​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 20 August 2026

சித்தன் அருள் - 2287 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை காமாட்சி அம்மன் கோவில் வாக்கு!








வணக்கம் அகத்தியர் அடியவர்களே

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு அருகில் உள்ள வடக்கு வீதியில் அருள்மிகு ஆதி காமாட்சி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.

இத்தலத்தில் அம்மன் அக்னி குண்டத்தின் மீது நின்ற கோலத்தில், தனது வலது கரத்தில் சிவலிங்கத்தைத் தாங்கி தவமிருக்கும் மிகவும் அபூர்வமான தோற்றத்தில் அருள்பாலிக்கிறார்.

இத்தலம் திருவண்ணாமலையில் உள்ள மிகவும் பழமையான அம்மன் கோயில்களில் ஒன்றாகும்.கார்த்திகை தீபத் திருவிழா தோன்றுவதற்கு மூல காரணமாக இத்தலத்து ஆதி காமாட்சி அம்மன் விளங்குகிறார்.

பூத நாராயண பெருமாள் எதிரே பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் இடதுபுறம் தபஸ் காமாட்சி தவம் செய்யும் காமாட்சி அதாவது ஆதி காமாட்சி ஆலயம் அமைந்துள்ளது திருவண்ணாமலை செல்லம் பக்தர்களுக்கும் கிரிவலம் செய்யும் பக்தர்களுக்கும் இப்படி ஒரு மகிமை வாய்ந்த ஆலயம்... ஆலயம் இருப்பது தெரியவில்லை திருவண்ணாமலை ஊர் மக்களுக்கு மட்டும் தெரிந்திருக்கின்றது மிகவும் பழமையான கிரிவலம் தோன்றுவதற்கு காரணமான.. அன்னை காமாட்சி அம்மன் ஆலயம் 

கட்க தீர்த்தம் காணப்படும் குளத்தையும் அன்னை உருவாக்கிய.. தலம் இது!!



இந்த ஆலயத்தை பற்றி அருணாச்சல புராணம் மற்றும் பல்வேறு புராண கதைகள் இருந்தாலும் குருநாதர் இந்த ஆலயத்தை பற்றியும் அன்னையைப் பற்றியும்.. சிறு குறிப்பாக வாக்குகள் தந்தார்..

இந்த ஆலயத்தில் வைத்து குருநாதர் வாக்கு உரைத்ததற்கான காரணத்தையும் தெரிவித்தார்!!




அவை பின்வருமாறு. 




ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன்; அகத்தியன்,

அப்பனே எம்முடைய ஆசீர்வாதங்கள். அப்பனே, பல கோடி அப்பனே நிச்சயம் தன்னில் கவலை வேண்டாம். அப்பனே


, ஏன், எதற்கு, இவ் அம்மையும் கூட!!! நிச்சயம் ஆசீர்வாதம்!!

 ஏனென்றால் அப்பனே, இங்கு பின் ஆசிரமமும் அப்பனே, பின் இடைக்காடனும், பின் நடத்தி, வந்தான் அப்பா!!



  அப்பனே, இதனால் அப்பனே, உங்களுக்கும் சில கிரக நிலை பற்றி நிச்சயம்  தெரியும். ஏனென்றால் அப்பனே !!! நிச்சயம் தன்னில் கூட, இனி கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று புரிய. அப்பனே, பல விஷயங்கள் உங்களுக்கு அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே இடைக்காடன் ஆசீர்வதிக்கும் பொழுது, கிரகங்கள் பற்றி உங்களுக்கு தெரிய வரும் வருங்காலத்தில்
அப்பனே, கவலைகள் இல்லை!! நிச்சயம் தன்னில் கூட !!!

இதனால்தான் அப்பனே, பக்குவங்கள் பெற்று, அப்பனே பின், அறிவின், அப்பனே, பாதை பெற்று, அப்பன் நிச்சயம் தன்னில் கூட பக்குவங்கள் ஏற்று, அப்பனே நிச்சயம் தன்னில் கூட,  அப்பனே, உங்களுக்கு இல்லறமும் உண்டு.


 அதனால்தான் அப்பனே, உங்களை மெதுவாக நடத்துகின்றேன் யான்.

 
 இதனால் அப்பனே, எதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. இன்று, அப்பனே, நிச்சயம் தெளிவான ஞானத்தை உங்களுக்கு அள்ளித் தருவேன். அப்பனே, 


 அப்பனே, பின், என்ன செய்ய வேண்டுமோ, அதை நிச்சயம் தன்னில் செய்கின்றேன்.
 அப்பனே, 


 அப்பனே, நிச்சயம் தெளிவு கொடுப்பேன்.  அறிந்தும் கூட, அப்பனே,

அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, பல நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின், நிச்சயம் தன்னில் கூட, எதை என்று, அப்பனே, பலவற்றையும் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பல வகையில் கூட,

 அப்பனே, அதாவது, , தீய வினைகள் எல்லாம், அப்பனே, பின், ஒரு காலத்தில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,

 மனிதனின், பின், பெரும் பாடு, எவை என்று கூட, அப்பனே, நோய்கள், அப்பனே, எதை என்று புரிய,


 இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மனதிற்கு நிம்மதி இல்லை, அப்பனே,

 இவையெல்லாம், எது என்று புரிய, அப்பனே, பின், அதாவது, அப்பனே, பின், ஏதாவது, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின், இவ்வாறாக, நிச்சயம் மன நிம்மதி, , காசுகள் இல்லை, இன்னும் கூட, அப்பனே, பின், நோய்கள் என்றெல்லாம் பரவி, அப்பனே, பின், நிச்சயம் தன்னில் கூட, யான்தான், நிச்சயம் தனி கூட, எவன் என்று கூட, பின், பெரியவன், தீய சக்தி தான் இவ்வுலகத்தில் பெரியது என்றெல்லாம்,
 அப்பனே, அவ் தீய சக்தி ஆட்டம் கண்டது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, 


, இதனால் பின், ஒன்றும், ஒன்றும், ஒன்றும், செய்ய முடியாது என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட


, இவ்வாறாக, எது என்று புரிய, ஆனால், நிச்சயம் தன்னில் கூட, பின், எவை என்று புரிய, பின், அப்படி, எதை என்று கூற, இப்படியா???? என்று அன்னை!!

, எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின், அனைத்தும் இணைந்து அழிக்கின்றேன் என்று அன்னை!!

(தீய சக்திகளை அழிப்பதற்கு அனைத்து சக்திகளையும் ஒருங்கிணைத்து அன்னை அவதாரம்)

, நிச்சயம் தன்னில் கூட, பின், அனைத்து, பின், எவை என்று கூட, பின், ஏது என்று புரிய, பின், அனைத்தும், எவை என்று கூட, பின், சாந்தமான ரூபத்திலே, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று,  ஒரு ஆற்றலை கொண்டு, நிச்சயம் அனைத்தும், பின், எவை என்று கூட, பின், பின், ஏது என்று கூட, பின்,   சக்திகள் இணைத்து, பின், அதாவது, நிச்சயம், பின், கைகள் வழியாக, நிச்சயம் ஆற்றலை செலுத்தினாள்..அன்னை, 

பின், நிச்சயம் அமைதியாகவே,


 பின், எது என்று புரிய, பின், அதாவது, தீய சக்தி அழிந்தது,


 இதனால், எது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட,

 அமைதியாக இருந்து, நிச்சயம் வழிநடத்துவாள் ஆசிகள்.


அடியவர் கேள்வி!!

அப்பா
, அன்னையை நாங்கள் எந்த விதம் வணங்குவது?



அப்பனே, எதை என்று கூட, பின், நிச்சயம் தெளிவு கூட, அருள்கள், அப்பனே, பின், நிச்சயம் தெளிவு, அவளே, பின், அழைத்தாள்... இங்கு இப்பொழுது அப்பனே, பின், நிச்சயம் தன்னில் கூட 

 

, இதனால், அப்பனே, பின் அவள், எப்பொழுது வேண்டுமானாலும் அழைக்கலாம்,. நீங்கள்.வணங்கலாம் அப்பனே, அவளை.



அடியாரின் கேள்வி.. அப்பா இந்த ஆலயத்திற்கு பக்கத்தில் துர்கா தேவி ஆலயம் உள்ளது கட்க தீர்த்தம் உள்ளது இதன் மகிமை கூறுங்கள்


 இதனால், அப்பனே, எதை என்று புரிய.
  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இதன், பின், வாக்கு மிகப் பெரிது என்பேன்,
 அப்பனே. பொறுத்திருந்தால் நிச்சயம்  சொல்வேன். இப்பொழுது வேண்டாம் என்பேன், அப்பனே. 

ஆசிகள் நிச்சயம் மற்றொரு முறையும் சொல்கின்றேன்.
 

அடியாரின் கேள்வி.. அப்பா இந்த ஆலயத்தில் உள்ளே அன்னையாருக்கும் முன்பாக கௌதமரிஷியின் சிலையும் உள்ளது அதன் மகிமையை பற்றியும் கூறுங்கள்.

