​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 30 October 2025

சித்தன் அருள் - 1974 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை கூட்டுப்பிரார்த்தனை வாக்கு - சிவபுராணம் ரகசியங்கள்/ ஜாதக ரகசியங்கள்.


 

அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளிய திருஅண்ணாமலை கூட்டுப் பிரார்த்தனை வாக்கு - சிவபுராணம் ரகசியங்கள். ஜாதக ரகசியங்கள். 

நாள் - 31.08.2025 ஞாயிற்றுக்கிழமை. காலை 8 மணி - மாலை 6 மணி வரை.

வாக்குரைத்த ஸ்தலம் :-  ராஜா ராணி மஹால் , அவலூர் பேட்டை பை பாஸ் ஜங்ஷன் அருகில் , திருவண்ணாமலை.

ஆதி அருணாச்சலத்தை , ஆதி அருணாச்சலேஸ்வரியை பணிந்து வாக்குகள் ஈகின்றேன் அகத்தியனே.

அப்பனே நலன்களாக எத்தனை ஏன் எதற்கு அப்பனே, பின் சிவபுராணத்தை ஏன் ஓதுகின்றோம் என்று. இவைதன் கூட சிறிது சிறிதாக செப்பிக்கொண்டே. 

இவ்வாறாக  சிவபுராணத்தை ஓதுவதாலே, நிச்சயம் அறிந்தும் . அதாவது, பின் வாய்கள் எதை புரிய, எத்தனை முறை, பின் அதாவது. சுவாசங்கள், நிச்சயம். 


அவ்வாறாக, அதாவது, எத்தனை முறைகள் இவைகள் பாடுகின்ற பொழுது, நிச்சயம், பின் உதடுகள் தொட்டும், பின் தொடாத வாரும். அதுபோலவே, உள்ளுறுப்புகள், நிச்சயம், தன்னில் கூட சரியாகவே இயங்கும். 


“““““““““ இதைத்தன், அவை  மட்டுமில்லாமல், நிச்சயம், ஈசனே மலையிலே இருக்கின்றான்.   ”””””””


( திரு அண்ணாமலை மலையே ஆதி ஈசனார் )


“““““““““ அதாவது, நடந்தே, இவ்  சிவபுராணம் , பின் பாடி வந்தால், நிச்சயம், பல வகைகள் கூட, உள்ளுறுப்புகள் பலம் இழந்ததெல்லாம், நிச்சயம், பலம் பெற்று, பின் உண்ணுள்ளே, ஈசனை காணலாம்.   ”””””””


“““““““““ ஆனாலும், இதை, நிச்சயம், எவருக்கும் வாய்க்காது.  ”””””””


அதாவது, புண்ணியம் இருந்தால் மட்டுமே, சரியான நேரத்தில், அதிகாலையிலே, நிச்சயம், பல வகையான, பின் கதிர்வீச்சுக்கள், கிரகங்களின் கதிர்வீச்சுக்களும், நட்சத்திரங்களின் கதிர்வீச்சுக்களும், பின் கீழே விழும். 


“““““““““ அந்நேரத்தில், நிச்சயம், சரியான அளவு, சரியான வழியிலே, இவ்  சிவபுராணத்தை ஓதி வந்தாலே, நிச்சயம், உண்ணுள்ளே, நிச்சயம், ஈசனை காணலாம் என்பதற்கு இணங்கவே, நிச்சயம், ஈசன் அழகாக, நிச்சயம், பாடிட்டு சென்றான் நிச்சயம். ”””””””


“““““““““ இதைத்தன், நிச்சயம், ஒவ்வொரு பதிகங்கள், இன்னும் பலம் மிக்க, இன்னும் நோய்களை, பின் அகற்றிக் கொள்ள, ஈசனை, தன் உள்ளத்திலே, எப்படி காண்பது என்றெல்லாம், மறைமுக பொருளாகவே, ஈசனே, மறைத்து வைத்திருக்கின்றான்.  ”””””””


இதனால், நிச்சயம், அறிந்தும்  அதாவது, சிவபுராணம், நிச்சயம், பாடிக்கொண்டே வந்தாலே, நிச்சயம், பெரும் கஷ்டம் வந்துவிடும், நிச்சயம் தன்னை கூட. 


ஏனென்றால், யான் முன்னதாகவே சொல்லிவிட்டேன்.


==================================================

(பின் வரும் நட்சத்திர பாதங்கள் விபரங்களை அறிய , நம் குருநாதர் அருளிய , இதற்கு முந்தய வாக்கினை படிக்கவும்.)

அந்த வாக்கின் மிக எளிய  சுருக்கம் உங்கள் பார்வைக்காக:- இறைவனை நேரடியாக காண வேண்டுமென்றால், முதலில் 99 நட்சத்திரங்களை கடக்க வேண்டும். நூறாவது நட்சத்திரம் தான் ஒருவரின் தனிப்பட்ட நட்சத்திரம், அதற்கு மேலே தான் இறைவன் இருக்கிறார். ஆனால் அந்த 99 நட்சத்திரங்களை கடக்க முடியாது என்பதே உண்மை. கடந்து விட்டால், இறைவனை நேரடியாக காண முடியும். இதைச் செய்ய இயலாததால், திருவாசகம், கந்தபுராணம் போன்ற புனித நூல்களை பாடுவதன் மூலம், இறைவனின் உண்மை அர்த்தம் ஒவ்வொரு பகுதியிலும் நமக்கு வெளிப்படும்.

===================================================


ஏன், எதற்கு, எது என்று அறிய. அதாவது, பாதங்கள், அதாவது, பின் 99, நிச்சயம், தன்னை கூட, கடக்க வேண்டும். 


அதாவது, நூறை கடந்துவிட்டால், உங்களுடைய நட்சத்திரம்.


அதற்கு மேலே, இறைவன் என்று. அதாவது, நிச்சயம், நீங்கள், அதாவது, 60, 50, 50, நிச்சயம், இவை கடந்தாலே, நிச்சயம், பின் கஷ்டங்கள், பெரிதாக. அதாவது, சிவபுராணத்தை கூட, பாடிக்கொண்டு வந்தாலே, நிச்சயம், பாதி அளவை, நீங்கள் தாண்டி விட்டீர்கள் என்று, நிச்சயம், நினைத்துக் கொள்வீர்களாக. 


உண்மை, அறிந்தும்  ஆனாலும், அப்பொழுதே, நிச்சயம், மீண்டும், மாய வழியில், இழுத்து வந்துவிடும். அதாவது, கிரகங்கள். 


ஆனாலும், நிச்சயம், அக்கிரகங்களை கட்டுப்படுத்தி, மீண்டும், பின் பாதி அளவு, நிச்சயம், ஏறினால் மட்டுமே, நிச்சயம், ஈசனை காண முடியும். 


அதாவது, பின் உன்னுக்குள்ளே (உனக்குள்ளே), ஒரு சக்தி தெரியும். அச்சக்தியை, நிச்சயம், தக்க கை, தக்க வைத்துக் கொண்டால், வெற்றிகள் பலமாகும். 


அதாவது, சேர நாடு, சோழ நாடு, பாண்டிய நாடு, என்றெல்லாம், நிச்சயம், இன்னும் எதை என்று புரிந்து கொள்ள, ஆள்கள் இல்லை. 


இவ்வாறெல்லாம், ஓர் ஒரு இடத்தில், நிச்சயம், ஒன்றாக, ஒரு மாதத்துக்குள், நிச்சயம், பின் ஒரு, பின் துளி அளவை கூட, நிச்சயம், ஓரிடத்தில், ஒளி, பலமாக, அனைத்தும், பின் ஒரே நேரத்தில் வந்து.


அவ் இடத்தில்தான், நிச்சயம், அங்கு தியானம் செய்தார்கள். 


அவ், பின் நாடுகளை பிரித்து, பிரித்து, அங்கே தவம் செய்தவர்கள், நிச்சயம், தன்னில் கூட, அங்கே, பின் அதாவது, வாசகத்தை பாடினவர்கள், நிச்சயம், பின் கெட்டதில்லை. 


இதனால்தான், பின் அறிந்தும் அதாவது, ஒவ்வொருவரும் கூட, நீங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். 


இவன் தன் தீயவன், இவன் ஏன் வெற்றி பெற்றுக் கொண்டே இருக்கின்றான் என்று. 


ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, அதற்கும், பின் இன்னும், பின் வாக்குகள், தெரிவிக்கும் பொழுது , நிச்சயம், புரியும். 


அதாவது, ஒரு ஒரு இடத்திலும், ஒரு சக்தி. 


அச் சக்தி, அதாவது, நீங்கள் புண்ணியங்கள், பின் எழும்பி, எழுந்து, எழுந்து நின்று, பின் எழுத்தின் மூலமாகவே, நமச்சிவாயம், நிச்சயம், அறிந்தும் , எதை புரிந்து கொள்ள, நிச்சயம், அவ்வாறாகவே, அப்பனே , நன்முறையாகவே, விளக்குகின்ற பொழுது , நிச்சயம், மாற்றங்கள் பல உண்டு. 


இவ்வாறாகவே, ஞானங்கள் பெற, பெற, ஆனாலும், இன்றைய, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் , ஈசனும், பின் பார்வதி தேவி, அழகாக, ஆசிர்வதித்து , அனைவரையும் கூட, நிச்சயம், பின் அவ்வாறு, ஆசீர்வதத்தினால், உங்களுக்கு ஒரு ரகசியத்தை சொல்லப்போகின்றேன். இதை நீங்கள் பயன்படுத்திக் கொண்டால், நிச்சயம், நன்று. 


=======================================================

@@@@@               “ஜீவநாடி ரகசியங்கள்”                 @@@@@@

=======================================================


இன்னும், ஜீவநாடி , அறிந்து, புரிந்து, கிடைக்கவில்லையே என்றெல்லாம், ஏங்குபவர்கள் . ஆனாலும், யாங்கள் , பின் வைக்கும் பாடத்தில், நிச்சயம், தன்னில் கூட, சரியாக, மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். அவ்வாறு, மதிப்பெண் எடுத்தால் மட்டுமே, எங்களுடைய வாக்குகள் கிட்டி, உங்கள் வாழ்வு நலமாகும். 


அவ்வாறு, நிச்சயம், அறிந்தும் , புரிந்தும் , புரிந்தும், மதிப்பெண்கள், நிச்சயம், இனி எடுக்கவில்லை என்றால், மீண்டும் ஒருமுறை சென்று, மீண்டும், பின் மதிப்பெண்கள் அதிகப்படுத்துவோம். அப்படியே இல்லை என்றால், கடைசியில், உங்கள் பாடே என்று விட்டுவிடுவோம். 


இதனால், நிச்சயம், அறிந்து, புரிந்தும், இதனால்தான், முதலில் தெரிந்து கொள்ளுங்கள். 


அப்பொழுதுதான், அனைத்தும் தெரிந்து கொண்டால்தான், உங்கள் விதியினை, நீங்கள், நிச்சயம், தெரிந்து கொள்ளலாம். 


பின் விதியினை, யாங்கள் மட்டும்தான், உரைக்க முடியும். மற்றவர்கள் எல்லாம், நிச்சயம், அதாவது, இவ் சக்தி , எதை என்று கூட. இதனால், அறிந்து, புரிந்தும், எதை என்று அறிய. 


ஆனாலும், புண்ணியங்கள், செயல்பட வைக்க வேண்டும். நிச்சயம், பின் பாவங்கள், அறிந்தும், புரிந்தும், தற்பொழுது, தேங்கி நிற்கின்றது போல், நிச்சயம், அவைத்தான், செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. 


புண்ணியங்கள், தேங்கி, அப்படியே நிற்கின்றது, உங்களிடத்தில். அதாவது, அத்தேங்கிய புண்ணியத்தை, முதலில், நிச்சயம், எடுத்து வாருங்கள். அப்பொழுது, உங்கள் புண்ணியமே, உங்களை பாதுகாக்கும். 


அத்தேங்கி உள்ளதை எல்லாம், எப்படி எல்லாம், பின் எழுப்புதல், என்பதை எல்லாம் தான், சித்தர்கள், யாங்கள் , இங்கு வந்து, செப்பிக்கொண்டிருக்கின்றோம். அப்புண்ணியத்தை, நீங்கள், நிச்சயம், எழுப்பிவிட்டால், உங்களை, நீங்கள் வெல்லலாம். 


நிச்சயம், பின் அறிந்தும், புரிந்தும், பின் உங்கள் நினைத்தபடியே, அனைத்தும் மாறலாம். உங்களுக்கு என்ன தேவையோ, அதை, உங்களிடத்திலே இருக்கின்றது. 


ஆனால், உங்களுக்கு இயக்க தெரியவில்லை. 


அதை எப்படி இயக்குவது என்பது, நிச்சயம், யாங்கள் சொல்லிக் கொடுத்துவிட்டால். அதாவது, ஒரு குழந்தைக்கு, தந்தையும் தாயும், நல்வழி காட்டிவிட்டால், நீங்கள் அதையே பிடித்துக்கொண்டு, முன்னேறி விடுவீர்கள். 


அதாவது, உங்களிடத்தில், புண்ணியங்கள், தேங்கி நிற்கின்றது. அப்புண்ணியங்கள் எப்படி செயல்பட வைப்பது என்று யான் சொல்லிவிட்டால், அப்புண்ணியத்தை வைத்து, நீங்கள் பிழைத்துக் கொண்டே போவீர்கள். 


அப்புண்ணியத்தை, பின் யாங்கள் சொல்லித் தராமல், நிச்சயம், எதை செப்பினாலும் , ஒன்றும் பிரயோஜனம் இல்லை, அப்பா. 


இல்லை, அம்மையே, சொல்லிவிட்டேன், 


அனைவருக்குமே. அதனால்தான், நிச்சயம், பின் அனைவருக்குமே, அப்புண்ணியத்தை, நிச்சயம், எப்படி செயல்பட வைப்பது என்பது எல்லாம், பின் வரும் வரும் காலத்தில், இன்னும், ஏனைய சித்தர்கள் எல்லாம், நிச்சயம், பின் எடுத்துரைக்கும் பொழுது, தானாகவே, அப்புண்ணியம், உங்களிடத்தில், செயல்பட்டுவிடும். 


இதனால், முன்னேற்றங்கள், மாற்றங்கள், என்றெல்லாம், அனைவருக்குமே கிட்டும். ஏனென்றால், கலியுகத்தில், பின் அழிந்து கொண்டு, அழிந்து கொண்டே செல்லும். 


அதனால், நிச்சயம், ஒவ்வொரு இடத்திலும், நிச்சயம், ஒவ்வொரு இடத்திலும், நிச்சயம், அனைத்தும் புண்ணியங்கள், தேங்கி நிற்கின்றது. 


அப்புண்ணியங்களை, உங்களை, நிச்சயம், பின் அறிந்து, இயக்கி வைத்துவிட்டால், மற்றவர்களுக்கு, நீங்கள் சொல்லிக் கொடுத்தால், அவர்களும், பின், அப்புண்ணியத்தை, எப்படி இயக்குவது என்று தெரிந்து கொண்டால், நிச்சயம், அனைவருமே, அவரவர் சந்தோஷமான வாழ்க்கையை, பின் வாழ்ந்து கொண்டு, கடைசியில், முக்தியும், மோட்சியும் அடையலாம் , இறைவனையும் காணலாம், 


பின் போதுமடா வாழ்க்கை என்றெல்லாம், உங்களுக்கே தெரிந்துவிடும். 


அவை, அதாவது, புண்ணியத்தை, எப்படி, நிச்சயம், இயக்காமல், பின், எதைச் சொன்னாலும், ஒன்றும் புரியாது, பின் ஆனாலும், பரிகாரம், எதை, எவை என்று கூட.


இப்பொழுதும், யான் சொல்லலாம், அதைச் செய்து, இதைச் செய்து என்று, ஆனாலும், நிச்சயம், புண்ணியத்தை, புண்ணியத்தை, இயக்கவில்லை என்றால், நீங்கள் எதைச் செய்தாலும், ஒன்றும் நடக்கப்போவதில்லை. 


மீண்டும், கடைசியில் வந்து சொல்வீர்கள், இறைவன் இல்லை, பின் அங்கு சென்றேன், இங்கு சென்றேன், அதைச் செய்தார்கள், அவ் அபிஷேகத்தையும் செய்தேன், இறைவனுக்கு அன்னத்தை படைத்தேன், புண்ணியத்தை செய்தேன், அன்னதானத்தை படைத்தேன், பல ஏழைகளை படித்து வைத்தேன், இன்னும் என்ன, ஆனாலும் என்ன, பிரயோஜனம் ஒன்றும் இல்லை. 


இதனால், புண்ணியத்தை இயக்க வேண்டும். அப்புண்ணியத்தை இயக்கினால் மட்டுமே, நீங்கள் வாழ முடியும் இக்கலியுகத்தில். 


அப்புண்ணியத்தை இயக்க முடியவில்லை என்றால், நிச்சயம், கஷ்டங்களோடு வாழ்ந்து, வாழ்ந்து, மீண்டும். ஆனாலும், பின், புண்ணியத்தை ஒரு நாள் அனுபவித்தே ஆகவேண்டும். 


மீண்டும், அப்புண்ணியத்தை, நீங்கள் இப்பொழுது அனுபவிக்க முடியாமல் சென்றால், மீண்டும், மீண்டும், பிறப்புகள் பிறந்து, பிறந்து, ஒரு நாள் அனுபவித்தே ஆகவேண்டும். 


அதனால்தான், நிச்சயம், தன்னில் கூட, நீங்கள் இப்பொழுதே, நிச்சயம், அப்புண்ணியத்தை பெற்றுக்கொண்டால், அதாவது, இயக்கிக் கொண்டால், சில விஷயங்கள் உங்களுக்கே தெரிந்துவிடும். 


அப்பொழுது, சுலபமாக, உங்களை, நீங்களே காக்கலாம். பின், உங்களை, பின் சுற்றி உள்ளவரை கூட, நீங்களே காத்து, அருள் ஈந்து, நிச்சயம், மற்றவர்களும் வாழ, நிச்சயம், செய்யலாம. 


இதனால் நிச்சயம், தன்னில் கூட, அதனால், ஏனென்றால், இறைவன் கூட, எதை என்று கூடிய அமைதியாக இருக்கின்றான். கலியுகத்தில், மனிதனின், நிச்சயம், மனிதனிடத்தில், சக்திகள் கொடுத்திருக்கின்றான் இறைவன். ஆனால், அச் க்திகளை, பின் இயக்க தெரியாமல், எதை எதையோ செய்து, பின், அதாவது, உலகத்தை அழித்துக் கொண்டிருக்கின்றான் மனிதன். 


அதாவது, அச் க்தியை, பின், உங்களிடத்தில், எப்படி இயக்குவது என்று, யாங்கள் தெரிவித்து விட்டால் போதும். 


பின், நிச்சயம், உங்களை, நீங்களே, வெல்லீர்களாக. வென்றுவிட்டு, மற்றவர்களிடம் வென்றுவிட்டு, நிச்சயம், தன்னில் கூட, உலகம், பின், சொர்க்கமாகும். 


நிச்சயம், அதாவது, இப்பொழுது நரகத்தில் தான் இருக்கின்றீர்கள். ஏனென்றால், நரகம், அதாவது, புண்ணியத்தை இயக்க தெரியாமல் இருந்தால் நரகம். 


அதாவது, இப்பொழுது நரகம் தான். அந்நரகத்தில் வாழ்வது என்பது மிக மிக கொடூரம் என்பேன். அதனால்தான், நிச்சயம், ஏதோ ஒரு முறையில், நிச்சயம், பின், நல்வழி காட்டிவிட்டால், நீங்கள் அனைவருமே, எம்முடைய, பின், அதாவது, குழந்தைகளே.


அக்குழந்தைகளுக்கு, பின், யாங்கள், நல்வழி காட்டிவிட்டால், அதை பிடித்துக் கொண்டால், நிச்சயம், தன்னில் கூட, மீண்டும் சொல்கின்றேன், எங்களால் பிடித்துக் கொள்ள முடியாது என்று சொன்னாலும், நிச்சயம், யாங்கள் அடித்து, திருத்தி, நிச்சயம், வழி, நல்வழி காட்டி, நிச்சயம், புண்ணிய பாதைக்கு, பின் சென்று, என்றெல்லாம், நிச்சயம், பின், அடியோடு, பின், பலமாக கொடுத்துத்தான், நிச்சயம், பின், அவ்வாறு, பின்  சிலர் , தெரிந்து கொள்வார்கள், உடனடியாக.


சிலர் , பின், ஏதோ என்று, விட்டுவிடுவார்கள். ஆனால், அவர்களையும் யாங்கள் விட்டுவிட மாட்டோம். நிச்சயம், பின், அதாவது, தலையிலே குட்டி குட்டி, அவர்களையும் கூட, இப்படி செய் என்று, நிச்சயம், யாங்களே, பின், அதாவது, கஷ்டத்தை ஏற்படுத்தி, நல்வழிப்படுத்துவோம். 


இதனால், நிச்சயம், சித்தன் பாதை, நிச்சயம், தன்னில் கூட, பின், கருடமுரடான பாதை. 


“பின், கரடுமுரடான , நிச்சயம், தன்னில் கூட, வழியில் வந்தால், பாவங்கள் தீரும், புண்ணியங்கள் பெருகும்.”


நிச்சயம், ஐயோ, யான் கருடம் முரடான பாதையில், யான் யாங்கள் வரப்போவதில்லை என்றால், நிச்சயம், தன்னில் கூட, கரடுமுரடான  பாவங்கள் எல்லாம் உங்களை சூழ்ந்து நிற்கின்றது. நீங்கள் அனுபவித்து, அனுபவித்து, இதனால் என்ன பயன்? 


இதனால்தான் நல்ல புண்ணியத்தை பற்றி நாங்கள் சொல்லப் போகின்றோம். நிச்சயம், தன்னில் கூட, அறிந்து, அப்புண்ணியத்தை பயன்படுத்தி, பெற்றுக்கொள்ளுங்கள். 


=======================================================

@@@@@                  “ஜாதக ரகசியங்கள்”                 @@@@@@

=======================================================


இப்பொழுது ரகசியத்தை ஏனென்றால் , இவ்வுலகத்தில் கஷ்டங்கள் தான் அதிகம். 


அதனால், பின் மனிதன் கையிலே ஜாதகத்தை எடுத்து திரிவான். 


ஆனாலும், நிச்சயம், எவ்வாறு செய்யப் போகின்றது என்பது, நிச்சயம், இப்பொழுது ஒரு ரகசியத்தை கூறப்போகின்றேன். 


அதாவது, சூரியனும் சந்திரனும் சேர்ந்தால், அமாவாசை. அனைவரும், அதாவது, உங்களுக்கு தெரிந்ததே. 


அதாவது, சந்திரனை விட்டு, நிச்சயம், தன் சூரியன், பின், இரண்டாம் இடத்திற்கு போகும். நிச்சயம், எத்தனை மாதங்கள் என்று பார்த்தால், ஒரு மாதமே. 


அப்பொழுது, நிச்சயம், அறிந்தும் புரிந்தும், அதாவது, அவ்வொரு மாதம், நிச்சயம், இல்லத்திலே யாருக்காவது, நிச்சயம், நீங்கள் துன்பத்தை, அதாவது, மனைவிக்கோ, நிச்சயம், பிள்ளைகளுக்கோ, நிச்சயம், யாருக்காவது, பின், துன்பத்தை ஏற்படுத்தினால், நிச்சயம், பின், அடுத்து எதை என்று புரிய, பின், குடும்பத்தில் பலமாக பிரச்சனைகள் வரும். 


நிச்சயம், தன்னில் கூட, சண்டைகள் வரும். 

பணம் தங்காது.

நிம்மதி போய்விடும். சொல்லிவிட்டேன், எதை என்று புரிய. 


அதேபோல், நிச்சயம், இரண்டிலிருந்து, பின், மூன்றாம் இடத்திற்கு செல்லும். அறிந்து புரிந்தும், இவ்வாறாகவே, பின், மூன்றாம் இடம் என்ன, ஏது என்று புரிய, அனைவரையும் கூட, சகோதரனாக, சகோதரியாக பார்க்க வேண்டும். 


அவ்வாறு இல்லை என்றால், நிச்சயம், தன்னில் கூட, எது என்று புரிய, சொத்து பிரச்சனைகள், இன்னும் பண பிரச்சனைகள், நிச்சயம், பின், அதாவது, எது என்று புரிய, பின், நிச்சயம், பின், அறிந்து புரிந்தும், சூரியனே ஏற்படுத்தி விடுவான். 


இவ்வாறாகவே, நிச்சயம், சூரியன், அறிந்து புரிந்தும், ஒரு 25, நிச்சயம், தன்னில் கூட, அதாவது, 25 ஆண்டுகள் அல்லது 30, பின், ஆண்டுகள். 


அதாவது, நிச்சயம், பின், அதாவது, கடக்க, நிச்சயம், தன்னில் கூட, தன் கட்டங்களை கடக்க, ஒரு வருடமே, எதை என்று புரிய. 


ஆனாலும், அமைதியாக இருப்பான். 27 வரை, அவ்வாறாக, நிச்சயம், அதன் பின்னே, தன் ஆட்டத்தை காட்டுவான். நிச்சயம், சூரியன், 27 ஆண்டுகள், நீங்கள் என்ன செய்கின்றீர்களோ, அதை, நிச்சயம், சரியாகவே, புண்ணிய பாதைகளை செய்தால், சூரியன், நிச்சயம், அனைத்தும் கொடுப்பான். 


அப்படி இல்லை என்றால், நிச்சயம், அதாவது, பின், தன் மயங்குதல், இன்னும் எது என்று, காது கேளாமை , இன்னும் உடம்பில், சில பிரச்சனைகள், சூரியன், பின், அடுத்தடுத்து, பின், ஏற்படுத்திக் கொண்டே இருப்பான். 



இதே போலத்தான், நிச்சயம், தன்னில் கூட, எவ்வாறு என்பதை எல்லாம், அனைத்து கிரகங்களையும், பின், பார்க்க வேண்டும். 


அவ்வாறாக, நிச்சயம், ஒவ்வொரு வாக்கிலும், இதை நான் சொல்வேன். 


சரியாகவே, இதை பயன்படுத்திக் கொண்டால், நிச்சயம், நீங்களும் வெற்றியாகுவீர்கள். வெற்றியாகவே. 



=======================================================

@                                                                                                            @

@                  “ஜென்ம குரு  ஜாதக ரகசியங்கள்”                         @

@                                                                                                            @

=======================================================



அதேபோல், அனைவரும் சொல்வார்கள். பின், சந்திரனும், குருவும், ஓரிடத்தில் இருந்து கொண்டு, ஆனாலும், சந்திரனும், குருவும், ஓரிடத்தில் இருந்து கொண்டு, நிச்சயம், தன்னில் கூட, பின், யோசித்து, அறிந்தும், புரிந்தும் கூட, பின், பார்ப்போம், என்னென்ன செய்கிறார்கள் என்பதை எல்லாம், நிச்சயம், தன்னில், எதை என்று தெரிய.


அதாவது, சந்திரன், அதாவது, இல்லத்தில் இருந்து கொண்டு, முதலில், சூரியன், அதாவது, அனைவரும் ஜென்ம குரு என்று சொல்வார்கள் இக்கலியுகத்தில்.


அதேபோல், நிச்சயம், தன்னில் கூட, பின், பின், சந்திரன் என்ன கூறுவான், அறிந்து கூட, குருவானவனே, என் இல்லத்தில் இருக்கின்றீர்கள். அதாவது, அனைத்து இல்லத்திற்கு சென்று வா, எதை என்று புரிய, நிச்சயம், அவன் என்னென்ன செய்திருக்கிறான் என்று சரியாகவே, என் இல்லத்தில் அனைத்தும் உனக்கு கொடுக்கின்றேன். 


அனைவருக்கும் சரியாக, தண்டனை கொடு என்று சந்திரன் தெளிவாக கூறுவான். மனோகாரகன்.


இதனால், நிச்சயம், பின், அதாவது, ( உங்கள் ஜென்ம ராசியில் ) ஜென்மத்தில் இருக்கின்ற பொழுதே, அனைத்து இல்லங்களுக்கும் சென்று விடுவான். இரண்டாவது, இரண்டாவது இடம், மூன்றாவது, மறைமுகமாக.  


ஆனாலும், ஜாதகர்களுக்கு இது யாருக்கும் தெரிவதில்லை. 


மீண்டும், அனைவரும் சொல்வார்களே, (குரு) இரண்டாம் இடம் வந்துவிட்டது, குருபலம் இருக்கின்றது என்று. ஆனால், நிச்சயம், நீங்கள் அனைத்து வீடுகளை பற்றி கூட உங்களுக்கு தெரியும். நிச்சயம், அவ்வீடுகள், பின், எவ்வாறு நீங்கள் தவறு செய்கிறீர்கள் என்பதை பார்த்துத்தான் இங்கு இரண்டு, அதாவது (குரு இரண்டாம்), இடம் வருவதின் தத்துவத்தை கூட, நிச்சயம், அதாவது, எடுத்துவிடுத்து. 


ஆனாலும், நிச்சயம், பின், சந்திரன் கூறுவான். குருவினிடத்தில், குருவானவனே, நிச்சயம், தன்னில் கூட, அனைவரும் எண்ணிக்கொண்டிருக்கின்றார்கள். 


நீங்கள் இரண்டாம் இடத்தில் சென்றுவிட்டால், நிச்சயம், பின், அறிந்தும், புரிந்தும், அனைத்தும் கொடுத்து விடுவீர்கள் என்று. 


ஆனாலும், கணக்கை பார்த்தால், பின், எதை என்று புரிய, பாவங்கள் எத்தனையா, நிச்சயம் என்று. ஆனால், இதை அறியாத மூடர்கள், குருபலம் வந்துவிட்டது என்று. ஆனால், அங்கு நல்லது செய்வார்கள், திருமணம் செய்வார்கள். 


இன்னும் எதை எதை செய்வார்கள், வாழ்க்கை கெட்டுவிடும் அப்பா, 


அறிந்தும் புரிந்தும் கூட, இதை சரியாக கவனித்துக் கொள்ளுங்கள், அப்பனே. ஆனாலும், 12, 12, பின், எதை என்று புரிய, என்னென்ன, ஏது, எவை என்று புரிய, எத்தனை தவறுகள் நீங்கள் செய்திருப்பீர்கள் என்பதை எண்ணி, நிச்சயம், தன்னில் கூட வருந்தினால் மட்டுமே, அது திருத்தலங்களுக்கு செல்ல பாக்கியம் கிட்டும். பின், எப்படி செல்வது என்பதை எல்லாம், பின், நிச்சயம், வாக்குகள் செப்புவேன். 


இதனால், தெரியாமல் வாழ, நிச்சயம், தன்னில் கூட, தெரியாமல் வாழாதீர்கள். 


“““““  தெரியாமல் இறைவனை வணங்காதீர்கள். ”””””” 


“““““   தெரிந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள்.  ””””””


இதனால்தான், உங்களை மீண்டும் மீண்டும், நிச்சயம், தன்னில் கூட, என் பக்தர்கள், முதலிடத்தில் இருக்க வேண்டுமே தவிர, நிச்சயம், அதாவது, ( Last bench student ) கடைசி வகுப்பு , அதை பின் வாங்கக்கூடாது. சொல்லிவிட்டேன். 


இதனால்தான், என் பக்தர்களை ஒன்றிணைத்து, அனைத்தும் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். 


இன்னும், ராசிகளையும், நட்சத்திரங்களையும், இன்னும், என்னென்ன, பின் நடக்கின்றது என்பதை எல்லாம், உங்களுக்கு தெரிவிப்பேன். புதுமையான விஷயங்கள், ஏற்கனவே எழுதப்பட்டது, அவையெல்லாம் அழித்திட்டு , அவையெல்லாம் எங்கோ சென்றுவிட்டு, அதை பயன்படுத்திக் கொண்டு, யான்தான் செய்தேன் என்று, இப்பொழுதெல்லாம், நிச்சயம், யான்தான் தயாரித்தேன் என்றெல்லாம், பொய் கூறி வருகின்றார்கள். 


இதனால், என் பக்தர்கள், நிச்சயம், பின், நீங்கள் வாழுங்கள். பின், மற்றவர்கள் வாழ விடுங்கள். 


நிச்சயம், தன்னில் கூட, இதனால், பின், அறிந்தும் புரிந்தும் கூட, இதனால், என்னென்ன, ஏது, எவை என்று புரிய.


அப்பொழுது, எதை என்று புரிய. இதனால், நிச்சயம், மறைமுக சக்திகள் கூட, மனிதன், இவ்வாறு நடக்கவில்லையே என்று, நிச்சயம், ரகசியமான, அதாவது, எதிர்மறையானவருக்கு சென்று விடுகின்றான். 


இதில் தான் அடங்கியுள்ளது, வாழ்க்கை. 

வாழ்க்கையை, பின், நரகமாகி, பின், கொண்டிருக்கும் நேரத்தில், மீண்டும் அங்கு சென்று, மீண்டும் நரகத்தை சென்று, நிச்சயம், தன்னில் கூட, எவ்வாறு அப்பா?.

இதனால், இன்னும் இன்னும் ஆட்டிப்படைத்து , எவ்வாறெல்லாம், கிரகங்கள் குறைத்தல் என்றெல்லாம், பின், இடையன் (இடைக்காடர் சித்தர்) வந்து சொல்வான். நிச்சயம், சிவபுராணத்தை ஓதுங்கள். 

(அன்புடன் குருநாதர் கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் உரைத்த சிவபுராணம் - ஜாதக ரகசியங்கள் வாக்கு நிறைவு)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment:

  1. வணக்கம் ஓம் அகஸ்தியர் மாதா லோபமுத்ரா தேவி திருவடிகள் போற்றி, இந்த பதிவை வெளியிட்ட சித்தனருள் வலைத்தள குழுவினருக்கு நன்றி. குரு அருளால் இறை அருளால் திருவண்ணாமலை கூட்டு பிரார்த்தனை குழு ஒருங்கிணைப்பாளர்கள் இயன்றவரை மிக சிறப்பாக வழிபாடு செய்ய ஏற்பாடு செய்தனர். அவர்களுக்கும், உலக நன்மைக்காக இதில் கலந்து கொண்டு வழிபாடு செய்தவர்களுக்கும் எல்லா நன்மைகள் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். நன்றி

    ReplyDelete