பான் என்பேன், அப்பனே.

 கவலைகள் வேண்டாம் என்பேன், அப்பனே.

 இதனால்தான், அப்பனே, இன்னும் சித்தர்கள், அப்பனே, உலகத்தில் இல்லை என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மனிதன், அப்பனே, பின்அதாவது, யான்தான் இறைவன் என்று சொல்லிவிடுவான் என்பேன், அப்பனே.


 அதனால் தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, உண்மையை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று ஒரு உண்மை நிலையை, பின் இறைவன் எப்படி, எப்பேர்ப்பட்டவன்??? என்பவை எல்லாம், யாங்கள் நிச்சயம் தன்னில் கூட, நிலை நிறுத்துவோம் என்போம், அப்பனே.


 இவ்வாறாக, தர்மம் தலைக்கீழாக சென்று கொண்டிருக்கின்ற பொழுதும், அப்பனே, தர்மத்தை, அப்பனே, நிலைநாட்ட, அப்பனேன், பல திருத்தலங்கள், அப்பனே, பின் தேசத்தில் உள்ளது என்பேன், அப்பனே.


 அங்கெல்லாம் சென்று, எப்படி எல்லாம், அப்பனே, நிச்சயம் மனிதன், எவை என்று கூற சேவைகள் செய்ய வேண்டும்?.

 அவை மட்டுமில்லாமல், எப்படி?, ஏது? என்று கூட, அப்பனே, அங்கு இருக்கும், எவை என்று அறிய அறிய, அப்பனே, பின் நிச்சயம், பின் தியானங்கள் செய்து, பின் ஆற்றலை பெருக்க வேண்டும் என்பவை எல்லாம், அப்பனே, எடுத்துரைப்பேன் என்பேன், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட,

இவ்வாறாக, அப்பனே, பின் ஆற்றல் பெருக்கிக் கொள்ள, அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று கூட, அப்பனே, பின் அவ் ஆற்றலை பெருக்கிக் கொள்வதற்கும், எவை என்று அறிய, அப்பனே, பின் புண்ணியங்கள் வேண்டும்.

 அவை தன், அப்பனே, எப்படியோ, சித்தர்கள், யாங்கள், புண்ணியத்தை சிறிது சிறிதாக அளித்து, அப்பனே, பின் ஆற்றலை பெருக்கிக் கொண்டு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, நீங்களும் நன்றாக இருங்கள்,மற்றவர்களையும் நன்றாக இருக்கச் செய்யுங்கள் என்பேன், அப்பனே.


 இதுதான், அப்பனே, எவை என்று புரிய, அப்பனே.

 இதனால், ஏது என்று புரிய, அப்பனே, பல, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று கூட, அப்பனே பல வருடங்களாக, அப்பனே, ஏது என்று புரிய, அப்பனே. அதாவது, நிச்சயம் தன்னில்  கூட, எவை என்று புரிய, அப்பனே, நிச்சயம், எதை என்று புரிய, இவ் மலையானது, அப்பனே, எதை என்று புரிய, அப்பனே.


 அதாவது,  எவை, என்று கூற பின் வைரமாகவும், அப்பனே, இன்னும், பின் தங்கமாகவும், நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று கூட, அப்பனே, பின் இன்னும், இன்னும், அப்பனே, மாறிக்கொண்டே, அப்பனே.


 அதாவது, நிச்சயம், நிச்சயம் தன்னில் கூட, அப்பனே அவரவர் சொல்வார்கள் என்பேன், அப்பனே, எது என்று புரிய, அப்பனே. நிச்சயம் தன்னில் கூட,


 அதாவது, அப்பனே, பின், அதாவது, நவகிரகங்களுக்கு, அப்பனே நவகிரகக் கல்கள் என்றால் (நவரத்தின கற்கள்) சொல்வார்கள் என்பேன், அப்பனே.

(நவரத்தினங்கள் என்பது ஜோதிடத்தில் கூறப்படும் ஒன்பது நவகிரகங்களைக் குறிக்கும் ஒன்பது மதிப்புமிக்க ரத்தினக் கற்கள் ஆகும்.
நவகிரகங்களும் நவரத்தினங்களும்


சூரியன்: மாணிக்கம் (Ruby)

சந்திரன்: முத்து (Pearl)

செவ்வாய்: பவளம் (Red Coral)

புதன்: மரகதம் (Emerald)

குரு (வியாழன்): புஷ்பராகம் (Yellow Sapphire)

சுக்கிரன்: வைரம் (Diamond)

சனி: நீலம் (Blue Sapphire)

ராகு: கோமேதகம் (Hessonite)

கேது: வைடூரியம் (Cat's Eye)





 இதனால், அப்பனே, ஒவ்வொரு எவை என்று கூட, பின், அதாவது, பின் ஆயிரம்,  ஆண்டுகளுக்கு, அதாவது, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே இவை தன், அப்பனே, பின் மாறிக்கொண்டே இருக்கும் என்பேன், அப்பனே. எது என்று புரிய, 


அப்பனே, பின், அதாவது, அப்பனே, இன்னும், அப்பனே, எத்தனை, எத்தனையோ, அப்பனே!!!


 பின், அதாவது, பின் சனியானவனுக்கு, அப்பனே, சில கல், அப்பனே, நீலம் என்றெல்லாம், அப்பனே. 


அதாவது, குருபகவானுக்கு, அப்பனே, நிச்சயம், எது என்று புரிய, அப்பனே. அனைவரும் எதை என்று புரிய, அப்பனே அதாவது, நிச்சயம், அப்பனே, மஞ்சள், இன்னும், அப்பனே, எது என்று குருபகவானுக்கு, இவ்வாறெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, மாறி மாறிக்கொண்டே இருக்கின்றது என்பேன், அப்பனே.


 இதனால், அப்பனே, இவ் மலையானது, இவ் மலை ஏன்? இவ்வாறு? சிறப்பு பெற்றது என்பது எல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பல ஞானிகள் இங்கு வந்து தவம் செய்து, அப்பனே, பல, அப்பனே, பின் ஆற்றல்களை பெருக்கிக் கொண்டு, அப்பனே, இன்னும் ஆற்றல்கள் எல்லாம், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள் என்பேன், அப்பனே.



 இதனால், ஏன்? இங்கு வரவில்லை என்றால், அப்பனே, மனிதனிடத்தில் பல தீய எண்ணங்கள், அதாவது, தீய பின் சக்திகள் இருப்பதால் என்பேன், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூட, இவ் மலையிற்கு, அப்பனே, நிச்சயம், பின் இவ் ஆற்றல் மிகுந்த இடத்திற்கெல்லாம், அப்பனே, வர முடியாமல் போகின்றது என்பேன், அப்பனே.


 இதனால், என்ன, ஏது என்று புரிய, அப்பனே. இதனால், பின் கடைசியாக, அப்பனே, இவ் மலையானது இப்படி இருக்கின்றதப்பா. நிச்சயம் தன்னில் கூட, 



எத்தனை, அப்பனே. நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று புரிய, அப்பனே. பல மக்களுக்கு, அப்பனே, பின் பல, எவை என்று கூட, பின் பல, ஏது என்று புரிய, அப்பனே. யுகங்களை கண்டது என்பேன், அப்பனே. எவை என்று புரிய, இவ் மலையானது என்பேன், அப்பனே.


 இவ்வாறாக, அப்பனே, பின் எவ்வாறெல்லாம், அப்பனே, திருவிழா செய்து, அப்பனே, நல்விதமாக, அப்பனே, பின் அம்மாளுக்கும் எவை என்று அறிய அறிய, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே. ஏது என்று கூட, சிவகுடும்பம், அப்பனே, பின் இங்கு வாழ்ந்ததாக சரித்திரமே உண்டு என்பேன், அப்பனே.


 அவையெல்லாம் அழகாக, அப்பனே, பின் சுவடி தன்னில் எழுதி வைத்தோம் என்போம், அப்பனே.


 ஆனாலும், பின் அவையெல்லாம், அப்பன், நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று புரிய, அப்பனே. இவ்வாறாக, மனிதன் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எவை என்று புரியாமல், பின் இருந்தாலும், மனிதன் உயர்ந்து விடுவான் என்றெல்லாம், அப்பனே, அச் சுவடிகளை எடுத்துவிட்டு, அனைத்தையும், அப்பனே, பின் அழித்துவிட்டு சென்றுவிட்டனர் என்பேன், அப்பனே.



 ஆனாலும், எது என்று புரிய, அப்பனே. இவ்வாறாக, நிச்சயம் தன்னில் மீண்டும் உயிர்ப்பிக்க, அப்பனே, எது என்று அறிய, அப்பனே, பின் கொங்கணனும் கூட, அப்பனே, பின் தவங்கள் பல இயற்றி, இயற்றி, எவை என்று புரிய, அப்பனே. இதனால், கொங்கணனும், அப்பனே, எவை என்று அறிய, அப்பனே, மக்களுக்கெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய, அப்பனே. பின் தங்க காசுகள் கொடுத்துக் கொண்டே இருந்தான் என்பேன், அப்பனே. பின் வருவோருக்கெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று புரிய, அப்பனே.

இதனால், பின் அதாவது, அள்ளி அள்ளி, எவை என்று புரிய, பின் பல அரசர்களுக்கும், எவை என்று இவை தெரிந்தது என்பேன், அப்பனே. அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பின் இவ்வாறாக தெரிந்தது, எவை என்று கூட புலவர்களுக்கும் கூட,


 பின் புலவன் எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, பின் அரசனே, எதை என்று புரிய, ஏது என்று அறிய, நிச்சயம், பின் நாம்தான் இங்கு பெரியவர்கள்.


 ஆனாலும், நம்மை விட ஒருவன், எவை என்று கூற அனைவருக்கும் பொற்காசுகள், பின் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான்.


 இதனால், அனைவரும் அவனிடத்திலே செல்கின்றார்கள். பின் இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று புரியாமலும், அவனிடத்திலே செல்கின்றார்கள்.


 பின் இப்படியாக சென்றுவிட்டால், அவன்தான் அரசன் என்றும் கூட, பின் ஆக்கிவிடுவார்கள்.


 அதனால், பின் அவனை அழிப்பது தவிர, வேறு ஒன்றுமில்லை. அல்லது, எதை என்று புரிய, யாங்கள் நிச்சயம் கட்டளை, அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, வீரர்களுக்கு கட்டளையிட்டு, அவந்தனை இங்கே அழைத்து வந்து, சிறையிலிட்டு, பின் எவை என்று கொன்று விடலாம் என்றெல்லாம், நிச்சயம் புலவர் பல பல வழிகளில் கூட.



 இதனால், நிச்சயம், பின் மீண்டும், அதாவது, ஆராய்ந்தான், எதை என்று புரிய, அரசன்!!

, அதாவது, நிச்சயம் புலவனே, பின் மாறுவேடத்தில் அவனிடம் செல்வோம். 

எப்படி, எது என்று புரிய, பின் (எங்கிருந்து தங்க காசுகள்) இவனுக்கு வருகின்றது, எது என்று புரிய, இவனுக்கு சேவைகள் செய்வோம். சில நாட்கள், 

பின் அவன், அவனுக்கு எப்படி வருகின்றது என்றெல்லாம்??, பின் ரகசியத்தை தெரிந்து கொண்டு, பின்பு இவனை, பின் எவை என்று ஒரு சிறையில் அடைத்து விடலாம் என்றெல்லாம்.


 இதனால், பல எவை என்று மாறுவேடத்தில், பின் அரசனும் புலவனும் சென்றனர்.


 சென்றிட்டு, எது என்று புரிய, நிச்சயம் பின், அதாவது, நிச்சயம் ஏது என்று புரிய, அதாவது, பின் அதாவது, காசுகளை, எது என்று புரிய, பின் காசுகளை, பின் அதாவது, கொங்கணன், எவை என்று கொடுத்தான்.


 இதனால், நிச்சயம் தன்னில் கூட, தங்கமாக இருப்பது, எவை என்று கூற, பின் எது ஒரு கல்லாக மாறிவிட்டது, எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட. 


ஆனாலும், நிச்சயம், பின் அதாவது, நல்மனதிற்கு, நல் மனதுதாக இருப்பவர்களுக்கு மட்டும், நிச்சயம் தன்னில் கூட, பின் தங்கத்தை கொடுத்தாலே, பின் தங்கமாக தெரியும்,

 எவை என்று புரிய. ஆனாலும், பின் தீய எண்ணங்களை படைத்தோர், நிச்சயம் தன்னில் கூட, பின் தங்கத்தை கொடுத்தாலும், நிச்சயம் ஏது என்று புரிய, பின் அதாவது, கல்லாக, பின் மாறிவிடும், எது என்று புரிய.

 ஆனாலும், பின் இவ் ரகசியம், இவர்களுக்கு தெரியவில்லை.

 அதாவது, நிச்சயம் மன்னனுக்கும், எவை என்று புலவனுக்கும், இவ்வாறாக, எது என்று புரிய.



 இதனால், நிச்சயம் உணர்ந்து கொண்டான், கொங்கணனும் கூட, இவர்கள் பின் தீய எண்ணத்தோடு தான் வந்திருக்கின்றார்கள் என்று. 


ஆனாலும், அரசனும் கேட்டான், பின் அனைவருக்கும் தங்க காசுகள் கொடுக்கின்றீர்களே, நீங்கள் எது என்று புரிய. எங்களுக்கு மட்டும் ஏன் இவ் கல்லை கொடுக்கின்றீர்கள்?? என்பதை எல்லாம்,


கொங்கணன்!!!.....

நிச்சயம் போக போக தெரியும் என்றெல்லாம்,


 நிச்சயம் எது என்று புரிய. மீண்டும் அறிந்தும் கூட, பல வகைகளில் கூட, பின் வந்தார்கள் ஏழை, எளியோர்கள் இன்னும் எது என்று புரியாமல் கூட, பின் அதாவது, முருகனை காண,!!


 எது என்று கூற, பின் முருகன் எவ்வாறு என்பதை எல்லாம், இதைத் தன் எதை என்று புரிய. பின் எவ்வாறாக மர்மமாக இருக்கின்றது, எவை என்று புரிய. பின் முருகனும், பின் அதாவது, பின் முதலிலே, எவை என்று கூற, வேல் வடிவமாகவே, எது என்று கூற, பின் மலையாக, பின் எது என்று புரிய. பின் அதாவது, கூர்மை முனையாகவே,



 இதனால், பின் அதற்கு, அதற்கு கூட, பின் கொங்கணனும் கூட, பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பின் இதற்கும், பின் உருகும், முறுகும், அதாவது, உருகும் என்பதை எல்லாம், நிச்சயம் தன்னில், முறுகும், உருகும், எதனால் என்பவை எல்லாம், நிச்சயம் தன்னில், அதாவது, நிச்சயம் இந்த வேலும் உருகும், அதாவது, மனதார வழிபடுவதற்கு கூட,

 உருகி கொடுக்கும் என்பதே, நிச்சயம் தன்னில் கூட, பின் உருகு, முறுகு என்பதை எல்லாம், நிச்சயம் ஏற்படுத்தி இருந்தான், கொங்கனும் கூட.


ஊதி மலையில் கொங்கணர் ஏற்படுத்திய வேலின் தன்மை


உருகு. 

உருகுதல்... உருகிப் போவது நெகிழ்ந்து போவது.

மனதார வழிபடுவோருக்கு உருகி அருள் செய்வது. 


முறுகு.

முறுகுதல்.. கோபம் செயல் தீவிரம் அடைதல்.. வேகத்தோடு பொங்கி எழுதல். 


முறுகு என்ற சொல்லை.. திருப்புகழில் அருணகிரிநாதர்..

முறுகு காள விடம் அயின்ற இரு கண் வேலின் உள மயங்கி
என்று பாடியுள்ளார்.







 இதனால், ஏது என்று புரிய, அதாவது, கொங்கணனுக்கு தெரியும் யார்?? வந்தது என்று.

ஆனாலும், நிச்சயம் மீண்டும் அனைவருக்கும், பின் அதாவது, பொற்காசுகள் அள்ளி அள்ளி, பின் கொடுத்துக் கொண்டிருந்தான், கொங்கனும் கூட,


 எதை என்று புரிய. இவ் அரசனும், எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, அதாவது, கோபப்பட்டான்.

 அதாவது, நமக்கு மட்டும், பின் அதாவது, கற்களை கொடுத்துவிட்டு, எதை என்று புரிய. இவர்களுக்கு, நிச்சயம் தன்னில் கூட, பின் தங்க,  பின் காசுகள் எல்லாம் கொடுத்துக் கொண்டிருக்கின்றானே.
 இவ் எவை என்று கூற, நிச்சயம் தன்னில் இவ் மனிதன் எது என்று கூற,


 பின் அதாவது, இவனை நிச்சயம் தன்னில் சிறையில் தான் அடைக்க வேண்டும் என்றெல்லாம்.


 ஆனாலும், எதை, ஏது என்று புரிய. ஆனாலும், மீண்டும், பின் இவ்வாறு பேசியதை, நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று அறிய, பின் அறிந்தான், கொங்கணனும் கூட.


 பின் அதாவது, நிச்சயம், பின் அரசனே!!!!, எது என்று புரிய. பின் அதாவது, பின் ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் யார் என்று, பின் தெரியாது!?!?!

, எவை என்று கூற, பின் நீ யார் என்று தெரியாதா????, என்ன என்றெல்லாம், கொங்கனும் கூட,


 எவை, எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட.


 பின் அதாவது, அரசனும் நிச்சயம், பின் அதாவது, எப்படி கண்டுபிடித்தாய்,????
 எவை என்று புரிய, நிச்சயம், எது என்றெல்லாம்.


 ஆனால், உன்னை பார்த்திருக்கின்றேன், இதனால் தான், பின் கொங்கணனும், பின் அதாவது, இவர்கள் எவ்வாறு மறைத்துக் கொண்டு வந்தார்களோ,(மாறுவேடம் அணிந்து) அவ்வாறே கொங்கணனும் கூட செய்தான்.

 பின் மறைத்தே!!!, பின் ஏது என்று புரிய, நிச்சயம், தன்னில், இவருக்கு, பின் ஏது என்று மறைத்தே, பின் சொல்லுவோம், சில உண்மைகள் என்றெல்லாம்.


 அதாவது, நீ அரசன் தானே, எது என்று புரிய, நிச்சயம், உன்னை பார்த்தேன் என்றெல்லாம்.


 அரசனும் பின் எவ்வாறாக?? என்றெல்லாம்???

, கொங்கனர் 
நீ பின் மாறுவேடத்தில் வந்தாலும்,   , எது என்று புரிய. யான் உன்னை, பின் உன் கண்களை நோக்கி இருக்கின்றேன்.


 இதனால், நிச்சயம், எது என்று புரிய, அறிந்தும் கூட, இதனால் பார்த்துவிட்டேன்.

 இதனால், எது என்று புரிய, உனக்கு, பின் என்னதான் வேண்டும்??? என்று,

 எது என்று கூற, பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட. அதாவது, பின் அதாவது, புலவனே, எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட. இவனை, பின் சிறையில, பின் அதாவது, பின் அதாவது, வீரர்களை, பின் வரச்சொல்,


 இவனை சிறையில் அடைத்து விடுவோம், எது என்று புரிய. பின் இப்படியே, இவன் செய்து கொண்டிருந்தால், எது என்று புரிய என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட.

 கொங்கணனும் கூட, பின் அமைதியாக இருந்தான், எது என்று புரிய. 


வீரர்கள் வந்தார்கள், எதை, எது என்று கூற, பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட. அறிந்து கூட, பின் அதாவது, பின் எதை என்று புரிய. அப்படியே, அதாவது, நிச்சயம் தன்னில் கூட. பின் உட்கார்ந்து இருப்பவனை, எது என்று கூற, அனைவரும் பிடித்தனர். 

ஆனாலும், ஏது என்று புரிய, பின் அழகாக, அழகாக, நிச்சயம் தன்னில் கூட. ஏது என்று இழுத்தனர், நிச்சயம் தன்னில் கூட.

இவ் மலையும் ஆடியது,!!!

அதாவது, குலுங்கியது, 


எது என்று புரிய. பின் ஆனாலும், ஆச்சரியமுற்ற, பின் மன்னனும்,  பல புலவர்களும், பல எவை, என்று வீரர்களும் கூட. எப்படி, எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட. இதனால், இவன் மாய வித்தைக்காரன், இவனை விடப்போவது இல்லை, எதை என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட.


 மீண்டும், பின் வீரர்களே, பின் அனைவரும் வரச்சொல், எது என்று கூற, பின் இவனை எடுத்து, எது என்று புரிய. பின் அதாவது, சிறையில் அடைத்து விடுவோம், பின் எது என்று புரிய என்றெல்லாம்,


 நிச்சயம் தன்னில் கூட மீண்டும், பின் அனைவரும் வந்தார்கள். எவை என்று கூற, மீண்டும், எவை என்று கூற, கால்களையும் கைகளையும் கூட, பின் பிடித்து, எது என்று இழுத்தார்கள்.


 ஆனாலும், மலையும், பின் குலுங்கியது, எது என்று புரிய.


 ஆனாலும், பின் இவந்தன் மாய வித்தைக்காரன், ஏதோ வைத்துக் கொண்டிருக்கின்றான் என்றெல்லாம், பின் சந்தேகம் ஏற்பட்டுவிட்டது.


 இதனால், நிச்சயம் தன்னில் கூட. இன்னும், அதாவது, நம் தேசத்தில், பின் எவரெவர் மாந்திரீகம், பின் உள்ளார்களோ, பின் அவர்கள் எல்லாம் வரச்சொல், !!

நிச்சயம் தன்னில் கூட. எப்படி, எது என்றெல்லாம், எவை என்று புரிய. பின் அதாவது, நம்மிடத்தில், பின் அதாவது, நிச்சயம் எவை என்று அறிய, நிச்சயம் பல மாந்திரீகங்கள், பின் எவ்வாறு சிறப்பு பெற்றுள்ளார்கள் என்பது எல்லாம், இவனுக்கு தெரியாது.


 ஏனென்றால், இவன் பலம்தான் பெரியது என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான். எவை என்று கூற,


 பின் அதாவது, பல மாந்திரீகங்கள் (செய்பவர்களை) வரச்சொல், எது என்று கூற, பின் என்றெல்லாம், நிச்சயம் அரசன் கூட.


 இதனால், பின் அனைவரும், தேசத்தில் உள்ள அனைவரும், எவை என்று கூற, பின் மாந்திரீகவாதிகளும் வந்தனர். 

பின் அவரவருக்கு, அதாவது, நிச்சயம் தன்னில் கூட, எதை என்று புரிய. பின் அதாவது, அரசனும் கூட, மாந்திரீகர்களை பார்த்து, மாந்திரீகர்களே, எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட. இவனை எப்படியாவது கொன்று விடுங்கள் என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட.


 மாந்திரீகவாதிகள் கூட!!!!, ஓஹோ!!!! என்று சிரித்தார்கள்.

 எவை என்று கூற, பின் இவன், எவை என்று கூற, ஒரு பைத்தியக்காரன் போல் இருக்கின்றான்.

 ஆனால், பின் எவை என்று புரிய. பின் இவனுக்கு இத்தனை, பின் நிச்சயம் பேர்களா!????


, எவை என்று புரிய. அரசா, அரசே, பின் ஏன் இவ்வளவு பேர்களை நீ அழைத்துள்ளாய்? பின் யான் ஒருவனே போதும் என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட!!


 ஏன், எதற்கு, எவை என்று புரிய. ஆனாலும், பின் இவ்வாறு தான்  மாந்திரீகவாதிக்கு ஒன்றுமே தெரியாது. ஆனால், எவை என்று எதை கொடுக்க வேண்டும்? பின் எவ்வாறு எதெல்லாம் மோதுவதெல்லாம்,  தெரியாது.

 பின் ஏதோ சொல்லிவிட்டார்கள், மோதிக்கொள்வோம் என்றெல்லாம், மாந்திரீகர்களும் கூட,

 இவ்வாறத்தான் கலியுகத்தில் கூட அழிந்து கொண்டிருக்கின்றார்கள். குடும்பத்தையே, பின் அவன் குடும்பத்தையே,


 ஏனென்றால், பின் மோதுகின்ற பொழுது, அவன் நிலைமை என்ன? அவன் எப்படி?, எப்பேர்ப்பட்டவன்?? என்றெல்லாம், நிச்சயம் மாந்திரீக வாதிகளுக்கு எல்லாம் தெரியாது. 
நிச்சயம் தன்னில், ஏது என்று புரிய.


 ஆனால், ஏதோ சில விஷயங்களை, எவை என்று கூற, பின் அதனால் முன்னே சென்றான்.

 பின் அரசனே, பின் ஏது இவர்கள் எல்லாம் அழைத்தாய்? எதை, எவை என்று புரிய. நிச்சயம் இத்தனை மாந்திரவாதிகளை, இவன் எவை என்று, இவன் பைத்தியக்காரன் போல் இருக்கின்றான். நிச்சயம் இவனுக்கு யானே ஏவி விடுகின்றேன்.
 ஏவல்களை!!!!

 இப்பொழுது, இவன் கால் கைகளை, பின் வராமல் தடுத்து விடுகின்றேன் என்றெல்லாம். நிச்சயம் ஏது என்று புரிய. 


பின் இவ்வாறாக ஏவிவிட்டான்.

 எவை என்று புரிய. மீண்டும், எது என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, ஏது என்று புரிய. இவன் கை கால்களை, பின் அதாவது, சுருட்டி, பின் என்னிடத்தில், பின் அழைத்து வா!! என்றெல்லாம், மாந்திரீகவாதி கூட.


 இதனால், நிச்சயம் தன்னில் கூட, பின் பலமாக சிரித்தான்.

 எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, கொங்கணனும் கூட, பின் மாந்திரவாதியே, எது என்று புரிய. பின் அனைவரின் போல், என்னையும் நீ நினைத்து விட்டாயா?

 பார், எவை என்று கூட உன் மாந்திரீகம் எப்படி பலிக்கின்றது???? என்று, எது என்று புரிய. 



மீண்டும், எவை என்று கூற, பின் அதாவது, பின் எதை, அதாவது, மாந்திரீகனுக்கே நீ புத்தி  செலுத்துகின்றாயா? எவை என்று கூற, பின் அதாவது, உன்னை, அதாவது, ஒரு எவை என்று கூற நிச்சயம் ஒரு மணித்துளியில் உன்னை அழித்து விடுவேன் என்றெல்லாம்,!!!

 முடிந்தால் பார்!!! என்றெல்லாம்.


 நிச்சயம், அதாவது, ஒரு மாந்திரீகத்தில் மோதக்கூடாது. எதை, என்று மாந்திரீகத்தாரிடம் மோதக்கூடாது என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட

, எவை என்று கூற மாந்திரீககாரனும். நிச்சயம் தன்னில் கூட, கொங்கணனும் கூட, உன்னால் முடிந்ததை செய்,!!!

 பார்ப்போம். எது என்று அறிய அறிய,

நிச்சயம் தன்னில் கூட, பின் அமைதியாக, பின் உட்கார்ந்து தியானங்கள் செய்து, எவை என்று கூற



, பின் அவ் மாந்திரீகவாதி நிச்சயம் தன்னில் கூட பின் ஏவிவிட்டான்.


 ஆனால், ஏவிய நிலை, நிச்சயம் அவனுக்கே, எவை என்று புரிய. பின் கை கால்களையும் தனித்தனியாக பிரித்தெடுத்துவிட்டு சென்றுவிட்டது. 

எதை என்று புரிய. பின் ஐயோ, எவை என்று கூற, பின் கால்களும், பின் பிரித்து, பின் ஓடியது. பின் எவை, எவை என்று,  அறிய நிச்சயம் கைகளும் கூட.


 இதனால், உடம்பு மட்டும், கண்கள் மட்டும், ஐயோ என்று கத்தினான்.

 பின் யாராவது உதவிக்கு வாருங்கள், உதவிக்கு வாருங்கள் என்று,


 நிச்சயம் தன்னில் கொங்கணனும் கூட, பலமாக சிரித்தான்.

 எத்தனை பேர்களை?? நீ இப்படி, நிச்சயம் தன்னில் கூட, நாசமாக்கி இருப்பாய். இதனால், அனுபவி!!! என்றெல்லாம்,!!

 நிச்சயம் எது என்று புரிய. எவை என்று அறிய, நிச்சயம் எது என்று புரிய. இதனால், எவ்வாறெல்லாம், நிச்சயம் தன்னில் கூட. அதனால், காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள், அரசனே, அரசனே என்றெல்லாம்,

 நிச்சயம் அனைத்து மாந்திரீகர்களும் பார்த்தனர். பின் என்னடா?? இது, எது என்று புரிய. பின் எவை என்று வம்பாக இருக்கின்றதே,!!!

 எது என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட, பின் இவ்வாறாக, பின் பல வழிகளில் கூட, பல மக்களை, எவை என்று புரிய. ஆனாலும், இவனை, எது என்று புரிய.



 ஆனாலும், நிச்சயம் அனைவரும் ஒன்று கூடினர். ஒன்று கூடி, பின் கொங்கணனை அழிப்பதற்கு, எவ்வாறு என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, பின் அனைத்தும், அதாவது, எதை எதையோ, பின் எடுத்து வந்து, பின் தகட்டையும் எடுத்து வந்து, நிச்சயம் தன்னில் கூட, பின் மாந்திரீகம், பின் அழிவு, அழிவுக்காக, எதை என்று கூட செய்தார்கள். எவை என்று புரிய.


 இதனால், நிச்சயம் தன்னில், எதை என்று புரியாமல் கூட, இதனால், பின் கொங்கணனும் பலமாக சிரித்தான்.


 மாந்திரவாதிகளே!!!!, நிச்சயம் இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறாக, பின் அதாவது, நீங்கள் மட்டும்  அழியக்கூடியவர்களாக, எவை என்று கூற, பின் நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறு தவறு செய்து, உங்கள் குடும்பத்தையும் அழித்து விடாதீர்கள். நிச்சயம் தன்னில் கூட,


 இதனால், எவை என்று கூற நீங்கள் செய்வது, பின் உங்களுக்கே வரும் என்பேன் என்றெல்லாம், கொங்கணனும் கூட.


 ஆனால், மாந்திரவாதிகளோ, நிச்சயம் தன்னில் கூட, எங்கு, எவை என்று, உன் பலம் என்ன???? சாதாரண மனிதன் தானே, நீ !!!

எதை, ஏது என்று புரிய. எவை என்று உன்னால், பின் என்ன செய்ய முடியும்??? பின் உன்னை அழிக்கின்றேன் என்று, அனைவரும் ஒன்று கூடி, மந்திரங்கள் ஜெபிக்க, பின் எவை என்று கூற வேண்டும். மந்திரமும், பின் வாயால் வரவே இல்லை. எது என்று புரிய. 

நிச்சயம் இவ்வாறாக, அதனால், கொங்கணனும் கூட, எது என்று புரிய.


 ஆனாலும், இத்தனை காலங்கள், எவை என்று புரிய. பின் இப்படித்தான், பின் ஏமாற்றி, திரிந்து கொண்டு இருக்கின்றீர்களே, நீங்கள் எது என்று கூற,!!

 பின் அப்படியே, பின் எரியட்டும் என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட,

 பின் அனைவரும் எரிந்தனர். மாந்திரீகவாதிகளும் கூட,!!


 ஆனாலும், நிச்சயம் இவ்வாறாக, பின் எரிந்ததனால், நிச்சயம் தன்னில் கூட மக்கள் சந்தோஷப்பட்டனர். எது என்று கூற, 

பின் ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட, மன்னனும் கூட, சந்தோஷப்படவே இல்லை. 


எது என்று கூற இவனை, பின் நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாக விட்டுவிட்டால், மன்னனும், அதாவது, நிச்சயம் தன் கோபங்கள், பின் அதாவது, மீண்டும் அரண்மனைக்கு சென்றுவிட்டான். எதை என்று புரிய.

 நிச்சயம் தன்னில் கூட எதை என்று அறிய, பின் அரண்மனையில், பின் அனைவரையும் அழைத்து, அழைத்து, நிச்சயம் அவனை எப்படியாவது கொன்றுவிட வேண்டும். இல்லை என்றால், நிச்சயம் நாம், அதாவது, மன்னனாக இருக்க முடியாது. இத்தேசத்தை ஆள முடியாது என்று!!

 ஆனாலும், கொங்கணன் எது என்று புரிய. நிச்சயம், அதாவது, பின் ஏது என்று புரிய. பல வகையில் கூட, இதனால், நிச்சயம், அதனால்தான், ஏது என்று புரிய. 

பின் இத்திருத்தல த்திற்கு, எவை என்று கூட, சில மாந்திரீகம், எவை என்று கூற, பின் அங்கும் இங்கும் செல்பவர்கள் எல்லாம் வர முடியாமல், பின் நிச்சயம் தன்னில், அப்பொழுது எண்ணிக்கொள்ளுங்கள். 


நிச்சயம் தன்னில் கூட, அனைவருமே மாந்திரீகத்துக்கு சென்று, பல வழிகளில் கூட, பின் அவை, இவை, வசியங்கள் எல்லாம் செய்து, நிச்சயம் இங்கு வந்தால், கஷ்டங்கள் ஏற்பட்டுவிடும்.

 இது அதனால்தான், எவை என்று கூற, கொங்கணனும் கூட, எவை என்று புரிய. நிச்சயம், பின் அமைதி காத்துக்கொண்டு, நிச்சயம் நல்லோர்கள், பின் அதாவது, நல்லோர்கள் வந்தால், அவர்களுக்கெல்லாம் ஆசிகள் கொடுத்து, திருப்பி அனுப்புகின்றான். அவ்வளவுதான்.


 இதனால், பின் எவை, அனைத்து மாந்திரீகவாதிகளையும் எரித்துவிட்டான். எதை என்று புரிய.

 இதனால், நிச்சயம் மக்கள் அனைவரும், பின் சந்தோஷப்பட்டனர். எதை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட


, இதனால், கலியுகத்தில், நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாக, எதை என்று புரிய. பின் போராட்டங்கள், பின் நிச்சயம் இந்த மாந்திரீகத்தால், எது என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட, இக்கலியுகத்தில்,


 இதனால், நிச்சயம் தன்னில், அதை நிறுத்த வேண்டும் என்பதற்கே, நிச்சயம் இங்கு வந்து, நிச்சயம் தன்னிக கூட, , ஆடி மாதம் முதல், நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று கூற, எதை என்று கூற, பின் நல்விதமாகவே வணங்கி வந்தாலே, நிச்சயம் தன்னில் கூட, போக போக, அனைத்து மாற்றங்களும், நிச்சயம் ஏற்படும். உறுதி, உறுதி.



 இதனால், கொங்கணனும் கூட, நிச்சயம் தன்னில் கூட, எப்பொழுதும், பின் அதாவது, நிச்சயம் தன்னில் எது என்று கூற, அறிந்தும் கூட, எவை என்று கூற, பின் எங்கு, எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பல வகையில் கூட, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, ஏவிய நிலைகள், பின் அதாவது, ஏவிய எது என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட, ஏவல் நிலைகள் கூட, எது என்று புரிய. நிச்சயம் இங்கே அலைந்து கொண்டே தான் இருக்கின்றது.


 ஆனாலும், அவை, பின் நல்லாற்றலாக மாற்றிவிட்டான். எது என்று கொங்கணனும் கூட, 

இதனால், நிச்சயம் தன்னில் கூட, வருவோருக்கெல்லாம் சில வழிகள். இவ்வாறு, ஏவல் நிலைகள், பல வழிகளில் கூட, துன்பங்கள் இருந்தால், நிச்சயம், பின் அவை, நிச்சயம், பின் அதாவது, இங்கேயே எரியப்படும்.

 எது என்று கூற, எரிந்து, நிச்சயம், தன்னில் சாம்பலாக்கப்படும் என்பதை எல்லாம், நிச்சயம், அதாவது, கொங்கணனே, கொங்கணனுக்கு பல சிறப்புகள் உண்டு.

 அதையெல்லாம், பின் எடுத்துரைத்தாலும், நிச்சயம், தன்னில் கூட, வருங்காலத்தில் எடுத்துரைப்பேன். கொங்கணனை பற்றி, எதை என்று புரிய நிச்சயம், தன் கொங்கணன், அவ்வளவு சிறப்பு வாய்ந்தவன். எதை என்று கூற, பின் அனைத்தும் வென்றவன். எதை என்று புரிய. 



நிச்சயம், இதனால், பின் மீண்டும், பின் மக்களுக்கெல்லாம் என்ன வேண்டும்? என்று கேட்க, நிச்சயம், எங்களுக்கு பொற்காசுகள் வேண்டாம். நிச்சயம், தன்னில் கூட, இத்தேசத்தை காப்பாற்று!!! என்றெல்லாம், நிச்சயம், ஏது என்று புரிய.!!


 இதனால், கொங்கணனும் கூட, எதை என்று புரிய. பின் அதாவது, நீங்கள், அதாவது, எவை என்று புரிய. இப்படி, பின் இவ்வாறாக, நிச்சயம், பின் மாறிவிட்டீர்களே. அதாவது, இவ் தேசத்தில், பின் பணம்தான் முக்கியம். எதை என்று கூற, பின் கொங்கணனும் மறைமுகமாக கேட்டான். 


ஆனால், மக்களும், நிச்சயம், பணங்கள் எங்களுக்கு தேவையில்லை. 

பின் அதாவது, தீய சக்திகள், இவ் எவை என்று கூற, பின் உலா வந்து, நிச்சயம், மனிதனை தாக்கி, நோய்களையும், எவை என்று கூற, பின் மறைமுக, எவை என்று கூற, பின் மனிதனை அழித்துவிட்டு, பல, அதாவது, கொடுப்பது போல், பின் மனிதனுக்கு அனைத்தும் கொடுத்து, பிள்ளைகள் இன்னும், பின் அதாவது, மனைவி, எதை என்று கூற, அனைத்தும் கொடுத்துவிட்டு, நோய்கள், பிரிவினைகள் எல்லாம் ஏற்படுத்துகின்றது.


 அதுபோல், நிச்சயம், தன்னில் கூட, எவை என்று கூற, பின் அதுபோல், பின் ஆகாமல், நிச்சயம், அனைவரையும் காப்பாற்று. 


அதனால், பின் பணங்கள் வேண்டாம் என்று,!!! நிச்சயம்,!!


கொங்கணனும் மக்களை பார்த்து 
 நீங்கள் திருந்தி விட்டீர்கள். எதை என்று புரிய. இதனால், நிச்சயம், ஏது  என்று புரிய. பின் பல வகையில் கூட, பின் எவை என்று கூற, பின் அனைவரும், எது என்று கூற, வந்தார்கள். பின் அதாவது, கொங்கணனுக்கு தெரியும். 


இதனால், நிச்சயம், தன்னில் கூட, பின் அதாவது, நீங்கள் வாழ்க்கை விரும்பிய வாழ்க்கை கிடைக்கும்.


 ஆனாலும் இம்மலையை பொன்மலையாக்குகின்றேன். நிச்சயம், உங்களுக்கு தேவையானதை, நிச்சயம், எதை என்று புரிய. பின் பிடுங்கிக்கொண்டு செல்லுங்கள். எது என்று புரிய என்றெல்லாம்,


 நிச்சயம், தன்னில், எவை என்று அறிய அறிய தங்கமலையாக்கினான். பின் கொங்கணன் கூட, 


ஆனாலும், யோசித்தார்கள். பின் அதை பிடுங்கிவிட்டால், எது என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, எதை என்று, நிச்சயம், அனைவரும் யோசித்தனர்.


 அதாவது, கஷ்டங்கள், அதாவது, பின் அதாவது, தீய சக்திகள் எல்லாம், பின் அதாவது, குடும்பத்தை கெடுத்தன. எவை என்று புரிய.


 ஆனாலும், இவந்தன், அதாவது, பின் அதாவது, புலவன் (கொங்கணரை பார்த்து ) எங்கிருந்தோ வந்தான். எது என்று புரிய. நிச்சயம், அனைத்தும் காத்தான்.


 ஆனாலும், நிச்சயம், எவை என்று புரிய. ஆனாலும், சிலருக்கும் ஆசைகள் இருந்தது. எதை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, அதாவது, எவை என்று புரிய.

 ஆனாலும், பிடுங்குவோம் என்றெல்லாம், நிச்சயம், தன்னில் கூட, மீண்டும், எவை என்று கூட, அனைவரும் ஒன்று கூடினார்கள். மக்கள்,  எதை என்று கூட,


 ஆனாலும், பின் அதாவது, நிச்சயம், இவ்வாறாக, இப்புலவன், எவை என்று, பின் எதை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட, இவ் மலையை தங்கமலையாக்கிவிட்டான்.

 நிச்சயம், பின் அவரவருக்கு வாழ தேவை. நிச்சயம், தங்கம் தான்.


இதனால், நிச்சயம், அனைவரும், எதை என்று புரிய. எதை என்று புரிய. பின் அதாவது, சுருட்டி, பின் அனைத்தும் எடுத்துச் செல்வோம் என்றெல்லாம், 

பின் எது என்று கூற, பின் அனைவரும் ஒன்று கூடி, பின் அனைத்தையும், எவை என்று கூற, சில வழிகளில் கூட, பின் எவ்வாறு, எவை என்று புரிய. பின் திரும்பவும், இன்னும், பின் தகடும், எவை, அனைத்தும் எடுத்து வந்தனர். வாரி கொள்வதற்கு,

 அனைவரும் சென்றனர். எது என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, பின் தொட்டனர். மீண்டும், கல்லாகி போய்விட்டது. எதை, எது என்று புரிய.


 பின் அதனால்தான், கொங்கணன் கூட, பலமாக பேசினான். எது என்று கூற, மனிதனே, எதற்கும் ஆசைப்படாமல் இரு.


 நிச்சயம், தன்னில் கூட, பின் எதற்கும் ஆசைப்படாமல் இருந்தால், பின் நிச்சயம், தன்னில் கூட, அனைத்தும் உன்னை தேடி வரும்.


 நீ எதற்காக ஆசைப்படுகின்றாயோ, அதை நிச்சயம், தன்னில் கூட ஒரு நாள், பின் அனைத்தும் மாறிவிடும்.

 இதனால், பின் எதை என்று புரிய. பின் ஆனாலும், கொங்கணனும் கூட, கோபித்துக் கொண்டான். எவ்வாறு என்று கூட, !!  மக்கள், அதாவது, இப்படி இருக்கின்றீர்களே, உங்களுக்கு அனைத்தும் நல்லது செய்தேனே.!!...

எதை என்று புரிய. ஏது என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, பின் இவ்வாறாக, நீங்கள் கடைசியில், பின் அதாவது, எங்களுக்கு எதுவுமே தேவையில்லை என்று, நீங்கள் ஆசைப்பட்டு விட்டீர்கள் என்றெல்லாம், நிச்சயம், தன்னில் கூட,


 மீண்டும், யான், பின் அதாவது, மலைக்கு செல்கின்றேன் என்றெல்லாம்,!! இங்கு வேண்டாம். பின் மக்கள், அன்பாக இல்லை.


 பணத்திற்காகவே, பின் எவை என்று அறிய அறிய, நிச்சயம், தன்னில் கூட, பின் எதையும் செய்வார்கள் என்று, மீண்டும், எவை என்று, கூட (திருப்பதி) திருமலைக்கு, அதாவது, சென்றுவிட்டான். இங்கிருந்து, எது என்று புரிய.




 எவை என்று, நிச்சயம், தன்னில், மீண்டும், எவை, ஏது என்று புரிய. பின் மக்கள், அனைவரும், கஷ்டத்திற்கு, எவை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, அறிந்து கூட, கஷ்டம், அதாவது, கஷ்டம், கஷ்டம் என்று, துடித்தனர். எதை என்று புரிய.



 ஆனாலும், பின் வேல் மட்டும், எவை என்று, வேல் வடிவில், இங்கு, எது என்று புரிய. நிச்சயம், தன்னில், அறிந்து கூட, மீண்டும், பின் அதாவது அக், கிழவன், அதாவது, புலவனே (கொங்கணர்) இருந்தான். ஏதாவது நல்லது சொல்லிக் கொண்டிருந்தான்.


 ஆனால், இப்பொழுதும், அனைத்தும் வீணாகிவிட்டதே. எதை என்று புரிய.


 அவன், அதாவது, சிலர் அறிந்தனர். அவன் , அங்கு சென்றுவிட்டான். இங்கு சென்றுவிட்டான் என்று,


 சிலர், எது என்று கூற, பின் அதாவது, பின் அதாவது, திருமலைக்கும் சென்றுவிட்டான் என்றெல்லாம், நிச்சயம், அழைத்து வருவோம் என்றெல்லாம், எது என்று புரிய.


 ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, பல மக்கள் கூடினர்.

 நிச்சயம், மீண்டும், அவ் புலவனை அழைத்து வந்து, பின் எவை என்று கூற, பின் கஷ்டங்களை மட்டும், பின் தீர்த்து!!!!! பின், எவை என்று, எதுவுமே தேவையில்லை என்று,


 எதை என்று புரிய. இதனால், நிச்சயம், அது எதை என்று புரிய. அறிந்தும் கூட, இதனால், மீண்டும், அனைவரும், பின் அதாவது, நிச்சயம், தன்னில் கூட, பின் அதாவது, கால சக்கரத்தின் படி, எவை என்று புரிய. , மீண்டும், பின் தீய சக்திகளின் ஆட்டம் ஆற்றல் அதிகமாயிற்று.

 இதனால், பின் ஊரில், பின் வாழ முடியாத காலம், எவை என்று, ஏற்பட்டுவிட்டது.


 இதனால், அனைவருமே, எதை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, இதனால், பின் எவை என்று, ஒவ்வொருவராக, மடிந்து வந்தனர்.

 இதனால், நிச்சயம், தன்னில் கூட, பின் எவை அறிந்து கூட, இதனால், இனிமேலும் வாழ முடியாது. அதனால், நிச்சயம், தன்னில் கூட, பின் சில பேர் அறிந்திருந்தனர். கொங்கணன், 

பின் அதாவது, கொங்கண மலைக்கே சென்றிருப்பான். அதாவது, திருமலைக்கு சென்றிருப்பான் என்றெல்லாம், அனைவரும் சென்றனர். பின் அதாவது, நிச்சயம், தன்னில் கூட, 


பின் அதாவது, ஏழுமலையான், எவை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, பின் அறிந்தும் கூட, பின் அதாவது, நிச்சயம், பார்த்தனர். பின் அதாவது, நிச்சயம், புலவனே, அதாவது, எவை என்று, கூற எங்களை மன்னித்துவிடு.

 யாங்கள் எதற்கோ, பின் எவை என்று கூட, மனிதனுக்கு, அதாவது, ஆசைகள், எவை என்று, கூற அதாவது, நிச்சயம், தன்னில் கூட, ஆசைகளோடே பிறக்க வைக்கின்றான். யாங்கள் சாதாரண மனிதர்கள், என்ன செய்வோம்???, எது என்று புரிய. 


இதனால்,  புரியாமல் செய்துவிட்டோம், எதை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, எவை, எதை என்று புரிய. நீங்கள் வாருங்கள், மீண்டும் காப்பாற்றுங்கள்.


 நிச்சயம், ஒவ்வொரு, எவை என்று, மீண்டும், தீய சக்திகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆட்கொண்டு விட்டது என்றெல்லாம், நிச்சயம், தன்னில் கூட, 


பின் ஆனாலும், மௌனம் காத்தான். கொங்கணனும் கூட,

எதை, ஏது என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, இதனால், மீண்டும், எவை என்று அறிய, எவ்வளவு, எவை என்று புரிய. நீங்கள் வரவில்லை என்றால், யாங்கள் இங்கு உயிரை விட்டு விடுவோம். எதை, எது என்று புரிய. நிச்சயம், தன்னில், அறிந்தும் கூட,


 இதனால், எதை என்றெல்லாம், மக்கள், எவை, எதையும், பின் உட்கொள்ளாமல், எதை என்றெல்லாம், பின் அப்படியே இருந்தனர். 


அதாவது, பின் எது என்று, இறைவனை நாமத்தை ஜெபித்து, ஜெபித்து, !!!


இதனால், கொங்கணனும் கூட, எவை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, அறிந்தும் கூட, அதனால், மீண்டும், இவ் மலையிலே, யான்  இருப்பேன். எதை என்று புரிய.


 இதனால், வேண்டுமென்றால், நிச்சயம், ஏது என்று புரிய. பின் அறிந்தும் கூட, நிச்சயம், அறிந்து கூட, எதை என்று அறிய. நிச்சயம், தன்னில் கூட வேண்டுமென்றால், இவ் நாராயணனை அனுப்புகின்றேன் என்றெல்லாம், கொங்கணனும் கூட, அறிந்தும் கூட, ஏது என்று புரிய. 



இதனால், எதை என்று புரிய. நிச்சயம், பின் ஆனாலும், நாராயணன் மீது பாசம், எவை என்று அறிய அறிய, நிச்சயம், கொங்கணனும் கூட, எதை என்று புரிய.


 இதனால், நிச்சயம், தன்னில் கூட, அதாவது, கொங்கணனும் சென்று, பின் நாராயணனே, பின் அனைத்தும், எவை என்று கூட, எனக்காக செய்து தருவாய் என்றெல்லாம், நிச்சயம், பின் அனைத்து, பின் யுகங்களிலும், நீ எனக்கு சொல்லி, சொல்லி இருக்கின்றாய்.


 இதனால், நிச்சயம், தன்னில் கூட, விஷ்ணு பகவானே, எவை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, அதனால், மக்கள், இவ்வாறு துன்பப்படுகின்றார்கள். 


ஆனாலும், யான் செல்ல மாட்டேன். யான் வைராக்கியமானவன், எதை என்று புரிய.


 ஆனால், மக்களுக்கு, அனைத்தும் செய்தேன். 


ஆனால், நிச்சயம், தன்னில் கூட, பின் ஆசைப்பட்டுவிட்டார்கள். கடைசியில்,


 இதனால், நிச்சயம், நீதான் செல்ல வேண்டும் என்றெல்லாம்,


 நிச்சயம், பின் நாராயணனும், எதை என்று புரிய. நிச்சயம், எதை என்று, இவ்வாறாக, நிச்சயம், தன்னில் கூட, அதாவது, இவர்களை சமாளிக்க, எப்படி??, எதை என்று, நாராயணனும், கொங்கணனிடத்தில்,   பேச்சுவார்த்தைகள் மூலம், எதை என்று புரிய. 


நிச்சயம், தன்னில் கூட நீ செல்!!!! பார்த்துக் கொள்வோம் என்றெல்லாம்,


 எவை என்று, நிச்சயம், தன்னில், அறிந்தும் கூட, இதனால், எவ்வாறு, எது என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, பின் அறிந்தும் கூட, பின் நாராயணனும் புறப்பட்டான். எதை என்று, நிச்சயம், தன்னில் கூட.,


 ஆனாலும், வருகின்ற பொழுது, எதை என்று புரிய. அப்படியே, பின் பல மலைகள் இருக்கின்றது அல்லவா? 

நிச்சயம், நாராயணனுக்கு, எவை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, இவ்வாறாக, மயில் மீது ஆசை ஏற்பட்டுவிட்டது.


 ஆனாலும், எவை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட மயிலை தொட்டான். பின் அனைத்தும் பறந்து போயிற்று.


 ஆனாலும், எதை என்று புரிய. இதனால், நிச்சயம், தன்னில் கூட, அறிந்தும் கூட, பின் மீண்டும், கொங்கணனிடத்திற்கு சென்றான்.

 பின் அதாவது, எது என்று கூட, பின் திருமலைக்கே,


 எவ்வாறு என்பது எனக்கு, மயில் மேல் ஆசை. பின் எவை என்று புரிய. நிச்சயம், அதை, நிச்சயம், பின் அதாவது, பின் கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். இதனால், பின் அதை, பின் தொட்டாலே, எது என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, பின் இவ்வாறு மாயமாகிவிட்டது. என்ன என்று, நிச்சயம், தன்னில் கூட, 


அதாவது, பின் கொங்கணனும் கூட, பின் மயில் முருகனுக்கே சொந்தம். 


இதனால், எதை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, நீயும், அதாவது, முருகனைப் போல், பின் சென்று, எவை என்று கூட, மக்களையும் காப்பாற்று. 

நிச்சயம், தன்னில் கூட, பின் மயிலையும் தொடு. நிச்சயம், தன்னில் கூட, பின் எவை என்றெல்லாம்,


 நிச்சயம், நாராயணன், எவை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, இதேபோல், முருகனாக மாறி, எதை என்று புரிய. பின் மயிலை தொட்டான். 

எவை என்று, நிச்சயம், தன்னில் கூட, அழகாக, மயிலும், எதை என்று புரிய. நிச்சயம், தன்னில் அழகாக, இங்கு வரவழைத்து விட்டது. 


இதனால், எதை என்று புரிய. பின் எதை என்று புரிய. இதனால், நிச்சயம், தன்னில் கூட, எவ்வாறு என்பதை எல்லாம்,...


 இதனால்தான், பின் இங்கு, எவை என்று புரிய. பல வழியில் கூட, நிச்சயம், தன்னில் கூட, எவை என்று கூட, பின் நாராயணன், முருகனாகவும், முருகன், நாராயணனாகவும், பல வழியில் கூட, எவை என்று, அறிய நிச்சயம், தன்னில் கூட, இவ்வாறாக, மாறி மாறி.


 இதனால், நிச்சயம், தன்னில் கூட, இவ்வாறாகவே, பல வழிகளில் கூட, எவ்வாறெல்லாம், பின் தர்மம், பின் தலைத்தோங்கியது.
 பின் அதாவது, இவ் தேசத்தில் கூட, 


பல மக்களுக்கு, எவை என்று கூட, பின் கருணை, கடலான, நிச்சயம், கொங்கணனும் கூட, அறிந்தும் கூட, பல வகையில் கூட, அதாவது, நிச்சயம், முருகனும், எவை என்று கூட, பின் எது என்று கூட, பின் அதாவது, நாராயணனும், ஏது என்று இணைந்து, எதை என்று புரிய.

 அதாவது, நிச்சயம், முருகனுக்கு கோபம் வந்துவிட்டது. எதை என்று கூட, பின் அதாவது, என் வாகனத்தை, எவ்வாறு???? நீ எதை என்று அடையலாம்???? என்றெல்லாம்,!!!

 எதை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, அறிந்து கூட, நாராயணனுக்கும், முருகனுக்கும்,


 இதனால், கொங்கணனும் கூட, நிச்சயம், தன்னில் கூட, பின் அதாவது, முருகா,!!  எவை என்று கூட, நிச்சயம், தன்னில் கூட நீ வேறா,???????????

 பின் அதாவது, நாராயணன் வேறா????????????,


 எதை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, இதனால், அதாவது, நிச்சயம், தன்னில் கூட, அனைவரும் ஒன்றுதான், எவை என்று புரிய. என்றெல்லாம்,



 நிச்சயம், இனிமேல் ஒருவராக இருப்போம் என்று, முருகனும் கூட, சந்தோஷத்தில், பின் விஷ்ணுவும்,!!!!



 எவை என்று கூட, எவை என்று புரிய. இதனால், பின் யானாகவும் இருக்கின்றேன், நீயாகவும் இருக்கின்றேன். எதை என்று புரிய. பின் நீயாகவும் இரு, யானாகவும் இரு. எதை என்று புரிய.


 இதனால், மீண்டும், எவை என்று புரிய. பின் இதனால், பின் அனைவரும் மீண்டும், பின் அதாவது, பின் தர்மத்தோடும், எவை என்று புரிய. காசுகளோடும் வாழ்ந்தனர். 
பின் நிச்சயம், தன்னில் கூட, இத்தேசத்தில், அக்கம் பக்கத்தில் உள்ள தேசத்தில் எல்லாம், அதாவது, ஊர்கள் எல்லாம், நிச்சயம், எதை என்று புரிய.


 இதனால், நிச்சயம், முருகா, எவை, ஏது என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட, கொங்கணனும் கூட, அறிந்தும் கூட.


 இதனால், மீண்டும், மீண்டும், பின் அங்கும், இங்கும், பல மலைகளும் கூட, இப்படியே, இப்படியே, எதை என்று கூட, நீயும், எவை என்று, நிச்சயம், தன்னில் கூட,...

ஆனாலும், நிச்சயம், கொங்கணனும் கூட, யான் எனக்கு திருமலையை பிடித்திருக்கின்றது.

 இதனால், நிச்சயம், தன்னில் கூட, நீயே அங்கு வந்துவிடு!! என்றெல்லாம், நிச்சயம், பின் கொங்கணனும் கூட.


 இதனால், நிச்சயம், தன்னில் கூட, யான் ஏறி, ஏறித் தான் வருவேன்.

 அதாவது, நிச்சயம், எகிறி, எகிறி, குதித்து தான் வருவேன். மலையில் எல்லாம் என்றெல்லாம்,


 இதனால், நிச்சயம், தன்னில் கூட, நீ சிறு விளையாட்டு பிள்ளை தான், எப்பொழுதும் கூட.


 இதனால், நிச்சயம், தன்னில் கூட, குதித்து, குதித்து வந்தான். எவை என்று கூட, அப்படியே, மலையிலே.


 அதனால்தான், நிச்சயம், தன்னில் இப்பொழுதும் கூட, அப்படி வரிசையாக, பின் மலையில், மேல் ஏறி, குதித்து, குதித்து வந்ததால், அங்கங்கும், முருகன் ஆலயங்கள், நிச்சயம், தன்னில் கூட, அப்படியே, திருமலைக்கு சென்றுவிட்டான்.


 இன்னும் எதை என்று புரிய. இன்னும், இன்னும், இன்னும், பின் அதிசயங்கள் இருக்கின்றது. எவை என்று புரிய.


 மீண்டும், இத்தேசத்தின் பக்கத்தில் உள்ள அனைத்திலும் கூட, பின் நிச்சயம், மாந்திரீகங்கள், ஆட்டம்,  காண, பின் ஆரம்பித்துவிட்டது.

 எதை என்று கூற மீண்டும் இங்கு வந்து, எவை என்று அறிய அறிய நிச்சயம், தன்னில் கூட அனைத்தும், எவை என்று தொழுதால் மட்டுமே, அனைவருக்கும் விடிவெள்ளி!!, 

எவை என்று கூற பணங்கள் இருக்கும். ஆனாலும், பல வகையிலும் தரித்திரங்கள் நிறைந்திருக்கின்றது. எதை என்று கூற மக்கள், இதன் வட்டாரம், சுற்றிலும் கூட. 

இதனால், எதை என்று புரிய. மீண்டும், எவை என்று புரிய. பின் அதாவது, நிச்சயம், தன்னில் கூட, இவையெல்லாம் நடந்தது. இவ் ஆடி மாதத்திலே, எதை என்று புரிய. நிச்சயம், தன்னில் கூட.


 இதனால், அனைத்து, பின் தெய்வங்கள் கூட. இதனால், பின் இங்கு, எவை என்று கூட. பின் அதாவது, நிச்சயம், இவ் ஆடி மாதத்தில் தான், அனைத்தும்,
 இவையெல்லாம் தொடங்கி, அப்படியே, பின் சரித்திரமாக போய்விட்டது.


 இதனால், நிச்சயம், தன்னில் கூட. பின் இங்கு வந்து, தியானங்கள் செய்து, நிச்சயம், தன்னில் கூட, அமைதியாக உட்கார்ந்தாலே, கொங்கணனுக்கு தெரியும், யார்? யார்? மனது என்னவென்று?.!!!


 இதனால், நிச்சயம், அனைத்தும் நீக்குவான். உயர்ந்த செல்வத்தையும் கொடுப்பான். தர்மத்தையும், பின் கொடுப்பான். ஆசிகளும் கொடுப்பான்.

 ஆசிகள், மற்றொரு வாக்கில், இன்னொரு ரகசியத்தை சொல்கின்றேன். ஆசிகள்!!, ஆசிகள்!!, இப்பொழுது,!!!



ஆலயம் பற்றிய விவரங்கள் 


திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே பொன்னூதி மலையில் அமைந்துள்ள ஊதியூர் உத்தண்ட வேலாயுதசுவாமி கோவில் 9-ம் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற இத்தலத்தில், மூலவர் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். இங்கு கொங்கண சித்தரின் ஜீவசமாதியும் உள்ளது.


கோவில் சிறப்பம்சங்கள்:

மலை மற்றும் படிகள்: 300 அடி உயரமுள்ள இம்மலை, மூலிகைகள் நிறைந்த 'ஊதிமலை' என்று அழைக்கப்படுகிறது. மலை மீது செல்ல 156 படிகள் உள்ளன

.அமைவிடம்: காங்கயத்திலிருந்து 14 கி.மீ. தொலைவிலும், தாராபுரத்திலிருந்து 17 கி.மீ. தொலைவிலும், திருப்பூரிலிருந்து 38 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

உத்தண்ட வேலாயுதசாமி திருக்கோவில், ஊதிமலை
https://share.google/SSOie4otDgLZafJjs

கொங்கண சித்தர் தவம் இயற்றி முருகன் சிலை வடித்த தலம், திருப்புகழ் பாடல்பெற்ற தலம், இயற்கையான சூழலில் அரிய மூலிகைகள் கொண்ட மலை என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குகிறது, திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, ஊதியூர் வேலாயுதசுவாமி திருத்தலம்.

ஊதியூர் என இவ்வூர் அறியப்பட்டாலும், இதன் பழமையான பெயர் ‘பொன்னூதி மலை’ ஆகும்.

கொங்கணச் சித்தர் ஆலயம்

பொன்னூதி மலையின் உச்சியில்கொங்கணர் ஆலயம் அமைந்துள்ளது. உத்தண்ட வேலாயுத சுவாமி ஆலயம் வழியாக, மூன்று கிலோமீட்டர் தொலைவு மலைமீது செல்ல வேண்டும். செட்டித்தம்பிரான் சித்தர் ஜீவசமாதி, உச்சிப்பிள்ளையார் கோவில், ஆகியவற்றைக் கடந்து செல்லும்போது கொங்கணர் சித்தர் ஆலயம் வருகின்றது. மற்றொரு எளிய வழியும் உள்ளது. இம்மலை அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாதையில் ஏறினால், அரை கிலோ மீட்டர் தூரம் மட்டுமே. இந்த வழியாக செல்பவர்கள் சந்திரகாந்தக்கல், அக்குபஞ்சர் பாறை, விஷமுறிவு பாறைகள் இவற்றை தரிசிக்க முடியும்.

பாறை மீது அமைக்கப்பட்டுள்ளது எளிய கொங்கணர் ஆலயம். கருவறையில் கொங்கணச் சித்தர் சந்திரகாந்த கல் மீது தவமியற்றும் கோலத்தில் அமர்ந்துள்ளார். இவருக்கு 200 அடி தூரத்தில் கொங்கணர் தவம் இயற்றிய குகை ஒன்று உள்ளது. இக்குகையில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு சுரங்கப்பாதை உள்ளதாக கூறப்படுகிறது. தியானத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இங்கே தவம் செய்யும்போது தெய்வீக அனுபவத்தை உணரலாம்.

பவுர்ணமிக்கு முதல் நாள் தொடங்கி, நான்கு நாட்கள் சிறப்பு பூஜைகள் இக்கோவிலில் நடத்தப்படுகின்றன. குறையோடு வரும் பக்தர்களை இங்குள்ள விஷமுறிவு பாறையில் படுக்க வைத்து பரிகாரம் செய்யப்படுகின்றது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்தில் காங்கேயம்-பழனி வழித்தடத்தில் காங்கேயத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், பழனியில் இருந்து 52 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் இருந்து, வட்டமலை ஐந்து கிலோமீட்டர், சிவன்மலை 18 கிலோமீட்டர், சென்னிமலை 35 கிலோமீட்டர் என சில பழமையான ஆலயங்களும் உள்ளன.

இந்த ஆலயத்தில் பவுர்ணமி, சஷ்டி, பங்குனி உத்திர விழாக்கள் சிறப்பாக நடைபெறும். பவுர்ணமி நாட்களில் நள்ளிரவு வரை சுவாமி தரிசனம் செய்யலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!