அப்பனே, அதனால், அப்பனே, நிச்சயம் இடைக்காடன், அப்பனே, பின், ஆசிரமத்தை அமைத்தான். அப்பனே, பல வகையில் கூட, அப்பனே, நிச்சயம் ஞானிகள். அப்பனே, எதை என்று கூட, அப்பனே, இங்கே வந்து, எதை என்று கூட, அப்பனே, பின், பல வெற்றிகள் கூட,

அப்பனே, பின், எதை என்று புரிய, அப்பனே, இங்கிருந்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, ஏது என்று புரிய, அப்பனே, பின், பல ரிஷிகள் அப்பனே, நேரடியாக, அப்பனே, நிச்சயம், அதாவது, எது என்று கூட, பின், அதாவது, பின், அனைத்து சக்திகளும் ஒன்று இணைந்து காமாட்சியாக, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,

அப்பனே, இவ்வாறாக இணைந்து, அப்பனே, பின், இங்கே, பின், எவை என்று பின் சக்தியாக இருந்து, நிச்சயம் தன்னில் கூட, அவ் சக்திகளை  பெற்று,   ஞானிகள், பின், கண்ணுக்கு இதமாகவே பின்,  இங்கிருந்து, நிச்சயம் ஈசனை தரிசித்தனர்.

(ஆதி காமாட்சி அம்மன் ஆலயத்தின் பின்புறம் பூலோக முதல் சொர்க்கமான மாமலை அண்ணாமலை ஈசனின் தரிசனம் அற்புதமாக காட்சி தெரியும்)

இதனால், அப்பனே, பல முனிவர்களும் இங்கு வந்து, பின், எதை என்று புரிய, அப்பனே, ஈசனை தரிசிப்பதற்காகவே!!

இதனால், அப்பனே, மறைமுகமாக, அப்பனே, பல முனிவர்களும் இங்கு இருக்கின்றார்கள்.

அப்பனே, அடுத்த முறை ஒரு மூலாதாரம் உள்ளது என்பேன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சொல்லுவேன் என்பேன், அப்பனே, அடுத்த முறை சொல்கின்றேன்.

அப்பனே ஆசிகள்!!! ஆசிகள்!!

ஆலயம் பற்றிய மேலும் விவரங்கள் 

திருவண்ணாமலை வடக்குவீதி ஆதி காமாட்சியம்மன் கோவில்
Dec 2, 2025
திருக்கார்த்திகை தீபத்திருவிழா தோன்ற  மூல காரணமாக அமைந்த காமாட்சியம்மன் 

காமாட்சியம்மன் தமது வலது கரத்தில் சிவலிங்கம் தாங்கியபடி, அக்னி குண்டத்தின்மீது நின்றவாறு தவக்கோலத்தில் இருக்கும் அபூர்வ காட்சி

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வடக்கு புறத்தில் அமைந்துள்ள  வடக்கு வீதியில் அமைந்திருக்கின்றது ஆதி காமாட்சி அம்மன் கோவில். இத்தலம் அருணாசலேஸ்வரர் கோவிலுடன் இணைந்த கோவிலாகும். 

