​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 28 September 2023

சித்தன் அருள் - 1440 - அன்புடன் அகத்தியர் - உக்ரதாரா தேவி சக்தி பீடம் தேவாலய். கௌகாத்தி அஸ்ஸாம்!







16/8/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம் :உக்ரதாரா தேவி சக்தி பீடம் தேவாலய்.  கௌகாத்தி அஸ்ஸாம் .

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன்  அகத்தியன்!!!!

அப்பனே எதை என்றும் அறியறிய அப்பனே நல் பலன்கள் அப்பனே எதை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் அப்பனே இறைவன் அப்பனே கொடுக்க தயார்!!!!!!!!!!

ஆனாலும் அப்பனே ஏனைய எதை என்று அறிய அறிய  பிறவிகளில் செய்த தவறுகள் அப்பனே ஆனாலும் அதையெல்லாம் திருத்தி கூட தயாராக!!!!!!!!!!அப்பனே!!!!! 

ஆனாலும் அப்பனே மனிதனின் நிலைமைகள் அப்பனே மாறிக்கொண்டே தான் வருகின்றது !!!... எதை என்றும் தெரியாமலும் கூட!!!!! எதை என்றும் அறியாமலும் கூட !!!!!

அதனால் அப்பனே உயர்ந்த பக்திகள் அப்பனே எதை என்றும் உணரும் அளவிற்கும் கூட!!!......

புலவன் அததாவது ஒரு புலவன் பெருமையை கூட இப்பொழுது உரைக்கின்றேன் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும்!!!! 

ஆனாலும் அப் புலவன்  பெயர் பின் """"" கிழான்!!!

கிழான் புலவர்!!!!! அறிந்தும் கூட இதனால் அறிந்தும் இவன்தனை ஆனாலும் எதை எதையோ கண்டுபிடிப்புகள்!!!! பல பல வகைகளாக!!!!! 

இறைவனுக்கு பல சேவைகள் ஆனாலும் இச் சேவைகள் எப்படி எதை என்றும்  அறிந்தும் அறிந்தும் கூட பல சேவைகள்!!!

பின் திருத்தலங்களாக சென்று கொண்டே இருந்தான் இங்கே!!!!

ஆனாலும்  அவந்தனுக்கு பின் இறை!!!!   ஆனாலும் நம்பிக்கை எதை என்றும் அறிய அறிய!!!! 

ஏதோ!!!! இறைவனுக்கு செய்கின்றோம் அவ்வளவுதான் !!!! எதை என்றும் அறிய அறிய!!!!!

ஆனாலும் செய்திட்டு அனுதினமும் அதிகாலையில் வந்து ஆனாலும் எதை என்றும் கூட பல திருத்தலங்களையும்  இங்குள்ள  அனைத்தையும் கூட அனைத்தும் கவனத்தில்!!!!!

இதனால் பின் தேவியருக்கும் இறைவனுக்கும் நல்விதமாக செய்து செய்து மீண்டும் எதை என்றும் அறிய அறிய மதிய வேலையில் சிறிது நேரம்
உறங்கச் செல்வான்!!!!

மீண்டும் பின் சாயும் காலம் நேரத்தில் எதை என்றும் தெரிவிக்கும் அளவிற்கு மீண்டும் வருவான் இதுதான் அவனுடைய வேலை!!!!!

ஆனாலும் பின் கண்காணித்து கண்காணித்து ஆனாலும் இறைவன் கூட எதை என்றும் அறிய அறிய பின் அவன் செய்து கொண்டிருக்கும் பொழுது ஆனாலும் பின் இறைவியும் கூட வந்து பின் ஐயனே எதை என்றும் அறிந்தும் கூட ஏன்? எதற்காக செய்கின்றாய்??? பின் எதனால் ??என்பதை கூட!!!

ஆனாலும் வந்தது இறைவி தான் என்று கூட அவந்தனுக்கு தெரியவில்லை!!!!!!

ஆனாலும் நிச்சயம் பின் அறிந்தும் கூட அதனால் பாசத்தோடு செய்கின்றேன் அவ்வளவுதான் எந்தனுக்கு வேறு எதுவும் தேவையில்லை என்று எண்ணி செய்து வந்தான்

ஆனாலும் பின் அத் தேவியே!!!!! எதை என்று அறிய அறிய உந்தனை பலமுறையும் யான் பார்த்திட்டேன்!!! 

ஆனாலும் இப்படி எதை என்றும் அறிய அறிய நீயும் கூட  இத் தேவிக்கு சேவைகள் இறைவனுக்கு சேவைகள் செய்து செய்து அனு தினமும் கூட எதை என்றும் அறிய அறிய உறங்க சென்று விடுகின்றாய்!!!

அதனால் உந்தனுக்காக யாரும் ஒன்றும் இல்லை செய்வதற்கு ஒன்றுமில்லை யாரும் இல்லை!!!!

அதனால் உந்தனுக்கு யான் சேவை செய்யட்டுமா??? என்று!!!

ஆனாலும் இல்லை அம்மையே!!!! நீயும் வயதானவளாக இருக்கின்றாய்!!!! எதை என்றும் அறிய அறிய அதனால் உன்னால் முடியுமா????

யானே பல கஷ்டங்களை பட்டுப்பட்டு இறைவிக்கும் இறைவனுக்கும் சேவை செய்து செய்து இனிமேலும் அப்படியே காலங்கள் தள்ளிப் போய்க் கொண்டு!!!! 

இதனால் அறிந்தும் கூட வேண்டாம் என்று!!!!

இல்லை இல்லை எதை என்றும் அறிய அறிய இறைவன் இறைவிக்காக நீ சேவை செய்கின்றாய் ஆனால் உந்தனுக்காக யான் சேவை செய்தால் அவ் இறைவனுக்கே இறைவிக்கே சேவை செய்வது போல் என்று!!!!

நிச்சயம் பின் சரி என்றுஒத்துக்கொண்டான்!!!! அனைத்தும்  என்று இறைவன் கிருபையே என்று எண்ணினான்!!!

இதனால் அனு தினமும் எதை என்று கூற தேவியே இவந்தனுக்கு பல வகையிலும் கூட உபசரித்தாள்!!!!!

ஆனாலும் அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய ஆனாலும் இப்படியே பின் இவந்தனுக்கும் அனைத்தும்  சொகுசாக பின் உணவுகள் கிடைத்தது!!!

இதனால் பின் அதனால் எதை என்றும் அறியாமல் கூட சில சில நேரங்களில் ஏன்?? எதற்காக?? இறைவனுக்கு சேவை செய்ய வேண்டும்???????????

ஆனாலும் இவள்தனும் வந்துவிட்டாள்!!!! நன்றாக பின் சமைத்து!!! தருகின்றாள்!!!!!

இதனால் உண்டு உண்டு காலத்தை  கழித்து விடுவோம்!!!!!.... செய்தது போதும் என்று எண்ணி சோம்பேறி ஆகி விட்டான்!!!!

இதனால் எதை என்று அறிய அறிய ஆனாலும் அத் தேவி பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றாள்!!!! எவை என்றும் அறிய அறிய இவந்தனை!!! இப்படியே என்று எறிய ஆனாலும் கூட பல மாதங்கள் கடந்தும் விட்டது!!!!

ஆனாலும் உண்பது!!! உறங்குவது !!! இன்னும் இன்னும் எதை என்று அறிய அறிய இறைவனையே மறந்து விட்டான் எதை என்று அறிய அறிய!!!!! 

ஆனாலும் தேவிக்கு வந்தது கோபம்!!!!!

எதை என்று அறிய அறிய இவ்வளவு பின் எவை என்று கூட பக்தியாக இருந்து அனைத்தும் எதையென்று அறிய அறிய யாமே சேவைகள் செய்தும் கூட இவன் சோம்பேறி ஆகி விட்டான் என்று!!!!

இதனால் தேவிக்கு கோபம் வந்ததும் இவனிடத்தில் சென்று எதை என்றும் அறிந்தும் கூட!!... 

ஏன்? எவை என்று கூற இவ்வளவு தேவிக்கும் இறைவனுக்கும் சேவைகள் செய்து கொண்டிருந்தாயே!!! ஏன்??? நிறுத்தி விட்டாய்?? என்று!! கூற!!! 

ஆனாலும் நிச்சயம் எந்தனுக்கு  போதுமானது இறைவிக்கும் இறைவனுக்கும் பல சேவைகள் செய்திட்டேன் ஆனாலும் அறிந்தும் கூட அதனால் இனிமேலும் செய்யப் போவதில்லை!!!!

அதனால் நீ இருக்கின்றாயே தாயே!!! என்று கூற!!!!!

இனி மேல் யானும் கூட இங்கு இருப்பதில்லை!!!!! ஏனென்றால் இறைவனுக்கும் இறைவனுக்கும் நீ சேவை செய்து கொண்டிருந்தாய் அனைத்தும் கூட!!! 

அதனால் மதிப்பு உன்மேல் இருந்தது!!!

ஆனாலும் அதை கூட நீ கெடுத்துக்கிட்டாய் என்று கூற !!!

ஆனாலும் அவ் புலவனுக்கும் பின் உந்தனுக்கும் அகங்காரம் அதிகரித்துவிட்டது ஏதோ இல்லாதவள் என்று கூறி உன்னை இங்கு அழைத்து வந்து விட்டேன் இதனால் நீயும் பின் மூன்று வேலைகள் நன்றாக சமைத்து எந்தனுக்கும் கொடுத்து நீயும் உட்கொண்டு வந்திருந்தாய்!!!

ஆனாலும் அது கூட வீணாகிவிட்டது!!!!

எங்கு பிழைப்பாய்???? உந்தனுக்கு எதை என்றும் அறிய அறிய யார் தெரியும்????

சென்று மீண்டும் இங்குதான் வரப் போகின்றாய் உணவுகள் இல்லாமல் என்று!!!!

ஆனாலும் தேவி சென்று விட்டது !!!!

ஆனாலும் புரிந்து கொண்டீர்களா ??!!!!!!!

எதை என்றும் அறிய அறிய இறைவன் தம்மிடத்தில் இருந்து அனைத்தையும் கொடுத்துவிட்டால் நீங்கள் சோம்பேறி ஆகிவிடுவீர்கள்!!!

அதனால் தான் அத் சோம்பேறியான நேரத்தில் துன்பத்தைக் கொடுக்கின்றான் இறைவன்!!!

அதில் கூட சோதனைகள் எதை என்று கூற பல பல பின் எவையென்று கூட போராட்டங்கள் அவைதன்  உணர்ந்து பின் அப்பொழுதுதான் எதை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் பின் திருத்தலங்களுக்கு செல்கின்றான்!!! இறைவனை தேடி தேடி அலைகின்றான்!!!மனிதன் பின் எதை என்று அறிய அறிய!!!! 

அனைத்தும் கொடுத்திருந்தால் இப்படியே சோம்பேறித்தனமாகத்தான்  திரிய வேண்டும் என்று நிச்சயம் எதை என்று அறிய அறிய இறைவனுக்கே தெரியும்!!!!

இதனால் அவ் புலவனும் கூட அமர்ந்து எதை என்று அறிய அறிய!!!

ஆனாலும் இரண்டு மூன்று நாட்கள் கழிந்து விட்டது அறிந்தும் அறிந்தும்!!! இன்னும் ஒரு வாரம் கழிந்தும் விட்டது!!!! யாரும் இவந்தனுக்கு எதை என்றும் அறிய அறிய!!! 

மீண்டும் தானாகவே சமைத்து உண்டான்!!! 

எதை என்றும் அறிய அறிய பட்டினி எவை என்று கூட பல நாட்கள் கிடந்தான்!!!!

ஆனால் தெரிந்தது அருமை கூட !!!!

எவையென்றும் அறிய அறிய ஏற்கனவே இறைவனுக்கு சேவை செய்து கொண்டிருந்தாலே ஒரு பெண்மணி!! அம்மை!!! எதை என்று அறியறிய அனைத்தும் செய்திருந்தாள்!!! 

ஆனால் விட்டு விட்டோமே என்று ஏங்கினான்!!!

அப்பனே இது போலத்தான் எதை என்றும் அறிய அறிய உயர்ந்த பக்திகள் எதை என்றும் அறிய அறிய செலுத்துபவர்கள் எவை என்று கூட 

 அனைத்தும் கொடுத்தால் பின் இறைவனையே மறந்து விடுகின்றார்கள்.

அனைத்தும் எந்தனுக்கே தெரியும் என்று!!!

மீண்டும் எவை என்று அறிய அறிய அதனால் தான் பின் இவ்வாறே  சென்று கொண்டே இருந்தால் சோம்பேறி ஆகிவிடும் என்று எண்ணி இறைவனும் கூட  எதை என்றும் அறிய அறிய மீண்டும் சோதனையில் உள்ளாக்குகின்றான் அப்பனே!!!!

இதுதானப்பா!!!! வாழ்க்கையின் வட்டம் அப்பனே தெரிந்து கொண்டால் நன்று!!!!

அதனால் அப்பனே துன்பத்திலும் இன்பத்திலும் எவன் ஒருவன் சரிசமமாக இறைவனை அப்பனே நோக்கி நோக்கி அன்பு கருணை பாசத்தோடு வணங்குகின்றானோ இறைவன் நிச்சயம் அப்பனே தருவானப்பா!!! எதை என்றும் அறிய அறிய அனைத்தும் கூட!!!!

இதனால் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!!

நலமாகவே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே நலன்கள் இன்னும் இன்னும் கோடிகள் எதை என்றும் அறிய அறிய!!!!

மீண்டும் அவந்தன் அப்படியே வந்தான் எதை என்று அறிய அறிய பின் திருத்தலத்திற்கு திருத்தலத்திற்கு சென்று மீண்டும் எதை என்று அறிய அறிய அனைத்தும் செய்வோம் என்று!!!

ஆனாலும் எவரும் விடவில்லை அவந்தனை!!!

எதை என்றும் அறிய அறிய இத்தனை நாட்கள் எங்கே சென்றிருந்தாய்??????

அதனுள்ளே எதை என்று அறிய அறிய இறைவனுக்கும் இறைவிக்கும் சேவை செய்பவர்கள்!!!! உந்தனை எதிர்பார்த்து ஒரு பத்து நாட்கள் பொறுத்து பார்த்தோம்!!!! பின் நீயும் வரவில்லை அதனால் மற்றவர்களை நியமித்து விட்டோம்!!!! என்று எண்ணி நீ செல்!!!! என்று கூற!!

ஆனாலும் அவந்தன் மனது  வலித்தது !! கலங்கியது!!!

எதை என்று அறிய அறிய அப்படியே  எதை என்றும் அறிய அறிய அப்படியே இருந்திருந்தால் நிச்சயம் பின் அனைத்தும் நன்றாகவே நடந்திருக்குமே!!!!

நம்தன் நடுவில் இறைவனை விட்டு விட்டோமே!!!!!!!!!!........... என்று எண்ணி!!!!

இது போலத்தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய எவை என்று புரியப் புரிய இறைவனை சில நேரம் தொழுகின்றனர் ஆனாலும் அப்பனே ஏதோ ஒரு சில மாற்றங்கள் வந்துவிட்டால் அப்பனே இறைவன் இல்லை என்று சொல்லி விடுகின்றார்கள் அப்பனே!!!

இதனால் மீண்டும் இறைவனிடத்தில் வரும்பொழுது அப்பனே இப்படித்தானப்பா இறைவனும் கூட யோசிப்பான்!!!!!!

இவந்தன் இப்பொழுதே மறந்து விட்டான் இனிமேலும் எதை என்றும் அறிய அறிய அப்பனே ஆசிகள் கொடுத்தாலும்  வீண் என்று!!! 

அதனால் தான் அப்பனே எவை என்றும் அறிய அறிய எத் துன்பம் வந்தாலும் அப்பனே எதை என்று கூட எதை என்றும் அறிய அறிய இறைவனை பிடித்துக் கொள்ள வேண்டும் அப்பனே!!!!!!

அதாவது அப்பனே நல்விதமாக நதி ஓடும் எதை என்றும் அறிய அறிய எத் தடங்கல் வந்தாலும் அப்பனே அதை உடைத்திட்டு போகும் என்பேன் அப்பனே!!! நதி எதை என்றும் அறிய அறிய!!!

அதேபோலத்தான் அப்பனே எத் தடங்கல் வந்தாயினும் அப்பனே எதை என்றும் அறிய அறிய யார் எதைச் சொன்னாலும் அப்பனே """""இறைவன் பற்று!!!!!! பற்றாக இருந்தால் அப்பனே கடைசியில் இறைவனிடத்தில் சேர்ந்து அப்பனே.... இறைவனே தன் பிள்ளையாக எண்ணி அனைத்தும் கொடுப்பான் அப்பனே!!!!

ஆனாலும் அப்பனே இப்பொழுதெல்லாம் அப்படி இல்லையப்பா!!!!!

அதனால்தான் பக்தி என்னவென்பது கூட தெரியாமல் போய்விடுகின்றது அப்பனே!!!!!

பக்தி என்றால் அனைத்தையும் கொடுத்து விடுவோமாம்.!?!?!?!?!?!?!??!?!? எதை என்றும் அறிய அறிய

ஆனாலும் அப்பனே  இவ் புலவன் அலைந்து திரிந்தான் என்பேன் அப்பனே!!!! எதை என்றும் உணர்ந்து உணர்ந்து!!!!

இதனால் அப்பனே ஒன்றும் கிடைக்கவில்லை!!!!
எதை என்றும் அறிய அறிய மீண்டும் இல்லத்திற்கு சென்றான்!!!

ஆனாலும் எவை என்றும் அறிய அறிய ஆனாலும் இது போலவே ஆனாலும் இல்லத்தில் ஒன்றும் இல்லாமல் போய்விட்டது கடைசியில்!!!! அறிந்தும் அறிந்தும் கூட

இதனால் எவை என்றும் புரிய புரிய இதனால் நன்குணர்ந்து எதை என்றும் அறியாமலே அனைத்தும் பின் அதாவது அப்பொழுது தான் புரிந்தது!!!!!.......

இறைவனே கதி என்று இருந்தோம்!!!! அனைத்தும் கிட்டியது!!!!

இப்பொழுது யாருமே இல்லையே!!!!! இல்லையே!!!

அனாதையாகி விட்டோமே என்று மீண்டும் எவை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய அம்பாள் ஸ்தலத்திற்கு( உக்ர தாரா தேவி கோயில்) அதாவது இங்கே வந்து அமர்ந்திட்டான்!!!!

எதை என்று அறிய அறிய ஆனாலும் தேவியும் வந்திட்டாள்!!!!!

எதை என்றும் அறிய அறிய அனைத்தும் நன்றாக போய்க் கொண்டிருக்கின்றதா????? என்று!!!!!

அம்மா!!!!!!!!!! நீதானா அது!!!

எதை என்றும் அறிய அறிய நீ இருக்கும் பொழுது   எதை என்று கூட  எத்துன்பமும் பின் எந்தனுக்கு வந்ததில்லை!!!!!!

ஆனால் நீ எங்கேயோ சென்றுவிட்டாய்!!!!

எதை என்றும் அறிய அறிய என்று கூட அப்பொழுது எதை என்று அறிய அறிய அப்படியே சென்று எதை என்று கூட இத் தேவி பின் கதவிற்குள் நுழைந்து அப்பனே.... எதை என்று கூட!!!

அப்படியே பின் பரிபூரணமாக தாமரை இதழ்களில் காட்சியளித்தாள்!!!!!

(உக்ரதாரா தேவியின் கோயிலில் தேவியின் பஞ்சலோக காளி மாதா ரூபமாக சிலை உள்ளது!! உள்ளே கருவறையில் சிறிய தடாகம் போலே நீர் சுரந்து சிறிய குளம் போல காட்சியளிக்கின்றது அதன் நடுவில் அன்னை அவள் அமர்வதற்கு ஆசனம் தொட்டில் போலே போடப்பட்டு இருக்கின்றது அந்த கருவறைக்குள் காலையில் மட்டும் சென்று வணங்குவதற்கும் அந்த நீரை பருகுவதற்கும் அனுமதி உண்டு!! உக்கிரதாரா தேவி சக்தி பீடம் 52 சக்தி பீடங்களில் தேவியின் தொப்புள் பகுதி விழுந்த இடம்!!!!)

அந்த இடத்தில் தான் தாமரை பூவில் கிழான் புலவருக்கு தேவி காட்சி அளித்தார்)

(மேலும் ஒரு தகவல் அசாமில் இருக்கும் தேவியின் சக்தி பீடங்கள் அனைத்திலும் கருவறையின் உள்ளே நீரூற்று சுரந்து கொண்டே இருக்கின்றது.)

அப்பொழுதுதான் இவன் உணர்ந்தான்!!!!

இத்தனை நாட்கள் நம் தனக்கு உதவியாக இருந்தவள் இத் தேவியா??? என்று அழுது புலம்பினான்!!!

எதை என்று அறிய அறிய எவை என்று கூட """""""மகன்களே!!!!!!!! எவை என்றும் புரியாமலும் கூட

அப்பனே எவை என்றும் தெரியாமலும் கூட இப்படித்தான் மனிதன் வாழ்ந்து வருகின்றான்!!!

பின் துன்ப நேரத்திலும் கூட எதை என்றும் அறிய அறிய பக்கத்தில் இறைவன் இருந்தாலும் எதை என்று கூட கண்டு கொள்வதே!!!!!!!!!!!!!!!!!!!........... இல்லை !!!!!!!!!!!!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்!!!!!

இறைவன் சக்தி அப்பனே எதை என்று கூட இவ்வுலகத்திற்கு மேலானது!!! எதை என்று அறிய அறிய அப்பனே புரியும் தன்மையும் புரியாத தன்மையும் எதையென்றும் அறியாமலும் கூட அப்பனே மிக சக்தி வாய்ந்தது என்பேன் அப்பனே!!!

அவ் சக்தியை எவன் ஒருவன் சரியாக உணர்கின்றானோ அவன் மௌனம் அடைந்து விடுவான் அப்பனே!!!!!

எதை என்றும் அறிய அறிய அனைத்தும் மௌனத்தின் வழியாகவே சாதித்து விடுவான் அப்பனே எதை என்று கூட!!!!

ஆனாலும் இன்றைய நிலையில் அப்பனே  அனைத்தும் எவை என்று கூட சக்தி இல்லாமல் எந்தனுக்கு அவை தெரியும் இவை தெரியும் என்றெல்லாம் அப்பனே விளம்பரத்திற்காகவே போராடிக் கொண்டிருக்கின்றான்!! அப்பனே!!!!
எதை என்று அறிய அறிய!!!

இறைவனை !! விளம்பரப் படுத்த வேண்டுமா??????????????????? என்ன !!!!!!!!!!!!!!!!!!!

எதை என்றும் அறிய அறிய யான் எதை என்று கூற எவை என்று புரியப் புரிய அதனால் அப்பனே ஒரு பிரயோஜனமும் இல்லையப்பா!!!!

எதை என்றும் அறிய அறிய பின் அவ் சக்திகள் இருந்தால் பின் அனைவருக்கும்
உடம்பில் எதை என்று அறிய அறிய ஒரு சக்தி இருக்குமப்பா!!! அவ் சக்தி தான் எதை என்று அறிய அறிய ஈர்க்கக்கூடிய ஆற்றல் அப்பனே பிரபஞ்சத்தின் அப்பனே!!!!

பிரபஞ்சத்திலிருந்து அவை ஈர்க்கும் பொழுது தான் அப்பனே ஒருவன் உயர்ந்தவன் ஆகின்றான் அப்பனே!!!!

ஆனாலும் அவ் சக்திகள் இல்லை என்றால் அப்பனே நீங்கள்தான் எதை என்று அறிய அறிய அப்பனே விளம்பரப்படுத்த வேண்டும் அப்பனே!!!!

அது வீணப்பா!!!! கர்மா தான் சேர்த்துக் கொள்ள முடியுமே தவிர அப்பனே ஒன்றும் நடக்கப் போவதில்லை என்பேன் அப்பனே!!!!

இதனால்தான் அப்பனே ஆனாலும் அவ் புலவன் அழுது புலம்பினான்!!!!

எதை என்றும் எவை என்றும் கூற எவ்வாறு என்பதனால் கூட இதனால் எவை என்றும் புரியாமலே பின் உள்ளே சென்றான்!!!! (கருவறைக்கு உள்ளே)

கெட்டியாக பிடித்துக் கொண்டான் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அம்மையே!!!!! எதை என்று கூட இத்தனை நாட்கள் என்னுடனே இருந்து எதை என்றும் அறிய அறிய பின் அனைத்தும் செய்தாயே என்னருகே இருந்து கொண்டு !!!!

இதை யான் உணர்ந்து கொள்ளவில்லையே!!!!!!!! இந்த பைத்தியக்காரன்!!!!!
என்று உணர்ந்து உணர்ந்து எதை என்று கூட!!!!!

மீண்டும் தேவி வந்தாள்!!! அப்பனே!!! தெரியும் உந்தன் நிலைமை கூட!!!!

எதையென்றும் அறிய  இப்பிறவி வீணாகப் போய்விட்டது !!!
உந்தனுக்கு என்ன வேண்டும்? என்று எண்ணி கூற!!! 

நிச்சயம் தாயே!!!!! பின் எதை என்று கூட பின் கலியுகம் இருக்கும் வரையில் யான் உந்தனுக்கு தெரியாமலே வந்து சேவைகள் செய்திட வேண்டும் என்பதுதான் அவை மட்டும் இல்லாமல் வரும் மனிதர்களுக்கெல்லாம் எதை என்றும் அறிய அறிய எவை என்று புரியப் புரிய நல்விதமாக நீ எந்தனுக்கு கூட உணவுகள் அளித்தாயே அதேபோலத்தான் வரும் மனிதர்களுக்கெல்லாம் யான் என்னென்ன குறைகள் இருக்கின்றனவோ அவைதனை நிச்சயம் யான் தீர்க்க வேண்டும் என்று எண்ணி!!!!!..........

அப்பனே இப்பொழுதும் கூட அவந்தன் மறைமுகமாக அப்பனே பின் திருத்தலங்கள் திருத்தலங்களாக அப்பனே பூஜை செய்து கொண்டு தான் இருக்கின்றான் அப்பனே!!!!

இதனால் எதை என்று கூட இங்கு வருபவர்களுக்கெல்லாம் மனக்குறைகள் நீக்கிக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே!!!

அதனால் எதை என்றும் அறிய அறிய அப்பனே அதனால் பின் இறைவனை வணங்குவது எதை என்று கூட மனதில் என்ன இருப்பது என்பதை கூட பின் என்ன நினைப்பும் எதை என்றும் அறிய அறிய இவந்தனே போக்கிவிட்டு அனைத்தும் தருவானப்பா!!!

அதனால்அப்பனே அதனால்தான் அப்பனே இத் தேசத்திற்கு ஒரு விசேஷம் உண்டு(அஸ்ஸாம் !! தேவியின் அதிக சக்தி பீடங்கள் நிறைந்த தேசம் )என்பேன் அப்பனே நலமாகவே அப்பனே தேவிகளை வணங்கினால் பின் எதை என்று அறிய அறிய யான் சொன்னேனே அப்புலவன் கூட அப்பனே உடம்பில்லாமல் அலைந்து திரிந்து அனைவருக்கும் எதை என்று கூட  தேவியின் கிருபையை வாங்கிக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனே!!!!

இப்பொழுது கூட இங்கே தான் இருக்கின்றான் அப்பனே எவை என்றும் அறிய அறிய கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே(வாக்குரைப்பதை) எதை என்று கூட அகத்தியன் என்று சொல்கின்றான் என்று அப்பனே நலமாகவே!!!

அதனால் அப்பனே இறைவனை மறந்து விடாதீர்கள் அப்பனே!!!!

எத் துன்பம் வந்தாலும் அப்பனே பின் பின்னோக்கி சென்று விடாதீர்கள் அப்பனே!!!

எத்துன்பம் வந்தாலும் முன்னோக்கி செல்ல வேண்டுமே தவிர!!!! பின்னோக்கி சென்றால் அப்பனே பின்னே தான் செல்ல வேண்டும் அப்பனே!!! இறைவன் கூட கண்டுகொள்ள!!!.......

எதை என்று கூட ஆனால் கடைசியில் சாகும் நேரத்தில் மீண்டும் எதை என்று அறிய அறிய அப்பனே இறைவன் அப்பொழுதுதான் வருவான் என்பேன் அப்பனே!!!

அது ஒன்றும் பிரயோஜனம் இல்லையப்பா!!!!

மீண்டும் வந்தால் எதை என்று கூட மறுபிறவியாக போய்விடும் என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் அப்பனே இறைவனை எப்படி வணங்குவது எப்படி எல்லாம் எதை என்று அறிய அறிய பக்தி காட்டினால் அப்பனே உயர்ந்து விடலாம் என்றெல்லாம் நிச்சயம் மனிதனுக்கு தெரிவதே இல்லை என்பேன் அப்பனே!!!

அதனால்தான் அப்பனே துன்பம் துன்பம் என்பவை எல்லாம் அப்பனே!!!

இதனால் அப்பனே நல்விதமாக அப்பனே இறைவனை எப்படி பிடித்து கொள்வது எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே இத்தலத்திற்கு பல பல விசேஷங்கள் உண்டு என்பேன் அப்பனே நல்விதமாகவே அப்பனே.

ஏன் எதற்காக அப்பனே சக்தி பீடங்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே ஒருவன் அனைத்து பீடங்களுக்கும் சென்று வந்தால் அப்பனே எவை என்று அறிய அறிய இவ்வுலகத்தில் அப்பனே தீய சக்திகளின் விளையாட்டும் உள்ளதப்பா!!!

பின் எதை என்றும் அறிய அறிய எவ் எதை என்றும் அறியாமலும் கூட எவ் தீயசக்திகளாலும் அண்ட முடியாதப்பா!!!!

அதனால் அப்பனே எவை என்று கூட பின் சக்தி பீடங்களுக்கு எவை என்றும் அறிய அறிய போய்க்கொண்டே எதை என்று கூட பின் தேவியை தரிசித்துக் கொண்டிருந்தால் அப்பனே அத் தேவியே ஒரு வளையத்தை போட்டு விடும் அப்பனே!!!!!

எதை என்று கூட யாரும் அசைக்க முடியாதப்பா!!! 

எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய இதனால் அப்பனே இன்னும் இன்னும் ஏராளமான வாக்குகளும் இங்கு செப்புகின்றேன் அப்பனே நலமாகவே!!!!

அதனால் எதை என்றும் அறிய அறிய பைத்தியம் அப்பனே அதாவது பைத்தியக்காரர்கள் அப்பனே மனக்குழப்பங்கள் அப்பனே போராட்டங்கள் அப்பனே எதை எதையோ என்று நினைத்து அப்பனே சில தீய சக்திகளால் பின் மனம் உடைந்து போதல் இவை எல்லாம் அப்பனே எதை என்று கூட எவை என்றும் அறிய அறிய அப்பனே இங்கே தங்கி அப்பனே நலமாகவே பின் அதாவது தேவியின் பின் தரிசனத்தை கண்டுகொண்டே வந்தால் அப்பனே சிறிது சிறிதாக மாறுமப்பா!!!!!

அதனால்தான் அப்பனே அலைந்து திரிந்து இறைவனை ஓடோடி காண வேண்டும் என்று எண்ணி அப்பனே அங்கங்கு திருத்தலங்கள் அப்பனே அதனால் அனைத்தும் ஒன்றாகவே ஒரே இடத்திலே வைத்திருந்தால் அப்பனே இறைவனை கண்டுகொள்ள மாட்டான் அப்பனே!!!

யான் வணங்கி விட்டேன் என்று அவன் சென்று விடுவான் அப்பனே!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய தேடுகின்றீர்கள் அப்பனே பொருள்களை சேர்க்க இன்னும் என்னென்னவோ சேர்க்க சேர்க்க அப்பனே ஓடுகின்றீர்கள் அப்பனே!!!

இறைவன் எதை என்று அறிய அறிய அருளை பெற அப்பனே ஓடி வருவதில்லை அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே யானும் ஆனாலும் அப்பனே சில சில வழிகளில் கூட அப்பனே யான் இங்கு இருக்கின்றேனே என்னால் வர முடியவில்லையே என்பவருக்கெல்லாம் யான் வாக்குகளாக இன்னும் செப்புகின்றேன் அப்பனே!! எப்படி செய்ய வேண்டும் என்று கூட அப்பனே!!!!

நல்விதமாக பிரம்மாவிடத்திலும் எடுத்துக் கூறி எதை என்றும் அறிய அறிய அப்பனே நல்முறையாக கூறுகின்றேன் அப்பனே எதை என்று கூட!!!

முக்தி பெறலாம் என்பேன் அப்பனே!!!

எவை என்றும் அறியும் அளவிற்கு கூட அப்பனே இன்னும் சித்தர்கள் உரைப்பார்கள் அப்பனே முதலில் அப்பனே ஒவ்வொரு படியாகவே ஏற வேண்டும் என்பேன் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் உயர்ந்துவிடலாம் பின் உயரத்திற்கு சென்று விடலாம் என்று கூட நினைக்கின்றார்கள் அப்பனே!!!

ஆனால் முடியாதப்பா!!! பக்திக்கு மட்டும் அப்படி முடியாதப்பா!!!!

படிப்படியாக ஏற வேண்டும் என்பேன் அப்பனே!!!!

இப்பொழுது அனைவருமே முதல் படி இரண்டாவது படிகளிலே உள்ளீர்கள்  அப்பனே!!!!ஏன்? எதற்காக மேலே சென்று விட வேண்டும் என்று எண்ணுகின்றீர்கள் அப்பனே எது என்று கூட கோபுரத்தின் உச்சிக்கு அதனால் அப்பனே எதை என்று கூட தெரிந்து தெரிந்து பக்திகளை செலுத்தி செலுத்தி அப்பனே நன்றாக ஒவ்வொரு படியாக சென்றால் அப்பனே பின் கோபுரத்தின் உச்சியில் இருந்து அனைத்தும் சாதிக்கலாம் இறைவன் எதை என்று கூட உன் கையைப் பிடித்து அப்பனே இறைவனே அருளை கொடுத்து அப்பனே எதை என்று அறிய அறிய தரிசனத்தையும் காண்பிப்பான் அப்பனே!!!

எதை என்று கூட அதற்காகத்தான் யாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே நிச்சயம் தரிசனத்தை காட்டுவோம் தரிசனத்தை காட்டுவோம் எதை என்றும் அறிய அறிய!!!

அதனால் அப்பனே அதை செய்தால் அவை இவை அதை செய்தால் இவை நடக்கும் இதை செய்தால் அவை நடக்கும் எவை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே இறைவன் அன்பு இல்லாமல் ஒன்றும் நடக்கப் போவதில்லை!!! அப்பனே!! 

சொல்லிவிட்டேன் அப்பனே!

இன்னும் வாக்குகள் சொல்கின்றேன் அப்பனே எவை என்று கூட ஏன் பிறந்தீர்கள் என்பதை கூட நீங்கள் முதலில் உணர வேண்டும் அப்பனே அப் பிறப்பின் ரகசியத்தை உணராவிடில் நீ எதைச் செய்தாலும் ஒன்றும் நடக்கப் போவதில்லை என்பேன் அப்பனே!!!

நல்விதமாக அப்பனே சொல்கின்றேன் அப்பனே ஒவ்வொருவருக்கும் அப்பனே ஏன் எதற்காக வந்து உள்ளீர்கள் என்பதை எல்லாம் எதை என்று கூட புண்ணிய பாதையில் அழைத்துச் சென்று அவர்களுக்கெல்லாம் சொல்கின்றேன் அப்பனே அனைவருமே பிழைத்துக் கொள்ளலாம் அப்பனே அனைவரும் சாதித்துக் கொள்ளலாம் அப்பனே!!!

நலன்கள்!!! ஆசிகளப்பா!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

உக்ரதாரா கோயில் என்பது வடகிழக்கு இந்தியாவில் உள்ள லோடாக்சில் (லடாசில்) பகுதியில் உள்ள கவுகாத்தி நகரின் மையத்தில் ஜோர் புகுரி தொட்டிகளின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள தாரா (தேவி) கோயிலாகும் . அஸ்ஸாமின் குவாஹாட்டியின் கிழக்குப் பகுதியில் உள்ள உசான் பஜாரில் உள்ள உக்ரதாரா கோயில் ஒரு முக்கியமான சக்தி ஆலயமாகும்உக்ர தாராவின் கர்ப்பக்கிரகத்தில் அவளது உருவமோ சிலையோ இல்லை. தண்ணீர் நிரப்பப்பட்ட ஒரு சிறிய குழி தேவியாக கருதப்படுகிறது. உக்ர தாரா கோவில் சிறியதாகவும் பார்க்க அழகாகவும் இருக்கிறது. உக்ர தாரா கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு சிவாலயமும் இரண்டு கோயில்களுக்குப் பின்னால் ஒரு குளமும் உள்ளது.

கோயிலில் 3 பகுதிகள் உள்ளன - முன்னால் ஒரு பரந்த மண்டபம் அல்லது மண்டபம், நடுவில் இரண்டு தேவி சிலைகள் மற்றும் சதி தேவியின் தொப்புள் கல்லாகக் கருதப்படும் பாறை வைக்கப்பட்டுள்ள நீர் நிரப்பப்பட்ட எண்கோண "குண்ட்" கொண்ட கருவறை.

இந்த "குண்ட்" பிரம்மபுத்திரா நதியுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும், இதன் நீர்மட்டம் பிரம்மபுத்திராவின் நீர்மட்டத்துடன் சேர்ந்து குறைந்து உயர்கிறது என்றும் கூறப்படுகிறது. கருவறையின் மேல் ஒரு நீளமான குவிமாடம் வடிவ கோபுரம் அல்லது சிகரம் உள்ளது. மொத்தத்தில் நிலாச்சல பாணியில் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலுக்குப் பின்னால் "ஜோர் புகுரி" (இரட்டைக் குளங்கள்) என்று அழைக்கப்படும் இரண்டு பெரிய குளங்கள் உள்ளன.

விமானம் மூலம்: லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையம் 19.1 கி.மீ.

ரயில் மூலம்: கவுகாத்தி ரயில் நிலையம் 0.8 கி.மீ.

சாலை வழியாக: அருகிலுள்ள பேருந்து நிறுத்தம் குவஹாத்தி பேருந்து நிலையம்.

சாலை வழியாக:  அஸ்ஸாமின் உக்ர தாரா கோயிலுக்கு பயணிக்க நன்கு இணைக்கப்பட்ட சாலைகள் உள்ளன. NH-31, NH-37 மற்றும் NH-40 ஆகியவை இந்த கோவில் வழியாக செல்கின்றன. எனவே அஸ்ஸாமின் உக்ர தாரா கோவிலுக்கு சாலை வழியாக பயணிப்பது எளிது.

ரயில் மூலம்:  அஸ்ஸாமின் தலைநகரான கவுகாத்தி தான் அருகிலுள்ள ரயில் நிலையம் . எனவே இது அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் அனைத்து முக்கிய மாநிலங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கோவிலுக்கு யார் வேண்டுமானாலும் ரயிலில் எளிதாக வரலாம்.

விமானம் மூலம்: உக்ரா தாரா கோயிலின் அருகிலுள்ள விமான நிலையம் குவஹாத்தி ஆகும், இது அனைத்து முக்கிய மாநிலங்களுடனும் ஏர்வே மூலம் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் பிற மாநிலங்களிலிருந்து தினசரி பல விமானங்கள் கிடைக்கின்றன. 

ஸ்ரீ ஸ்ரீ உக்ரதாரா தேவாலயம் 5QQ3+P8V, Lamb Rd, Uzan Bazar, Guwahati, Assam 781001, India இல் அமைந்துள்ளது .

கோவில் நேரம்: காலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை

இடம்: உசான் பஜார், குவஹாத்தி

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. என்னால் வர முடியவில்லையே என்பவருக்கெல்லாம் யான் வாக்குகளாக இன்னும் செப்புகின்றேன் அப்பனே!! எப்படி செய்ய வேண்டும் என்று கூட அப்பனே!!!!
    NANRI AYYANE, GURUVADI SARANAM,THIRUVADISARANAM
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete