​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 3 October 2025

சித்தன் அருள் - 1948 - அன்புடன் அகத்தியர் - பிருகு மகரிஷி வாக்கு!






 
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!

சமீபத்தில் பிருகு மகரிஷி தன் பக்தர்களுக்கு உரைத்த வாக்கில்.. பொதுவான வாக்குகளும் கொடுத்திருக்கின்றார். 

அனைவரும் இதை கடைப்பிடிப்பது அவசியம்.

இருளகற்ற ஓடோடி வா!! இறைவா!! இறைவா உன்னை எண்ணியே வாக்குகள் ஈகின்றேனே பிருகானவனே

அறிந்தும் அறியாமலும் எண்ணற்ற பல தவறுகள் பிறவிகளில் கூட...

இதை உணர்ந்து நினைத்து அருள் ஈபவன் ... அகத்தியனே!!

இதனால் பல மாற்றங்களை நிச்சயம்.. அகத்தியன் எடுத்து வருவான். 

அவ்வாறாக.. எடுத்து வந்து எடுத்து வந்து சில பக்குவங்களை.. கொடுக்கின்ற பொழுதே நன்மைகள் நடக்கும். 

நடக்கும் அறிந்தும் இவை தன்.. உணராவிடிலும் நிச்சயம்.. உணரத்தான் வேண்டும். 

வேண்டும்!! என்பதனை பின் வேண்டி கேட்டாலும்.. நிச்சயம் அறிந்தும்.. இவை என்று பின் வேண்டாததை கேட்டாலும்.. அதை தன் நிச்சயம் அறிந்தும்.. உண்மைதனை பல கோடியாய்.. புரிந்து வைப்பவன் இறைவனே. 

இதை தன் உத்தமனாகவே இறைவன் பக்குவங்களாகவே பெற்று வழிநடத்தி எண்ணற்ற கோடி ஆசிகளை.. ஆசிகளை இதற்கு சமமான பின் விதித்தாலும் அறிந்தும்.. இவை உண்மைகளை.. புரிந்து கொண்டோர் எவர்????

எவர் என்ற போதிலும் வாழ்க்கையில் முட்டுக்கட்டைகள் பல பல.

 ஏன் எதற்கு.. என்று புரியாது..?? என்று பார்த்தாலும்.. நிச்சயம் ஆழ்ந்த சிந்தனையோடு இன்னும்.. இறை பக்திக்குள் நுழைய வேண்டும்!!!
வேண்டுமடா பிள்ளைகளே அறிந்தும் இதை தன் அப்பொழுது இன்னும்.. சித்தர்கள் வந்து பின் வாக்குகள் செப்புகின்ற பொழுது புரியுமடா.

புரிந்து அருள் ஈந்து அதை உணர்த்தி.. நல் நடத்தையில் பின் இட்டு .. பின் வந்தால் தான்... பக்குவங்களாக பக்குவங்களாகவே...

நீங்களும் பகிர்ந்து கொள்ளலாம் அவை சொன்னான் இவை சொன்னான்.. என்றெல்லாம். 

ஆனால் மனதில் பின் நிற்பதோ சில. சில விஷயங்கள்..

பின். அதாவது சில சில விஷயங்கள் என்றாலும்... அவை தன் பாவம் பொறுத்தே அமைகின்றது.

பல விஷயங்கள்.. நன்கு உணர்ந்து கொண்டாலே புண்ணிய விஷயங்கள்..

ஒரு வரியில்  அனைத்தும் பின் முடித்து விடுவோம் யாங்கள்.

ஆனாலும் அதற்கு நீங்கள் தேடி அலைய வேண்டும். 

தேடினாலும் கிட்டாது உண்மை நிலையை கூட. 

அப்படி இருக்கையில் உங்களுக்கு பக்குவங்கள்.. போதவில்லை. 

அறிந்தும் கோள்களும் கூட.. கெட்டியாக பிடித்துக் கொண்டு வாட்டும்... வதைக்கும் சில நேரங்களில்...

அறிந்தும் இவை தன் உணராத... உணர்ந்து கொள்ளும்.. சில வருத்தங்கள் வந்தாலும் அதற்குள்ளே... நிச்சயம் அனைத்தும் பின் மறந்து போகுமடா..

போகுமடா.. அது எல்லையில்லா துன்பங்கள் வந்தாலும்.. அறிந்தும் பின் நிச்சயம்... எல்லையில்லா இன்பங்கள் வந்துவிடுமடா...

ஆனாலும் இதனையும் கூட அன்றின்றி என்றென்றி.. என்று நிற்க ஏது.. தெய்வமாக வந்து நின்று.. அதனை பின் கண்டாலே.. போதுமடா. 

கண்டுணர ஆளில்லை என்பதற்கு இணங்க.. ஆட்டங்கள் மேலடா. 

அப்பப்பா இதுதான் மனிதனுடைய இயல்பே.. 


இதனால் தான் இன்னும் பக்குவங்கள் வேண்டும்.. உங்களுக்கு..

அறிந்தும் இவை என்று யான் அறிய பின் சொல்கின்றேனே...

அறிந்தும் இதையென்று புரிய இதனால்தான்... ஆழ்ந்த சிந்தனையுடனே செல்ல வேண்டும்.பின் குழந்தைகளே!!

அறிந்தும். அதாவது இவை என்று அறியாத வகையிலும் உண்டா?? உண்டு என்பதை நினைத்து விட்டால்... போகுது போகின்ற பாதை ஏதடா??? மறைத்து நின்று வந்து நின்று... எதிரொலித்து அரும் பாடுபட்டு... அப்பொருள் வந்து நின்றது ஏதடா???
பின் கண்ணிமைக்கும் நேரத்தில் பின் எங்கே சென்றதடா??

இது என்ன???

அறிந்தும் போதுமடா !!இதற்கு பதில்... உயிர்.

அறிந்தது ஒன்று... அறியாது எங்கு? மனம்....ஏது நின்று அறிந்தும்... இவை தன் மனம் உணராவிடிலும்.. நிச்சயம் இதை தன் பரிபூரணமாக ஈவது ஏது?...

 பக்தி மார்க்கத்திலா??..

 இன்னும் இதை அறிந்து பின்.. சொல்வது மனிதனின் பின்.. மார்க்கத்திலா????

மனிதனின் மார்க்கத்தில்.. இருக்கின்ற பொழுது பக்தி இங்கு செயல்படாது நிற்கும். 

அறிந்தும் இதன் தன்மை உணர.. பின் ஆள் இல்லை என்பதற்கு இணங்கவே... நிச்சயம் எவ்வாறாகவே.. நின்று நின்று.

இதனால் நிச்சயம் ஆசிகள் தருவதோடு...

ஒவ்வொரு மனதையும் ஆராய்ந்து இருக்கின்றேன் இன்னும் எதைப் பொறுத்து..??? இன்னும் குழப்பங்கள் ஆகவே...

ஏன் இந்த குழப்பங்கள்??
என்றெல்லாம் அறிந்தும் பின் அதாவது உண்மைதனை உணர்த்துவதற்கும் அறிந்தும்.. இவையில்லாமல் போனதே... என்றெல்லாம் தெளிவாக..

 அறிந்தும் இதைத் தன் அதாவது பின் வந்து வந்து தாக்குவது ஏது?? 

ஆனாலும்.. எங்கெங்கோ மனதுகள்.. எக் குழப்பங்கள் எவ்வாறாகவே...

எதை ?எவை? என்று நிறை குறை ஏது எவை என்று அறிந்து... ஆனாலும் சித்தர்களின் ஆசிகள் இருக்கின்ற பொழுது இன்னும்.. குழப்பங்கள் ஆகி குழப்பங்களாகி... சென்றால்தான் ஒரு பதிலே கிடைக்கும். 

எதை என்று நிரூபிக்க இதனால்.. பதில் இங்கு உயிர் இதற்கு தீர்வு.. தேடி அலையுங்கள்.

இதை என்று அறிவித்த நிலையில் பின்.. தெரிவித்த நிலையில் தெரிந்து.. பொருள்பட எங்களுடைய ஆசிகள்.
பரிபூரணம். 

ஒவ்வொருவரிடத்திலும் பூதங்கள் ஒளிந்துள்ளது 
யான் கண்டேன். 

அறிந்தும் இவை தன் உணர ஆனாலும்.... இவை எவ்வாறு பின் நிச்சயம்... பூதம் என்பது என்றால்.. மாயையே!!
மாயையை நினைத்துக் கொண்டு.

மண் பொன் பொருள். 
பெண். 

இதை இவ் பூதத்தை முதலில் தூக்கி எறிய வேண்டும். 
அறிந்தும் இதை தன் நினைத்தார் போல் நிச்சயம் அறிந்தும் எவை என்று அறிய..

ஆனாலும் இவ் பூதம் கலியுகத்தில் தானாகவே வந்து நிச்சயம் ஏறிக்கொள்ளும்  ஒவ்வொருவனிடத்திலும் கூட.

அதை அறிந்து இறையருள்கள் பலமாக.. சேர்த்திருப்பார்கள் அறிந்தும்... இவை என்று புரியாமல் இருக்க...

ஆனால் கலியுகத்தில் இவ் பூதம்.. பின் நிச்சயம்.. இவை என்று அறியாத சில.. மன மாற்றங்கள் !!

பின் 

(அவர்களுக்கு வாழ்க்கை)
பின் நல்லதாகவே... போய்க்கொண்டிருக்கும் 

(ஆனால் கலிபுருஷன் வரும் பொழுது பிரச்சனைகள் குழப்பங்கள்)

(பரிபூரணமாக பக்தி செலுத்தி இறையருளை பெற்றுக்கொண்டு வாழ்க்கைப் பாதை நன்றாக நடந்து கொண்டிருக்கும் அப்போது கலியின் வினையால் மாய பூதங்கள்)

ஆனால் அவ் பூதம் நிச்சயம் இவனை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்று. 

ஏனென்றால் கலியுகத்தில் கெடுதல் நடக்க வேண்டும் என்ற விதி இருக்கின்ற பொழுது... ஏறிவிடும். 

இதற்கு என்ன செய்வீர்கள் நீங்கள்??

இதனால்தான்.. எங்கள் பாதை நிச்சயம் பின்.. அவை தன்.. வேண்டும்!! அவை தன் சாகடிக்க வேண்டும்....

(உங்களை) சாகடிப்பதையே சாகடிக்க வேண்டும்.

அறிந்தும் உண்மைதனை புரிந்தும் இதனால் எத்தனை?? எத்தனை?? பிறவிகளில் கூட... எதை என்று!!

ஆனாலும் உண்மைதனை கூட புரியும் அளவிற்கும் கூட சந்தர்ப்பங்கள்... இன்னும் உங்களுக்கு வருகின்ற பொழுது... சித்தர்களும் வாக்குகள் செப்புகின்ற பொழுது !!

இவ்வாறாக நிச்சயம் அறிந்தும் புரிந்தும் இன்னும் ஞானங்கள் ஏற்படும். 

இவை அறிந்து புரிந்து இதனால் அறிந்தும் புரிந்தும் தெளிந்தும் பெற்றும் உண்மைதனை உணர்ந்தும்.... பல கோடிகளாக குவிக்கப்பட்டு இருக்கும் பாவத்தை ஒழித்தும்.. மீண்டு நிச்சயம் இவை புரிந்து.. கீழ்நோக்கி விட்டு அறிந்தும்.. அதாவது எதை என்று.. எவை புரிய.. நிச்சயம் கீழ்நோக்கி பின் அமுக்கி... புண்ணியத்தை மேல் நோக்கினால் மட்டுமே..

உண்டு பின் உயர்வுகள்... பின் மனக்குழப்பங்களும் போய்விடும்...

அதை சித்தர்கள் செய்வார்கள் வரும் காலத்தில். 

இன்னும் மாயைகள் ஒளிந்து இருக்கின்றது 

அதனை நிச்சயம் சித்தர்கள் அடித்து நொறுக்குகின்ற பொழுது உங்களுக்கு பின் மனக்குழப்பங்கள் வரும். 

ஆனாலும் நிச்சயம் நில்லுங்கள் அழகாகவே. 

ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு மாயை.

கண்களில் பார்த்தால் பின் பெண் என்கின்ற மாயை.

தலையில் பார்த்தால் அறிந்தும் பணம் என்ற மாயை. 

அறிந்தும் வயிற்றில் பார்த்தால்.. பின் நிலம் என்ற மாயை. 

இன்னும் இன்னும் அறிந்தும் பின் முதுகில் பார்த்தால் இன்னும் அதாவது பின் பொழிய வேண்டும் ஸ்வர்ணங்கள்..(தங்க மழை) என்ற மாயை. 

இன்னும் இன்னும் எங்கெங்கு.. இதை இதற்கெல்லாம் பின் எங்கு? ஆசைபட்டு எதை என்று செல்கின்றீர்களோ???

அங்கெல்லாம் பலமாக.. அதாவது எதை என்று.. புரிந்து கொள்ள !!!

எங்கு ? தலையில் சொன்னேனே!!! (பணத்தாசை) அதற்கு... முதலில் ஆசைப்பட்டாலே... எதையும் உணர முடியாது.

இவையெல்லாம் பின் எப்படி விளக்க வேண்டும்??... என்பவை எல்லாம்!!

கண்.. அதாவது தலை இன்னும்.. அறிந்தும் இவையெல்லாம் நிச்சயம்.. செப்புகின்ற பொழுது.. அப்பொழுது உங்களுக்கு தெளிவுகள் கிடைக்கும். 
கிடைக்குமடா குழந்தைகளா...

தெரியாமல் செய்கின்றீர்கள் அல்லவா!!

யான் தெரிந்து சொல்கின்றேன்


இவையென்று பின் ஒவ்வொன்றாக செப்பி செப்பி... ஆனாலும் அறிந்தும் கூட..

இதை இவ்வாறாகவே இவ் அழுக்குகள் இருந்தால்... நிச்சயம் மன குழப்பங்கள் ஆகவே... வாழ்க்கையில் விரக்தி தான் ஏற்படும். 

அனைத்தும் மனிதனுடைய பொறுப்புகள் தான் இது.

நீங்களும் சொல்லலாம் இறைவன் படைத்தான் அல்லவா.. என்று 

ஆனால் இறைவன் அழகாகவே. (படைத்தான்)

அதாவது நிச்சயம் இவையெல்லாம்.. தானாகவே..

ஆனாலும் இன்னும் உங்களுக்கு விளக்கங்கள் போதவில்லை... இன்னும் விளக்கங்கள் தருகின்ற பொழுது.. அறிவீர்களாக நீங்கள் !!

இன்னும் அதாவது நீங்கள் உணர்ந்துள்ளீர்கள்... இன்னும் பல வகையான வாக்குகள் பின் வருகின்ற பொழுது தான் உண்மை நிலை தெரியும்.


இல்லையென்றால் நிச்சயம் மீண்டும் மீண்டும்... பின் வந்து வந்து உங்கள் உடம்பில் மாயைகள் இருக்கின்ற பொழுது மீண்டும் சந்தேகம்தான்... இறைவன் மீதும் கூட. 

அறிந்தும் இவை என்று புரிய இதனால்.. சனீஸ்வரன் உங்களை பக்குவம்.. அடைய வைத்து நிச்சயம் ஏற்றங்கள் பல பல. 

எங்களால் கொடுக்க முடியாததா என்ன???

ஆனாலும் பின் பக்குவங்கள் வேண்டுமடா.

அறிந்தும் சிறு குழந்தைகள் போல இப்பொழுதும்... ஏதாவது குழப்பிக் கொண்டே வாழ்ந்து வருகின்றீர்கள். 

ஏன்? எதற்கு ? என்று சொல்லி அறிந்தும் அகத்தியன் பலவகையிலும் கூட..

சந்திரன் பின் நிச்சயம் தன் கோடிலிருந்து..(சுற்றுவட்ட பாதையில் இருந்து) நீங்குகின்றது... இதனால் அனைவருக்குமே.. குழப்பங்கள் தான் உலகத்தில்.. அனைவருக்குமே...

(சந்திரனுடைய நிலைமை குறித்து குருநாதர் அகத்தியர் பெருமான் ஏற்கனவே வாக்குகளில் உரைத்தெடுக்கின்றார்.

சித்தன் அருள் - 1642 - அன்புடன் அகத்தியர் - மீர் காட் கங்கை கரை. காக்கும் சிவன் காசி. இவ் வாக்கினை மீண்டும் படிக்கும் பொழுது மேலும் புரியும்.

இதனால் அப்பனே அறிந்தும் அறிந்தும் அவை மட்டுமில்லாமல் சந்திரனின் துகள்கள் அப்பனே அறிந்தும் கூட எவை என்றும் அறிய அறிய பின் சாதாரணமாகவே அப்பனே அறிந்தும் கூட பின்... அதனுள்ளே ஒரு கோள் அப்பனே சந்திரனை தாக்கி அப்பனே ஆனாலும் அப்பனே அதிலுள்ள துகள்கள் அப்பனே பின் பரவி விட்டன என்பேன் அப்பனே 

அதாவது அப்பனே மனிதனை தாக்கவே!!! அப்பனே இன்னும் இன்னும் சிறிது தான் தாக்கிக் கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே 

அதற்கே!!!! இவ்வளவு மனக்குழப்பங்கள் என்பேன் அப்பனே!!! அதாவது கஷ்டங்கள் என்பேன் அப்பனே 

ஆனாலும் இன்னும் அவை தன் (சந்திரனின் துகள்கள்) உதிர்ந்து விட்டால் அப்பனே மனிதன் பைத்தியமாக போய்விடுவான் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே அனைவருமே பைத்தியக்காரனாக ஆகிவிடுவார்கள் என்பேன் அப்பனே)

சந்திரனுக்கு இவ்வாறாக போக்குவதற்கு... அழகாக பின்... வெள்ளை தன்னில் கூட அறிந்தும்... சரியாக நிச்சயம் பின்... அங்கங்கு பல வகையிலும் கூட.. உணவு பண்டங்களை இட்டு அதாவது இனிப்பு பண்டங்களை இட்டு... சரியாகவே சந்திரனின் பின் மந்திரங்களை ஜெபிக்க ஜெபிக்க நிச்சயம்... இவையெல்லாம் அதாவது குழப்பங்கள் எல்லாம்... சிறுக சிறுக போகுமடா. 

உட்காருவதும் நிச்சயம் பின்  அவ் வெள்ளையே!! (துணி)

அடியவர் ஒருவர் பிருகு மகரிஷியிடம் சந்திரனுக்கு நிறைய காயத்ரி மந்திரங்கள் உள்ளன அதில் எதை கூறி ஜெபம் செய்வது? என்று கேட்டதற்கு

அறிந்தும் சந்திரனுக்கு உரியது எவையோ அவை.. அனைத்துமே பொருந்தும்.

(அதாவது சந்திரனுக்குரிய காயத்ரி மந்திரங்கள் அனைத்தும் அவரைச் சாரும் அனைத்தும் பொருந்தும்.. என பிருகு மகரிஷி கூறி இருக்கின்றார்.

(சந்திர காயத்ரி மந்திரம்

ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்

ஓம் க்ஷரபுத்ராய வித்மஹே அமிர்தாய தீமஹி தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்

அம்ருதேசாய வித்மஹே ராத்ரிஞ்சராய தீமஹி தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்

ஓம் சுதாகராய வித்மஹே மஹாஓஷதீஸாய தீமஹி தன்னோ: சோமஹ் ப்ரசோதயாத்

ஓம் ஆத்ரேயாய வித்மஹே தண்டஹஸ்தாய தீமஹி தன்னோ சந்திரஹ் ப்ரசோதயாத்

ஓம் சங்கஹஸ்தாய வித்மஹே நிதீச்வராய தீமஹி தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்)

அறிந்தும் இவை தன் உணர்ந்தும் இதனால்.. நன்மைகள் பெருகும். 

இவை தன் உணர்ந்து அறிந்து... இவை தன் உணராத வகையிலும் கூட இருந்தாலும்... உணர வைத்து உணர வைத்து. 

இதனால் நாள்தோறும் சிறிது நேரங்களை.. நிச்சயம் மயமாக்கி அறிந்தும்... 

(அனுதினமும் நேரம் ஒதுக்கி)

இவை என்று அறிய.. விநாயக பெருமானுக்கு நன்றாக பின்... பிடித்த அதாவது.. அருந்துவது அவை தன் நிச்சயம் பின் நன் நீராகவே.. நிச்சயம் பின் நீங்களும் அருந்தி வாருங்கள்... நிச்சயம் ஞானங்கள் அதிலிருந்தே கிடைக்கும்.

(அருகம்புல் சாறு) 

மறைமுகமாக (அருகம்புல்) இவை தன் கேதுவின் பின் நிச்சயம்.. அரசன் இதுவே. 

அறிந்தும் இவை தன் அறிய அனைவருக்குமே... நிச்சயம் கேதுவானவன் அதிக இப்பொழுது உச்சம். 

இன்னொன்றும் சொல்கின்றேன் அப்பொழுது... நீங்கள் வைத்துள்ள அதாவது... இன்னும் கூட அழகாகவே பின்... சொன்னேனே வெள்ளை தன்னில் கூட அழகாக... அதில் தன்னில் கூட பின் மஞ்சளை பின் சரியான மஞ்சளை இட்டு அதை தன்... பிள்ளையோனாகவே எண்ணி...(மஞ்சளில் பிள்ளையார் பிடித்து).. அவனுக்கும் பல அறிந்தும் பின்.. நிச்சயம் மந்திரங்கள் ஓதி... அதில் இருக்கும் சிறிதளவு கீறி... அறிந்தும் இதை தன் நீரில்... பின் துளசியுடன்.. வில்வத்துடன் சேர்க்க.. சேர்த்து அறிந்து வர நலமாகும் இவைதன் பிரச்சனைகள். 

(இதனுடன் சந்திரனுடைய காயத்ரி மந்திரங்களை முடிந்த வரை குறைந்தபட்சம் 108 முறையாவது வெள்ளைத் துணியில் அமர்ந்து தியானம் போல சந்திர காயத்ரி  ஜெபம் செய்ய வேண்டும்)

(கேதுவின் அரசனான அருகம்புல் சாறை அருந்தி வரவேண்டும்)

(வெள்ளைத் துணியில் வீட்டில் பூஜையறையில் இருக்கும் பிள்ளையாரையும் வைத்து... தனியாக மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பிள்ளையார் மந்திரங்கள் விநாயகர் அகவல் ஓதி அதன் பிறகு அந்த மஞ்சள் பிள்ளையாரில் இருந்து சிறிதளவு மஞ்சளை எடுத்து நீரில் வில்வத்துடன் துளசியுடன் கலந்து குடித்து வரவேண்டும்)

சித்தன் அருள் 1947 காசியில் குருநாதர் அகத்தியர் பெருமான்..... இதயத்தில் நடுவில் ஒரு துகள் உள்ளது அதை எரிய வைக்க வேண்டும் அதை எரிய வைத்து விட்டால் மனிதர்களுக்கு துன்பம் வராது நோய்களும் வராது என்று.... குருநாதர் கூறியிருக்கின்றார் 

இறைவனுக்கு ஏன் விளக்கு ஏற்றுகின்றோம் தீபங்கள் ஏன் ஏற்ற சொல்கின்றோம் என்றால் உங்கள் உடம்பில் இப்படித்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று அர்த்தம் என்று மேலும் மனிதர்கள் நம் உடம்பிற்குள் தீபம் ஏற்ற வேண்டும் என்பதை பற்றி குருநாதர் கூறி இருக்கின்றார் அந்த வாக்கினை மேலும் மீண்டும் படிக்கும் பொழுது உணர்ந்து கொள்ள முடியும்)

இதைத் தன் உணர நிச்சயம்... உங்கள் மனதில் பின் எப்படி.. விளக்கு அழகாக எரிய வைப்பீர்கள் என்பதையெல்லாம்.. சித்தர்கள் செப்புவார்கள்.உங்களுக்கு!!!

தயாரித்து விட்டான் அகத்தியன். 

ஆனால்.. அதை பின் நிச்சயம்.. பின் நெருப்பு ஊட்டுகின்ற பொழுது மாயை..  வந்து அனைத்திலும் தடுக்கின்றதல்லவா!!

அவை புகுத்துபவன்... கலியவன். 

(கலி புருஷன்)

அதை விலக்குவது யாங்களே!!!

நிச்சயம் இக்கலி யுகத்தில் கலியவன் சரியாகவே.. புரிந்து வைத்திருக்கின்றான். 

மாயையை மனிதனுக்கு இட்டால் பின் நிச்சயம்.. அதை வெல்ல முடியாது...

ஏனென்றால் கலியனை வெல்லக் கூடாது என்று!!

(கலிபுருஷன் யான் தான் இங்கு ராஜா மனிதர்களுக்கு ஆசைகள் என மாயையை கொடுத்து விட்டால் மனிதர்களால் தன்னை வெல்ல முடியாது என்று )

நிச்சயம் அறிந்தும் இதை கூட நிச்சயம் கருணை வடிவான... ஈசனே... இவந்தன் தவத்திற்கு.. கொடுத்து விட்டான். 

(கலிபுருஷன் தவம் இருந்து ஈசனிடம் வரம் வாங்கி விட்டார் ஈசனும் கருணையோடு கலி புருஷனுக்கு வரம் தந்து விட்டார் ஏனென்றால் இதைப் பற்றி ஏற்கனவே குருநாதர் சொல்லி இருக்கின்றார் கலியுகத்தில் கலியின் ஆட்டம் தான் அதிகம் ஒவ்வொரு யுகத்திற்கும் ஒவ்வொரு சக்தி அந்த யுகத்தினை இயக்கும் கலியுகத்தில் கலியின் சக்தி அதாவது மாயையின் சக்தி அனைவரையும் இயக்குகின்றது)

ஈசனும் நினைத்துக் கொண்டிருக்கின்றான்..

சற்றுப் பொறுத்திருந்தால் அனைத்தும் விடிவெள்ளியாகும்.

அறிந்தும் இதனால் தான் இன்னும் பலமாக அதாவது நீங்கள் கேள்விகளை நிச்சயம் உங்கள்.. மனதிற்குள்ளே வையுங்கள்!!

நிச்சயம் அனைத்தும்.. ஒவ்வொன்றாக ஒவ்வொன்றாக (வாக்குகளாக) வருகின்ற பொழுது.. புரியும் அனைத்தும். 

குற்றங்கள் இல்லை!!

அழகாக யான் சொல்லியதை எடுத்துக்காட்டுங்வ(பிருகு மகரிஷி சொன்னதை அனைவரும் செய்ய வேண்டும்

நிச்சயம் சித்தர்கள் அடுத்தடுத்த வாக்குகள் தெளிந்து புரிந்து வைப்பார்கள். 

அறிந்தும் புண்ணியங்கள் தேடிக் கொள்ளுங்கள்!! இன்னும்.. நிச்சயம் மீதி அறிந்தும்.. அறிந்தும் எவை என்று கூற நினைத்துக் கொண்டே இருங்கள்...
அம்மையை அறிந்தும் வடிவமாக !!

(பார்வதி அன்னையை நினைத்துக் கொண்டு புண்ணியம் செய்து கொண்டே இருங்கள்)

பின் இவ்வாறாகவே... சில புண்ணியங்கள் செய்தால் நிச்சயம்.. பின் தானாகவே சித்தர்கள் வந்து வாக்குகள்.. செப்புவார்கள்..

இதை சரியாகவே... புண்ணியங்கள்.. காலங்கள் புண்ணியங்கள்  சம்பாதிக்கும் நேரம் இது.

அழகாக எம்முடைய ஆசிகள்.. இன்னும் வாக்குகள் பரப்புகின்ற பொழுது புரியும்.

இவை என்று புரிய இதை என்று அறிய நிச்சயம் எவை என்று அறிய.. எவ் நேரம் என்றெல்லாம் நிச்சயம் யாங்கள் .... இல்லை.

(எங்களுக்கு காலம் நேரம் சூழ்நிலை எதுவும் கிடையாது யாங்கள் நினைத்த நேரத்தில் வந்து வாக்குகள் செப்புவோம்)

அடியவருடைய கேள்விக்கு பிருகு மகரிஷி உரைத்த வாக்கு

குருவே கலிபுருஷனுக்கு அவருடைய பக்தி தவத்தின் வலிமையாக ஈசன் வரம் தந்து விட்டார்.....

பக்தர்களாகிய நாங்களும் பக்தியை செலுத்திக் கொண்டே இருக்கின்றோம் அனைவருடைய வாழ்க்கையும் எப்பொழுது மாறும்????

பிருகு மகரிஷி.

அறிந்தும் எவை என்று புரிய... எவை மாற வேண்டும்???

அனைத்தும் மாற்றம் அடைய செய்து விட்டான் அகத்தியனே!!

மாற வேண்டும் மாற வேண்டும் என்று இப்படியே இருந்தால்.. வாயில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும்..

மாறிவிட்டது என்று சொல்லுங்கள் அனைத்தும் மாறும்!!

மறந்துவிடாதீர்கள் எங்கள் பின்னே தான் வந்து கொண்டே இருக்கின்றீர்கள்... உங்களுக்கே இப்படி என்றால்????

மற்றவர்களை எண்ணிப் பாருங்கள்!!!

(சித்தர்கள் வழியில் செல்பவர்களுக்கு இவ்வளவு கஷ்டம் என்றால் பக்தியை சரியாக கடைப்பிடிக்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுடைய நிலைமை எப்படி இருக்கும் என்று நீங்களே நினைத்துக் கொள்ளுங்கள்)

அறிந்தும் நீங்களும் சொல்லலாம்!!

உங்கள் பின்னால் வராதவர்கள் எல்லாம்..(சித்தர்களைப் பின்பற்றி வராதவர்கள்) நன்றாகத்தான் இருக்கின்றார்கள் என்று...

ஆனால் அவர்களுக்கு வரப்போவது..?? என்னவென்று??? நிச்சயம் யாங்களே உணர்வோம்.

இவை என்று அறிந்து புரிந்துகொண்டு நடக்க நன்று!!!

அடியவர்... குருவே  இதை புரிந்து கொள்வதற்கு புத்தியும் அறிவையும் தாருங்கள்!!!

எதை இதை என்று யாம் அறிவோம்!! இதை நீங்கள் கேட்பீர்கள் என்று...

யாமே முன் உரைத்தோமே... சந்திரன் நிலையை பற்றி..

இதை ஏன் உங்கள் மனதிற்கு படவில்லை????

அடியவர் 

குருவே மன குழப்பங்கள் அதிகமானதால் புரிந்து கொள்ளும் சக்திகள் எங்களுக்கு குறைவு சக்தி வேண்டும்!! புத்தி வேண்டும்.

இதை சொல்லவே!!! இதை தெரிவித்துக் கொண்டே வருகின்றோமே!!!

(ஒவ்வொன்றாக உங்களுக்கு எதை எப்படி செய்ய வேண்டும் என்பதை வாக்குகளில் தெரிவித்துக் கொண்டே இருக்கின்றோமே)

அடியவர்  குருவே எவ்வளவு வணங்கினாலும் பக்தியை நாங்கள் செலுத்தினாலும் மனம் குழப்பங்கள் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது

பிருகு மகரிஷி:

அறிந்தும் இப்படித்தான்.. சித்தன் நிலை பைத்திய நிலையே.... ஆனாலும் அறிந்து உண்மை நிலையை தெரிந்து கொண்டால்.. மட்டுமே!!

(உண்மை பொருளை கண்டறிய வேண்டும்)

முதலில் இருந்தே எடுத்து வந்தேன்!! நீங்களும் முதலில் இருந்தே வருகின்றீர்களா என்ன????

அனைத்து சித்தர்களும் வெவ்வேறு கருத்துகளாக (வாக்குகளாக) வருகின்ற பொழுது... அனைத்திலும் கடைசியில் பார்த்தால் ஒன்றே!!!


ஆனாலும் நீங்கள் தான் குழப்பிக் கொள்வீர்கள்.. பின் அங்கு அப்படி இங்கு இப்படி... எங்கு ஏது எவை என்று.. அறிய!!!

(அனைத்து சித்தர்களின் வாக்குகளும் ஒரே கருத்தை ஒரே உபதேசத்தை வலியுறுத்தும்)

குழப்பங்கள் அறிந்தும் புரிந்தும் அறிய... சரியான வழியிலே நிச்சயம் அகத்தியன் சொல்லியிருந்தாலும்.. அதைக் கூட தட்டிக் கழிக்கும்... பாவங்கள்!!

(குருநாதர் அகத்தியப் பெருமான் வழிமுறைகளை சொன்னாலும் அதை புரிந்து கொள்வதற்கும் செய்வதற்கும் தடுக்க பார்க்கும் மனிதருடைய பாவங்கள்) 

அடியவர் குருவே இதிலிருந்து மீள்வதற்கு சக்தியை கொடுங்கள். 

பிருகு மகரிஷி

அப்பப்பா!!!!!! அறிந்தும் அனைத்தும் தெரிவித்து விட்டேன்!!

இதை எவை என்று அறிவிக்க!!! நிச்சயம்.

உங்கள் பாதை ஏன்? எதற்கு???.. எதை .. எவற்றிற்காக???வந்தீர்கள் ??? இதையெல்லாம் தெரிந்து கொண்டால் நிச்சயம்... இவையெல்லாம் கேட்கவே மாட்டீர்கள்.. தயங்குவீர்கள். 

அறிந்தும் இதனால் இதை அறிந்து தெளிவு பெற இன்னும் மாற்றங்கள்.. நடந்த வண்ணம் !!

அறிந்தும்... எப்படியும் எங்கள் ஆசிகளோடும் உங்களை காக்குகின்றோம் அறிந்தும். 

இன்னும் தத்துவங்கள் என்னனென்ன?? ஏது?? என்று... சித்தர்கள் பின் வாக்குகள் ஈகின்ற பொழுது.. அழகாக புரியும்... புரியும்படி அதை நடத்திக் கொண்டாலே... போதும் பின் குழப்பங்கள். 

குழப்பங்கள் குழப்பங்கள் பின் நீண்டு கொண்டே போனால்....அவ் குழப்பங்களே உங்களை கொன்றுவிடும்.

அறிந்தும் எதை என்று புரிந்தும்

நிச்சயம் பின் அனைத்திற்கும்... நல்லதே நல்லதே என்று சொல்லிக் கொண்டு போனாலே.... நல்லது நடக்கும் என்றெல்லாம் நிச்சயம்.

(நடப்பதெல்லாம் நல்லதற்கே என்று)

பாவத்தின் சம்பளம் என்பது குழப்பங்களே!!

அதனால் நிச்சயம் இன்னும் இன்னும் பின் இறைவன் கொடுத்திருக்கின்றான்... அதை வைத்து வாழ்ந்து வருவோம் என்று. 

(மனிதர்கள் தங்களுக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கையை இறைவன் கொடுத்த வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டு பேராசைப்படாமல் அனைத்தும் இறைவனுடைய செயல் என்று நடக்க வேண்டும் இப்படிப்பட்ட எண்ணத்தில் இருந்தாலே நிச்சயம் வெற்றிகள் உண்டு என்று எண்ணிக் கொள்ள வேண்டும் இதனால் புண்ணியங்களும் ஏற்படும்)

நிச்சயம் வெற்றி உண்டு !!என்று எண்ணிக் கொண்டு சென்றாலே... புண்ணியம் சேர்ந்து கொண்டே இருக்கும்.

பாவம் செய்வதும்  நிச்சயம் பின் புண்ணியம் செய்வதும்... நிச்சயம் உங்களிடத்திலே..

சொல்லி அறிந்தேன்!!

என் செல்ல குழந்தை லட்சுமி தேவியின் அருளும் பரிபூரணமாக லட்சுமி தேவியின் இன்னும் பின் பரிபூரணமாக ஆசிகள் கிடைக்கும் பொழுது வந்து கொண்டே இருக்கும் சென்று கொண்டே இருக்கும் .. எதை என்று புரிய!!!

 (செல்வம் தன லாபம் பணம்)

அவ்வாறாக வந்து கொண்டே சென்று கொண்டே இருந்தால் நிச்சயம் பின் உங்களை எப்பொழுதும் பின் பாவம் அண்டாது!!!

 புண்ணியமே அண்டி கொண்டிருக்கும்.. நிச்சயம். பின் எவை என்று கூற

(பணங்கள்) பின் வந்து கொண்டே அதை சேர்த்துக் கொண்டே நிச்சயம் தன்னில் கூட. இருந்தால். நிச்சயம் எவ்வாறெல்லாம் உண்மைகள் என்றெல்லாம் .. அவை தன் ஒரு பூரணமாக நிச்சயம் பரிபூரணமாக நிச்சயம் ஒரு நாள்
நிச்சயம் பின் மருத்துவ செலவிற்காக இடவேண்டும்.. நிச்சயம் என்பதையெல்லாம் தெளிவுபடுத்தி நிச்சயம் பின் சித்தர்கள் சொல்லி சொல்லி சொல்லி சொல்லி!!!


(தனலட்சுமி என் அருளால் அனைவருக்கும் பண வரவு வரும் பொழுது பணம் வரும் போகும் அதை சேர்த்து வைத்துக் கொள்ளக் கூடாது கடைசியாக பெரிய மருத்துவச் செலவிற்கு வழி வகுத்து விடும்.. பணங்கள் வரும்பொழுது நேர்மையாக தேவைக்கு பயன்படுத்திக் கொண்டு தான தர்மங்கள் செய்து புண்ணியங்களை சம்பாதித்து வைத்துக் கொள்ள வேண்டும் அப்பொழுதுதான் தனலட்சுமி அருள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்)


ஏது எதை என்று புரிந்தும் உண்மை நிலையை அறிந்தும் நிச்சயம் பின் எவ்வாறு என்பதையெல்லாம் ஏன் உங்களுக்கு? செப்ப வந்தேன் என்பதையெல்லாம் நீங்கள் பிள்ளைகளே!!! அறிந்தும்!!!

இதனால் நிச்சயம் யாங்கள்... பாதுகாப்போம்!!!

ஆனாலும் அனுபவித்து... (தீர்க்க வேண்டும்) சித்தர் வழியில் வருபவர்களுக்கு அனுபவித்து தீர்க்க வேண்டும் ஏனென்றால் எவை பின் எப்பொழுது அவை சாபங்கள்... மீண்டும் வரக்கூடாது.
என்பதற்கிணங்க... அனுபவித்தே தீர்க்க வேண்டும்.

ஆனாலும் எங்கள் துணை !! அதை கடப்பதற்கு உங்களுக்கு தெரியாமலே!!! ஏதோ சில மனக்குழப்பங்களாகவே போய்விடும்.

நிச்சயம் தன்னில் கூட அவ்வாறாக இல்லாவிடில் நிச்சயம் ... எவ்வாறெல்லாம்?? பின் கஷ்டங்கள் பட வேண்டும் என்பதையெல்லாம் நீங்கள் ... நிச்சயம் பின் கலியுகத்தில்.. தெரிந்ததே.... தெரிந்த விஷயமே!!!!

இவ்வாறெல்லாம் நடப்பது.. நன்றன்று பின் பிறப்பது பிறப்பென்று நிச்சயம் பின் வந்தது வந்ததென்று... எவை என்றெல்லாம் நிச்சயம் பின் ... வகுப்பது பின் கழிப்பது.. பின் கூட்டுவது பின் பெருக்குவது.. எதை என்று எதை தீர்மானிப்பது?? என்றெல்லாம் பின் உடம்பிற்குள்ளே அனைத்தும் இருக்கின்றது..

ஒவ்வொரு நேரத்திலும் கூட்டுவது கழிப்பது பின் பெருக்குவது எதை என்றெல்லாம் நிச்சயம் அவையெல்லாம்.. நிச்சயம் இயங்குகின்ற பொழுது சரியாகவே நிச்சயம் உங்களுக்குள்ளே ஒளி தோன்றும்!!!

அவை தன் பரிசுத்தமான ஒவ்வொன்றாக எடுத்துரைக்கின்றேன் பிள்ளைகளே

பிள்ளைகளே நன்கு ஆராய்ந்து இதை உண்மைதனை பின் புரிந்து கொண்டு நிச்சயம் தன்னில் கூட வழி நடந்தால் நிச்சயம் அப்பொழுது கிட்டும் எதை என்று கூற சில யோகங்கள்...

ஆனாலும் எப்பொழுதும் எவை என்று கூற இன்னும் சித்தர்களை வணங்கி வணங்கி .. இப்பொழுது இவ்வாறாகவே குழப்பமாகி போய்க் கொண்டிருக்கின்றது... வாழ்க்கையின் தத்துவத்தை கூட உணராமல் .. நிச்சயம் இவ்வாறு என்பதையெல்லாம் .. புரியாமல் நிச்சயம் வீழ்ந்து நிச்சயம் தாழ்ந்து தாழ்ந்து நிச்சய நிச்சயம் மீண்டும் குழப்பங்களாக ... எவ்வாறு வாழ்வது??? எதை என்று தீர்மானித்து!!...

தீர்மானித்தாலும் அவை பின் செயல்படவில்லையே.. என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட.

இதனையென்று நிச்சயம் தன்னில் கூட மீண்டும் அவ்வாறாக இவ்வாறாக..

எதை என்று கூறஇவ்வாறு போகலாமா பின் அவ்வாறு நடக்குமா..

என்பதையெல்லாம் பின் சிந்தித்து செயலாற்றுவதற்கு வாழ்க்கையில் பல தொல்லைகள் வந்து விடுகின்றது..

நிச்சயம் அத் தொல்லைகளை எவ்வாறு நீக்குவது??
என்று தெரியாமல் மீண்டும் எதை என்று அறிய அறிய பின் மீண்டும் குழப்பங்கள்... தெரிந்தும் தெரியாமல் இருந்தும் அறிந்தும் எவை என்று புரிந்தும் கூட நிலையில் இருந்தாலும் மீண்டும்.. எதை என்று கூற.
ஆனாலும் இவை தன் நன்கு உணர்ந்து கொண்டார்கள் சித்தர்கள்.

அதனால் அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய உண்மை நிலையை எடுத்துரைக்க பின் ஆளில்லையே.. ஆள் இல்லையே..

அதனால் அறிந்தும் புரிந்தும் எதை என்று அறிய உண்மை நிலையை எடுத்துரைக்க பின் ஆளில்லையே.. ஆள் இல்லையே..

. எதை என்று துன்புறுத்த கலியவன் முயற்சி செய்து கொண்டே இருக்க.. நிச்சயம் தன்னில் கூட அவை தன் பின் நீக்க நிச்சயம் பல வகையிலும் உங்களுக்கு பின் வாய்ப்பாடாகவே ( வாக்கில் பரிகாரம்) நிச்சயம் தன்னில் இதை என்று கூற இப்பொழுது... சொல்லிவிட்டேன்.

அதை சரியாகவே தீர்மானித்து நிச்சயம்.. அப்பனே அறிந்தும் இவை என்று புரிந்தும் கூட நிச்சயம் தன்னில் கூட பின்.. எதை என்று அறிய அறிய

அப்பனே என்றெல்லாம் நிச்சயம் அகத்தியன் பின் பரிபூரணமாக ஆசிகள்...

பரிபூரணமாக ஆசிகள்... பின் செல்ல குழந்தைகள்... எப்படி வாழப் போகின்றீர்கள்??? என்பதையெல்லாம்... செல்லமாகவே நிச்சயம் அப்பனே அப்பனே.. என்றெல்லாம் நிச்சயம்!!!

ஆனாலும் ஏன் எதற்கு பின் செல்லமாக ???... அப்பனே வந்து விட்டீர்களே நிச்சயம்.. கர்மா உலகத்தில் நிச்சயம் தன்னில் கூட...

எவ்வாறு அனுபவிக்க போகின்றீர்கள்?? நீங்கள் பாவங்களை... என்றெல்லாம்!!!

 அகத்தியன் இதனால் அப்பனே அப்பனே.. என்றெல்லாம் பின் மறுபடியும்.. மறுபடியும்...

(குருநாதர் அகத்திய பெருமான் கருணையோடு ஒவ்வொரு வாக்கிலும் அப்பனே அப்பனே அப்பனே அப்பனே அம்மையே அம்மையே தாயே என்றெல்லாம்  சொல்வதன் மகத்துவம் நம்மீது குருநாதருக்கு இருக்கும் பாசம்)


இதை உணர்ந்து கொள்ள என்றெல்லாம் நிச்சயம் சொல்லிக் கொடுத்து சொல்லிக் கொடுத்து. குழந்தைகளுக்கு..

ஆனாலும் மீண்டும் பின் எவ்வளவு சொல்லிக் கொடுத்தாலும்.. செய்வது பின் தவறே அறிந்தும் புரிந்தும்!!

ஆனாலும் அத் தவறையும் கூட திருத்தி திருத்தி... உங்களை மேற்கொண்டு நிச்சயம் குறிக்கோளாக... அழைத்துச் சென்று நல்வழி பாதையிலே இவை தன் நிச்சயம் பின்... அகத்தியன் செய்வான்.

எம்முடைய ஆசிகள்.. நிச்சயம் கூறுகின்றேன் இன்னும் வாக்குகள்... மறு வாக்குகளில் கூட...

ஆசிகள் ஆசிகள் குழந்தைகளே!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday, 2 October 2025

சித்தன் அருள் - 1947 - அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு!




15/6/2025 அன்று காசியில் குருநாதர் அடியவர்களுக்கு உரைத்த பொதுவான உபதேசங்கள். 

அப்பனே இதனால் அப்பனே பின் அலைந்து திரிந்து அப்பனே கஷ்டங்கள் பட்டால் தான் அப்பனே எங்கள் அருகிலே வர முடியும்!!

அப்பனே எங்கள் அருகில் வந்து விட்டால் அப்பனே... துன்பம் போல் அதாவது துன்பம் இருப்பது போல் இருக்கும் அப்பா 

ஆனால் அப்பனே அவை அப்படியே எடுத்து விடுவோம் என்போம் அப்பனே 

அப்பனே அடுத்த வினாடியே மாற்றி விடுவோம் அப்பனே மனதை கூட. 

அப்பனே முதலில் மனது தான்.. இங்கு நிச்சயம் தன்னில் கூட அப்பனே... பெரிய அப்பனே நிச்சயம் அப்பனே.. பின் இழப்பப்பா. 

அதை முதலில் யாங்கள் மாற்றுவோம். 

அப்பனே மனது நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன்... அனைத்தும் இறைவன் அருளால் தான்.. என்று அப்பனே நீங்கள் சென்று கொண்டே இருங்கள் என்பேன் அப்பனே...யான் பார்த்துக்கொள்கின்றேன். 

நிச்சயம் தன்னில் கூட அப்பனே இதனால் அப்பனே எப்பொழுது இவை வந்து விடுகின்றதோ!???
அப்பொழுதே அப்பனே நீங்கள்.. பின் பக்குவத்திற்கு வந்து விட்டீர்கள்.. என்று அர்த்தம்... அதாவது மனிதன் பக்குவத்திற்கு வந்து விட்டான் என்று அர்த்தம். 

ஆனால் இப்பொழுது இல்லையே அனைவருமே. 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனால் அப்பனே இறைவன் படைத்தான் என்பேன் அப்பனே மனிதனை..

அப்பனே அவனுக்கு எப்படி ஏது கொண்டு போக முடியும் என்பதெல்லாம்.. அவனே தீர்மானிப்பான் என்பேன் அப்பனே.

அப்பனே அப்பொழுது சொல்லுங்கள் உங்களால் என்ன செய்ய முடியும் ?? என்று !!

நிச்சயம் கூறுங்கள்!!

அப்பனே இதனால்தான் அப்பனே ஆனாலும்.. அப்பனே நீங்கள் செய்த புண்ணியங்கள்.. அப்பனே நிச்சயம் எங்கள் அருகிலே இருக்கின்றது அப்பா. 

உங்களுக்கு தேவையானதை அப்பனே பிரம்மாவிடத்தில்... அப்பனே விதியில் இல்லை என்றாலும்..யான் கொடுப்பேன் அப்பனே போதுமா???

அப்பனே மனிதர்களுக்காக யாங்கள் போராடிக் கொண்டே இருக்கின்றோம்.. அப்பனே..

அப்பனே ஆனாலும் யாங்களும் விட்டுவிடலாம்.. என்பேன் அப்பனே..

ஆனாலும் மனிதனை அப்பனே நிச்சயம் அப்படியே விட்டு விட்டால் அப்பனே.. நிச்சயம் ஈவு இரக்கம் இல்லாமல். அப்பனே. தவறுகள் செய்து விடுவான் என்பேன். அப்பனே. மனிதன்.. அதனால் தான் அப்பனே நிச்சயம் யாங்களும் இறங்கி வந்து காத்துக் கொண்டிருக்கின்றோம் அப்பனே... மனிதனை அப்பனே பின் பக்குவங்கள் படுத்தி.. அப்பனே மாற்றம் அடையச் செய்து கொண்டே இருக்கின்றோம் கலியுகத்தில் கூட. 

அப்பனே இதனால் என்னுடைய அருகிலே நீங்கள் இருக்கிறீர்கள் அப்பனே... உங்கள் மனதை யான் அறிந்து தான் அப்பனே.. நிச்சயம் செய்வேன் அப்பா... அப்பனே  நிச்சயம் அவரவருக்கு தேவையானதை யான் கொடுப்பேனப்பா 

எந் நேரம்.. அப்பனே பின் எந் நேரத்தில் கொடுக்க வேண்டும்? அப்பனே நீங்கள் விதியில் இல்லாததை கூட கேட்டாலும் கூட... அப்பனே விதியில் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று இருந்தால் அப்பனே நிச்சயம்... அதையும் அப்பனே உங்களை... மாற்றிட பிரம்மாவிடம் மன்றாடி... அப்பனே பின் அதாவது... மன்றாடுகின்ற பொழுது... சிறிது தாமதமாக ஏற்படும் என்பேன் அப்பனே... அவ்வளவுதான்!!

ஆனாலும் அனைத்தும் கொடுப்பேன் அப்பனே.

அப்பனே நிச்சயம் ஒரு உலகத்தை மட்டும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் என்பேன். அப்பனே...

அடுத்தடுத்து உலகத்தை அப்பனே பின் அதாவது ரகசியங்களை...யான் எடுத்துரைப்பேன் அப்பனே.. இன்னும் கூட மக்களுக்கு. 

அதனால் அப்பனே உங்களுக்கு நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே அறிந்தும் கூட.. அப்பனே நன்மைகளாகவே... அப்பனே அறிந்தும் கூட ஒரு வேலையை... இன்னும் நீங்கள் முடிக்கவே இல்லை என்பேன் அப்பனே. 

அப்பனே நிச்சயம் அதை பூர்த்தி செய்ய... அதிவிரைவிலே யான் சொல்வேன் என்பேன் அப்பனே..

நிச்சயம் அப்பனே புது உலகத்தை பற்றி.. அதாவது அப்பனே அது எங்களுக்கு பழைய உலகமப்பா!!!... அதாவது.. மனிதனுக்கு புது உலகங்கள்ப்பா!!
அவை பற்றி எல்லாம் ரகசியங்கள் எடுத்துரைப்பேன் அப்பனே. 

பின் அங்கெல்லாம் எப்படி எல்லாம் மனிதர்கள் வாழ்கின்றார்கள் என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே அனைவருக்கும் தெரிவிப்பேன் என்பேன் அப்பனே. 

அத்தனை பின் உலகத்தில் இருப்பவர்களும் கூட.. ஆனால் கங்கைக்கு வர வேண்டும் என்பேன் அப்பனே. வந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே. 

அப்பனே எப்பொழுது? அவ் உலகத்தில் இருந்து வருவார்கள்?...எந் நேரத்தில் வருவார்கள்? என்பதை எல்லாம்!!.. யான் மக்களுக்கு தெரிவிப்பேன் என்பேன் அப்பனே!!

நிச்சயம் அவர்களைப் பார்த்தால்... புண்ணியம் என்பேன் அப்பனே. 

அப்பனே அடுத்து வருவது அண்ணாமலையில் என்பேன் அப்பனே... நிச்சயம் எப்பொழுது வருவார்கள்?? எத்தனை மணிக்கு வருவார்கள் என்பதை எல்லாம்.. அப்பனே எங்கு இறங்குவார்கள்?? என்பதை காண்பிப்பேன்!!

அப்பனே அடுத்து வருவது ராமேஸ்வரம் எனும் தலத்திற்கு என்பேன் அப்பனே. 
எப்பொழுது வருவார்கள்... அப்பனே பின் வந்து கொண்டே இருப்பார்கள்.. பின் ஒரு வினாடி தான் என்பேன் அப்பனே....அவ் வினாடி என்பதையெல்லாம் அப்பனே... நிச்சயம் மக்களுக்கு தெரிவிப்பேன் என்பேன் அப்பனே. 

அங்கு சென்றிட்டு அப்பனே பார்த்தாலே.. போதுமானதப்பா அப்பனே. நிச்சயம் பாவங்கள் கரைந்து விடும் என்பேன் அப்பனே.

அப்பனே பின்பு ஏழுமலையானுக்கு... நிச்சயம் வருவார்களப்பா... நிச்சயம் உரைப்பேன் அப்பனே எப்படி..ஏது என்றெல்லாம். 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அடுத்து.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட பாவம் நாசம் செய்கின்ற பாபநாசம் என்பேன் அப்பனே. 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அங்கு நீராடி அப்பனே பின் நிச்சயம்.. தன்னில் கூட அவனை (பாபநாச நாதர்) தரிசிப்பார்கள் என்பேன் அப்பனே. 
அதைப் பற்றியும் ரகசியமாக...

அப்பனே அடுத்தபடியாக அப்பனே பின் கேதார்நாதனிடத்தில் என்பேன் அப்பனே இறங்குவார்கள் என்பேன் அப்பனே. 

அப்பனே அடுத்து மராட்டியம்..(மகாராஷ்டிரா) என்னுமிடத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. பீமா (பீமா சங்கர் ஜோதிர் லிங்கம்) நிச்சயம் தன்னில் கூட!!!

கிரிஷ்னேஷ்வர்

(கிரிஷ்னேஷ்வர் என்பது மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள வெருல் கிராமத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இது இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகும். 
கிரிஷ்னேஷ்வர் கோயில், எல்லோரா குகைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.)






கிரண்!!

அப்பனே பின் இவை தன்..அப்பனே நிச்சயம்  தன்னில் கூட ஏன் எதற்கு...இவ் கிரணின் ஆதிக்கத்தால் தான் அப்பனே நடக்கும் அதாவது கிரந்தை என்கின்றார்களே அப்பனே நிச்சயம்.. அதைப் பற்றி அப்பனே அங்கு குறிப்பிடுவேன் அப்பனே... குப்தர்கள் அங்கு வாழ்ந்தார்கள் அல்லவா... நிச்சயம் தன்னில் கூட 

(அஜந்தா எல்லோரா )...

நிச்சயம் அடுத்தபடியாக அப்பனே... துவாரகை...

அப்பனே இன்னும் இன்னும் பின் விளக்கங்களாக கூறுகின்றேன் அப்பனே. ஒவ்வொன்றாக..

அப்பனே அடுத்தபடியாக அயோத்தியில் என்பேன் அப்பனே. 

அப்பனே இவ்வாறாக அப்பனே மனிதன் பிறப்பெடுத்தால் பின் நிச்சயம் சில ஸ்தலங்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே... அங்கு சென்று வந்தால் தான் அப்பனே நிச்சயம்... கஷ்டங்களே தீருமப்பா!!!

அப்பனே அப்படி இல்லை என்றால் அப்பனே... கஷ்டங்கள் அப்பனே வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே 

அப்பனே அதாவது ஒரு.. பிள்ளையை காப்பாற்றுவது சரியா???

பல பிள்ளைகளை காப்பாற்றுவது சரியா???

அப்பனே கூறுங்கள் அப்பனே நீங்களே!!!

அதனால்தான் அப்பனே பொதுவாக வாக்குகள் உரைத்து அப்பனே.. என் பேச்சைக் கேட்டு வந்தால் அப்பனே.. அனைவருக்கும் அப்பனே பின் நன்றாகத் தான் இருப்பார்கள் என்பேன் அப்பனே. 

அப்பனே ஆனால் அதன் உள்ளே ஒருவருக்கொருவர்.. போட்டிகள் போட்டுக் கொண்டு அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவை பொய் இவை பொய் என்றெல்லாம் சொல்லி கொண்டிருக்கும் பொழுது அவந்தனக்கும் அருள்கள் கொடுத்து.. அப்பனே கடைசியில் அப்பனே நிச்சயம்.. அவன் வாயாலே அவன் அழிவான் அப்பனே. 

அப்பனே  சித்தர்கள் அப்பனே பின் ஒருவருக்காக இல்லை என்பேன் அப்பனே. 

உலகத்தில் உள்ள அனைவருக்குமே என்பேன் அப்பனே. 

அப்பனே இதனால் நல்லோர்களை தேர்ந்தெடுத்து.. பின் அவற்றின் மூலம் உலகத்தை மாற்றுவோம் அப்பனே..

ஒரு உலகத்தை மட்டும் இல்லை என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய பல உலகத்தை அப்பனே. 

ஆனாலும் அப்பனே அவ் உலகத்தில் நன்றாக தான்.. அப்பனே நீதி நியாயமோடு தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே. 
ஆனால் அப்பனே நிச்சயம்...


அப்பனே இவ்வுலகத்தில் இருந்து ஆன்மா பிரிகின்ற பொழுது... அப்பனே என்னென்ன தண்டனைகள்?? அனுபவிக்கின்றது என்பதை அடுத்த.. கட்டத்தில் யான் சொல்வேன் என்பேன் அப்பனே. 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் இவ்வாறு... ஆன்மா அப்பனே பின் முதலில் இவ்வுலகத்தில் இருந்து 

எவ் உலகத்திற்கு செல்கின்றது? என்பதை அடுத்த வாக்கில் சொல்வேன் என்பேன் அப்பனே..

இன்னும் அப்பனே புண்ணிய ஸ்தலங்களை.. தேர்ந்தெடுத்து அப்பனே.. செப்பினால் தான் அப்பனே புண்ணியம்.

அப்பனே இவ் ஆன்மாவை எதை என்று புரிய அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் நன்றான அதாவது புண்ணிய உலகத்திற்கு தான்... அனுப்புவான் என்பேன் இறைவன் அப்பனே. 

ஆனால் அப்பனே நீங்கள்.. அதாவது பின் உங்கள்.. எண்ணத்தைத்தான் மேன்மையாக.. வைக்கச் சொன்னேனே அப்பனே... நிச்சயம் அதற்காகத்தான் அப்பனே..

அவ் மேன்மை இல்லையென்றால் அப்பனே.. பின் நிச்சயம் அவ் ஆன்மா பதிந்து விடும் என்பேன் அப்பனே... இவன் மேன்மை இல்லாதவன். 
இன்னும் துன்பங்களை.. எதை என்று அறிய அறிய அப்பனே.. கொடுத்து மீண்டும் இவ்வாறெல்லாம்... அனுபவிக்க வேண்டும் என்று... மீண்டும் இவ்வுலகத்திற்கு.. அனுப்பி விடுவார்கள் என்பேன் அப்பனே.

அப்பனே ஏன் துன்பங்கள் வருகின்றது என்றால் அப்பனே நிச்சயம் அப்பனே...

பின் அதை எதிர்கொள்ளும் சக்தி உங்களிடத்தில் இல்லையப்பா. 

அப்பனே வருங்காலத்தில் அப்பனே அதை அனைவருக்குமே அப்பனே உரைப்பேன் அப்பனே ... அனைவருக்குமே புரியுமப்பா!!

அப்பனே இதனால் நீங்கள் உங்களையே வெல்லலாம்...

அப்பனே எப்பொழுது அப்பனே நிச்சயம் அப்பனே.. துன்பம் அதிகம் வருகின்றதோ அப்பொழுது நீங்களே பின் வெல்லலாம் உங்களை. 
அதனால்தான் அப்பனே 
உங்களை நீங்களே வெல்லலாம் என்பதற்கு இணங்க அப்பனே இறைவன்.. துன்பத்தை கொடுத்து விடுகின்றான் என்பேன் அப்பனே. 

அப்பனே துன்பம் என்ற ஒரு பாதையை இறைவன் வைத்தால் தான்... இன்பம் என்ற பாதைக்கு வருவீர்கள் என்பேன் அப்பனே நீங்கள். 

அப்பனே எப்படி  இவ் ஆன்மா பிரிகின்றது?? என்பதையெல்லாம் உங்கள் சொந்தக்காரர்கள்.. அதாவது அதிக பாவம் செய்பவர்கள்  எதை என்று அறிய அறிய அப்பனே.. ஏன் எதற்கு என்றால் அப்பனே.. மனம் தெளிவாக வைக்கவில்லை என்றாலும் பாவம் என்பேன் அப்பனே. 

அவ் ஆன்மாக்கள்... அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின் அதாவது... இவ்வுலகத்தை தாண்டி மறு உலகத்திற்கு செல்கின்ற பொழுது... அப்பனே அங்கு தண்டனைகள்... அனுபவிக்கின்ற பொழுது அப்பனே பின்.. நிச்சயம் தன்னில் கூட அதாவது ஆன்மாவானது... உங்களுக்கு சொந்தமானது அல்லவா...

இதனால் அப்பனே பின் உங்களுக்கு அவ் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே. 

இதனால் அவ் ஆன்மாவை எப்படி ஏது என்று அவ்வுலகத்தில் நிச்சயம் தன்னில் கூட சாந்தப்படுத்த வேண்டும்... என்பதையெல்லாம் அப்பனே இவ்வுலகத்தில் அப்பனே பின்..யான் சொல்வேன் அப்பனே வரும் காலத்தில் என்பேன் அப்பனே. 

இதனால் அவ் ஆன்மா சாந்தியடையும் பொழுது அப்பனே பின்... அதாவது இவ் ஆன்மாக்கும் கூட சாந்தி அடைந்து விடும்.... அதாவது நீங்களும் சாந்தி அடைந்து விடுவீர்கள் என்பேன். அப்பனே. 

அப்பனே இன்னும் தெளிவுகள் வரப்போகின்றது என்பேன் அப்பனே..

மனிதன் மூடநம்பிக்கையிலே ஒளிந்துள்ளானப்பா!!!

அப்பனே நிச்சயம் அவ் ஆன்மாக்கள் அப்பனே பின் மகிழ்ந்தால்தான் அப்பனே... உங்கள் அப்பனே பின் அதாவது உடம்பில் அப்பனே அதாவது இருளாக உள்ளது என்பேன் அப்பனே. 

நிச்சயம் அவ் ஆன்மா சந்தோஷப்பட்டால் அப்பனே... நிச்சயம் இங்கு அப்பனே....

இப்பொழுதெல்லாம் அப்பனே மின்சாரம் வந்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட... எரிகின்றதல்லவா அதே போல் அப்பனே... நிச்சயம் ஒரு சிறிய துகள்.. எரியுமப்பா!!!

இதனால் அப்பனே.. உடம்பில் அப்பனே நிச்சயம் பின் வெளிச்சம் வந்துவிடுமப்பா!!!
அப்பனே பின் உடம்பு வெளிச்சம் பெற்று விட்டால்.. அப்பனே உங்களுக்கு அனைத்தும்.. அப்பனே நிச்சயம் தன்னில் கூட தெரிய வரும்.. என்பேன் அப்பனே.. நிச்சயம் அனைத்தும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள் என்பேன் அப்பனே. 

நிச்சயம் அதனால் அப்பனே.. நிச்சயம் இப்பொழுது.. எதை என்று அறிய அறிய அப்பனே பின்... அதாவது உள்ளே இருக்கும் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது நிறுத்தப்பட்டு இருக்கின்றது என்பேன் அப்பனே. 

இதனால் தான் துன்பம்!!


அப்பனே எப்பொழுது சொல்லுங்கள் பார்ப்போம் துன்பத்திற்கு காரணம் யார்?? என்று!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட... வெளிச்சத்தை ஈய வேண்டும் என்பேன் அப்பனே... இதனால்தான் அப்பனே சில பக்குவங்களை.. ஏற்படுத்த அப்பனே அங்கும் இங்கும்.பின் அலைய வைக்கின்றேன்.. என்பேன் அப்பனே யான்!!! மனிதர்களை!!

ஆனாலும் அப்பனே நிச்சயம்... பின் அங்கு பின் சென்று விட்டால் அவை நடக்குமா??? இவை நடக்குமா??? என்று பின் மனிதன் வருவதால்தான்...(எதிர்பார்த்து)
நிச்சயம் மனிதன் மீது கோபமப்பா!!!


அப்பனே அவை எரிய வைத்து விட்டால் அப்பனே... நிச்சயம் உங்களுக்கே தெரியும் அப்பா... அடுத்து என்ன நடக்கும்? என்று!!!

அப்பனே அவ் வெளிச்சம் இதயத்தில் நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே பின் அறிந்தும் கூட... நடுப்பகுதியில் உள்ளதப்பா.

அப்பனே அதை எரிய விட்டு.. விட்டால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... துன்பங்களும் வராது நோய்களும் வராதப்பா!!

அதனால்தான் அப்பனே தீபங்கள் பின்.. நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய அறிய... ஏன் இறைவனுக்கு ஏற்ற சொல்கின்றோம் என்று... இப்பொழுது புரிகின்றதா?? அப்பனே!!

இறைவன் காண்பிக்கின்றான் பின் நிச்சயம் இப்படித்தான்... உன் உடம்பில் தீபம் ஏற்ற வேண்டும் என்று அப்பனே. 

ஆனால் அதை.. மூடநம்பிக்கையிலேயே சென்று விட்டார்கள் மனிதர்கள். 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட... இவ்வாறாக இருந்தால் மட்டுமே.. பின் இறைவனே வந்து உள்ளத்தில் அப்பனே.. பற்ற வைப்பான் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே மனது தெளிவாக இருக்க வேண்டும்.. அப்பனே மனது... நிச்சயம் தன்னில் கூட அப்பனே. 

அப்பனே இதனால் அப்பனே இறைவன்... அதனால் அவ் தீபம் எரிவதற்கு... துன்பங்கள் பின் கொடுத்தால் தான் பக்குவங்கள்.. அடைய முடியும் என்று... அப்பனே சில துன்பத்தை கொடுத்து தான்... ஏற்றுவான் என்பேன் அப்பனே. 

அப்பனே அதை ஏற்றுவதற்காக தான்... துன்பங்களை கொடுக்கின்றான் என்பேன் அப்பனே. 

அப்பொழுது துன்பம் கொடுப்பது நல்லவையா ??

தீயவையா???

அப்பனே அறிந்தும் புரிந்தும் கூட.. 

அகத்தியர் அடியவர் ஒருவர் இடைமறித்து இதயத்தில் எப்பொழுது விளக்கு எரியும் என்று கேட்டதற்கு

அப்பனே அறிந்தும் புரிந்தும் கூட அப்பனே எதை என்று அறிய அப்பனே இவ்வாறு தான் பேசக்கூடாது என்பேன் அப்பனே. 

அப்பனே எதை என்று அறிய அறிய அதிவிரைவிலே.. பின் ஏற்று விடுவான் என்பேன் அப்பனே உன் உள்ளத்திலே அப்பனே 


அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட துன்பம் அப்பனே வருவது நல்லதே அப்பனே 

துன்பம் என்பது அப்பனே இறைவனுக்கு நல்லது என்பேன் அப்பனே. 

ஆனால் மனிதனுக்கு கெடுதல் என்பேன் அப்பனே. 

இவை நிச்சயம் தன்னில் கூட... மனிதனுக்கு பின் இன்பத்தை கொடுத்தால்.. நல்லது என்று நினைப்பான். 

ஆனால் அப்பனே.. துன்பத்தைக் கொடுத்தால் பின் இறைவன் நிச்சயம்.. துன்பம் என்று நினைப்பான் அப்பனே. 

இதனால் அப்பனே எதை மனிதனுக்கு பின்.. சந்தோசம் அடைகின்றதோ அது இறைவனுக்கு துன்பம் என்று தெரியும் அப்பா. 

எதை பின் துன்பம் மனிதனுக்கு எண்ணுகின்றானோ அதுதான் இன்பம் என்று பின் நிச்சயம் தன்னில் கூட இறைவனுக்கு புரியும் அப்பா!!

அப்பனே இவ் ரகசியம் நிச்சயம் தன்னில் கூட இன்னும்.. வெளிக்காட்டுகின்ற பொழுது தெரியும் அப்பா. 

ஏற்கனவே சொல்லி உரைத்து விட்டேன் அப்பனே. 

நிச்சயம் தன்னில் கூட இன்னும்  இன்னும் கூட அப்பனே விளக்கங்கள்.. எழுதி வைத்திருந்தோம் என்போம் அப்பனே... அவையெல்லாம் தெரிந்து கொண்டால் மனிதன்.. வாழ்ந்து விடுவான் என்று அடியோடு.. அப்பனே சுவடிகள் அப்பனே பின் எதை என்று அறிய அறிய அனைத்தும்.. நீரில் விட்டு அப்பனே பின்.. நிலத்திலும் விட்டு எரிய வைத்து விட்டார்கள் என்பேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே யாங்கள் விடமாட்டோம் என்போம் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட.. அவை இருந்தாலும் அப்பனே பின் உலகத்திற்கு இவ் வாக்குகள் அப்பனே பறந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே... சில தத்துவங்களை எல்லாம் என்பேன் அப்பனே. 

அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட காப்பாற்றி இருக்கலாம் அப்பனே அதனை..

ஆனாலும் அதை வைத்துக்கொண்டு விலை பேசி இருப்பான் அப்பனே மனிதன். 

இதனால் அப்பனே நிச்சயம் விட்டு விட்டோம் அப்பனே. 

ஆனால் வருங்காலத்தில் அப்பனே உலகத்திற்கு செல்லுமப்பா!! உங்களுடைய வாக்குகள்... பலமாக!!!

அப்பனே ஒவ்வொருவரையும் ஏற்படுத்தி நிச்சயம் தன்னில் கூட பின் எதனைக் காக்க வேண்டும்?? என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லிட்டு அப்பனே... அனைவரும் தெளிவு பெறுவார்கள் என்பேன். அப்பனே!!

அப்பனே பின் இவ்வாறு நிச்சயம் தன்னில் கூட... தெளிவு பெற்று விட்டால் அப்பனே... உங்களை அப்பனே பின் நீங்களே வெல்லலாம்.

துன்பம் என்ற அப்பனே பின் அதாவது துன்பம் என்ற..உள் !!... நீங்கள் விட மாட்டீர்கள் என்பேன் அப்பனே அனைவருக்குமே இது பொருந்தும்! 

அப்பொழுது நிச்சயம் தன்னில் கூட பின்.. துன்பம் அதை எதிர்த்து நிற்பீர்கள் என்பேன் அப்பனே. 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவன் அப்பனே பின்.. இன்பத்தையும் அப்பனே பின் துன்பத்தையும் அப்பனே படைத்தான் அப்பனே. 

ஆனாலும் அப்பனே பின்... துன்பம் வருகின்ற பொழுது அப்பனே நிச்சயம் அப்பனே மயங்கி விடுகின்றான் என்பேன் அப்பனே. 

ஆனாலும் அப்பனே அதை எதிர்கொள்ளும் சக்தியையும் அப்பனே கொடுத்திருக்கின்றான் அப்பனே...

ஆனாலும் அப்பனே அதை எதிர்கொள்ளும் சக்தி... எப்படி என்பதையெல்லாம் அப்பனே யான் எடுத்துரைப்பேன் அப்பனே. 

அப்பனே இதனால் அப்பனே... எடுப்பதும் கொடுப்பதும் இவ்வுலகத்திலே என்பேன் அப்பனே... இக்கலி யுகத்திலே என்பேன் அப்பனே...

அப்பனே எண்ணங்களை பொறுத்து எடுத்துக் கொள்வீர்கள் அப்பனே. 
பின் எண்ணங்களை பொறுத்து.. அவை கீழ் தடுமாறி விடுவீர்கள். 

அப்பனே பின் பிறக்கும் பொழுதே இறைவன் அனைத்தும் கொடுத்து அனுப்புகின்றான் என்பேன் அப்பனே..

அதை சரியாகவே பயன்படுத்துவது இல்லை அப்பனே மனிதன் அவ்வளவுதான். 

அப்பனே அதை எப்படி உபயோகித்துக் கொள்ள... என்பதை எல்லாம் அப்பனே வரும் காலத்தில் எடுத்துரைக்கும் பொழுது அப்பனே நிச்சயம் அப்பனே நீங்கள் வெற்றி பெறுவீர்கள் அப்பனே அனைவரும்.


அப்பனே இறைவன் கொடுப்பதும் இல்லை எடுப்பதும் இல்லை இங்கு!!!

அப்பனே நீங்கள் செய்த பாவமும் புண்ணியமும் தான் அப்பனே. 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவன் இருக்கின்றான்... நிச்சயம் தன்னில் கூட இதனால் அப்பனே பார்த்துக் கொண்டே இருக்கின்றான் என்பேன் அப்பனே. 

நாம் தன் அறிவை கொடுத்தோமே இவன்.. சரியாக பயன்படுத்துகின்றானா?? என்றெல்லாம்!!!! அப்பனே!!

அப்படி பயன்படுத்தவில்லை என்றால் அப்பனே உன்னை... சாகடித்திடுவான் இறைவன்.


அப்பனே அதனால்தான் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட ஒரு ஒருவருக்காவது... உபயோகமாக இருக்க வேண்டும் அப்பனே.. மனிதனுக்கு மனிதன். 

அப்பனே அதனால்தான் பல புண்ணியங்கள்.. செய்யுங்கள் அப்பனே ஏதாவது உயிரினத்திற்கு.ஆவது செய்யுங்கள் செய்யுங்கள் என்றெல்லாம் அப்பனே மனிதர்களுக்கு தெரிவித்துக் கொண்டே இருக்கின்றோம். 

அப்பனே உங்களிடத்தில் ஏதும் இல்லாவிடிலும் கூட அப்பனே பின் இப்படி போ!!!... பின் நன்மை நடக்கும் என்று கூட (நல்வழி காட்டுதல்) சொல்ல வேண்டும் என்பேன் அப்பனே! 

அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.. அப்பனே மீண்டும் சொல்கின்றேன் அப்பனே..

எதற்கும் உபயோகம் இல்லாதவனை இவ்வுலகத்தில் விட்டு வைக்க மாட்டான் இறைவன் சொல்லிவிட்டேன் அப்பனே. 

துன்பத்தில் நுழைத்து அப்பனே அதன் மூலம் மரணத்தை ஏற்படுத்தி விடுவான் அப்பனே 
சொல்லிவிட்டேன் அப்பனே!!

இதனால் அப்பனே பின் கோடிகளாக வைத்துக் கொண்டாலும் ஒன்றும் பிரயோஜனம் இல்லையப்பா!!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஆனாலும் அப்பனே இறைவன் எப்பொழுது கொடுப்பான்?? எப்பொழுது எடுப்பான்... என்பதையெல்லாம் யாம் அறிவோம் அப்பனே!!!

அப்பனே அதை எல்லாம் எம் மக்களுக்கு நிச்சயம் தெளிவுபடுத்துவேன் என்பேன் அப்பனே. 
வருங்காலத்தில் என்பேன் அப்பனே 


அப்பனே இறைவன் யார் என்பதே தெரியவில்லை என்பேன் அப்பனே மனிதன் நிச்சயம் அப்பனே அதை தெரிந்து கொள்ளாமல் யான் தான் இறைவன் என்று சொல்லிவிடுகின்றான் அப்பனே கலியுகத்தில். என்பேன் அப்பனே. 

அவனே துன்பத்தில் விழுந்து விடுகின்றான் என்பேன் அப்பனே. 

அவனே இறப்பிற்கு வழி தேடுகின்றான் என்பேன் அப்பனே!!

அப்பனே இதனால் அவனவன் செய்த தவறுகள் அப்பனே அவனையே தண்டித்து விடுகின்றது என்பேன் அப்பனே 

அவனவன் செய்த புண்ணியங்கள் அப்பனே அவனையே அப்பனே தூக்கி விடுகின்றது என்பேன் அப்பனே 

அப்பனே இறைவன் எதை என்று அறிய அறிய கொடுப்பதும் இல்லை அப்பனே எடுப்பதும் இல்லை அப்பனே... சமமாக பார்த்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனே... நீங்கள் செய்த அதாவது உங்கள் எண்ணத்திற்கு ஏற்றவாறே... அப்பனே கொடுப்பதும்.. எடுப்பதும் அப்பா!!


அப்பனே இறைவன் அனைவரையும் சிருஷ்டித்தான் என்பேன் அப்பனே... இறைவனுக்கு தெரியும் அப்பா எப்பொழுது எடுக்க வேண்டும்? எப்பொழுது கொடுக்க வேண்டும்? என்று!

அப்பனே இதனால் அப்பனே இன்னும் தத்துவங்கள் எல்லாம் சொல்வேன் என்பேன் அப்பனே யான்!!!

அப்பனே அவையெல்லாம் தெளிவடைகின்ற பொழுது அப்பனே அப்பனே நீங்கள் உயர்ந்து பெருகுவீர்கள் என்பேன் அப்பனே.. அப்பனே நீங்கள் நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பேன் அப்பனே. 

எப்பொழுது என்று கேட்டு விடாதீர்கள்... நிச்சயம் பக்குவங்கள் பட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் என்பேன் அப்பனே. 

அதாவது அப்பனே விளக்கு... எளிதில் பின் நிச்சயம் அப்பனே விரைவாகவே எரிந்து விடும் என்பேன் அப்பனே உள்ளத்திலே...

கவலைகள் இல்லை!!

அப்பனே உங்கள் பாதையில் சென்று கொண்டே இருங்கள் என்பேன் அப்பனே யான் அருகிலே இருப்பேன் என்பேன் அப்பனே... அவ்வளவுதான். 

எதை என்று நீங்கள் விரும்பினாலும்... அது உங்களுக்கு நல்லவையா? தீயவையா? என்பதை யாம் அறிவோம் அப்பனே!!!

அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதனால் நல்லவையாக இருந்தால் கொடுத்து விடுவேன். 

அதனால் பின் தீயவையாக இருந்தால் யான் கொடுக்க மாட்டேன்.
 அவ்வளவுதான். 

இதனால் அப்பனே உங்களை பக்குவப்படுத்திக் கொண்டிருக்கின்றேன். அப்பனே இன்னும் அப்பனே உலகத்திற்கு.. அப்பனே பின் எவை என்று அறிய அறிய சில விஷயங்களை வெளி காட்ட வேண்டும் என்று. 

அப்பனே இங்கு அனைத்தும் பொய் என்று உணர வேண்டும் சொந்தங்கள் என்பேன் அப்பனே. 

இவ்வளவுதான்!! இறைவன் வந்து விடுவான் உள்ளத்தில்!!

அப்பனே அப்பொழுது இறைவன் சொந்தமாகி விடுகின்றான் என்பேன் அப்பனே. 

மிகப்பெரிய சொந்தம் அப்பா இவ்வுலகத்தில். 

அப்பனே அதனால் அப்பனே இறைவன் துன்பம் கொடுக்கவே மாட்டான் அப்பனே...

ஆனால் மனிதனின் சொந்தங்கள் அப்பனே துன்பத்தை ஏற்படுத்தும் என்பேன் அப்பனே நிச்சயம் அப்பனே. 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட சொந்தங்கள் எதை என்று அறிய அறிய நிச்சயம் அப்பனே... இன்னும் விளக்கங்கள் அப்பனே என் பக்தர்களுக்கு... நிச்சயம் எடுத்துச் செல்வேன் அப்பனே... நிச்சயம் தன்னில் கூட உலகம் தெளிவு பெறும் என்பேன்

அப்பனே இன்னும் நட்சத்திரங்களை பற்றி சொல்வேன் என்பேன் அப்பனே... நட்சத்திரங்கள் அப்பனே இன்னும் மாதத்திற்கு.. ஒரு நாள் பின் கீழே இறங்கும் என்பேன் அப்பனே... கீழே இறங்கி அப்பனே நீராடி... மீண்டும் மேலே செல்லும் என்பேன் அப்பனே. 

நிச்சயம் எப்பொழுது என்று தெரிவிக்கின்றேன் அனைவருக்குமே!!

அப்பனே இவையெல்லாம் மனிதனால் கண்டுபிடிக்க முடியாதப்பா... எவ்வளவு விஞ்ஞானிகள் பின் வந்தாலும்!!!

அப்பனே கண்ணுக்குத் தெரியாத  அப்பனே  புண்ணியங்கள் பெற்றால் அப்பனே கண்ணுக்குத் தெரியாமலே நல்லது நடக்கும் என்பேன் அப்பனே. 

அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் இறைவனே ஆட்சி செய்தால் மட்டுமே.. நன்மை உண்டு என்பேன் அப்பனே இங்கு. 

மனிதன் ஆட்சி செய்தால் மட்டுமே நிச்சயம் தன்னில் கூட சில பாவங்களை அனுபவிக்க தான் வேண்டும் என்பேன் அப்பனே. 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட சொல்லி விட்டேன் அப்பனே நரகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே. 

இதனால் நரகத்தில் மனிதனுடைய ஆட்சிகள் தான் நடக்கும் என்பேன் அப்பனே. 

அப்பனே இதனால் எதை என்று அறிய அறிய.. இறைவன் என்ன சொன்னாலும்.. பொய் என்று சொல்லிவிடுவார்கள் அப்பனே. 

அதற்காகத்தான் அதிவிரைவிலே அப்பனே யாங்கள் மாற்றம் அடைய செய்து விடுவோம் என்போம் அப்பனே...

நல் மனிதருக்கு அப்பனே நல்லதை புகுத்தி.. அப்பனே பின் மேற்கொண்டு.. நல்லதை செய்ய அப்பனே பின் தூண்டி விடுவோம் என்போம் அப்பனே. 

இதனால் நிச்சயம் அப்பனே... மனிதனை ஞானியாக்குவோம் என்போம் அப்பனே. 

அப்பனே இதனால் இவ் நரகத்தில் வந்து அப்பனே எத்தனை வாக்குகள்???? எதை என்று அறிய அறிய.. உண்மைகளை சொன்னாலும் அப்பனே பின் மனிதன் நம்ப போவதாக இல்லை என்பேன் அப்பனே! 


பார்த்துக் கொண்டே!!!!!!! தானே இருக்கின்றோம் யாங்கள்!!!...............


அப்பனே இவ் நரகத்தில் எப்படி எல்லாம் மனிதனை பக்குவப்படுத்தினால் நிச்சயம் தெரியும்... என்பதையெல்லாம் அப்பனே தெளிவுபடுத்தவே... அனைவரும் அப்பனே மாறி விடுவார்கள் என்பேன் அப்பனே எளிதில் என்பேன் அப்பனே. 

அனைத்தும் எங்களுக்கு தெரியும் அப்பா..

சித்துக்கள் விளையாட கூடியவர்கள் சித்தர்கள் என்பேன். அப்பனே. 

அப்பனே அனைத்தும் தெரியும் எதை என்று அறிய அறிய... சித்தர்களுக்கு என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

அப்பனே ஆனாலும் பின் நிச்சயம் பின்... எங்களைப் பற்றியும் பின் புரிந்து கொள்ள முடியாதப்பா!!!

சொல்லிவிட்டேன் அப்பனே. 

புரியாமல் தான் அப்பனே மனிதன் தவித்துக் கொண்டு யான் சித்தன் என்று சொல்லிவிடுகின்றான் என்பேன் அப்பனே. 
துன்பத்தில் விழுந்து விடுகின்றான் என்பேன் அப்பனே!!!

அப்பனே நிச்சயம் அப்பனே சித்தனை பற்றி. பின் நிச்சயம் அப்பனே.. எவ்வளவு எதை என்று கூற ஆழ்ந்து மனதில்.. எதை என்று அறிய அறிய அப்பனே எப்படி சென்றாலும் அப்பனே.. சித்தனை பற்றி நிச்சயம் அப்பனே தெரிந்து கொள்ள முடியாதப்பா!!

அப்பனே அப்படி நிச்சயம் தெரிந்து கொள்வதற்கும் நிச்சயம் ஆராய்ச்சிகள் செய்தாலும் முடியாதப்பா. 


நிச்சயம் தன்னில் கூட அவ்வாறு ஆராய்ச்சிகள் செய்து செய்து செய்து அப்பனே... பார்த்துவிட்டார்கள் மடிந்து விட்டார்கள் அப்பனே. 

வேண்டுமென்றால் மனிதன் தன் பெயரை சித்தன் என்று வைத்துக் கொள்ளலாம் அவ்வளவுதான் என்பேன் அப்பனே. 

ஆனாலும் நிச்சயம் வீண் அப்பா. 

கடைசியில் அப்பனே அவ் சித்தன்.. என்று வைத்துக் கொண்டிருக்கின்றானே அப் பெயரே அவனை அழித்துவிடும் என்பேன் அப்பனே. 

அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல ரகசியங்கள் இவ்வுலகத்தில் அடங்கி இருக்கின்றது.. என்பேன் அப்பனே. 

அப்பனே நிச்சயம் நீங்கள் எல்லாம் இயந்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்பேன். அப்பனே. 

இதனை இயக்கும் சக்தி.. அப்பனே இறைவனே என்பேன் அப்பனே. 

அப்பனே எப்பொழுது இயக்க வேண்டும் எப்பொழுது நிறுத்த வேண்டும் பிடுங்க வேண்டும்.. எதை பிடுங்கினால் நிச்சயம் நன்றாக விடுவான் என்பதை எல்லாம் அப்பனே... நிச்சயம் அடிக்கடி பிடுங்கி கொண்டே இருப்பான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட... அதாவது மின்சாரத்தைக் கூட!!!

அப்பனே நிச்சயம் இதனால் அப்பனே மனிதனாலும் அப்பனே பல ஆண்டுகள் வாழ முடியும் அப்பா...

அப்பனே இன்னும் விவரமாக குறிப்பிடுகின்றேன் அப்பனே... புண்ணிய ஸ்தலங்களுக்கு பின் நிச்சயம் தன்னில் கூட.. புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்றால்தான் இவையெல்லாம் கூட சொல்ல முடியும் என்பேன் அப்பனே. 

அப்பனே இன்னும் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்... இன்னும் பல விஷயங்கள் இருக்குதப்பா. 

அப்பனே இப்பொழுது தான் ஒன்றுக்கு (ஒன்றாம் வகுப்பிற்கு) வந்திருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே.

அப்பனே நலன்களாகவே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் அப்பா ஆசிகள்!!!! அப்பனே.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 1946 - திருவனந்தபுரம் வாக்கு - 21-09-2025 !


அடியவர் : தகப்பன் என்ற ஒருவனை அமர்த்தி இலை போட்டு , நான்கு பேரும் சேர்ந்து , நான்கு முறை சாப்பாடு போட்டால் அவரால் சாப்பிட முடியுமா?

குருநாதர் : அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய, அங்கு அதாவது அப்பனே இங்கு பாசம் என்ற வார்த்தையை இங்கு எடுத்து வந்து விட்டேன் அப்பா.

அடியவர் : பாசம் என்பதை எல்லா இடத்திலும் நாங்கள் காட்டுகிறோம், தாய் தகப்பனிடம் காட்டுகிறோம்,சத்தம் போடுவோம் , சண்டை போடுவோம் , கட்டி பிடிச்சிப்போம் , சிரிச்சிப்போம் ,கிண்டல் அடிப்போம் , அதெல்லாம் வேறு விஷயம். ஆனால் அவர்களுடைய எதிர்பார்ப்பு எப்படி இருந்தாலும் ?

குருநாதர் : நிச்சயம் அவர்களுடைய எதிர்பார்ப்பு எப்படி இருந்தாலும், அப்பனே எத்தனை பேர் இருந்தாலும், அவர்கள் நிச்சியம் தன்னில் கூட , அப்பனே நிச்சியம் தன்னில் பின், பாசத்தோடு வருவார்கள் தான் என்பேன் அப்பனே, முடிந்து விட்டது என்பேன் அப்பனே.

அடியவர் : எனக்கு கிடைத்த அனுபவங்கள் என்பது வித்தியாசமானது.

குருநாதர் : அப்பனே நிச்சயம் அப்பனே இவ்வாறு பல கோடி மனிதர்கள் வித்தியாசமான வித்தியாசமான அனுபவங்கள் எல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட , ஆனாலும் ஒரு அனுபவம் அப்பனே , அதை பின் விவரமாக பின் வாக்குகள் , இதனால் அப்பனே உன் கேள்விக்கெல்லாம் பின்  நிச்சயமாக பதில் வந்திருக்கின்ற பொழுது, அப்பொழுது நீ  அமைதியாக வாயை மூடிக்கொள்வாய் என்பேன் அப்பனே. அதுவரை நான் சொல்லிக்கொண்டே தான் இருக்கிறேன்.

அடியவர் :ஆமாம், பதில் கிடைக்கும் வரை, மனம் சமாதானம் ஆகும் வரை..

குருநாதர் : அப்பனே நிச்சயம் எதை என்று புரிய, அதாவது பல தேவைகள் மனிதனுக்கு, எப்பொழுது பின் பூர்த்தி, பின் நிச்சயம் எவை என்று அறிய, பின் நிச்சயம் ஆகாது , எவை என்று அறிய, அப்பனே பின் தன்னில் கூட எவை என்று அறிய,என்னுடைய அருள்கள் பலமாக இருந்தால் அப்பனே, எப்பொழுது எவை என்று அறிய மறைத்து அப்பனே உண்மைகள்.

அடியவர் : நான் ஒரே ஒரு விஷயத்தை கேட்கிறேன்,தெளிவாக சொல்லுங்கள்.என்னுடைய பிதுர்களுக்கு 2019 வரையிலும்,பிதுர்களுக்கு எந்த குறையும் இல்லாமல்,லட்சக்கணக்கான ரூபாய் செலவுபண்ணாலும் சரி,பரவாயில்லை போகட்டும் என்று அத்தனையும் ஒழுங்காக பண்ணினேன், எனது பெற்றோருக்கும், முன்னிருக்கும் , உடன் பிறந்தவர்களுக்கும், எல்லோருக்குமே. ஆனால் ஒவ்வொரு முறையும் மிகப்பெரிய அடிதான் கிடைத்தது மட்டும் இல்லாமல், நான் நம்பிய நம்பிக்கையும் வீண் போனது என்று சொல்லணும். ஏனென்றால்......

குருநாதர் : அப்பனே எதை என்று பொறுத்து , அமைதி.அப்பனே இதை அப்பனே நிச்சயம், அப்பனே பின் எங்கெங்கோ அப்பனே நிச்சயம் அப்பனே,அறிந்தும் புரிந்தும் புரியாமலும் அப்பனே சுற்றி வந்தாய் ஒரே அடியில் நிச்சயம் அப்பனே, இதனால் தான் அப்பனே உன்னருகில் இறைவன் வந்துவிட்டான் அப்பனே, இதனால் அப்பனே.

அடியவர் : அருகில் இறைவன் வந்தது இருக்கட்டும். அப்படி என்றால்,ஏன் இன்னும் மனம் அடங்கவில்லை? எதுவுமே வேண்டாம்,யாருமே வேண்டாம் ....

குருநாதர் : அப்பனே நிச்சயம் தன்னில் எதை என்று புரிய, மனிதனோடு சேர்ந்தால் இப்படி தான் அப்பா , இறைவனோடு சேர்ந்தாலும் இப்படி தான் அப்பா. அப்பனே நிச்சயம் பின் நிச்சயம் இறைவனோடு ஒன்றாக , அதாவது இறைவன் அருகில் ஒன்றாக இருக்கின்ற பொழுது, அப்பனே இப்படித்தான் தோன்றும் அப்பா,  மனிதரிடத்தில் பழக கூடாது என்று அப்பனே.

அடியவர் : நீங்கள் சொல்கின்ற அத்தனை சாஸ்திரங்களும் , சம்பிரதாயங்களும் விபரீதமாக நடக்கின்ற பொழுது தான், நமக்கு கேள்விக்குறியாக இருக்கிறது ? இதெல்லாம் உண்மை தானா ?

குருநாதர் : அப்பனே நிச்சயம் பின் கேள்விக்குறியாக இருந்தால் தான் அப்பனே ,அதுவும் கூட அப்பனே , அதாவது நீ வகுப்பு , அதாவது கல்வியில் சேருகின்றாய் அப்பனே,நிச்சியம் உந்தனுக்கு ஒரு கேள்வி வந்தால் தான்,ஆசிரியன் அப்பனே இப்படி என்று தெளிவு படுத்த முடியும். அப்பொழுது நீ ஒரு படி மேல் ஆகிவிடுவாய் என்பேன் அப்பனே.அதனால் வரட்டும் அப்பனே,யாங்கள் உரைக்கின்றோம் அப்பனே, எதை என்று அறிய அப்பனே,அனைத்தும் உரைப்பதற்கு யாங்கள் தயார் என்பேன் அப்பனே.
   
 குருநாதர் : சரி, அடுத்து கேள்விக்கு போகலாம்.

குருநாதர் : அப்பனே இதனால் நிச்சயம் தன்னில்  கூட அப்பனே,தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறாய் அப்பனே. அங்கு செல்ல வேண்டும்,இங்கு செல்ல வேண்டும் என்பேன் அப்பனே.நிச்சியம் பல பல வழியிலும் கூட இன்னும் சீர் செய்ய வேண்டும் அப்பனே,பிறவிகளுக்கு கூட அப்பனே,எப்பொழுது செய்வாய் என்பேன் அப்பனே? நிச்சியம் வாங்கி கொள்வார்கள் என்பேன் அப்பனே. எப்பொழுதெல்லாம் வாங்கிக்கொள்ள வேண்டுமோ? அப்பொழுதெல்லாம் வாங்கி கொள்வார்கள் அப்பனே, நிச்சயம் உந்தனுக்கே புரியும் என்பேன் அப்பனே. இன்னும் அப்பனே எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட வழி வழியாக வந்த நிச்சயம் தன்னில் கூட பாபநாசத்திலும் தென்காசியிலும் கூட அப்பனே இன்னும் பின் அறிந்தும் புரிந்தும் கூட அப்பனே தெரிந்து கொள்வாய் அப்பனே.

அடியவர் : ஒவ்வொருமுறை வாக்குரைக்கும்போது அடியவர்களை அறுபடை வீடுகளுக்கும் , பஞ்சபூத தலங்களுக்கு செல்ல அறிவுறுத்துவது எனக்கு மட்டும் சம்பந்தம் இல்லாததா?

குருநாதர்:அப்பனே எதை என்று அறியறிய அப்பனே,நிச்சயம் தன்னில் கூட சொல்லிக் கொடுப்பவர் யார்? நிச்சயம் அப்பனே அதை தெரிவிப்பது யார் அப்பனே? நிச்சியம் அவர்கள் செய்த புண்ணியம் உன்னை வந்து சேரும் பொழுது, பின் எப்படி அப்பா ? இதையும் புரிந்து கொள் அப்பனே. நிச்சயம் எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட, நீ தான் முதலில் கேட்டாய் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் சிந்தித்து பார் அப்பனே.

வாக்குரைக்கும் அடியவர்: முன் குருநாதர் பித்ருக்களுக்கான கேள்விக்கான பதிலையும், இப்பொழுது கூறிய பதிலையும் இணைத்து பார்க்க குருநாதர் கூறுகிறார்.

குருநாதர்: அப்பனே கீழிருந்து மேல் நோக்கி அப்பனே மின்சாரத்தை ,அதாவது கம்பி பத்தவில்லை, அப்பொழுது எப்படி நிச்சயம் தன்னில் கூட ,வாங்கி வந்து மீண்டும் இணைத்து அப்பனே எரிய வைப்பாய் அல்லவா பின் விளக்கை? அப்படி யோசி அப்பனே,இன்னும் அப்பனே பின் வந்து கொண்டே இருக்கும் அப்பனே, பின் இன்னும் உன் மூளைக்கு வேலை கொடுத்தால் தான் கூட, பின் நிச்சயம் தன்னில் கூட அப்பொழுது தான் நீ எதை என்று புரிய புரிய நீ புரிந்து கொண்டு , உந்தனுக்கே நீ தலையை ஆட்டி அமைதி காது விடுவாய்.இதனால் அப்பனே நானும் சில கேள்விகள் கேட்பேன் அப்பனே, அதற்கு சரியான பதில்கள் கிடைத்து விடும் அப்பனே, இன்னும் சிறப்பான வாக்குகள் எல்லாம் உண்டு அப்பனே, நலன்களாகவே.

வாக்குரைக்கும் அடியவர்: அய்யா , அடுத்து வேறு என்ன கேள்விகள் ?

குருநாதர்:அப்பனே யான் தான் கேட்க வேண்டும் என்பேன் அப்பனே. அதாவது நிச்சயம் தன்னில் கூட முதலிலே சொல்லி விட்டான் அப்பனே, நிச்சயம் என்ன கேள்விகள் இருக்கின்றது என்று. அப்பனே நிச்சியம் தன்னில் கூட, மதுரை தன்னில் வாழும் மீனாக்ஷிக்கு என்ன செய்தாய் நீ ?

அடியவர்:   நான் ஒன்றுமே செய்ததில்லை.

குருநாதர்:  அப்பனே ஒருமுறை சென்று வந்து அப்பனே அனைத்து கேள்விகளையும் கேட்கலாமா என்னிடத்தில் கூறு? அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அப்பனே, சூழ்நிலை நிச்சியம் தன்னில் கூட எதை என்று கூட அவளிடம் எடுத்துரை என்பேன் அப்பனே. அப்பனே நிச்சயம் தன்னில் கூட, நிச்சயம் சமமாக உந்தனுக்கு இறங்குவாள் என்பேன் அப்பனே.ஏனென்றால் அப்பனே நிச்சயம் ஒரு பிறவியில் கூட நீ அங்கு பலமாக பூஜைகள் செய்து வந்தாய் அப்பனே.இதனால் ஒன்றும் நடக்கவில்லை என்று நிச்சியம் பொய் என்று வந்துவிட்டாய் அப்பனே.ஆனாலும் பின் மீனக்ஷி தேவி நிச்சயம் தன்னில் கூட , செல் , எப்பொழுதாவது வரத்தான் போகிறாய் என்று ,ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட நிச்சயம் உனக்காக காத்து கொண்டு இருக்கிறாள் அப்பனே ,வேண்டிக்கொள் அப்பனே.அப்பனே இப்பொழுது செல்வாயா என்ன ? கேள்வி தான் கேட்டேன் ? அப்பனே நிச்சயம் மற்றொன்றும் கூட,கல்யாண தீர்த்தத்தில் கூட ,எவை என்று கூற , அடிக்கடி நீராட வருவதாக நிச்சயம் தன்னில் கூட என்னிடத்தில் முறையிட்டு ,நிச்சயம் எதை என்று கூற ,பின் வேண்டுமானுலும் பின் அனைத்து விஷயங்களும் யான் பெற்று கொண்டேன்,பின் எப்பிறவி பிறந்தெடுத்தலும் பின் நிச்சயம் தன்னில் கூட வருவேன் என்று சத்தியம் செய்து விட்டாய் என்னிடத்தில்,வரவே இல்லை அப்பா?  அப்பனே பின் அதேபோல் எதை என்று புரிய,இவ்வாறெல்லாம் பின் தெரியாததை வைத்து கொண்டு ,நிச்சயம் தன்னில் கூட தெரியாததை என்னிடத்தில் கேட்டால் எப்படி அப்பா ? அப்பனே பார்ப்போம் சந்தர்ப்பத்தை கொடுக்கின்றோம்! அப்பனே பின் தெரிந்ததை கேள்?

அடியவர் : குருநாதரிடம் ஒரு பிரார்த்தனை செய்த பொழுது

குருநாதர் : அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவர்கள் நடத்தி கொள்வார்கள் அப்பனே. இப்பொழுது நீ எதற்காக இந்த கேள்வியை கேட்டாய் ? அப்பனே நிச்சயம் தன்னில் கூட வரவழைப்பதும் அவர்களே.அப்படி இருக்கையில் நிச்சயம் தன்னில் கூட , அவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறாய் ஏனப்பா ? அப்பனே நிச்சயம் எதை என்று அறிய , நிச்சயம் நீ வரவில்லை, யங்களே அழைத்து வந்தோம், அவ்வளுதான் என்பேன் அப்பனே.இதனால் அப்பனே உனது வேலையே செய் அப்பனே போதுமானது.அவர்கள் இறைவன், இறைவனை பார்த்து எதை என்று அறிய அதாவது அவர்கள் மிக பெரியவர்கள் அப்பா ,அவர்கள் காத்துக் கொள்வார்கள் என்பேன் அப்பனே,உன்னை நீ பார்த்துக்கொள் அப்பனே போதுமானது.அப்பனே நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட , ஏன் சிரிப்பு வருகிறது அப்பா அனைவருக்கும் கூறுங்கள் ? அப்பனே நிச்சயம் அப்பனே எவை என்று அறிய அப்பனே,அப்பொழுது துன்பம் இருக்கின்ற பொழுது ,ஏனப்பா அழுகின்றோம்?

அடியவர் : பிடிக்காத நிகழ்வுகள் நடக்கும் பொழுது.

குருநாதர் : அப்பனே இல்லை அப்பா , இன்பம் அதிகமாகும் பொழுது அப்பனே துன்பம் வருகின்றது.அப்பனே  இவ்வளவுதான்,இதற்கு ஆளானது சிந்தியுங்கள் என்பேன் அப்பனே.அப்பனே சிரிப்பதும் , அழுவதும், அப்பனே சிரிப்பு அதிகமாக போய்விட்டால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட என்ன செய்வது என்று தெரியாமல் பின் கண்ணீரில் அப்பனே பின் நிச்சயம் அதாவது கண் அப்பனே நீர் அப்பனே வந்து ஓடுகின்றது என்பேன் அப்பனே. இவ்வளவுதான் வித்தியாசம் என்பேன் அப்பனே.அப்பொழுது துன்பத்தில் தான் நீங்கள் சிரிக்கிறீர்கள் புரிந்து கொள்ளுங்கள் அப்பனே.சரியான பதிலை கூறுங்கள் என்பேன் அப்பனே.யாரெல்லாம் அப்பனே , சித்தர்கள் யாங்கள் அப்பனே கரடுமுரடான நிச்சயம் பின் தன்னில் கூட தங்களுக்கு புரியாததை எல்லாம் புரிய வைத்து ,அப்பனே புரியாத கேள்விகளை எல்லாம் கேட்டு, அப்பனே உங்கள் மூளையை கசக்கி அப்பொழுது தான் நீங்கள் சிந்திப்பீர்கள் அப்பனே.அப்பொழுது தன பின் சில பாவங்கள் தொலையும் என்பேன் அப்பனே.அப்பனே நிச்சயம் தன்னில் கூட ,அதனால் அப்பனே எங்கள் பாதை எப்படி இருக்கும் என்பதை எல்லாம் நிச்சயம் உங்களை இயக்குகிறேன் நல்வழியாகவே.

அப்பனே நிச்சயம் அப்பொழுது எதை என்று அறிய , நிச்சயம் நீர் வராமல் இருக்க, இன்பத்தை கொடுக்க கூடாது என்பேன் அப்பனே.புரியுதா அப்பனே ? கூறுங்கள் அப்பனே இதற்கு பதில் ? அப்பனே நிச்சயம் கூறுங்கள் என்பேன் அப்பனே ? இவ்வாறாக அப்பனே அனைவரும் இன்பத்தை தாருங்கள் தாருங்கள் என்று பின் நிச்சயம் இறைவனிடத்தில் , அதாவது பின் இறைவன் பின் என்ன செய்வான் அப்பா நிச்சயம் தன் பிள்ளைகளை ? நீங்களே கூறுங்கள் அப்பா ? அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவனிடத்தில் நீங்கள் தான் துன்பத்தை கேட்கின்றீர்கள் என்பேன் அப்பனே, அது மறைமுகமாக. (மக்கள் இன்பத்தை கேட்பது முடிவில் துன்பத்தில் முடிகின்றது). அப்பனே நீங்களே கேட்டுவிட்டு அப்பனே துன்பத்தை அதிகமாக கொடுத்து விட்டால் , நிச்சயம் ஏனப்பா அவனிடத்தில் அழுகின்றீர்கள் ? அப்பனே அதனால் தான் அப்பனே மனிதனை இன்னும் அறிவில்லாதவன் என்று அழைத்துக் கொண்டிருக்கிறோம். சரியான பொருத்தம் அப்பனே மனிதன் அறிவில்லாதவன்.அணைத்து உயிர்களுக்கும் அனைத்தும் தெரிகின்றது அப்பனே,ஏன் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட ,பிள்ளைகளை தான் தான் போக்கில் கூட கடமைகளை செய்து கொண்டு கூட அப்பனே பின் நிச்சயம் விழுந்து கொண்டே இருகின்றது என்பேன் அப்பனே. ஆனால் மனிதன் தான் கடமையில் இருந்து தவறி விடுகின்றான் அப்பனே, அப்பொழுதுதான் அப்பனே .

அடியவர் : கடமை கடமை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ? அதை கடனாக வைத்து விட்டு போனது சரி , ஆனால் என்ன என்ன கடனை வைத்து விட்டு போனது என்று தெரியாமலே? .....

குருநாதர் :  நிச்சயம் தன்னில் கூட இருகின்றது அப்பா, அதனால் தான் அப்பனே ஒவ்வொரு பின் நிச்சயம் தன்னில் கூட மனிதரிடத்தில் கடன் பலமாக இருகின்றது அப்பா , அப்பனே அவ் கடன் அடையாமல் ,துன்பமும் நிச்சயம் அடையாதப்பா.அதனால் தான் அப்பனே பக்குவங்கள் ஒன்று வேண்டும். அப்பக்குவங்கள் மூலம் அக்கடனை அடைத்து விட்டால்,நீங்கள் கேட்கின்றீர்கள் அதனை யாங்கள் சுலபமாக கொடுத்து விடுவோம். கடனை அடைக்க முடியவில்லை அப்பனே. எப்படி அப்பா யாங்கள் தருவது ? இன்னும் அப்பனே தந்தால் கடன் தான் அதிகமாகும் உங்களுக்கு.

அடியவர் : சரி , நீங்களே ஒரு வழி சொல்லி இருக்கின்றீர்கள். எதுலேயும் பற்று அறுத்து இருந்து , அனைத்தையும் இறைவனிடம் அர்ப்பணித்து முன்னோக்கி போகணும்னு சொல்லி இருக்கின்றீர்கள். எனக்கு பாபமும் வேண்டாம் , புண்ணியமும் வேண்டாம் , எல்லாம் இறைவனே எடுத்து கொள்ளட்டும் என்று வேண்டிக் கொண்டு இருக்கிறேன். ஆனால் விடிவுகாலமே வரவில்லையே ?

குருநாதர் : அப்பனே பற்று அறுத்து இரு,எதன் மீதும் அப்பனே.நிச்சயம் அவ்வாறாக இருந்தால் இப்படி தான் அப்பா.

அடியவர் : அப்படி என்றால் கடன் தீந்து மனது நிம்மதியாக இருக்க வேண்டும் அல்லவா ? அப்படி இல்லையே ?

குருநாதர் :  அப்பனே நிச்சயம் எது என்று புரியும். அப்பனே அதாவது பல பிறப்புகளில் செய்த தர்மங்கள் , அதாவது பல பிறப்புகள் நிச்சயம் இவ்வான்மா அலைந்து திரிந்து, அப்பனே இறைவனை தேடி தேடி அலைந்தாலும் மட்டுமே அப்பனே நிச்சயம் தன்னில் கூட ,பல வழிகளிலும் கூட அப்பனே ,பின் இறைவனே இவ்ஆன்மாவை தேடி வருவானப்பா.இதனால் அப்பனே எதை  என்று புரிய,அதனால் அப்பனே பல பிறவிகள் அப்பனே நீ எங்களை சுற்றி வந்துள்ளாய் அப்பா.எதை  என்று புரிய அப்பனே,இதனால் எது என்று அறிய பல பிறவிகளில் நீ பிறந்திட்டு நிச்சயம் தன்னில் கூட நிச்சயம் அதாவது எங்களிடத்தில் கூட அண்ணாமலையில் வந்து அடுத்த பிறவி என்று வந்தால், யாங்கள் அதாவது நிச்சயம் யான்,உங்களை தேடி வருவதில்லை ,அதாவது நிச்சயம் எதை என்று கூற ?  இறைவனை தேடி யான் வர மாட்டேன் என்று , என்னை தேடி வாருங்கள் என்று கர்வமாக கூறி விட்டு சென்றவன் தானப்பா நீ.அதனால் தான் அப்பனே ஏதோ ஒன்று பிள்ளை தெரியாமல் சொல்லிவிட்டு வந்துவிட்டான் கோபத்தோடு என்று அப்பனே யாங்கள் பரிசுத்தமாக சந்தோஷமாக வந்து ,பின் உங்களை காத்துக் கொண்டிருக்கிறோம் ஏதோ ஒரு ரூபத்தில் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே.இன்னும் அப்பனே இவை அப்பனே நிச்சயம் பூஜ்யம் தான் அப்பனே சதவீதம் என்பேன் அப்பனே ,இன்னும் வாக்குகள் வருகின்ற பொழுது தெரிந்து கொள்வாய் அப்பனே,அதனால் அப்பனே இவ்வான்மா அப்பனே எதற்காக வந்தோம் , எதற்காக என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொண்டால் அப்பனே பிறவி கடன் தீருமப்பா. இல்லை என்றால் அப்பனே பிறவி கடனும் முடியாதப்பா.தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் அப்பனே.அதனால் அப்பனே சில வழிகளிலும் கூட அப்பனே நன்மைகளை செப்பி இவ்வாறு செய்தல் ஞானம் வந்துவிடும். அவ் ஞானத்தின் மூலம் அனைத்தையும் தெரிந்து கொண்டு, அப்பனே எதற்காக தான் வந்தோம் என்று தெரிந்து நிச்சயம் தன்னில் கூட பிறவி பெருங்கடலை நெருங்கி அப்பனே அழகாக இறைவனிடம் இவ் ஆன்மா சரண் அடைந்து விடும்.அப்படி இல்லை என்றால் எவ்வளவு மந்திரங்கள் எவை என்று அறிய பரிசுத்தமாக திருத்தலங்கள் சென்றாலும் நிச்சயமாக இவ்ஆன்மா முழுமை பெறாது,கஷ்டங்களும் தீராதப்பா சொல்லிவிட்டேன்.

 அடியவர்: அப்படி என்றால் நீங்கள் இவ்வளவு கோவில்களுக்கு போ என்று சொல்லும் போதெல்லாம், விடுதலை என்ற ஒரு நிவாரணம் இல்லை என்கிறது கர்மா ?

குருநாதர் : அப்பனே நிச்சயம் தன்னில் எதை என்று அறிய அப்பனே , அதாவது அப்பனே நிச்சயம் அப்பனே ,அதாவது  நீ உயர்வான பின் இடத்தில் அப்பனே உயர்பதவியில் வகிக்க வேண்டும் என்றால் அப்பனே ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு ,மூன்றாம் வகுப்பு , பத்தாம் வகுப்பு , பன்னிரண்டாம் வகுப்பு என்றெல்லாம் நிச்சயம் படித்து வந்தால் மட்டுமே அப்பனே, யான் ஒன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்று விட்டேன் , நீ எனக்கு அப்பனே எனக்கு பெரும் பதவி வேண்டும் என்றால் எப்படி அப்பா ? கூறு அப்பா ?

அடியவர் : நான் பதவியே கேட்கவில்லை.புகழை கேட்கவில்லை , பொருளை கேட்கவில்லை,பொன்னை கேட்கவில்லை , எதையுமே கேட்கவில்லை.

குருநாதர் : அப்பனே ஒன்றை கேட்கிறேன் அப்பனே உன்னை பார்த்து? நீயே மருத்துவரிடம் செல்கிறாய் அப்பனே, அதாவது அவர்களும் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது இவை, அதாவது ஒரு வேளை மட்டும் எடுத்துக்கொள் நன்றாகிவிடும் என்று ஏன் சொல்வதில்லை ? என்று அப்பனே ? இதை நீ நிச்சயம் கூற வேண்டும் அப்பனே.

அடியவர் : இன்றைய மருத்துவர்கள் பிழைப்புக்காக தொழிலாக நடத்துகிறார்கள், உண்மையாக குணப்படுத்த வேண்டும் என்று ...

குருநாதர் : அப்பனே அதுபோலத்தான் அப்பனே பிழைப்புக்காக ஒரு முறை சென்று வருகிறார்கள் இறைவனை தேடி தேடி அவ்வளவு தான் என்பேன் அப்பனே. இறைவன் எப்படி அப்பா ? இறைவன் பாவம் அப்பா,உண்மையான அன்பை செலுத்தி சென்று கொண்டு இருந்தாலே நலன்கள் ஆகும் அப்பா. இன்னும் மிகப்பெரிய வெற்றிகள் எல்லாம் இருக்கும் அப்பா மனிதனுக்கு. மனிதன், அவனுக்கு கலியுகத்தில் அனைத்தும் கொடுத்திருக்கிறான் இறைவன், பின் சரியாக பயன்படுத்தி பிழைத்து கொள் என்று, ஆனால் சரியாய் வாழ அப்பனே தெரியாமல் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றான் அப்பா. இதனால் தான் அப்பா யாங்கள் பரிதாபப்படுகிறோம், உன்னிடத்தில் அனைத்து திறமைகளும் இருக்கிறது , அதையெல்லாம் முதலில் எடுத்து வா என்றெல்லாம் பின் ஏங்கி, எவை என்று சொல்லி சொல்லி கொண்டிருக்கிறோம் அப்பனே. அப்பனே ஆனால் இதில் திருந்துபவர்கள் சிலரே என்பேன் அப்பனே, போதும் என்பேன் அப்பனே.அச்சிலர்கள் திருந்தி ஏறக்குறைய அப்பனே ,பல நன்மைகளை அப்பனே போய் செய்வார்கள் அப்பனே.

பக்குவங்கள் அடைந்தவர்களை யாங்கள் அழைத்து சென்று மேலிடத்தில் சென்று வைப்போம் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட, அவ்வாறு மேலிடத்தில் வைத்து பல நன்மைகள் செய்ய வைப்போம் அப்பனே. போதும் அப்பா அனைத்தும் எதை என்று கூற, எவை என்று கூற அதிக புண்ணியங்கள் இருக்கின்றதோ அவனை அழைத்து வந்து, எங்களிடத்தில் அழைத்து வந்து பல வகைகளிலும்  கூட உண்மையை சொல்லி யாங்கள் நல்முகமாக வெற்றிகள் கொடுத்தால் போதுமானதப்பா. அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பல கோடி அப்பனே இன்னும் அப்பனே ஆயிரக்கணக்கில் அப்பனே எவை என்று அறிய எதை என்று புரிய.மின் அன்பும், மிகுந்த அன்பு கூட எதை என்று அறிய அப்பனே , கொடு அப்பனே ,  மின் அன்பும் கூட எதை என்று பொறுத்தே அமைகின்றது  (மின் அன்பு  என்றால் சொல்ல முடியாத அளவுக்கு மக்களை திருத்தி விடலாம் என்று சொல்லுகிறார் குருநாதர்). அப்பனே இவ்வுலகத்தில்  என்று அறிய அப்பனே, எவை என்று அறிய அப்பனே மனிதர்கள் பிறக்கிறார்கள் அப்பனே , நீ மட்டும் ஏன் அப்பா இப்படி  உள்ளாய்  அப்பா?

அடியவர் : ஏனென்றால் நம்பி நம்பி முன்னாடி ஓடிஓடி , கடைசியில் ஓடுவதற்கு எதுவும் இல்லாமல் ,உடம்பில் சக்தியும் இல்லாமல் இந்தளவுக்கு செய்து உட்கார வைத்திருக்கிறீர்களே ?

குருநாதர் : அப்பனே நிச்சயம் ஒன்றை சொல்கிறேன் அப்பனே. வாகனம் ஓடுகிறது அப்பனே, ஏன் அப்பனே அதில் எது என்று அறிய சக்கரம் , எவை என்று சுற்றி சுற்றி பின் அவை தேய்ந்து மற்றவர்களை பின் புண்ணியத்தை சேர்க்க வைக்கிறது அப்பனே. மற்றவர்களை பத்திரமாக அழைத்து சென்றுள்ளது. அதுபோலத்தான் அப்பனே புண்ணிய ஆத்மாக்கள் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே.இதில் நீ புண்ணிய ஆன்மாவா ? பாவ ஆன்மாவா ?

அடியவர் : இதற்கு தான் நான் புண்ணியமும் வேண்டாம் , பாவமும் வேண்டாம் என்று கேட்கிறேன்.

குருநாதர் : அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் நீ கேட்டுவிட்டால் நாங்கள் கொடுத்து விடுவோமா என்ன அப்பனே ?

அடியவர் : நான் எதுவுமே கேட்கவில்லையே ?

குருநாதர் : அப்பனே அப்பொழுது கேட்டுவிடாதே என்பேன் அப்பனே. கேட்டுக்கொண்டே இருந்து அப்பனே பின் கேட்காமல் அப்பனே இருந்து வாய்தான் தான் சொல்கின்றது அப்பனே.

அடியவர் : நான் எந்த ஒரு பொருளும் , பதவியும் கேட்கவில்லையே ?

குருநாதர் : அப்பனே நிச்சயம் அவ்வாறு தான் என்பேன் அப்பனே.உயிரில்லாத பொருள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அதாவது இருக்கின்றது. அது தானாகவே வந்தடைகிறது? நிச்சயம் மனிதன் போய்த்தான் இதை எடுத்து, நிச்சயம் இதை உபயோகித்தால் இதை நிச்சயம் தன்னில் நன்றாக இருக்கும் என்று , எப்படி அப்பா? இதுபோல அப்பனே நிச்சயம் தன்னில் கூட,நினைத்து பாருங்கள் அப்பனே , அனைவரும் இவந்தனுக்கு சொல்லுங்கள்.

அடியவர் : நான் கேட்பது ஒன்று தான் என்னை இயல்பாக இருக்க விடுங்கள் .

குருநாதர் : அப்பனே அதெல்லாம் முடியாதப்பா.

வாக்குரைக்கும் அடியவர்:அய்யா நீங்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டீர்கள். இறைவன் என்ன செய்கிறார் என்றால் வேண்டாம் என்று வைத்து விட்ட மின் விசிறியை திரும்பவும் மாட்டி மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்று, புண்ணிய பாதைக்கு அழைத்து செல்ல உதவுமாறு பயன்படுத்துகிறார். (அங்கிருந்த அனைத்து அடியார்களுக்கும் சிரிப்பலை !)

குருநாதர்: அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைத்து கடவுளின் வழியிலும் கூட சித்தரிடத்தில் பல வழியிலும் கூட அப்பனே ஞானத்தை பெற்றவன் தான் நீ என்பேன் அப்பனே. அதனால் தான் உன்னிடத்தில் வந்து நிச்சயம் வாக்குகள் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட

அடியவர்: இந்த உடம்பில் உயிர் இருந்து ஓரளவுக்கு சக்தி இருந்தது என்றால் நான் எழுத்து நின்று விடுவேன்.

குருநாதர்:அப்பனே நிச்சயம் எது என்று அறிய அறிய, அப்பனே நிச்சயம் யாங்கள் கொடுத்திருக்கிறோம் அப்பனே. அப்பனே மின்கலத்திலும் கூட எவ்வளவு மின்சாரம் வேண்டும் என்று கூட,யாங்கள் அறிவோம் அப்பனே.

வாக்குரைக்கும் அடியவர் : பேட்டரி இல் எவ்வளவு சார்ஜ் இருக்கு என்று எங்களுக்கு தெரியும் என்று சொல்லுகிறார். அவ்வளவு சார்ஜ் நாங்கள் கொடுப்போம் என்று சொல்லுகிறார்.

குருநாதர் : அப்பனே நிச்சயம் தன்னில் கூட யூகித்து பார் அப்பனே.அப்பனே 100 சதவீதம் இருந்தால் அப்பனே நீ கையில் எடுக்கின்றாயே அதை பார்ப்பாயா அப்பனே? 20 சதவீதம் இருந்தாலும் நீ பார்ப்பாய் அல்லவா அப்பனே? அதே போலத்தான் அப்பனே. அனைத்தும்  பழகி பின் தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே.

வாக்குரைக்கும் அடியவர் :100 % இருந்தால் தான் நீங்கள் செல்போன் பார்ப்பீர்களா ? 20 % இருக்கும் போதும் நீங்கள் பார்ப்பீர்கள் அல்லவா ? அதனால் அவர்களுக்கு என்ன சார்ஜ் வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.நாங்கள் சார்ஜ் செய்வோம் என்கிறார்.

குருநாதர் : அப்பனே எதை என்று புரிய அப்பனே,இதனால் அப்பனே கிரகங்கள்  பின் எப்படி இயங்குகின்றது அப்பனே,நிச்சயம் எதை என்று கூற , நிச்சயம் அப்பனே யாங்கள் அப்பனே உங்களை பின் கேள்விகள் கேட்க போகின்றோம் அப்பனே. இதனால் கிரகங்கள் பற்றி சொல்லுங்கள் பார்ப்போம்.எத்தனை எத்தனையோ அப்பனே பின் எவை என்று கூற, எதை என்று கூற எவை என்று புரிய.

அடியவர் : மனிதன் பெயர் வைத்தது 9 அல்லது 10 கிரகங்களுக்கு தான் பெயர் வைத்திருக்கிறான். மற்றவையெல்லாம் என்ன என்னமோ பெயர் வைக்கிறான். அது என்னமோ பாதிக்கிறது என்று சொல்லுகிறார்கள்.

குருநாதர் :அப்பனே நிச்சயம் எவை என்று அறிய அப்பனே,மனிதனை பார்த்து ஒருவன் கேட்கிறான் இவன் பெரிய கிரஹமடா என்று. அதற்கு என்ன அர்த்தம் ?

 அடியவர் : அவ்வளவு மோசமானவர் என்று அர்த்தம்.

குருநாதர் : அப்பனே எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய இதனால் அப்பனே நிச்சயம் அதாவது கிரகங்கள் தான் அப்பனே மனிதனை ஆட்டுகின்றது என்பேன் அப்பனே.இதனால் பல கிரகங்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே,ஆனால் மனிதன் என்னவோ 9 என்று 9 என்று சொல்லிக் கொண்டிருக்கிறான்,ஏன் அதனை அப்பனே ?

அடியவர் : ஏனென்றால் ஜோதிட சாஸ்திரத்தில் 9 கிரகம் பற்றி மட்டும் சொல்லியதால் ஜோதிடர்கள் அதை சொல்கிறார்கள்.

குருநாதர் : அப்பனே நிச்சயம் இன்னும் ஜோதிட புத்தகங்கள் இன்னும் மறைந்து காணப்படுகிறது என்பேன் அப்பனே.நிச்சயம் யாங்கள் இன்னும் தெளிவுரைகள் இன்னும் அப்பனே பல வழிகளிலும் எழுதி வைத்திருக்கிறோம் அப்பனே. ஆனால் அவை நிச்சயம் தன்னில் கூட பின் பக்தர்கள் எடுத்து வருவார்கள் என்று பல பல கோடி ஆண்டுகள் பார்த்துவிட்டோம் அப்பனே.நிச்சயம் தன்னில் கூட யாராலும் எடுக்க முடியவில்லை ஏனப்பா ?

அடியவர்:ஏனென்றால் நீங்கள் கொடுப்பதற்கு தயாராக இல்லை. எல்லாவற்றையும் மறைத்து வைத்திருக்கிறீர்கள்.

குருநாதர் : அப்பனே நிச்சயம் கொடுத்து விடலாமே என்ன ? அப்பனே நிச்சயம் தன்னில் கூட காசாக்கி விற்றுவிடுவானப்பா. அதை நிச்சயமாக எடுத்து நல்வழிக்காக பயன்படுத்த வேண்டும். அதாவது நிச்சயம் தன்னில் கூட எங்களுக்கு காசுகள் தேவை இல்லை, அப்பனே நிச்சயம் தன்னில் கூட பரிசுத்தமாக, அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவன் அதாவது இலவசமாக இறைவன் வாழ்வதற்கு காற்றை தந்திருக்கிறான் அப்பனே, இன்னும் பல வகையிலும் கூட எதை எதையோ கொடுத்திருக்கிறார் அப்பனே, அப்பனே நிச்சயம் எங்களை நம்பி வந்துவிட்டால் இதேபோலத்தான் அப்பனே,சேவைகள் செய்ய வேண்டுமே தவிர காசுகள் எடுத்து அப்பனே நிச்சயம் காசுக்காக. அப்பனே சொல்லுகின்றான் பலபேர் அப்பனே, நான் நிச்சயம் தன்னில் கூட அகத்தியனுக்காக பூஜை செய்கிறேன், மாலை போடுகிறேன், நிச்சயம் தன்னில் கூட சந்தனத்தை வாங்க வேண்டும் என்று கூட, எதையுமே நாங்கள் கேட்கவில்லை அப்பா, அன்பை மட்டும் செலுத்துங்கள் என்று, ஆனாலும் அப்பனே உண்மை பக்தனுக்கு மட்டும் தான் எங்களை பற்றி தெரியும் அப்பா. அது மட்டுமில்லை புண்ணியங்கள் பல பிறவிகளிலும் கூட பல பல வழிகளிலும் அதிகமாக இருந்தால் மட்டுமே எங்களை நிச்சயம் தன்னில் கூட காணவும் முடியும் , நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் பின் நாங்கள் சொல்வதை கேட்கவும் முடியும். அப்படி இல்லை என்றால் அப்பனே மீண்டும் பாவ கணக்கு தொடர்ந்து கொண்டே இருக்கும்.

அதனால் தான் அப்பனே, அப்பனே அப்பனே என்று செல்லமாக கருணை வடிவமாக அணைத்துக் கொண்டு இருக்கின்றேன், வேண்டாமப்பா என்றெல்லாம் அப்பனே.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!