திருக்கார்த்திகை தீபத்திருவிழா தோன்ற மூல காரணமாக அமைந்த, புராதன வரலாற்று சிறப்புமிக்க பழமையும் பெருமையும் வாய்ந்த இக்கோவிலில், மூலவராக ஸ்ரீ காமாட்சியம்மன் தமது வலது கரத்தில் சிவலிங்கம் தாங்கியபடி அக்னி குண்டத்தின்மீது நின்றவாறு தவக்கோலத்தில் காட்சியளிப்பது உலகில் வேறெங்கும் காண இயலாத அபூர்வமான திருக்கோலமாகும். ஸ்ரீலலிதா ஸகஸ்ர நாமத்தில் நிறைவாக கூறியுள்ளது போல, ஸ்ரீசிவா சிவசக்தி ஐக்கிய ரூபினி லலிதாம்பிகா என்ற வாக்கியப்படி, சக்திக்குள் சிவம் ஒடுங்கி, சிவ ஜோதியுள் சக்தி இரண்டறக் கலந்தது இங்குதான். ஆகையால் ஸ்ரீவித்யா உபாசகர்கள் அனைவரும் வந்து தரிசிக்க வேண்டிய முக்கிய பீடம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்வதி தேவி காஞ்சி மாநகரில் காமாட்சியாக அவதரித்தார். காஞ்சிபுரத்தில் பார்வதி தேவி கம்பை நதிக்கரையில் மணலில் லிங்கம் அமைத்து சிவ  பூஜை செய்து வந்தார். அம்பிகை பார்வதியின் தவப் பெருமையை உலகுக்கு உணர்த்த, சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படிச் செய்தார். வெள்ளத்தில் மணல் லிங்கம் அடித்துச் செல்லாதபடி, லிங்கத்தை அம்பிகை தழுவிக் கட்டிக்கொண்டார். அம்பிகையின் இந்த செயலால் மகிழ்ந்த சிவபெருமான், பார்வதி தேவியின் பாவத்தை போக்கி அருளினார். அப்பொழுது பார்வதி தேவி 'உம்மை எப்பொழுதும் பிரியாமலிருக்க உமது மேனியில் இடப்பாகம் அளிக்க வேண்டும்' என சிவபெருமானிடம் வேண்டினார். சிவபெருமான் 'திருவண்ணாமலை சென்று என்னை நோக்கி தவமிரு. அங்கே உமக்கு இடப்பாகம் அளிப்போம்' எனக் கூறி மறைந்தார். திருவண்ணாமலைக்கு வரும் வழியில் காமாட்சி அம்மையார், தவம் செய்ய ஏதுவாக மைந்தனாகிய முருகன், தன் தாய்க்காக வாழை இலை கொண்டு பந்தலமைத்தார். சேயாறு எனப்படும் செய்யாறை உருவாக்கினார். (இன்று கூட அந்த ஊர் வாழைப்பந்தல்” என்றழைக்கப்படுகிறது) பின்னர் திருவண்ணாமலை வந்தடைந்த காமாட்சியம்மன் வடக்கு வீதியில் நுழைந்து. கௌதம மகரிஷியின் ஆசிரமத்தை (பவழக்குன்று) வந்தடைந்தர். கௌதம மகரிஷியின் ஆலோசனையின்படி மலைக்கு நேர்கிழக்கு திசையில் பர்ணசாலை அமைத்து தவமியற்றினார்....

தீய சக்திகளை அதாவது அசுர சக்திகளை சாந்தரூபத்தில் சக்திகளை அனைத்தும் ஒருங்கிணைத்து அழித்து பின்..(குருநாதர்  அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கின் படி ) 

(அருணாச்சல புராணம் கூற்றுப்படி அதாவது தீயசக்தி அசர சக்தியான மகிஷாசுரன் வதம் செய்துவிட்டு)

 அன்னை மலை கிரிவலம் வரும் பொழுது
கார்த்திகை மாதம் பௌர்ணமியும் கிருத்திகையும் சேரும்நன்நாளில் மலைமேல் ஓரு பிரகாசம் உண்டாகி 'பெண்ணே இம்மலையை இடமிருந்து வலமாக சுற்றி நடந்து வா' என்று சொல்லி அக்கணமே மறைந்தது. அவ்வாறே அம்மனும் கிரிவலம் சென்று அதே இடம் வந்தடைந்தபோது சிவபெருமான். பார்வதியை அழைத்து தனது மேனியில் இடப்பாகம் அளித்து அர்த்தநாரிஸ்வரராக ஜோதி ரூபமாக காட்சியளித்தார்.

இன்று கூட கார்த்திகை தீபத்திருநாளில் காமிக, ஆகம விதிப்படி கார்த்திகை மாதம் பௌர்ணமியும் கிருத்திகையும் சேரும் நன்நாளில் சரியாக மாலை 6-00 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் சன்னதியில் கொடிமரத்திற்கு முன்னதாக ஸ்ரீஅர்த்தநாரிஸ்வரர் எழுந்தருளிய பின்னரே மலைமீது தீபஜோதி ரூபமாக காட்சி அளிக்கின்றார். அகிலமே போற்றும் கார்த்திகை தீபப்பெருவிழா தோன்ற காரணமாகஅமைந்த இந்த வரலாற்று நிகழ்வுகள் அனைத்தும் நடைபெற்றது, இந்த வடக்குவீதி ஸ்ரீகாமாட்சியம்மன் ஆலய வளாகத்தில் தான் என்று ஸ்கந்தபுராணம் மற்றும் அருணாச்சல புராண நூல்கள் சான்றளிக்கின்றன.

ஆலய மேப்

Vadaveethi Sri Aadhi Kamakshi Temple
https://maps.app.goo.gl/iMqWBAM1PxdPS6w97?g_st=atm

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 
 

No comments:

Post a Comment