​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 20 September 2023

சித்தன் அருள் - 1433 - அன்புடன் அகத்தியர் - வசிஷ்ட மகரிஷி!





16/8/2023 அன்று வசிஷ்ட மகரிஷி உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம். வசிஷ்ட நதிக்கரை. வசிஷ்டா. அஸ்ஸாம். 

புவி தன்னை  தன் கையில் அழகாக வைத்திருக்கும் சிவபெருமானை பணிந்து வசிஷ்டன் பேசுகின்றேன்!!!!!!

அநியாயங்களும் அக்கிரமங்களும் பொங்கி வரும் பொழுது யாங்கள் துணையிருந்து மக்களை காப்பாற்றுவோம் என்று உறுதிமொழி ஏற்கனவே எடுத்திட்டோம்!!!!!!

எடுத்திட்டோம் இன்னும் மனிதனின் பிறவிகள் பிறவிகளில் காண போகுவதெல்லாம் இன்னும் இன்னும் நோய்களே!!!!! 

நோய்களை கண்டு கண்டு அஞ்சுவான் !!!!

ஆனாலும் அதற்கு எங்கு?? (தீர்வு) உள்ளது என்பதை கூட ஆராய்ந்து திரிவான் !!!!!!!  ஆனால் திரிந்து கடைசியில் ஒன்றும் இல்லாமல் போவான்!!!!!!

ஆனாலும் யாங்கள் அறிந்தும் அறிந்தும் கூட நிச்சயம் நல்லோர்கள் பக்தர்கள் என்பவர்களையெல்லாம் காத்து ரட்சித்து இன்னும் அருளச்செய்வோம்!!!!!

அதாவது ராமன் கூட அறிந்தும் அறியாமலும் ஆனாலும் எதை இவ் புவி தன்னில் பிறந்து பிறந்து பல கஷ்டங்கள் கூட!!!!........

ஆனாலும் அறிந்து பல உண்மைகளை சொல்லி சொல்லி எப்படி வெற்றி பெற வேண்டும் ??? என்பதையெல்லாம் பின் கணித்து கணித்து யான் சொன்னேன் நிச்சயமாய்!!!!!

நிச்சயமாய் பல வகைகளில் கூட பின் ராமன் இங்கெல்லாம் திரிந்து அலைந்து கடைசியில் பார்த்தால் எங்கு உள்ளது என்பதை கூட மனதிலே இருந்தான்!!! 

இருந்தான் !!!! அஞ்சுவான் அஞ்சுவதற்கு அஞ்சுவான்  நீண்டபொழுதின் ஈன்ற ஈன்றதனை பார்த்துக் கொள்வதற்கு பின் கணபதியின் அருளும் கூட மிஞ்சி மிஞ்சி இதனால் இன்னும் இன்னும் ஏராளமான பிறவியில் கூட மனிதனை கடந்தாலும் ஆனாலும் நேசிக்க மனிதனை நேசிக்க ஆளில்லை!!!!!

ஆளில்லை!!!!  ஆனாலும் இதை முற்படுத்தி பின் ஆசைகள் பாசங்களாக காட்டுவான் அன்பே ஆருயிரே என்றெல்லாம்!!!..........

ஆனாலும் அதனால் பிரயோஜனம் இல்லாத பொழுது எங்களால் தான் கருணையும் காட்ட முடியும் மனிதர்களுக்கு!!!!!

இதே போலத்தான் கருணை காட்டி காட்டி பல பல யுகங்களில் கூட வாழ்ந்து வாழ்ந்து இப்பொழுது கூட நிச்சயமாய் பின் வாழ்ந்து வருகின்றேன்!!!!! மனிதர்களை மீட்க!!!! 

நிச்சயமாய் மீட்கத்தான் போகின்றேன்!!!!!

என் சித்துக்களையும் கூட சித்துக்கள் பல வகையிலும் யான் செய்தவனே!!!!!!!! 

ஆனாலும் இப்பொழுது கூட பல சித்துக்களை பின் அதை பின் எப்படி பயன்படுத்தி மனிதனுக்கு நல்லவை!!! செய்ய வேண்டும் என்றும் எண்ணி எண்ணி செய்வேன்!!!!!!

இதனை நிச்சயம் அனைத்தும் குருமார்களும் உணர்ந்ததே !!!!உணர்ந்ததே!!!!! ஈசனும் கூட!!!!! 

ஆனாலும் இங்கு பாய்கின்றதே!!!!!!  இவ் நதி!!! 

ஆனாலும் இங்கு கூட அனுதினமும் கணபதிக்கு 

அனைத்தும் யான் செய்து நல்படியாகவே செய்து வந்தேன்!!!!!!

ஆனாலும் அக் கணபதியும் கூட என்னை சோதித்தான்!!!!

சோதித்து சோதித்து!!!! ஆனாலும் வசிஷ்டனே அதாவது வசிஷ்டனே எப்பொழுதும் கூட உந்தனுக்கு பல தொந்தரவுகள்  இருப்பாயினும் அறிந்தும் எதை என்றும் மீட்காத அளவிற்கும் கூட இன்னும் வருவதை எண்ணி வரப்போவதை எண்ணி!!!....

ஆனால் கணபதியின் மிஞ்சும் அளவிற்கு கூட கணபதியின் அருள் எந்தனுக்கு!!!!!!

ஆனாலும் உண்மையில் எவை போன்று எதை என்றும் அறிந்தும் உண்மைதனை உணர்ந்து உணர்ந்து நிச்சயமாய் ஆனாலும் கணபதியே!!!!

ஓ !!!!!!! வசிஷ்டனே!!!!!!........ 

நிச்சயமாய் உந்தனுக்கு எந்தன் எதை என்று அருள்கிட்டியது!!!! ஆனால் உன்னால் முடிந்தால் என்னை நிச்சயம் மனிதனாக்கி அதாவது மனித ரூபத்தில் பார் !!!!! என்று நிச்சயம் அப்போது நீ பார்த்தால் அனைத்து சித்துக்களும் யானே கொடுக்கின்றேன்!!!!!

ஆனாலும் எந்தனுக்க்கு அனைத்து சித்துக்களுக்கும் ஏற்கனவே உணர்ந்தவை!!!! ஆனால் கணபதி கொடுத்தால் பின் அறிந்தும் இன்னும் ஏராளமானவையும்!!!......பின் மக்களுக்காகவே!!!!!!

இதனால் அனுதினமும் அதாவது இவ் நதியில் கூட இவ்  நீரை எடுத்து பின் அனுதினமும் அதாவது கணபதிக்கு பின் நிறைய பின் குடங்கள் நிரப்பி  நிரப்பி பின் நீராட வைப்பது (அபிஷேகம் செய்வது) இதேதான் என்னுடைய வேலை!!!!

ஆனாலும் பின் என் சீடர்களோ!!!!!! ஏன் ?

வசிஷ்டா !!! அறிந்தும் குருநாதா !!!! அனைத்தும் தெரிந்தவர் நீ ஆனாலும் அதை பயன்படுத்தி பின் கணபதியைக் கூட மனிதன் ரூபத்தால் வரவழைக்க முடியுமே !!!!! என்று!!!! 

ஆனாலும் இல்லை!!!  சீடர்களே!!!! நிச்சயம் பின் கணபதியே உயர்ந்தவன்!!!

அதனால் அனைத்தும் தெரிந்திருந்தாலும் அவந்தன் வரட்டும்!!!!!! ( கணபதி மனித ரூபத்தில்) இன்னும் கேட்கலாம் அவந்தனை!!!! எப்படி எல்லாம் இவ்வுலகத்தை காக்கலாம் ??? என்று!!!

அதனால் அவந்தனக்கு பணிவதே மேல் என்று யானும் அறிந்தும் கூட !!!!!

இதனால் நிச்சயம் பின் மீண்டும் மீண்டும் நீராடி!!! நீராட்டி!!!......

ஆனாலும் எந்தனுக்கே நிச்சயம் பல வருடங்கள் ஆயிற்று!!! 

ஆனாலும் மனது சிறிது சிறிதளவு வேதனை!!!!! இவ்வளவு செய்தோமே பின் கணபதி மனித ரூபத்தில் வரவில்லையே என்று!!!!!

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் பின் சகோதரனான அகத்தியனும் வந்து நிச்சயமாய் அறிந்தும் அறிந்தும் உண்மைதனை உணர்ந்து எதை அறிந்தும் கூட உணராமல் கூட அகத்தியனும் நிச்சயம் வந்து வசிஷ்டனே!!!! நன்றாக இருக்கின்றாயா!!? என்று!!!!

ஆனால் பின் அனைத்தும் தெரியும் பின் அகத்தியனுக்கு!!!!

ஆனாலும் யான் நன்றாகத்தான் இருக்கின்றேன் என்று மனதார கூறவில்லை!!!!

பின் ஆனாலும் உணர்ந்து கொண்டார் அகத்தியரே!!!!!

ஆனாலும் பின் வசிஷ்டனே!!!!! யான் ஒன்றைக் கூறுகின்றேன் நிச்சயமாய் அதை நீ பின்பற்ற நிச்சயமாய் நன்று என்று!!!!!

நன்று!! என்று!!.... உடனே கணபதி மனித ரூபத்தில் எழுவான் என்று!!!!

கூறுங்கள்!! கூறுங்கள்!!! உடனே யான் செய்கின்றேன் என்று!!!

இதனால் உடனே செய்ய முடியுமா என்பதை எல்லாம் ஆனாலும் நிச்சயமாய் பின் அறிந்தும் கூட!!!!

ஆனாலும் பல பல வழிகளிலும் கூட நிச்சயமாய் அனைத்து புண்ணிய நதிகள் அதாவது பிரம்மபுத்திரா இன்னும் நர்மதா தபதி இன்னும் அறிந்தும் கங்கா இன்னும் அறிந்தும் அறிந்தும் எத்தனை நதிகள் யான் (அகத்தியர்) எழுப்பிய நதிகளும் கூட!!!! 

அனைத்து நதிகளையும் நீரையும் எடுத்து வந்து அதாவது பின் இங்கே ஊற்றினால் கணபதிக்கு!!! ( அனைத்து புண்ணிய நதிகளின் நீரைக் கொண்டு கணபதிக்கு அபிஷேகம்)

கணபதி மனித ரூபத்தில் வருவான் என்பதைக் கூட!!!!

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் பின் ஆனாலும் முனிவரே எதை அறிந்தும் அறிந்தும் கூட இவ்வாறு செய் என்று அகத்தியன் கூற!!!!

பின் யானும் ஆனந்தக் கண்ணீர்!!!!!

அனைத்தும் தெரிந்தவன் போல் யான் இருந்தேன்!!!

ஆனாலும் அறிந்தும் கூட இப்படி சொல்லி விட்டாயே குருவே !!! என் குருவே!!! என்று!!!!

நிச்சயமாய் எடுத்து வந்து எடுத்து ஆனாலும் கட்டாயமாக ஒன்றை சொல்கின்றேன் என்று அகத்தியன்!!!!!

ஆனாலும் அதையும் சொல்லிவிடு!!!! என்று யான்!!! 

ஆனால் நீ பின் இங்கே அதாவது உன்னால் பின் நீ உன் கண்களை மூடினால் நீர் (புண்ணிய நதிகள் )கையிலே வந்து விடும்!!!!....... அது போல் எடுத்து வரக்கூடாது!!! பறந்து தான் எடுத்து வர வேண்டும் என்று!!!

( கைகளை மூடி தியானம் செய்து சித்துக்கள் மூலம் புண்ணிய நதியின் நீரை கைகளால் வரவழைத்து அபிஷேகம் செய்யக்கூடாது நீ ஒவ்வொரு நதிகளுக்கும் பறந்து சென்று ஒவ்வொரு நதியின் நீரையும் கொண்டு வந்து கணபதிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்று வசிஷ்டருக்கு குருநாதர் அகத்தியர் உபதேசம் செய்தார்)

ஆனாலும் அப்படியா!!!!! என் சித்துக்களை இப்படியே பின் காட்டுகின்றேன் என்று ஆனாலும் அறிந்தும் கூட ஆனாலும் என் சித்துக்கள் அனைத்தும் எந்தனுக்கே தெரியும் என்று யான்!!! 

ஆனாலும் அறிந்தும்  அகத்தியன் கூட பிள்ளையோன் அங்கு இருக்கின்றானே மனித ரூபத்தில் வரவேண்டுமல்லவா!!!!

நிச்சயம் பின் அறிந்தும் இவ் நதியில் எடுத்து மீண்டும் நீராடி விட்டு ஒரு புஷ்பத்தை இடு!!!!

அவ் புஷ்பத்தை மீண்டும் உன்னிடத்தில் தந்தால் நீ பறந்து செல்!!!!

அனைத்தும் புண்ணிய நதிகளின் நீர் ) எடுத்து வந்துவிடு என்று கூற!!!!

(புண்ணிய நதிகளின் நீரை எடுத்து வருவதற்கு முன்பாக அருகே ஓடும் வசிஷ்ட நதியில் நீராடி விட்டு ஒரு புஷ்பத்தை போட வேண்டும் அந்த புஷ்பம் மீண்டும் நதியிலிருந்து கைகளில் திரும்ப வந்தால் புண்ணிய நதிகளின் நீரை சேகரிக்க செல்வதற்கு அனுமதி என்று பொருள்)

நிச்சயமாய் அவ் புஷ்பத்தை புஷ்பத்தை அறிந்தும் கூட நீராடி விட்டு நீராடி விட்டு நல்முறையாகவே அவ் புஷ்பத்தை வீசினேன் மீண்டும் என்னிடத்திலே வந்தது !!!

பின் உத்தரவு இட்டுவிட்டான் என்று சந்தோஷத்தில் பின் எழுந்து நின்று பறந்து ஆங்காங்கு இருக்கும் பின் அனைத்தும் அனைத்து நதிகளையும் கூட அனைத்தையும் எடுத்து வந்து இங்கே ஊற்றினேன்.

பின்பு கணபதி அருள் பாலித்தான் மனித ரூபத்தில்!!!!!

அப்பொழுது அனைத்து சீடர்களுக்கும் நன்மை உண்டு உண்டு என்பதை எல்லாம்!!!!!

இதனால் பின் கணபதியே!!!!!! கணபதியானே!!!!!!!அனைத்தும் அவை அறிந்து கூட!!!!

வசிஷ்டனே!!!!!!!!  ஓ!!!!!  வசிஷ்டனே!!!!........ நில்லும்!!!! 

நில்லும்,!!! நில்லும்!!! என்னுடைய ஆசிர்வாதங்கள் பரிபூரணம்!!!!!

பல மனிதர்களை ஆனாலும் உன் சித்துக்கள் அறிந்தும் அறியாத அளவிற்கும் கூட வெற்றி பெற்று விட்டாய்!!!!

இதனால் உந்தனுக்கு என்ன தேவை என்று???

என்ன தேவை?? என்று நிச்சயம் கூற வேண்டும்!!! என்று கணபதியாரும்!!!!!!(கணபதியார்) 

ஆனாலும் யானோ அறிந்தும் அறியாமலும் கூட சித்துக்கள் எந்தனுக்கு தெரியும்!!!!! அனைத்தும் உங்களுடைய அருளால் உங்கள் தந்தை அருளாலும் அனைத்தும் கற்பிக்கப்பட்டது!!!

இன்னும் என்ன தான் வேண்டும் என்று பின் தெரியாத ஒன்றை நிச்சயம் காண்பிக்க வேண்டும் என்று!!!!!

இதனால் கணபதியும் யோசித்தான்!!!!!

இவ்வாறு மனதில் அதாவது மனதில் நினைக்கின்றான் கணபதி!!!.........

வசிஷ்டன் இவ்வாறா!!!!!??? அனைத்தும் உணர்ந்த வசிஷ்டனே நிச்சயமாய்!!!

ஆனாலும்!!!! பின் கணபதியாரும் அகத்திய மாமுனிவரே!!!! அறிவில் சிறந்தவரே கருணை உள்ளவனே!!!!!

ஆனாலும் இவ் வசிஷ்டன் இப்படி கேட்டு விட்டானே!!!.....என்று 

(வசிஷ்டர்) 
இதனால் பின் அறிந்தும் கூட யான் அமைதி காத்திருக்கின்றேன்!!!

(கணபதி)  இதனால் அகத்திய முனிவரே!!! நீர் கூறும் !!! அவருக்கு என்னவென்று கூட!!! ஏதாவது ஒன்றைக் கொடு ஆனால் யாரும் (யாரிடமும்) இல்லாததை தான் கொடுக்க வேண்டும் என்று

ஆனாலும் பின் அகத்தியரோ ஐயையோ!!!!! 

விநாயகப் பெருமானே!!!! நிச்சயமாய் நீ இருக்கும் பொழுது யான் கொடுத்தாலும்!!.................!!!!!

வேண்டாம்!!!!.... அதனால் நீயே கொடுத்திடு!!!!!

விநாயகப் பெருமானும் பின் அகத்திய மாமுனிவரே!!!!! நிச்சயம் கருணை !!!
இவ்வுலகத்தில் காக்க  நீ!!! இருந்தால் !!! 

ஆனாலும் மறைமுகமாக தான் யான் பார்ப்பேன் !!! ஆனால் நீ களத்தில் இறங்கி வேலை செய்பவன் நீதான்!!!!!!! அதனால் நீயே கொடு!!!!!

ஆனாலும் கலியுகத்தில் மறைவார்கள் மனிதர்கள் நோய் நொடியுள்ளார்கள்!!! 
இதனால் அறிந்தும் அறிந்தும் கூட அதற்கு தகுந்தார் போல் இவந்தனுக்கு கொடு கலியுகத்தில் நிச்சயம் அதை யாரும் பெற்றிருக்கக் கூடாது என்று!!!!!!!

ஆனாலும் பின் அறிந்தும் அறிந்தும் கூட ஆனாலும் அகத்திய மாமுனிவரே!!!  மாமுனிவரும் கூட அறிந்தும் கூட தலை குனிந்து ஆனாலும் வசிஷ்டனுக்கு என்ன கொடுக்க வேண்டும்??? என்று எண்ணி!!!!!

ஆனாலும் கொடுத்தான் ஆனாலும் பின்!!!.......

வசிஷ்டனே!!!....  ஓ வசிஷ்டனே!!!!! 

நிச்சயம் இவ்வுலகம் தாழ்ந்து வரும் பொழுது நிச்சயம் பின் ஆனாலும் இறைவன் தான் அதாவது பின் படைப்பு படைப்புகளை எழுத்தால் எழுதி அனுப்புவான்!!!......

ஆனாலும் நீயே நிச்சயம் பின் உன்னிடம் இப்பொழுது சீடர்கள் வாழ்ந்தார்களே அவர்களை உருவாக்கி பின் உலகத்தில் நல்லோர்களுக்கு உதவிடும் அளவிற்கு சக்திகளை படை!!! படை!!! 

இதை யான் விஷ்ணுவிடமும் பிரம்மாவிடமும் பின் ஏன் ஈசனிடமும் இன்னும் நிந்தித்துப் பார்த்தால் என்னவென்று யான் உந்தனுக்கே இட்டு விடுகின்றேன் என்று!!!!

பின் அவர்கள் கேட்டால் இது விநாயகப் பெருமானின் பொறுப்பே என்று கூறிவிடுகின்றேன் என்று !!!!

பின் விநாயகப் பெருமானும் அகத்தியரே!!! அகத்தியரே!!!

அறிவில் சிறந்தவன் நீ என்று இப்படி இப்பொழுதுதான் யான் தெரிந்து கொண்டேனா???????  என்ன?!!!!!

அதனால் என் மீது பழி சுமத்தி விடு என்று!!!!

ஆனாலும் மனிதனை இதனால் கர்மம் எவை என்று அறிய ஆனால் வசிஷ்டனுக்கும் இவ்வாறு வந்துவிட்டது என்று எண்ணி அதாவது யானே எதை என்றும் அறியும் பொழுது கூட எந்தனுக்கே வந்துவிட்டது என்று எண்ணி யான் கர்வம் கொள்ளவில்லை!!!

ஆனால் இதை எப்படி? சமநிலைப்படுத்துவது? என்பதைக் கூட பின் யூகித்து அதாவது யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது உடனே பிரம்மாவும் விஷ்ணுவும் ஈசனும் வந்துவிட்டு பின் 

வசிஷ்ட முனிவரே!!!!! அறிந்தும் அறிந்தும் கூட எங்களுக்கு தெரிந்து விட்டது!!!!

யாங்கள் படைப்புக்களை கூட எப்படி எப்படியோ படைக்கின்றோம்!!.... ஆனாலும் பின் அகத்தியனும் கூட இவ்வாறு கொடுத்திட்டால் பின் மீண்டும் வரத்தைக் கூட அதாவது சித்தர்கள் அறிந்தும் கூட வரத்தை கொடுத்திட்டாலே மீண்டும் பிடுங்க முடியாதே!!!!!!........ என்று கூற!!! 

ஆனாலும் யானும் பின் நிச்சயம் அவ்வாறே நடக்கட்டும் பின் அகத்தியன் வரத்தை கொடுத்ததாகவே இருக்கட்டும்!!!

அதை தவறாக யான் ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன் நிச்சயம் அறிந்தும் கூட!!!!

இதனால் அனைத்தும் செய்கின்ற வல்லமை யான் பெற்றேன்!!!!

இதனால் ஆனாலும் இதை (இதன்) பொறுப்பு கணபதியே!!!!!!

ஆனாலும் கணபதியும் கூட பின் அறிந்தும் கூட அறிந்தும் கூட தந்தையே நிச்சயம் இவ்வாறு வலிமை படைத்தவரே பின் வசிஷ்டன்.

ஆனாலும் யான் இவந்தனுக்கு ஒரு நிச்சயமாய் ஒரு தேர்வை வைத்தேன்!!!! அத் தேர்வில் பின் இவனோ தோல்வி அடைந்து விடுவான் என்று எண்ணினேன்!!!!........

ஆனால் தோல்வி அடையவில்லை!!!!

ஆனால் கஷ்டங்கள் பட்டு பட்டு வெற்றியடைந்து இப்பொழுது நிற்கின்றான் என்று!!!!!!

அறிந்தும் கூட மனிதர்களே இதுபோலத்தான் நிச்சயங்கள் நிச்சயங்கள் கஷ்டங்கள் பட்டுப்பட்டு வந்தால் தான் அனைத்தும் நடக்குமே தவிர நிச்சயம் பின் இறைவனை வணங்கினோமே அறூந்தும் கூட எதுவும் தரவில்லையே என்றால் நிச்சயம் நீங்கள் புலம்பிக் கொண்டுதான் இருக்க வேண்டும் என்பதைக் கூட உண்மை பின் ஆணித்தரமாக இன்னும் சித்தர்களும் கூட ரிஷிகளும் கூட இன்னும் இன்னும் வாக்குகளாக சொல்லிக் கொண்டுதான் இருப்பார்களே தவிர!!!! நீங்களும் கூட அப்படியே தான் இருக்கின்றீர்களே தவிர!!!!.......

ஆனாலும் எங்கள் பேச்சைக் கேட்டு நல் நடத்தையாக நடந்து வந்தாலே போதுமானது!!!
உலகத்தில் உன்னால் மாற்றங்கள் பின் நிகழும் என்பதை கூட!!!!

அதாவது சாதாரண மனிதனைக் கூட எங்களால் நிச்சயம் உயர்த்த முடியும் இறை பலத்தால் அனைத்தையும் தர முடியும்!!!

ஆனால் அதற்கு தகுந்தார் போல் நீங்கள் இருக்க வேண்டும்!!! எதனை என்று அறிய அறிய அதனால் யான் பல வகைகளிலும் கூட அறிந்தும் அறிந்தும் அனைத்தும் தெரிந்திருந்தாலும் ஆனாலும் விநாயகப் பெருமானோ பெரும் போராட்டத்தை எந்தனுக்கு இட்டிட்டான்!!!!!! அதையும் கூட சலிக்காமல் யான் செய்தேன்!!!!

இப்பொழுது கூட இங்கு வருபவர்களுக்கெல்லாம் ஆசிகள் கொடுத்து பல நோய்கள் ஆயினும் இவ் நதியில் நீராடி வந்தாலே  நிச்சயம் அவையெல்லாம் போக்கிக் கொண்டே தான் இருக்கின்றேன்!!!! இன்னும் இன்னும் எதை என்றும் அறிய அறிய!!!! 

அதனால் பல வழிகளிலும் கூட பின் இன்னும் இன்னும் பல அரசர்களுக்கு கூட யான் உதவிகள் செய்துள்ளேன்!!!!

இன்றளவும் கூட என்னுடைய எவை என்று அறிய அறிய சுவடிகள் இன்னும் ராஜராஜ சோழனின் தற்பொழுது தஞ்சை எனும் நகரில் எதை என்று அறிய அறிய அப்படியே இப்பொழுது ஈசன் தஞ்சை பெரிய கோயில் பிரகதீஸ்வரர் பெருவுடையார்) இருக்கின்றானே !!!.....அதன் அடியில் பல சுவடிகள் அப்படியே இன்னும் என்னுடைய சுவடிகள் இங்கிருந்து சென்று அங்கே இருக்கின்றது!!!!!!

அதனால் எப்பொழுது தர்மம் தாழ்கின்றதோ அப்பொழுதுதான் அச்சுவடிகள் வெளியே வரும் என்பதை கூட தர்மத்தின் எதை என்றும் அறிய அறிய தானாகவே ஈசன் ஒதுங்குவான் அப்பொழுது எவை என்றும் அறிய அனைத்து சுவடிகளும் வரும் அதில் பல உண்மைகள் ஒளித்து வைத்திருக்கின்றோம் யாங்கள்!!!!

ஆனாலும் இதனை கண்டு  அத் தஞ்சை நகரில் கூட இன்னும் அறியாத அளவிற்கும் கூட கருவூரான் இருக்கின்றானே அதன் பக்கத்திலே ஆனாலும் அங்கு சுவடிகளை எடுத்து பல வழிகளில் கூட பல பல தேசங்களுக்கு பின் சென்று விட்டது!!!! அதனால் அச்சுவடிகளை பயன்படுத்தி!!.... இதை யான் கண்டுபிடித்தேன்!! இதை யான் கண்டுபிடித்தேன்!!! என்றெல்லாம் மனிதன் இட்டுக்கொண்டான்!!!! 

இதனால் நிச்சயம் இதை என்று அறிய அறிய அறியறிய இன்னும் மாற்றங்கள் ஏற்படஇன்னும் மாற்றங்கள் ஏற்பட பூலோகம் எதை என்று அறிய அறிய பின் ஆடும்பொழுதுதான் தெரியும் மனிதா!!!!!

உன்னுடைய ஆட்டத்தை எப்படியெல்லாம் ஆடினாய் இப்பொழுது எப்படி எல்லாம் ஆடிக்கொண்டு!!!.............

ஆனால் இத்தாய் அதாவது என் தாயானவள் ஒரு படி அதாவது பூமியை கையில் பிடித்துக் கொண்டிருக்கின்றாள்!!!!! 

ஆனால் மறுமுனையிலே  இடது பக்கம் பின் வலது பக்கம் என மாற்றினால் நீங்கள் அப்பொழுதுதான் நிச்சயம் தெரியும் அனைவரும் பின் ஆடும்போது பல மடங்கு மனிதர்கள்  உயிரை பறித்துக் கொள்ளும் என்பதை கூட!!!!!!

இதனால் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள் !!!!!

கலியுகம் எதை என்று அறிய அறிய பின் புவிதன்னில் பல மாற்றங்கள் ஏற்படுவதுண்டு!!! 

ஆனால் தன் அம்மை அதாவது என் அம்மை  நிச்சயம் பின் பாதுகாத்து அழகாக கையிலே ஏந்தி கொண்டு இருக்கின்றாள்!!!!!!

பின் தவறுகள் செய்தால் நிச்சயம் ஆட்டி விடுவாள்!!!! 

அனைத்தும் ஆடிவிடும்!!! கீழே உதிர்ந்து விடும் பூக்கள் போல!!!!!

அதனால் அந் நிலைக்கு நீங்கள் வராதீர்கள் வராதீர்கள் என்றெல்லாம்!!!!!

இதனால் நிச்சயம் பல மந்திரங்களை கூட ஹோமங்களை கூட  கூட யாம் தனே உணர்ந்து உணர்ந்து செப்புகின்றேன்!!!!

ஆனால் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதையெல்லாம் தகுந்தார் போல் நீங்கள் வாழ்ந்து வந்தால் இன்னும் யாங்களே வாக்குகள் செப்பி பல மந்திரங்கள் செப்பி உங்களுக்கும் அறிந்தும் அறிந்தும் கூட பல விளையாட்டுக்களை நீங்களே விளையாடலாம்!!! 

இதனால் நிச்சயம் 

எதற்காக புவி தன்னில்  வந்தீர்கள் என்பதற்காக இணங்க நிச்சயம் அதை செய்திட்டு மோட்ச கதி மோட்ச கதியும் அடையலாம்!!!

யானே சொன்னேனே!!!! பின் விநாயக பெருமானுக்கு பின் எவை என்று கூற நீரை ஊற்றி!!!! ஊற்றி!!! மனித ரூபத்தில் வந்தான் என்று !!!!! அப்படியும் யான் சொல்லிக்கொடுப்பேன் உங்களுக்கே!!!!!

அதனால் நீங்களும் இறைவனை காணலாம் ஆனால் இறைவன் திரிந்து கொண்டே இருக்கின்றான் ஆனால் மனிதா எதை என்றும் அறியறிய பின் மாயை தன்னை ஆசை தனை நீக்கி!!!!!...... பின் நீக்காத வரை நிச்சயம் அறிந்தும் அறிந்தும்  இறைவன் கண்ணுக்கு தெரியப்போவதில்லை அதனால் கண்கள் இருந்தும் பயனில்லையே!!!!! வாய் இருந்தும் ஏன் வாய் இருந்தும் ஈசனை நாட வேண்டும் அவ் வாய் இருந்தும் எதையெதையோ!!!!!!........... 
காது இருந்தும் எதையெதையோ கேட்கின்ற மனிதா..... 

நல்கதியை அடைய வேண்டும் என்றால் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட பல உண்மைகளை சித்தர்கள் இன்னும் செப்புவார்கள் அதை செவிமடுத்து!!!!! என்னென்ன நோய்க்கு என்னென்ன மருந்துகள்  ஆகும் என்பதை எல்லாம் இன்னும் வரும் காலங்களில் எப்படியெல்லாம் இளமையோடு வாழலாம் என்றெல்லாம் நிச்சயம் சித்தர்கள் எடுத்துரைப்பார்கள்!!!!!!

அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்!!!!!

இன்னும் ரிஷிகளும் கூட பல வாக்குகள் செப்பி உரைப்பார்கள் பல சித்துக்களும் கூட மனிதனுக்கு உரைப்பார்கள்!!!!
நல்விதம் வாக்குகள் இன்னும். 

குருவருள் இல்லாமல் எதுவும் பெற முடியாது!!! 

ஆனால் மனிதன் நிலைமையோ பொய்கள் கூறிக்கொண்டு அதை செய்கின்றேன் இதை செய்கின்றேன் என்றெல்லாம் நிச்சயம் கர்மத்தை சேமித்து வைத்து கொண்டே இருக்கின்றான்

இதனால் ஒன்றும் லாபமில்லை!!!!

நிச்சயம் மாற்றுவோம்!!!! மாற்றி அமைப்போம்!!!! மாற்றுத்தக்க விதத்தில் அறிந்தும் அறிந்தும் கொடுப்போம்!!!

 ஆசிகள் ஆசிகள்!!!!!!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!! வசிஷ்டாவில் வசிஷ்ட நதிக்கரையோரம் வசிஷ்டர் மகரிஷி சுவடியில் வந்து பொது வாக்குகளை கூறிய பின் அடியவர்கள் வசிஷ்ட மகரிஷியிடம் சில கேள்விகளை கேட்டனர்!!!

அதாவது குருநாதர் ஏற்கனவே இந்த அடியவர்கள் குறித்து வாக்குகள் தந்திருந்த பொழுது நீங்கள் அனைவரும் முற் பிறவியில் வசிஷ்டர் மகரிஷியின் குருகுலத்தில் படித்தவர்கள் அங்கு கல்வி பயின்றவர்கள் நீங்கள் என்று கூறியிருந்தார் அதனைக் குறித்து வசிஷ்ட மகரிஷி இடம் கேட்ட பொழுது!!!!

அறிந்தும் கூட அறிந்தும் கூட இங்கேயே என் குருகுலமும் இருந்தது அறிந்தும் கூட இதனால் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட இங்கேயே ஏற்கனவே வந்து உள்ளீர்கள் நீங்கள் அதனால் உங்கள் இடத்திலும் கூட என்னுடைய குருகுலம் அதனால் யானே அழைத்து ஆசிகள் கொடுப்பேன்!!! என் குருகுலத்தில் கூட!!!! 

அடியவர்கள் அனைவரும் காலையில் காமாக்யா தேவியின் தரிசனம் பெற்று விட்டு காமாக்யா தேவி குகையின் உள்ளே யோனிப்பீடத்தில் ஊற்று நீர் சுரக்கின்றது . அந்த நீர் மிகப்புனிதமானது கிடைப்பதும் கஷ்டமானது ஆனால் குருநாதர் உடைய திருவருளால் அந்த நீரை அடைவார்கள் அனைவரும் அருந்தும் பாக்கியம் கிடைத்தது .அதன் பிறகு

காமாக்யா தேவி கோயிலின் அருகே இருக்கும் வசிஷ்டர் ஆசிரமம் அமைத்து உள்ள வசிஷ்டாவில் அடியவர்கள் அனைவரும் வசிஷ்ட நதியில் நீராடிவிட்டு மகரிஷி வணங்கிய கணபதியின் தரிசனமும் பெற்று. வசிஷ்டர் மகரிஷி வாக்குரைத்த பொழுதுமகரிஷியே தங்களுடைய பவித்திரமான திருவடிகளை தொட்டு தொழுகின்றோம் உங்கள் திருவடிகளை நாங்கள் நீரால் கழுவி அந்த நீரை நாங்கள் பருக வேண்டும் ஏனென்றால் குருகுலத்தில் எங்களுக்கு குருவாய் இருந்து வழிநடத்தி யவரல்லவா இந்த கலியுகத்தில் நாங்கள் மனிதராய் பிறப்பெடுத்து விட்டோம் இந்த கலியுகத்திலும் உங்களுடைய பாதம் கழுவிய நீரை நாங்கள் பருக வேண்டும் என்று கேட்ட பொழுது

அறிந்தும் அறிந்தும் கூட அதிகாலையிலே எவை என்றும் அறிய அறிய அதாவது நிச்சயம் தேவியின் மடியில் இருந்து வந்ததே அங்கேயே பின் அவை என்று கூற அதுவே என் நீரும்!!!!

நிச்சயம் அறிந்தும் அறிந்தும் அதனால் நீங்களும் அருந்தி விட்டீர்கள்!!!!!

எதை என்று கூற எம்முடைய ஆசிகள்!!!! யான் சொல்லி இருக்கின்றேன் நிச்சயம் பின் நீங்கள் யான் செப்பினாலும் யானே எதை என்றும் அறிந்தும் கூட உங்களை மனம் மாற்ற வைத்து யானே செயல்படுத்தி அழைத்துச் சென்று விடுவேன் அகத்தியனும் நல்விதமாகவே ஆசிகள் நல்விதமாகவே அழைத்துச் செல்வான் ஆசிகள்!!! ஆசிகள்!!!! கோடிகள்!!! 

மகரிஷியே அகத்தியன் பிள்ளைகளாக நாங்கள் வாழ்ந்து வருகின்றோம் நாங்கள் ஒற்றுமையாக இருந்து இன்னும் அகத்தியன் வழிநடத்துதல்படியே நடந்து கொள்ள வேண்டும் ஆசீர்வாதம் செய்யுங்கள்

எதை என்றும் அறிய அறிய ஆனாலும் இடை இடையே சிறு சிறு மன குழப்பங்களும் வரும் ஆனாலும் கவலைகள் இல்லை சித்தர்கள் இருக்கின்றார்கள் நலம் ஆசிகள்!!!!

எதை என்றும் அறிய அறிய இன்னும் காலங்கள் இருக்கின்றதப்பா!!!! இன்னும் சித்தர்கள் வந்தும் ரிஷிகளும் வந்து வாக்குகள் செப்புவார்கள் நிச்சயம் இவ்வுலகத்தை நீங்கள் கண்டு கொள்ளலாம் நல்விதமாகவே ஆசிகள் !!!!
அமைதி காத்து இருங்கள்!!! 

அனைத்தும் நிறைவேறும் அகத்தியன் செயலால் அகத்தியன் அனைத்தும் கொடுப்பான்!!! எதையென்று ஆளவும் வைப்பான்!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment:

  1. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete