​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 8 September 2023

சித்தன் அருள் - 1427 - அன்புடன் அகத்தியர் - சுக்ரேஸ்வரர் மந்திர். பிரம்மபுத்திரா நதிக்கரை கௌகாத்தி. அஸ்ஸாம்!







15/8/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் . சுக்ரேஸ்வரர் மந்திர். பிரம்மபுத்திரா நதிக்கரை கௌகாத்தி. அஸ்ஸாம். 

ஆதிமூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!!! 

அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்!!!!!

எதை என்று அப்பனே ஒவ்வொரு தலத்திற்கும் ஓரொரு சிறப்புக்கள் உண்டு!!!!

அப்பனே அவையெல்லாம் அப்பனே நிச்சயம் மனிதனுக்கு அதாவது அப்பனே ஏன் இவ்வளவு வயதுகள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் கூட ஆராய்ந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே பல விசித்திரமான உண்மைகள் தங்கி இருக்கின்றது!!!

அப்பனே நலன்களாக!!!!

அதனால் தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே நிச்சயம் அவையெல்லாம் சுற்றி திரிந்தால் அப்பனே நிச்சயம்  மனிதனின் எவை என்றும் அறிய அறிய அப்பனே ஒரு குறையும் இல்லாமல் அப்பனே பின் அதாவது நோய்கள் நோய்கள் என்ற காலம் அப்பனே கலியுகத்தில் அப்பனே பின் நிச்சயம் அப்பனே பின் இவை எல்லாம் சென்று தரிசித்தாலே அப்பனே!!! இதற்கும் பல பல வித்தியாசங்கள் என்பேன் அப்பனே!!!

அதனால் அலைந்து திரிந்து அப்பனே நிச்சயம் இறைவனை தேடினால் அப்பனே பல கஷ்டங்களும் கூட நஷ்டங்களும் கூட அப்பனே பின் மாறி மாறி ஆனாலும் அப்பனே நிச்சயம் அப்பனே அனைத்தும் நல்கும் அப்பா!!!!

இதுதான் எவை என்றும் அறிய அறிய படைப்பின் ரகசியம்!!!!

எவை என்று கூட தெரியாமலே கலியுகத்தில் பிறந்து விட்டாலும் அப்பனே அதற்கு தீர்வுகள் பல பல!!!!

அதனால் தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய அத் தீர்வுகள் அப்பனே ஒவ்வொரு வாக்கிலும் கூட எடுத்துரைத்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே மனிதனின் செய்கைகள் இன்னும் எல்லை மீறிக் கொண்டே செல்கின்றது!!!

ஆனாலும் அப்பனே ஒரு ரகசியத்தை சொல்கின்றேன் அப்பனே!!!

சுங்கன் (சுக்ரன்) எதை என்று அறிய அறிய எவை என்றும் புரிய புரிய அனைத்திற்கும் அதிபதியாக எவை என்றும் புரியாமலே அப்பனே அனைவரும் இன்பமாக வாழட்டும் என்று விட்டுவிட்டான் அப்பனே அதாவது எதை என்றும் அறிய அறிய!!!

ஆனாலும் பின் இதை சிலசில தீய சக்திகள் எவை என்றும் அறிய அறிய அப்பனே பின் எதை என்றும் நிரூபிக்கும் அளவிற்கு கூட இத் தீய சக்திகளை பற்றியும் கூட அப்பனே எடுத்துரைக்கின்றேன். அப்பனே!!!!! நலமாகவே!!!

இதனால் அப்பனே இங்கு அப்பனே எவ்?  எவ்? சக்திகள் அப்பனே மனிதனை எப்படி எல்லாம் ஆட்டி படைக்கும் என்பதை எல்லாம் நிச்சயம் அப்பனே வரும் காலத்தில் எடுத்துரைப்பேன் அப்பனே!!

இதனால் அப்பனே நீங்கள் மனிதனாக வாழ்ந்து அப்பனே இறைவனை காண்!!! அப்பனே காண்!!! 

இறைவனை காண்பித்து அப்பனே நிச்சயம் மோட்ச கதிக்கு யாங்கள் அழைத்துச் செல்வோம்!!! அப்பனே!!!!

ஏனென்றால் எங்களையும் நம்பி நம்பி அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் நல்விதமாக சித்தர்கள் செய்வார்கள் செய்வார்கள் என்று கூட அப்பனே!!!!

ஆனாலும் மற்றொரு கூட்டம் அப்பனே சித்தர்களை ஏய்த்து அப்பனே பாவத்தில் பின் எவை என்று அறிய அறிய அப்பனே பாவத்தில் சேர்த்துக்கொண்டே இருக்கின்றது!!!

ஆனாலும் அப்பனே எங்கள் எதையென்று அறிய அறிய அருளால் அப்பனே... எங்களையே நம்பி உள்ளவர்கள் உள்ளவர்களை கூட யாங்கள் நிச்சயம் கைவிடமாட்டோம் எதை என்றும் அறிய அறிய!!!!

அதனால்தான் அப்பனே இதனால் எவை என்றும் அறிய அறிய தீய சக்திகள் சுங்கனை எப்படியாவது எவை என்று கூட தாழ்த்திட வேண்டும் என்று இதனால் சுங்கனை தாழ்த்திட்டால் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே அனைத்தும் பின் தாழ்ந்து விடும் இவ்வுலகத்தில் என்று கூட!!!

இதனால் பின் எவை என்றும் புரிய புரிய முதலில் பின் கண்களை அதாவது குருடாக்கினார்கள்!!! பின் கால்களை எவை என்று கூட நடக்க விடாமல் இதனால் வாய் பேச முடியாமல் இவ்வாறெல்லாம் சுங்கன் எதை என்றும் அறியாமலே பின் ஆனாலும் அனைத்தையும் இழந்து!!!!......

 ஆனாலும் இவ்வளவு நல்லவைகள்!!!! செய்தேனே இறைவா!!!!!!

அதாவது எதை என்றும் அறியாமலே என்றும் என்றும் கூட இங்கே ஈசன் அப்பொழுது அதாவது இங்கு வந்து தான் எதை என்று புரியாமலே பின் ஈஸ்வரனே!!!! எதை என்றும் அறிய அறிய பிரம்மாவே!!!!! எவை என்றும் அறிய அறிய பின் நாராயணனே!!!!!! உங்கள் கிருபைகளால் தான் யான் இப்படி நல்லதைச் செய்தேன்!!!

ஆனால் நல்லதை செய்தவனுக்கு இவ்வாறு தண்டனைகளா???? ஏன்?????

எதை என்றும் அறிய அறிய அப்போது இவ்வுலகத்தில் நல்லது செய்வது தவறா???? என்றெல்லாம் சுங்கன்!!!!

இதனால் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட ஈசன் நிச்சயம் எதை என்றும் அறிய அறிய பின் சுக்கிரனே!!!.........

எதை என்றும் உணர்ந்தும்!!

ஆனாலும் இவைதன் நிச்சயமாய்   பின் எவை என்று புரியாமலும் கூட நிச்சயம் வந்து விட்டாய்!!!! 

ஆனாலும் நிச்சயம் நல்விதமாகவே மீண்டும் யான் அனைத்தையும் கொடுப்பேன் என்று பின் ஈசன் அதாவது எதை என்று கூட பிரம்மாவும் நாராயணனும் கூட இங்கு சுங்கனுக்கு!!!!....உன்னால் எதை என்றும் அறிய அறிய இவ்வுலகத்தில் அனைவருக்கும் நல்லது ஆகட்டும் எவை என்றும் அறிய அறிய ஆனால் சுகத்தை தேடி செல்பவன்!?!?!?!.....

ஆனாலும் எதை என்றும் அறிய அறிய அவனை மட்டும் கட்டுப்படுத்தி விடு!!! மற்றவர்களை எல்லாம் விட்டு விடு என்று கூட!!!

அதனால்தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய சுங்கன் ஒரு ஜாதகத்தில் மிக உயர்ந்த ஸ்தானத்திலிருந்தால் அப்பனே எவை என்று அறிய அறிய இன்பம் போல் கொடுத்து அனைத்தையும் அழித்து விடுவான் அப்பனே

அதனால் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே சுங்கனும் ஒரு விதத்தில் நல்லவன்!!! எதை என்றும் அறிய அறிய!!!

ஆனாலும் பின் சுங்கன் வேண்டிக் கொண்டான்!! எதை என்றும் அறிய அறிய பின் ஈசனாரே!!!! எவை என்றும் புரியாமல் ஆனாலும் எந்தனுக்கு அதாவது யானே நல்லதை செய்து கொண்டிருந்தேன் ஆனாலும் இப்பிறவியில் மனிதர்களுக்கு கெடுதல் பின் யான் நினைத்தது கூட இல்லை அதனால் எவை என்றும் புரிய புரிய இக்கெடுதல்கள் கலியுகத்தில் எந்தனுக்கு வரவே கூடாது என்பதற்கு அதனால் நீங்கள் எவை என்று கூட அதனால்!!!!

சுங்கனே அறிந்தும் கூட எவ்வாறு என்பதால் நிச்சயம் குருவானவன் இடத்தில் கூட அதாவது நிச்சயம் பின் சனியவன் இடத்திலும் கூட அதாவது பின் செவ்வாய் இடத்திலும் கூட நிச்சயம் எதை என்றும் அறிய அறிய இன்னும் பின் சந்திரன் இடத்திலும் கூட நிச்சயம் பின் பயணித்து வந்தால் நிச்சயம் உந்தனுக்கு தரித்திரம் என்பதே ஏற்படாது என்பது நிச்சயம் சத்தியவாக்கு என்று நிச்சயமாய் எவை என்று கூட ஈசன் முறையிட்டு!!!.........

இதனால் நிச்சயம் இவைதனில்( சுக்கிரன் குரு செவ்வாய் சனி சந்திரனோடு சேர்ந்து ஜாதகத்தில்) பின் சேர்ந்து சேர்ந்து வலம் வந்தால் நிச்சயம் கர்மங்கள் அழிக்கப்படும்!!! அதாவது கர்மங்கள் அழிந்து விடும்!! இதனால் சில பிரச்சினைகள் உருவாகுமே தவிர கடைசியில் இறைவனை காண்பார்கள் என்பது திண்ணம்!! எதை என்று அறிய அறிய!!!

இதனால் இன்னும் இன்னும் அதனால் எவை என்றும் புரிய புரிய இன்னும் சுங்கன் எதை என்றும் அறிய அறிய குரு எவை என்றும் அறிய அதாவது பொன்னவன் இடத்தில் நிச்சயம் இருவரும் சேர்ந்திருந்தால் நிச்சயம் இப்பிறப்பிலே எதை என்றும் அறிய அறிய நிச்சயம் இறைவனைக் காண்பது நிச்சயம் எதை என்றும் அறிய அறிய!!! ( ஜாதகத்தில் சுக்கிரன் குரு சேர்க்கை)

அதனால் மாற்றியும் அமைத்து விட்டார்கள் எதை என்று கூட...... பின் சுங்கன் அங்கு சேர்ந்தால் இங்கு சேர்ந்தால் தீயவை!!! பின் எவை என்று புரியாமல் அவை என்று புரியாமல் நல்லவை!!! என்பதையெல்லாம் என்றெல்லாம் மாற்றி மாற்றி அமைத்து மனிதன் நிலைமைக்கு இப்படி கர்மத்தில் சேர்த்து விட்டு நிச்சயம் கலியுகத்தில் அதாவது சொன்னார்களே அவர்களும் நன்றாக வாழ வில்லை!!!!!! அதை கேட்டார்களே அவர்களும் நன்றாக வாழ வில்லை!!!!(ஜாதகத்தை கணித்து இப்படி சொன்ன சோதிட மனிதர்களும் அதைக் கேட்டு நடந்த மனிதர்களும்)

ஏன் எதற்காக என்று கூட இதனால் எதை என்று கூட மறைத்து விட்டான் சாதகத்தை எவை என்று அறிய அறிய பின் சுங்கனுக்கு தெரியாத வித்தைகள் எவை என்றும் அறிய அறிய இன்னும் அவ்வித்தைகளை பற்றி எல்லாம் சொல்கின்றேன் பிழைத்துக் கொள்ளுங்கள் எதை என்று அறிய அறிய!!!!

சுங்கனுக்கு பிடித்தமானது எதை என்றும் அறிய அறிய தீய வழியில் செல்பவர்களை எல்லாம் நல்வழிப்படுத்தி இழுத்து அணைத்து அடித்து துவைத்து நிச்சயமாய் எதை என்றும் அறிய அறிய முதலிலே!!!......

அதனால் சுங்கனுக்கு பிடிக்காத ஒன்று இன்பம்!!!!

எதையென்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அதாவது பெண்களை எல்லாம் எதை என்று அறிய அறிய தெய்வமாக நினைக்கும் எதை என்றும் அறிய யார் ஒருவன் அது போல் நினைக்கின்றானோ அவந்தனுக்கு நிச்சயமாய் சுக்கிரனவன் நிச்சயம் நீண்ட ஆயுளையும் எதை என்றும் அறிய அறிய பின் எவை என்று புரிய  புரிய அதாவது பார்வதி தேவியின்  நிச்சயம் பின் நல்விதமாகவே தரிசனத்தையும் கொடுக்க ஏற்பாடுகள்!! எதை என்று அறிய அறிய!!!!

அதை விட்டுவிட்டு எதை என்று கூட சுகத்தை நீ தேடி சென்று கொண்டே இருந்தால் அதன் மீதே அழிவுகள் ஏற்பட்டு மீண்டும் எழ முடியாமல் எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரியாமல் செய்திடுவான்!!!

தெரிந்து கொள்ளுங்கள் எதை என்றும் அறிய அறிய!!

இப்படித்தான் இவ்வுலகத்தில் எதை என்று கூட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தண்டனைகள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றது!!!! ஆனால் மனிதனுக்கு அது தெரிவதில்லை

எதை என்றும் அறிய அறிய அதனால் மனிதன் ஏன் எவை என்றும் புரிய புரிய புரிய நீ எதற்காக பிறக்க வேண்டும்??? எதற்காக வாழ வேண்டும்??? என்பதை எல்லாம் நிச்சயம் ஒவ்வொரு வாக்கியத்திலும் கூட நிச்சயம் யான் எடுத்துரைப்பேன்!!!

தெரிந்து கொள்ளுங்கள் இவ்வாறு தெரிந்து கொண்டால் நிச்சயம் அதாவது கடைசியில் எவை என்றும் அறிய அறிய இதற்காகத்தான் பிறவி எடுப்போமா என்று நிச்சயம் நீங்கள் உணர்ந்து விடுவீர்கள்.

இதனால் ஆசைகள் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய மனிதன் சென்று கொண்டே இருக்கின்றான் அதாவது இவ் பிரம்மபுத்திரா செல்கின்றதே.... அதேபோல ஆசையில் நீண்டு செல்கின்றதால் ஒரு பிரயோஜனமும் இல்லை!!!

கடைசியில் பார்த்தால் ஒரு பிரயோஜனமும் இல்லாமல் அப்படியே தேங்கிவிடும்!!! இதனால்தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் எவை என்றும் புரிய  புரிய போகும்போதெல்லாம் அனைவருக்கும் நல்லதை செய்து கொண்டே சென்றால் அப்பனே அதாவது.....  இவ் பிரம்மபுத்திரா நதி சென்று கொண்டே இருக்கின்றது எத்தனை பேர் எவை என்று அறிய நீராடுகிறார்கள்!!! பாவத்தை எல்லாம்!!!!.............

அப்பனே எவை என்று கூட பின் கடந்து எதை என்று கூட எவை என்று கூட சென்று கொண்டே கடைசியில்  அவ் பாவத்தை பின் எதை என்று அறியாமலே ஓரிடத்தில் சேர்த்து விடுகின்றது!!

 இதே போலத்தான் மனிதன் இருக்க வேண்டுமே தவிர எவை என்று புரியாமல் எதை என்றும் தெரியாமல் அப்பனே அவை வேண்டும் இவை வேண்டும் எதை எதை என்று அறியாமல் பின் சென்று கொண்டே இருந்தாலும் அப்பனே பிரயோஜனம் இல்லையப்பா!!!
 
பிரயோஜனமான வாழ்க்கை எதை என்றும் அறிய வாழ்க்கையை வாழ வேண்டும் அப்பனே அப்பொழுதுதான் இறைவனும் கூட அனைத்தும் செய்வான் அப்பனே!!!! பிரயோஜனம் இல்லாமல் வாழ்ந்தால் அப்பனே இறைவன் அப்பனே எதை என்றும் அறிய அப்பனே பின் எவை என்றும் புரியாமலே பின் எதை என்றும் அறியாமலே அப்பனே இறைவன் நிச்சயம் பின் அழித்து விடுவான் என்பேன் அப்பனே!!! 

ஆனால் எதை என்றும் அறிய அறிய இதனால் தான் அப்பனே பின் எதை என்று கூட ஒன்றும் பிரயோஜனம் இல்லாத மனிதனை நிச்சயம் இனிமேலும் அப்பனே எவை என்றும் அறிய அறிய ஈசன் எதன் மூலமாவது எதை என்றும் அறிய அறிய எடுத்திடுவான்...உயிரை கூட!!!!!!! 

சொல்லிவிட்டேன் அப்பனே அதனால் பிரயோஜனம் உள்ளவனாக வாழுங்கள் அப்பனே எவை என்று கூட போட்டி பொறாமைகள் இன்னும் எதை எதையோ கலியுகத்தில் மனிதன் அப்பனே அதனால் அப்பனே அவையெல்லாம் எதை என்று கூட தூக்கி எறியுங்கள் தூரே!!! அப்பனே எவை என்று கூட!!

நல் மனதை எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் கூட இருக்க வேண்டும் அப்பனே அப்பொழுது நல் மனதாக இருக்க வேண்டும் எதை என்றும் அறிய அறிய இருந்தாலும் பல கவலைகள் வருகின்றது என்றால் அப்பனே நிச்சயம் சோதிப்பான் அப்பனே இறைவன்... எதை என்று கூட!!!!

அதில் தான் தோல்வி அடைந்து விடுகின்றான் மனிதன்!!!

மீண்டும் மீண்டும் எதை என்று கூட அப்பனே பின் எவை என்றும் புரிய புரிய அப்பனே கஷ்டங்கள் அப்பனே தோல்விகள் நிலை குலைய செய்யும் எவை என்றும் அறிய அறிய இவைகள் எல்லாம் அப்பனே மனிதனுக்கு ஏற்பட்டால் தான் அப்பனே இறைவன் கூட அனைத்தும் எதை என்றும் அறிய அறிய தன் மகன் போல எண்ணி அனைத்தும் செய்வானே தவிர அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!!

அதனால் தான் அப்பனே கஷ்டம் என்று ஒன்று வந்தால் தான் மனிதன் எதை என்றும் அறிய அறிய உணர்ந்து கொள்கின்றான் அனைத்தும் கூட அப்பனே

பின் நல்லதை செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றான் அப்பனே அப்பொழுது கஷ்டங்கள் வருவது தவறா?????????????

சொல்லுங்கள் அப்பனே!!!!!

எதையென்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய  புரிய அப்பனே அப்பொழுது கஷ்டங்கள் வரவில்லை என்றால் அப்பனே மனிதன் தன் போக்கிலே போய் விட்டு அனைத்தையும் எதை என்று அறிய அறிய தனக்காகவே வாழ்ந்திட்டு அப்பனே உயிரை மாய்த்து விடுவான் அப்பனே!!!

மீண்டும் எதை என்றும் அறியாமலே பிறவிகள் எடுத்து எடுத்து இப்படியே வீண் என்பேன் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே எவை என்றும் புரியாமலும் எதை என்றும் தெரியாமலும் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதா!!!!! சிந்தித்துக்கொள்!!!! எதை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் கூட!!!!!

இதனால் அப்பனே நன்றாகவே தெளிவுகள் அப்பனே மனிதன் அப்பனே இன்னும் தெளிவுக்கே வரவில்லை என்பேன் அப்பனே!!!!

தெளிவுகள் இருந்தால் தான் அப்பனே இறைவனும் கண் நோக்கி எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று கூட அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றான் எவை என்றும் கூட... யாராவது  எதையென்று எவையென்று கூட நல் மனதாக இருக்கின்றார்களா என்று கூட!!!!!

ஆனாலும் அப்பனே எவை என்றும் புரியாமலே ஒவ்வொருவரும் கூட எதையெதையோ சிந்தித்து எதை எதையோ நினைத்து பின் தன் குடும்பத்தை நினைத்து பணத்தைப் பற்றியும் கூட இன்னும் பல பல சிந்தனைகள் எவ்வாறு என்பதையும் கூட எடுத்து எடுத்து அப்பனே இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றான் அப்பனே!!!

அவ்வாறு பின் வாழ்ந்து வருபவனுக்கு இறைவனும் தெரிந்தாலும் கூட ஒன்றும் எதை என்று அறிய பிரயோஜனம் இல்லையப்பா!!! 

அதனால்தான் இறைவன் சென்று விடுகின்றான் அப்பனே எவை என்றும் புரிய புரிய இதனால் அப்பனே தெரிந்தும் எவை என்றும் அறிய அறிய என்றும் புரிய புரிய அப்பனே நல்விதமாகவே எதை என்று கூட மாற்றங்கள் ஏற்படுவது உறுதி என்பதை கூட எதை என்றும் தெரிந்தும் தெரிந்தும் நல்விதமாகவே மாற்றங்கள் ஏற்படுவதற்கு இன்னும் அப்பனே யாங்கள் எதை என்று கூற அப்பனே மனிதனின் நிலைமைகளை கூட அப்பனே யுகங்களாக அப்பனே எதை என்று கூட கடந்து கடந்து வந்து எதையென்றும் தெரியாமலும் கூட அப்பனே பின் சொல்லிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே!!!! 

இதனால் பல பல மனிதர்களை கூட எவை என்றும் அறிய அறிய பின் மாற்றியுள்ளோம் ஆனால் கலியுகத்தில் அப்பனே மாற்றுவது கடினமாகவே உள்ளது என்பேன் அப்பனே!!!

அதனால் தான் அப்பனே துன்பத்தை இட்டு அப்பனே மாற்றம் அடைய செய்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!!! 

சித்தர்கள் யார் என்பதை கூட வரும் காலத்தில் காட்டுவோம் என்பேன் அப்பனே!!!

இதனால் எதை எதை என்று அறிய அறிய சித்தனை நம்புபவன் அப்பனே எப்பொழுதும் கூட எவை என்று அறிய அறிய கெட்டுப் போவதில்லை என்பேன் அப்பனே!!!

கெட்டுப் போவது போல் இருந்தாலும் அப்பனே யாங்கள் அனைத்தும் கொடுத்து அவனை தூக்கி விடுவோம் அப்பனே எவை என்று கூற இறை ஆசிகளை கூட கற்றுக் கொடுப்போம் அப்பனே இன்னும் இன்னும் என்பேன் அப்பனே.

ஆனாலும் அப்பனே துன்பம் ஏன் வருகின்றது??? ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே

ஆனாலும் அத்துன்பத்திலே மூழ்கி போய் இருக்கின்றான் அப்பனே எதை என்று கூட!!! துன்பம் துன்பம் ஆனால் இறைவன் கொடுப்பது நல்லதற்காகவே என்று நினைத்தாலும் அப்பனே சிறிது காலம் துன்பம் அடைந்தாலும் ஆனாலும் அவந்தனுக்கு அப்படியே பதிவுகள் ஆகிவிடுகின்றது மீண்டும் துன்பம் துன்பம் என்று துன்பத்தில் போய்க் கொண்டிருக்கின்றான் அப்பனே !!!

ஆனால் மீட்டெடுக்க அப்பனே  எவை என்றும் அறிய அறிய  மீண்டும் அப்பனே பின் எவை என்று கூற தோல்வி, வெற்றி எதை என்று அறிய அறிய அப்பனே தாழ்ந்தவனுக்கு உயர்த்தவும் எதை என்று கூட அறியாத அளவிற்கும் கூட தெரியும் என்பேன் அப்பனே!!! 

இதனால் அப்பனே நல் விதமாக உறுதி வேண்டும் அப்பனே மனதில் உறுதி வேண்டும் அப்பனே!!! 

எண்ணங்கள் எதை என்று அறிய அறிய மனிதனின் லீலைகள் அப்பனே எதை என்றும் அறியாமலே அப்பனே அதாவது யான் சொன்னேனே ஏற்கனவே அப்பனே ஒரு துகளானது கூட தீய துகளானது அப்பனே பின் பரந்து பரந்து அப்பனே மனிதனிடத்திலே செல்கின்றது அப்பனே!!! இதனால் நோய்கள் அப்பனே மனகஷ்டங்கள் அப்பனே வந்து கொண்டே இருக்கின்றது அப்பனே!!! 

அவற்றையெல்லாம் யாங்கள் அழித்துக்கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!! 

அதனால் தெரியாமல் யாங்கள் இறைவனை வணங்கினோமே!!!! சித்தர்களை வணங்கினோமே என்றெல்லாம் அப்பனே பிதற்றிக்கொண்டிருக்கின்றான். மனிதன் அப்பனே எதை என்று அறிய அறிய. 

அதனால் அப்பனே நிச்சயம் திருந்துங்கள் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே ஒரு துகள் எதை என்றும் அறியாமலே அப்பனே ஒரு நுண்ணுயிரி ஆனது அப்பனே பின் மனிதனை அழிக்க வேண்டும் என்பதையெல்லாம் அப்பனே கண்ணுக்கு தெரியாத அளவிற்கும் கூட வலம் வந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே. 

அதனால் அப்பனே நோய்கள் தான் ஓவ்வொருவருக்கும் அப்பனே!!! அதனால் யான் அதற்காகவே சொல்லி இருக்கின்றேன் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே அதனால் இயற்கை வகையான மூலிகைகளையும் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய யாங்கள் பல வகையிலும் கூட பின் தேர்ந்தெடுத்து தேர்ந்தெடுத்து புத்தகங்கள் எழுதி வைத்தோம் அப்பனே!!! 

ஆனாலும் பின் கர்மா நிலைகளால் மனிதனுக்கு அவைகள் கிட்டவில்லை அதனால் தான் அப்பனே இவ் வாக்குகள் வந்து செப்பிக்கொடுத்து அப்பனே அதையாவது எடுத்துக்கொள் என்று சொல்லி இருக்கின்றோம் அப்பனே!!!! (மூலிகை மருந்துகள்) 

ஆனாலும் சிறிது பயன் படுத்துகின்றான் ஆனாலும் அப்பனே அப்படியே விட்டு விடுகின்றான் அப்பனே எதை என்றும் அறிந்தறிந்து அப்பனே!!! 

கடுமையான போராட்டத்திற்கு பிறகே அப்பனே வெற்றி கிடைப்பது உறுதியப்பா!!!! 

அதேபோல தான் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று கூட தின்று தின்று கொண்டே இருந்தால் தான் அப்பனே கடைசியில்  அனைத்தும் போகும் என்பேன் அப்பனே 

அதை பின் தின்று எதை என்று அறியாமலே மென்று தின்றாலே அப்பனே !!!...........

எவை என்று அறிய அறிய எந்தனுக்கு ஒன்றும் நல்லது ஆகவில்லை என்றால் அப்பனே யார் மீது தவறு???? 

எதை என்று கூட அப்பனே உங்கள் மீது தவறை வைத்து கொண்டு இறைவனை சாடினால் அது பாவமப்பா!!!!! 

சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளுங்கள் அப்பனே!!! 

புண்ணியம் என்பதை கூட அப்பனே எவை என்று கூற பல புண்ணிய ஆத்மாக்கள் அப்பனே எவை என்று அறிய அறிய இவ்வுலகத்தை காக்க அப்பனே அவர்களுக்கெல்லாம் யாங்கள் உதவிக்கொண்டே இருக்கின்றோம் அப்பனே

எங்களை எதை என்று கூட எங்களை பற்றியே தெரியாது சித்தர்களை பற்றியே தெரியாது ஆனால் அவர்கள் புண்ணியம் செய்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!  அவர்களுக்கெல்லாம் யாங்கள் போய் உதவிகள் செய்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே!! 

அவனை பின் எதை என்று முன்னோக்கி ஏற்ப்படுத்தி அப்பனே இன்னும் நலன்கள் காண அப்பனே எவை என்று அறிய அறிய

ஆனால் மற்றவர்களோ!!! அவந்தனுக்கு அகத்தியனே யார் என்று தெரியாது இறைவன் யார் என்று தெரியாது... ஆனால் அனைத்தும் செய்கின்றார்கள் என்று அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே உன்னால் செய்ய முடியாது.... அவ்வளவு தான். அதற்காக தான் கொடுக்கவில்லை

அவர்களால் செய்ய முடிகின்றது அதனால் தான் இன்னும் அவர்களை தூக்கிவிட்டுக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!

அதனால் அப்பனே தெளிவு பெறுங்கள் அப்பனே தெளிவு பெறாமல் இருந்தால் அப்பனே இறைவன் கூட கண்டு கொள்ள மாட்டான் அப்பனே கண்டுகொள்ள மாட்டான் அப்பனே எதை என்று அறிய அறிய!!!

அதனால் எவை என்றும் புரிய புரிய அப்பனே அதனால் எதை என்று அறிய அறிய அப்பனே சாதாரண விஷயம் இல்லை அப்பனே இறைவனை காண!!!!

ஏன் ஓரிடத்திலே எதை என்று அறிய அறிய அப்பனே இருந்து விடலாமே!!! ஏன் அப்பனே எவை என்று கூட அங்கும் இங்கும் பரந்து விரிந்து காணப்படுகின்றான் அப்பனே எதை என்று அறிய அறிய!!!!

இதனால் அப்பனே அப்படித்தான் அப்பனே எவை என்று கூட தேடி  அலைந்தால்தான் அப்பனே எவை என்று கூட பாவங்களும் போகும் புண்ணியங்களும் சேரும் மற்றவர்களுக்கு உதவிகளாக இருக்க முடியுமே தவிர அப்பனே ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு அப்பனே எதை என்று கூட அதாவது கல்லை போன்று அமர்ந்து கொண்டு அப்பனே அனைத்தும் செய்வானாம் தரித்திரன்!!!.... அப்பனே எவை என்று கூட அப்பனே ஆனால் ஒன்றும் செய்ய முடியாது அப்படியே உட்கார்ந்து இருக்க வேண்டியதுதான் அப்பனே

அதனால் எதை என்றும் அறிய அறிய புண்ணியங்கள் பெற்று கொள்ளுங்கள் அப்பனே அதாவது யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் கலியுகத்தில் அப்பனே பின் எவை என்று கூட எந்த எந்தனுக்கு பணிகள் வேண்டும் தொழில்கள் வேண்டும் எவை என்றும் அறிய அறிய இன்னும் பணங்கள் வேண்டும் என்று அலைந்து திரிந்து சம்பாதிக்கின்றான் அப்பனே!!!!

ஆனால் இறைவனை காண தோல்விகள் அடைந்து விடுகின்றான் அப்பனே அவை வந்தாலும் அப்படியே சென்று விடுகின்றது அதனால் இறைவன் பாதையில் வெற்றி பெற்றால் அப்பனே அவையும் பின் அப்பனே கடைசி வரை அப்பனே சந்ததி சந்ததியாக அப்பனே பெருகிக்கொண்டே போகும் என்பேன் அப்பனே!!!

எதை என்றும் அறிய அறிய அதனால் நிச்சயம் வாக்குகள் எதை என்று உணர்ந்து உணர்ந்து கூட அப்பனே நிச்சயம் அப்பனே மனிதனுக்கு எவை என்றும் அறிய அறிய அப்பனே முன்பெல்லாம் அப்பனே பெரிய பெரிய செல்வந்தர்கள் அப்பனே எதை என்றும் அறியாமலே பின் நிச்சயம் நம் பேச்சைக் கேட்க வேண்டும் என்று எண்ணி எண்ணி அப்பனே அனைத்தும் மாற்றிவிட்டார்கள்

அப்பனே யாங்கள் எழுதியதெல்லாம் கூட!!! எதை என்றும் அறிய அறிய அப்பனே அதனால்தான் பெரும் துன்பமப்பா!!!! அதை பயன்படுத்திக் கொண்டான் மனிதன் அப்பனே அதனால் எவை என்று அறிய அறிய கலியுகத்தில் அப்படியே சென்று கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே

நிச்சயம் மாற்றுவோம் அப்பனே!!! எவை நல்லவை எவை தீயவை என்பவை எல்லாம் எதை என்று அறிய அறிய இணைந்து இணைந்து அப்பனே பின் இறைவன் உணர்ந்து கொடுத்து விட்டால் யார் தடுப்பவர்கள் ???? எவை என்று அறிய அறிய ஆனாலும் வந்து விட்டாலும் கூட தடுப்பவர் யார் எதை என்று அறிய அறிய சிந்திக்க வேண்டும் என்பேன் அப்பனே எதை என்று கூட!!!

உயிர் எங்கிருக்கின்றது என்பதை கூட சிந்திக்க வேண்டும் அப்பனே மனித உடம்பில் எதை என்றும் அறிய அறிய உயிர் எங்கு இருக்கின்றது என்று யாராவது இனிமேலும் எதை என்று அறிய அறிய இனிமேலும் பொழுதும் கூட அதைக் கூட உணர முடியாது என்பேன் அப்பனே!!

எங்களுக்கு மட்டும் தான் அவ் உயிர் எங்குள்ளது என்பதை கூட அப்பனே வரும் காலங்களில் எடுத்துரைக்கின்றேன் அப்பனே அதையெல்லாம் கூட எதை என்று அறிய அறிய 

யாங்கள் செய்யாத வித்தைகளே இல்லை!!!! எதை என்று அறிய அறிய 

ஆனால் மனிதன் யான் தான் பெரியவன் யான் தான் பெரியவன் என்று கூட பின் திரிந்து அழிந்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!!! 

நிச்சயம் உயிர் எங்கிருக்கின்றது??? அப்பனே பதிவுகள் (நினைவாற்றல்) எங்கிருக்கின்றது??? என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய ஏன் சிந்திக்கின்றோம்???? எதை என்று அறிய அறிய அனைத்தையும் யான் சொல்கின்றேன் அப்பனே ஒவ்வொரு வாக்கிலும் கூட அப்பனே!!!  அதை பின்பற்றி மோட்சத்திற்கான வழிகளை பார்க்க வேண்டுமே தவிர அப்பனே அனைத்தும் அதாவது மனிதன் கேட்பவை அழிவுக்கு தான் கேட்கின்றானே தவிர அப்பனே வாழ்வதற்கு இல்லையப்பா!!! 

அப்படி அழிவுக்காக கேட்பதை எல்லாம் யாங்கள் எப்படி தருவது??? அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே 

வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துங்கள் சித்தர்களே என்று கேளுங்கள் நிச்சயம் யாங்கள் உணர்த்தி அப்பனே அனைத்தும் கொடுத்து விடுகின்றோம் அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே நீங்கள் எவை என்று அறிய அறிய அப்பனே என் பக்தர்கள் ஆயினும் நிச்சயம் எதை கேட்டாலும் அதை நிச்சயம் அதன் மூலம் கர்மா வந்தால் நிச்சயம் அதை யான் தடுத்து விடுவேன் அப்பனே!!!!

நீங்கள் பிதற்றிக்கொள்ளலாம் பின்பு எதை என்று அறிய அறிய எந்தனுக்கு அகத்தியன் கொடுக்கவில்லையே!!! யான் நம்பினேனே!!! இறைவனை எதை என்று கூட இவ்வாறு வணங்கினேனே என்றெல்லாம்!!......

நிச்சயம் முடியாது அப்பனே!!! 

இறைவனை வணங்கினால் எங்களை எதை என்றும் அறிய அறிய அப்பனே நிச்சயம் கர்மா இல்லாமல் பார்த்துக் கொள்வோம் அவ்வளவுதான் அப்பனே எதை என்றும் அறிய அறிய

அப்பனே அகத்தியனை திட்டியும் தீர்த்துக் கொள்ளலாம் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே 

அதனால் எவை என்று கூட நல்லதை செய்யுங்கள் அப்பனே எவை என்று கூட முடிந்த போதெல்லாம் ஒரு வாய்ப்பை கொடுத்திருக்கின்றான் அப்பனே மனித பிறவிக்கு அவ் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர எதை என்று அறியாமல் தெரியாமல் வாழ்ந்திட கூடாது என்பேன் அப்பனே

எவை என்று கூட ஆனாலும் புண்ணியம் இருப்பவனுக்கு அனைத்தும் தெரியும் என்பேன் அப்பனே எவை என்று கூட இக்கலி யுகத்தில் மனிதன் எவை என்று கூட பின் நோய்களால் பின் செத்துக்கொண்டே இருக்கின்றான் அப்பனே!!

அதை எவை என்று அறிய அறிய யாங்கள் பாவம் பாவம் என்று பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம்!!!!

ஆனாலும் அப்பனே மீண்டும் மீண்டும் அழிந்து எவை என்று அறியாமலே சுற்றிக் கொண்டிருக்கின்றான் அதனால்தான் ஒரு அடி கொடுத்து எவை என்று கூட துன்பத்தை இட்டு இட்டு அவனை மாற்றிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே

அதனால் அப்பனே மனிதனின் எண்ணங்கள் அப்பனே எவை என்று அறிய அறிய இன்னும் இன்னும் இவ் வாக்குகள் எப்படி எல்லாம் சேர்க்க வேண்டுமோ மனிதனுக்கு அப்படியெல்லாம் சேர்ப்போம் அப்பனே எவை என்று கூட!!!

மாற்றுவோம் !! மாற்றுவோம்!! அப்பனே!!

இன்னொரு தலத்திலும் உரைக்கின்றேன் அப்பனே நலன்கள்! ஆசிகள்!! ஆசிகள்!! கோடிகளப்பா!!!!

கவுகாத்தியில் உள்ள புகழ்பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான சுக்ரேஸ்வர் கோவில் குவஹாத்தியில் உள்ள சுக்ரேஸ்வர் மலை அல்லது இடகுலி மலையில் அமைந்துள்ளது. பிரம்மபுத்திரா ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள இக்கோயில், அதன் கரையோரமாக ஓடும் வலிமையான நதியின் அழகிய காட்சியை வழங்குகிறது.

சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சுக்ரேஸ்வர் கோவில் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. சுக்ரேஸ்வர் கோவில் வளாகத்தில் ஒரு விஷ்ணு கோவில் மற்றும் சடங்குகள் மற்றும் பூஜைகளை நடத்துவதற்கான பல வளாகங்கள் மற்றும் மண்டபங்கள் உள்ளன. இந்த கோவிலில் இந்தியாவின் மிகப்பெரிய சிவலிங்கம் ஒன்று உள்ளது. இந்தியாவின் ஆறாவது ஜோதிர்லிங்கமாக கருதப்படும் சிவலிங்கத்தை வழிபட பக்தர்கள் தவறாமல் கோயிலுக்கு வருகிறார்கள்.மலைப்பகுதி யானையின் கூம்பு போன்ற வடிவத்தைக் கொண்டிருப்பதால் ஹஸ்தகிரி என்று அழைக்கப்படுகிறது.

1744 ஆம் ஆண்டு அஹோம் மன்னன் பிரமத்த சிங்கவால் சுக்ரேஸ்வர் கோவில் கட்டப்பட்டது. பிரமத்த சிங்க மன்னன் ஒரு புகழ்பெற்ற அஹோம் மன்னன் மற்றும் அவனது ஆட்சியின் போது அஸ்ஸாம் முழுவதும் பல மதத் தளங்களையும் கோயில்களையும் கட்டியதாக அறியப்படுகிறது. மன்னர் ராஜேஸ்வர் சிங்க அவர் காலத்தில் சைவ வழிபாட்டின் காரணத்தை ஊக்குவித்தார், மேலும் 1759 ஆம் ஆண்டில் கோயிலுக்கு நிதி உதவியும் செய்தார்.

சுக்ரேஸ்வர் கோயிலின் முக்கியத்துவம்

சுக்ரேஸ்வர் கோவிலின் முக்கிய தெய்வமான சிவபெருமானுக்கு பிரார்த்தனை செய்ய ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகிறார்கள். சுக்ரேஸ்வர் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழா மகாசிவராத்திரி ஆகும், அங்கு கோயில் முழுவதும் மலர்களாலும் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இத்திருவிழாவின் போது, ​​ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வதுடன், முக்கிய வீதிகளில் சாமி தரிசனம் செய்ய கூட்டம் அலை மோதுகின்றது. 

விமானம் மூலம்:  அருகிலுள்ள விமான நிலையம் குவஹாத்தி.

ரயில் மூலம்: அருகிலுள்ள ரயில் நிலையம் குவஹாத்தியில் உள்ளது. குவாஹாட்டியில் நாட்டின் அனைத்து மூலைகளுக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சாலை வழியாக: பஸ் சேவைகள் அஸ்ஸாம் மாநிலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள பெரும்பாலான இடங்களிலிருந்து கவுகாத்தியை இணைக்கிறது. கோவில் அமைந்துள்ள குவஹாத்தியின் பன்பஜார் பகுதியில் உள்ள ஹஸ்திகிரி மலைகளுக்கு வண்டிகள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் கிடைக்கின்றன.

நீர்வழி: படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே பல இடங்களில் இருந்து கோவில்களுக்கு சொந்தமான சுக்ரேஸ்வர் காட் ஜெட்டிக்கு மக்களை ஏற்றிச் செல்கின்றன.

சுக்ரேஸ்வர் கோயில் காலை 06:00 மணி முதல் மாலை 07:00 மணி வரை திறந்திருக்கும்

கோவிலை ஒட்டிய கரையை பக்தர்கள் புனித நீராட பயன்படுத்துகின்றனர். கோவில் வளாகத்தில் சுக்ரேஸ்வர் காட் என்று அழைக்கப்படும் ஒரு காட் உள்ளது. படகுகள் படகுகள் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே நகர்வதைக் காட்டிலிருந்து பார்க்க முடியும். ஒரு பிரபலமான நம்பிக்கையின்படி, சுக்ரேஸ்வர் கோவிலில் மரணத்திற்குப் பிந்தைய சடங்குகளைச் செய்பவர் 'மோட்சம்' அல்லது இறந்தவர்களுக்கு அமைதியை அடைவார் என்று கூறப்படுகிறது.

சுக்ரேஸ்வர் கோயிலை எப்படி அடைவது:

சுக்ரேஸ்வர் கோவிலுக்கு சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்து மூலம் எளிதில் அணுகலாம். பிரதான சாலையை ஒட்டி அமைந்துள்ள இக்கோயில் சுக்ரேஸ்வர் கோவிலுக்கு பேருந்துகள், ஆட்டோரிக்ஷாக்கள் மற்றும் மலையேற்றம் செய்பவர்கள் எளிதாகப் பெறலாம். அருகிலுள்ள விமான நிலையம் லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் விமான நிலையம் மற்றும் அருகிலுள்ள ரயில் நிலையம் குவஹாத்தி சந்திப்பு ரயில் நிலையம் ஆகும். சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுக்ரேஸ்வர் கோவிலுக்கு பக்தர்கள் ரிக்ஷா, ஆட்டோரிக்ஷாக்கள் மூலம் செல்லலாம்.

சுக்ரேஸ்வர் கோயிலுக்கு வெளியே பல ஸ்டால்கள் உள்ளன, பக்தர்கள் கோயிலில் தெய்வத்திற்கு வழங்க மண் விளக்குகள், தூபக் குச்சிகள், பூக்கள் மற்றும் 'பிரசாதம்' ஆகியவற்றைப் பெறலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்! 

7 comments:

  1. குருநாதர் அருளால் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு ஞானப்பதிவு 🙏

    https://fireprem.blogspot.com/2023/09/blog-post.html?m=0

    ReplyDelete
  2. ஓம் ஶ்ரீ லோபமுத்ரா தாயே அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ஓம் ஓதியப்பர் திருவடிகள் சரணம்

    நன்றிங்க ஐயா....If you need any help in typing or anything for siththanarul please send me mail ...this post is so long aiyya you might need some help . Thanks ayya. I will send you mail ayya. Chitra

    ReplyDelete
  3. ஓம் ஶ்ரீ லோபமுத்ரா தாயே அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏
    ஓம் ஓதியப்பர் திருவடிகள் சரணம்

    ReplyDelete
  4. வணக்கம் ஐயா.உள்ளூரிலேயே உள்ள கோவிலுக்கு செல்ல முடிவதில்லை.வெளிமாநிலங்களில் உள்ள கோவில்களை பற்றி சொல்வது யாருக்காக.தமிழ்நாட்டில் உள்ள கோவிலுக்கு சென்று நாடி படிக்கும் போது முன்னதாகவே தகவல் தந்தால் ஜீவ நாடி வாக்கினை அந்தந்த கோவில் உள்ள மாவட்டத்தின் குருவின் பக்தர்கள் நேரடியாக காணும் பாக்கியம் கிடைக்கும்.ஏனெனில் எனக்கு அருகில் உள்ள கோவிலுக்கு வந்து அந்த கோவிலைப் பற்றி வாக்கு சொல்லி இருந்ததை இங்கு வெளியிடப்பட்ட பின்னர் தான் தெரிந்தது.முன்னரே தெரிந்திருந்தால் ஜீவ நாடியினை பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அகிலம் அனைத்தையும் ஆளுகின்ற குருநாதர் அகத்தியர் சக்தி மிகுந்த ஸ்தலங்கள் எங்கெங்கு உள்ளது அங்கெல்லாம் மைந்தனை அழைத்துச் சென்று வாக்குகள் தந்து மனிதர்களை நல்வழிப்படுத்த இந்த கலியுகத்தில் கஷ்டத்தில் இருந்து மனிதர்களின் மீட்க போராடிக் கொண்டிருக்கின்றார்.


      வெளி மாநிலம் வெளியூர் வெளி கிரகம் என்பதெல்லாம் சித்தர்களுக்கு கிடையாது நீங்கள் யார் வெளி மாநிலங்களில் உள்ள கோயில்களை பற்றி சொல்வது யாருக்காக என்று கேட்பதற்கு யாரை கேள்வி கேட்கின்றீர்கள் நீங்கள்


      எந்தெந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும் எங்கு வாக்குகள் படிக்க வேண்டும் என்பதை குருநாதர் அகத்தியர் தீர்மானிக்கின்றார் நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள் குருநாதரிடம் குருவே எந்தனுக்கும் உங்களுடைய நல்வாக்குகள் வேண்டும்... எங்கள் ஊருக்கும் நீங்கள் விஜயம் செய்ய வேண்டும் என்ற குருநாதரிடம் வேண்டிக் கொள்ளுங்கள் கருணை உள்ளம் படைத்த குருநாதர் கண்டிப்பாக வருவார் அதை விட்டுவிட்டு சித்தன் அருள் வலைத்தளத்தின் கீழே வாக்குகளின் சாராம்சத்தை புரிந்து கொள்ள முடியாமல் குருநாதர் என்ன சொல்கின்றார் என்பதை படிக்காமல் ஏதேதோ எழுதி பக்தர்களின் மனதை புண்படுத்துவது மிகத் தவறு.


      யாருக்கு வாக்கு தர வேண்டும் யார் இருக்க வேண்டும் யாருக்கு வாக்குகள் போய் சேர வேண்டும் என்பதை குருநாதர் அகத்தி பெருமான் தீர்மானிக்கின்றார் வழியில் செல்கின்ற மனிதர்களுக்கு கூட நல் ஆத்மாக்களாக இருந்தால் குருநாதர் அழைத்து வாக்குகள் தந்திருக்கின்றார் இதை தொடர்ந்து வாக்குகள் படித்துக் கொண்டுவரும் அனைத்து பக்தர்களுக்கும் தெரியும் குருநாதன் முன்பு முக்கியமானவன் எளிமையானவன் என்ற பாகுபாடு எதுவும் இல்லை நல்ல ஆத்மா நல்ல பக்தி நல்ல புண்ணியம் பெற்று இருந்தால் தேடிவந்து வாக்குகள் தந்து கொண்டிருக்கின்றார் குருநாதர் அதை உணர்ந்து கொள்ளுங்கள்


      அதை விட்டுவிட்டு வாக்குகள் சொல்வது யாருக்காக என்றெல்லாம் சித்தர்களை பார்த்து கேட்டு அவர்களின் சினத்திற்கு ஆளாக நேரிடாதீர்கள்.


      உங்களுடைய ஊர் எது உங்கள் அருகில் இருக்கும் ஆலயம் எது உங்களுடைய மொபைல் நம்பரை தாருங்கள்.


      குருநாதரிடம் உங்களைப் பற்றி கேட்டுவிட்டு குருநாதர் இடமே நீங்கள் நேரடியாக கேட்கலாம் உங்கள் தொடர்பு எண்ணை தாருங்கள்

      Delete
    2. குருநாதர் உத்தரவுக்கிணங்க இந்தியா முழுவதும் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஆலயங்களுக்கு சென்று சென்று குருநாதர் உத்தரவுப்படி அல்லும் பகலுமாய் ஓய்வின்றி ஓடி ஆடி குருநாதருடைய வாக்குகளை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் பணியில் மைந்தன் அகத்திய பணியை செய்து கொண்டிருக்கின்றார்.


      உங்களுடைய ஊர் எது சொல்லுங்கள் உங்கள் ஊருக்கே வருவார் உங்களை தேடியே வருவார் உங்களுடைய பெயர் முகவரி உங்களுடைய தொடர்பு எண்ணை விரைவில் தாருங்கள்

      Delete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete