​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 16 September 2023

சித்தன் அருள் - 1432 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ மொரயா கோசவி கணபதி!





2/9/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு! வாக்குரைத்த ஸ்தலம் மோர்யா கோஸ்வி கணபதி மந்திர். பிம்பிரி சிஞ்வாட். புனே மகாராஷ்டிரா. 

வணக்கம் அகத்தியர் அடியவர்களே.... உங்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்!!!!!

மூத்தோன்!! முதல்வன்!! பிள்ளையோன்  கலியுகத்தில் மனிதர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை உணர்த்த நடத்திய லீலைகளை பற்றி குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு !!!!!!!

விநாயகர் திருவிளையாடல்கள் !!!!!

ஆதி மூலனை மனதில் எண்ணி !! செப்புகின்றேன் அகத்தியன்!!! 

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே உலகம் அப்பனே எதை என்றும் தெரியாமல் கூட அப்பனே எத்தனை?? எத்தனை?? விதங்கள்!!!!!!! அப்பனே. 

ஆனாலும் அப்பனே இவையெல்லாம் அழிவுக்கு காரணமாகவே.

ஆனால் அப்பனே பின் இறைவன் படைத்ததை அப்பனே மனிதன் அழித்துக் கொண்டிருக்கின்றான்!!!! அதாவது அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அனைத்தும் அப்பனே செய்கைகளால் அப்பனே எதை எதை என்று அறிய அறிய அதனால் மனிதனே அப்பனே மனிதனுக்கு எதிரியாக வருகின்றான்!!! அவ்வளவுதான் விஷயங்கள்.

அப்பனே ஆனாலும் இதை எளிதில் யாங்கள் தடுத்து விடுவோம் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே பின் ஆனாலும் அப்பனே அதை!! இதை!! என்றெல்லாம் மனிதன் சொல்லிக் கொண்டிருப்பான் அப்பனே. 
ஆனாலும் அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லையப்பா.

அப்பனே இதனால்தான் அப்பனே அழிவுகள் யார் ? மூலம் வந்து கொண்டிருக்கிறதென்றால் அப்பனே மனிதன் மூலமே!!!

அதை நிச்சயம் உணர்ந்து கொள்ள வேண்டும்!!!

அப்பனே சரியாகவே அப்பனே இவ்வுலகத்தில் வாழ்ந்திட்டாலே!!!!! அதாவது மனிதனாக வாழ்ந்திட்டாலே!!!!!! அப்பனே ஏனைய பின் எவை எவை என்று கூட அப்பனே மிருகங்கள் எவை என்றும் உணர்ந்தும் எதை என்றும் அறிந்தும் அறியாமலும் கூட ஆனாலும் அப்பனே இதை என்று கூறும் அளவிற்கு கூட எதை என்றும் அறியாத அளவிற்கு கூட நிச்சயமாய் அப்பனே வாழ்க்கையில் பல மாற்றங்கள் இதனால் என்ன? என்ன? யான் சொல்வது?

ஆனாலும் ஒழுங்காகவே!!!! அதாவது பல மிருகங்கள் எதை என்றும் அறிய அறிய மிருகங்களுக்கும் நன்றி சில சில உணர்வுகளை இறைவன் ஏற்படுத்துவான்!!!!

ஆனாலும் மனிதனின் பாதையில் நிச்சயம் மனிதனின் பாதையில் அறிவு என்பதையெல்லாம் நிச்சயம் அறிவுக்கு நிச்சயம் எதை என்று அறிய அறிய அழிவதற்கு காரணமான அறிவுகளை கூட!!!!......

இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை!!!!

இதனால் பின் மனிதன் வாழ்கின்றான் வாழப் போகின்றோம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கையில் நிச்சயம் முடியாதப்பா!!! கலியுகத்தில் அப்பனே!!!

அதனால் தான் யாங்களும் பல பக்குவங்களை ஏற்படுத்தி!! ஏற்படுத்தி!! மனிதனுக்கு இப்படி எல்லாம் வாக்குகள் கொடுத்து ஆனாலும் அப்பனே அதை சரியாக பயன்படுத்தினாலே வெற்றிகள்!!!!

ஆனால் பயன்படுத்தவில்லை என்றால்? அப்பனே யாங்களே சில கஷ்டங்களை ஏற்படுத்தி நிச்சயம் வழிநடத்துவோம் அப்பனே!!!

அதாவது எதை என்று அறிய அறிய கலியுகத்தில் அப்பனே பின் தர்மங்கள் எப்பொழுதெல்லாம் தாழ்ந்து வருகின்றதோ?!!.. ‌ அப்பொழுதெல்லாம் உயர்த்திடவே அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே இறைபலங்கள் அப்பனே கூட்டி கூட்டி மனிதர்களுக்கு கொடுப்போம்!!!அப்பனே!! 

அதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் அப்பனே நன்று!!!

சரியாக பயன்படுத்தவில்லை என்றால் தோல்விகள்!!!!! சுமந்து சுமந்து எதை என்றும் அறிய அறிய எதை என்று அறிந்து அறிந்து கூட!!!!

இதனால் அப்பனே இதனால் எதை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் கூட அதனால் தெரிந்து கொண்டால் நன்று!! நன்று!! என்பேன் அப்பனே!!

ஆனாலும் தெரியாமல் போனாலும் அப்பனே அதை உணர்த்துவதற்கே கஷ்டங்கள் !! கஷ்டங்கள்!!

இவையெல்லாம் கொடுத்தால்தான் மனிதன் திருந்துவான்!!!

அப்படி கஷ்டங்கள் இல்லை என்றால் பின் திருந்தவே!!!!!............ மாட்டான் !! அப்பனே மனிதன்!

இதனால் அப்பனே இறைவன் தயாராகிக் கொண்டே இருக்கின்றான்!!!!! அனைவருக்கும் கொடுப்பதற்கு.

ஆனால் மனிதனின் நிலைமையோ????! அப்பனே புத்தி கெட்ட மனிதன் அப்பனே கர்மத்தில் நுழைந்து அனைத்து அதாவது பாவங்களை சேர்த்துக்கொண்டு அப்பனே அவன் மட்டும் கெடாமல் அனைவரையுமே கெடுத்துக் கொண்டு எவை என்று அறிய அறிய இப்படிதான் திரிந்து கொண்டிருக்கின்றானப்பா!!!

இதனால் அப்பனே பக்திக்குள் நுழைந்து பொய்யானதை எல்லாம் பரப்பி அப்பனே ஏற்கனவே அதாவது அப்பனே பக்தி என்ற சொல்லுக்கு அதாவது பக்தியில் நுழைந்து விட்டால் மனிதன் வாழ்ந்து விடுவான் என்று எண்ணி அப்பனே அனைத்தும் அப்பனே அப்படியே மாற்றி விட்டார்களப்பா!!!!

ஆனாலும் அப்பனே இவை எல்லாம் வருங்காலங்களில் சித்தர்கள் அப்பனே எதை என்று அறிய அறிய மாற்றுவார்கள்!!! மாற்றுவார்கள்!!!! மாற்றி அமைத்து அப்பனே நிச்சயம் சொல்லிவிட்டேன் அப்பனே.

சித்தர்களை வணங்கினாலும் சரியாக அதாவது ஒழுங்காக இல்லை என்றால் அப்பனே நிச்சயம் அப்பனே கஷ்டத்தை அப்பனே!!.........

அப்பனே சதுர்த்தி என்பது அப்பனே ஆனாலும் அப்பனே பிள்ளையோன் அதிவிரைவிலே (கணபதி சதுர்த்தி) பின் வருகின்றது ஆனாலும் அப்பனே இதை என்றும் அறிய அறிய ஆனாலும் பின்(மோர்யா கோஸ்வி கணபதி மந்திர்) தலத்திற்கு பல பல மனிதர்கள் வந்த வண்ணம்!!!!!!

ஆனாலும் பின் அதாவது பின் விநாயகப் பெருமானே!!!! அறிந்தும் கூட பின் இவ்வளவு மனிதர்கள் வருகின்றார்களே!!!!!....     பார்ப்போம்!!!! எப்படித்தான் இருக்கின்றார்கள்?? ஒவ்வொரு மனிதனின் மனநிலையையும் ஆராய்வோம் என்று.

ஆனாலும் பின் உள்ளே இருந்தவன் நிச்சயம் அதாவது பிச்சைக்காரன் வடிவில் பின் அறிந்தும் அறிந்தும் பின் வெளியே வந்து அமர்ந்து விட்டான்.

பின் ஆனாலும் அனைவரும் ஆலயத்திற்கு சென்றார்கள்!!! ஆனாலும் ஒருவன் எதை என்று கூட ஒருவன் கூட !!!.... ஆனால் பிள்ளையோனை கண்டுகொள்ளவே இல்லை!!!!!

ஆனாலும் இப்படித்தான் பக்திகளா ??? என்று!!! பின் பிள்ளையோன் நினைத்துக் கொண்டான்!!!!

ஆனாலும் சரி பார்ப்போம்!!! சரி யாம்தனே பிச்சை ஏந்துவோம் மனிதரிடத்தில் என்று!!!!

பின் ஆனால் ஒவ்வொரு மனிதரிடத்திலும் கையை நீட்டினான்!!!

ஆனாலும் ஏன் உந்தனுக்கு கொடுக்க வேண்டும்??? என்று இன்னொருவன்!!!

ஏன் சரியான கால்களை பெற்றிருக்கின்றாயே ஏன் உழைத்து வாழவில்லை?? என்று இன்னொருவன்..

இன்னொருவன் பின் எவை என்று அறிய அறிய ஏன் இதெல்லாம் ஒரு பிழைப்பா?? என்று!!!

இதையென்று அறிய இன்னொருவன் இதற்கு பதிலாக நீ இறந்து விடலாம் என்று!!!

ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்!!!!

பிறப்பின் ரகசியம் மனிதருக்கு தெரியாது!!!!

அப்பனே எதையெதையோ கண்டுபிடிப்புகள்!!!

ஆனாலும் பிறப்பின் ரகசியத்தை யாரும் கண்டுபிடிப்பது இல்லையப்பா!!!!

அப்பனே ஆனாலும் அப்பனே பிறந்த பின் எவை என்று கூட பின் மனிதன் ஆனாலும் இறப்பான்.

பின் இறக்காமல் இருப்பதற்கு!!!! பின் ஏதாவது கண்டுபிடிப்புகள் உண்டா?என்றால் ????

இல்லையப்பா!!!!

இறைவன் தான் அவை தன் வழிநடத்த!!!!.........

அப்பனே இன்னும் இன்னும் கிரகங்கள் பற்றி எல்லாம் சொல்கின்றேன்!!! அப்பனே!!! எங்கெல்லாம் என்ன? எவை என்றும் அறிய அறிய இருக்கின்றது? என்பதை எல்லாம் யான் எடுத்துரைப்பேன் அப்பனே!!

நீங்களும் ஆளலாம்!!!

அனைவருக்குமே ஒரு சக்தி இருக்கின்றது அப்பனே!!!

ஆனால் சரியாகவே பயன்படுத்துவது இல்லை.

அதை சரியாக யார்? ஒருவன் பயன்படுத்துகின்றானோ ?!?!? அவன் ""வெற்றியாள்""!!! அப்பனே!!! 

சரியாக பயன்படுத்தவில்லை என்றால் தோல்வி அப்பனே!!!!

இதுதான் அப்பனே ஆனாலும் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே!!! 

அதனால் தான் சித்தர்கள் யாங்கள் இன்னும் பல விஷயங்களை கற்றுக் கொடுப்போம் மனிதர்களுக்கு!!!

அதை சரியான வழியில் பயன்படுத்திக் கொண்டால் அப்பனே நீங்கள் உங்களையே ஆளலாம்.

அப்பனே முதலில் அப்பனே நீங்கள் எதை என்றும் அறியும் அளவிற்கு கூட உங்களை ஆள கற்றுக் கொண்டால் அப்பனே அனைத்தும் மாறலாம்.

அப்பனே இவ்வாறு நிச்சயம் அப்பனே விநாயகப் பெருமான் அப்பனே பிச்சை ஏந்தி கொண்டு அனைவரிடத்திலும்.

ஆனாலும் சரி என்று கூட அப்பனே ஆனாலும் அன்னத்தை அளித்துக் கொண்டு இருந்தார்கள்.

ஏன் ?எதற்காக? என்றெல்லாம் அப்பனே திருமண நாள் என்று!!!!

(கோயிலில் ஒருவருடைய திருமணநாளில் விருந்து நடைபெற்று கொண்டிருந்தது )

ஆனாலும் அப்பனே பின் உள்ளே சென்று அம்மா!!!!!!...... என்று கூறினான் விநாயகப்பெருமானே!! 

ஆனால் வந்து விட்டான்!!!!.... ‌‌.... இவனுக்கு வேறு வேலை இல்லையென்று. 

இதனால் அப்பனே இங்கு என்ன தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அப்பனே!!!!.... 

"""""'தான் மட்டும் வாழ வேண்டும் தன் சொந்த பந்தங்கள் வாழ வேண்டும் என்று நினைக்க கூடாது அப்பனே!!!!!!! 

அங்கு அப்பனே!!!!!
 வாருங்கள் (என்று அழைத்து) பின் முதலில் அவந்தனுக்கு கொடுத்து பின் யார் ஒருவன் இருக்கிறானோ!!!!! அவன் தானப்பா!!!!! மனிதன். 

(விருந்துகளில் யாராவது இயலாதவருக்கு வரவழைத்து அன்னத்தை முதலில் அளிப்பவர்) 

ஆனால் அப்படிப்பட்ட மனிதன் எங்கு?????????! இருக்கின்றானப்பா?????????

அப்பனே இவை போன்று அப்பனே எதை என்று அறிய அறிய சொல்லிக்கொடுத்திருக்கின்றேன் அப்பனே!!!!!!!!! (நமக்கு) 

பிள்ளைகளுக்கு சொல்வதைப்போலே யான் ஒவ்வொரு வாக்கிலும் சொல்லிக்கொண்டு இருக்கின்றேன் அப்பனே!!!! 

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!! 

அங்கு மனது எங்கு???? போய்விட்டதப்பா?????? (இரங்கும் மனது) 

அவ் (திரு) மணத்தில் எதை என்று கூட எத்தனை பேர்கள்????????? ஒருவனுக்காவது அந்த மனது இல்லையப்பா.

அதனால் அப்பனே பின் பிள்ளையோன் தலை குனிந்து இப்படியெல்லாம் இருக்கின்றார்களே!!!!!!! மனிதர்கள்!!!!

இவர்களுக்கு கொடுத்தாலும் ஒன்றும் பிரயோஜனமில்லை என்று திரும்பி பின் போய்விட்டான் அப்பனே!!! 

அப்பனே பார்த்துக் கொண்டீர்களா அப்பனே!!!!

பின் எதை என்றும் அறிய அறிய அங்கு தான் அப்பனே அதாவது மனதில் தான் இறைவன் இருக்க போகின்றான் அப்பனே எவை என்று அறிய அறிய இவ்வாறு மனதில் அங்கு யாராவது ஒருவன் அப்பனே சற்று பொறுத்து (உணவு) கொடுக்கின்றேன்!! என்று!!..... யாராவது ஒருவன் சொல்லி இருந்தால் அப்பனே அனைத்தும் பிள்ளையோன் மாற்றி இருப்பான் அப்பனே!!!!

ஆனாலும் பிரச்சனைகள் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அவர்களுக்கு பல பிரச்சினைகள் உருவாயிற்று!! 

ஆனாலும் அப்பனே அவர்கள் ஒன்றை யோசித்தார்கள்!!!! கடைசியில் பின் அதாவது பிள்ளையோனிடத்திற்கு அங்கு தான் சென்று நல் செயல்கள் செய்தோமே பின் அனைவருக்கும் உணவுகள் அளித்தோமே!!!!! ஆனால் கடைசியில் இப்படி ஆயிற்றே என்பதை கூட.

( கணபதியின் ஆலயத்தில் வைத்து திருமணத்தை செய்தோம் அங்கு விருந்து அனைவருக்கும் கொடுத்தோம் ஆனால் பல பிரச்சினைகள் உருவாகிவிட்டதே என்று)

அதனால் அப்பனே தன் நிலைமைக்கு தானே காரணம் என்று கூட ஏற்கனவே யான் அறிவித்ததே!!!!!!!!!!!!!!!! 

இதை நிச்சயம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்!!!!

மீண்டும் அப்பனே பிச்சை ஏந்தினான்!!! அப்பனே எதை என்று அறிய அறிய பிள்ளையோன்.... 

ஒரு சிறுவனுக்கு அப்பனே பின் எவை என்று கூட பிறந்த நாள் கொண்டாட்டங்கள் அப்பனே!!!

ஆனாலும் அங்கே சென்றான் பிள்ளையோன்.

பின் அம்மா!!! அம்மா!!! என்று அனைவரிடத்திலும் பிச்சை ஏந்தினான்!!! ஆனாலும் அப்பனே யாரும் கொடுக்கவில்லையப்பா!!!!

ஆனாலும் அப்பனே அப்பிள்ளைக்கு மரண தண்டனை( பிறந்தநாள் சிறுவனுக்கு ஆயுள் குறைவு விரைவில் மரணம்) என்பதை கூட நிச்சயம் பின் ஞானம் எவை என்று கூட பிள்ளையோனுக்கு தெரியும்!!!!!

ஆனாலும் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட ஆனாலும் பின் அனைவருமே... அதில் ஒருவன் அடித்தான் பிள்ளையோனை கூட....

ஆனாலும் அனைத்தும் பொறுத்துக் கொண்டான் அப்பனே!!!!

அப்பனே பார்த்தீர்களா!!!!! இறைவன் பின் எதை என்றும் அறிய அறிய அப்பனே நேரில் வந்தாலும் அப்பனே மதிப்புக்கள் இல்லையப்பா!!!!!

அதனால் இறைவன் எங்கிருக்க??! வேண்டுமோ!!!!!! அங்கிருந்தால் தான் மதிப்பு அப்பனே!!!!!

அதேபோலத்தான் அப்பனே மனிதன் எப்படி வாழ வேண்டும் ??எப்படி இறைவனை போற்ற வேண்டும்?? என்று நினைத்து!! நினைத்து!! வாழ்ந்தால் தான் மதிப்பப்பா!!!!! தெரிந்து கொள்ளுங்கள்!!!

""""""" பிள்ளையோனுக்கே அடி!!!!!!!!!!!! மனிதனால் அப்பனே!!!!

அப்பொழுது மனிதர்கள் எப்படி இருக்கின்றார்கள்? பாரப்பா !!! கலியுகத்தில் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே இருந்தாலும் பிள்ளையோன்  ஆனாலும் அப் பிள்ளையை( பிறந்தநாள் சிறுவனை) காப்பாற்ற வேண்டும் என்று விதியை மாற்றி சென்று விட்டான் அப்பனே.

ஆனாலும் யாருக்குத் தெரியும்???? அப்பனே!!!

இதுதானப்பா!! இறைவன்!!!!!

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!! 

யார்? யாருக்கு? எதை எவை என்று அறிய அறிய அப்பனே எப்பொழுது? எதைக் கொடுக்க வேண்டும்? என்று எண்ணி!! எண்ணி!! இறைவன் பார்த்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனே!!!!

அப்பொழுதுதான் கொடுப்பானே தவிர நீங்கள் என்ன கேட்டாலும் அப்பனே இறைவன் கொடுக்கப் போவதில்லை!!!!  ஆனால் இறைவனுக்கு தெரியும் !!!

அப்பனே மனிதனாக வாழுங்கள்!!!!

நீதி!! நேர்மை!! தர்மம்!! அப்பனே நல்மனது!! அப்பனே இவையெல்லாம் பெற்றிட்டு வாழ கற்றுக் கொள்ளுங்கள் அப்பனே !!!!

இறைவனே கொடுப்பான் அப்பனே!!!!

அங்கு ஏன்? இறைவன் எதை என்றும் அறிய அறிய அதாவது பிள்ளையோன் விதியை மாற்றினான் அப்பனே!!!!

அந்த பிள்ளைக்கு (சிறுவனுக்கு ) ஒன்றுமே தெரியாதப்பா!!!!! அதனால்தான் அப்பனே!!! 

ஆனாலும் நீங்களும் கேட்கலாம் அப்பனே!!!!!

ஏன்? பல பேர்களும் இறந்து விடுகின்றார்களே!!!!! ஏன்? எதற்காக? என்று!!!!

அதனைப் பற்றியும் இன்னும் சித்தர்கள் குறிப்பிடுவார்கள் என்பேன்!!!! அப்பனே ஒவ்வொரு வாக்கிலும் நிச்சயம் அப்பனே!!!! 

மனிதனாக வாழுங்கள் அப்பனே!!! 

ஆனால் அப்பனே நாங்கள் இதுவரை மனிதனாக வாழவில்லையா????? என்று நீங்கள் கேட்கலாம் அப்பனே!!!!!

சத்தியமாக இல்லையப்பா!!!

அதனால்தான் எங்களுக்கு வேலைகள் வந்து விட்டது அப்பனே!!!!

நீங்கள் மனிதராக வாழ்ந்தால் அப்பனே எங்களுக்கு வேலையே இல்லையப்பா!!!!!

எதை என்றும்  அறிய அறிய அதனால்..... நீங்களும் கெட்டு உன் குடும்பத்தையும் கெடுத்திட்டு இன்னும் அப்பனே இவ்வுலகத்தையும் கெடுத்திட்டு பின் கெட்டு எவை என்று கூட அப்பனே இப்படியே கெட்டுக் கொண்டிருந்தால் அப்பனே என்ன லாபமப்பா????????

அதனால் மனிதனின் கண்டுபிடிப்புகள் அப்பனே அவனையே அழித்துக் கொள்ளும். எதை என்றும் அறிய அறிய அதனால்தான் அப்பனே மீண்டும் மீண்டும் சொல்வேன் அப்பனே... தன் நிலைமைக்கு தானே காரணம் என்றெல்லாம்!!!!!! அப்பனே முன்னோர்கள் வகுத்தது.

இதனால் மீண்டும் பிள்ளையோன்!!!

இப்படி எல்லாம் மனிதர்கள் இருக்கின்றார்கள் இப்படி கொடுத்தாலும் மற்றவர்களுக்கு மனிதனுக்கு அதாவது  கொடுத்தாலும் மற்றவர்களை வாழ வைப்பானா??????????? என்பது சந்தேகம்தான்.

அதனால் மனது!!!!... ஆனாலும் மீண்டும் அதாவது அமர்ந்து விட்டான் வாசற்படியிலே. அனைவரிடமும் பிச்சை ஏந்தினான்!!!

ஆனாலும் ஒருவர் கூட!!!!................

ஆனால் ஒருவன் என்ன செய்தான்? என்று தெரியுமா???

பிள்ளையோனை பின் எதை என்று அறிய அறிய எவை என்று கூட...... 

அறிவில்லாதவனே!!!!!! ஏன்?? இவ்வேலை????? 

யான் திருடி சாப்பிட்டுக் கொண்டிருக்கின்றேன்!!! எவை என்றும் அறிய அறிய பின் நீயும் வருகின்றாயா??? என்று ஒருவன்!!!

ஆனால் அப்பனே பார்த்தாயா அப்பனே!!!!

திருடன் கூட அப்பனே திருத்தலத்திற்கு வந்து எதை என்று அறிய அறிய!!!

ஆனாலும் பார்த்தான் பிள்ளையோன்!!!!!! 

இப்படிப்பட்ட ஜென்மங்கள் எல்லாம் எதை என்று அறிய அறிய...... ஆனாலும் எவை என்று புரியப் புரிய வருகின்றேன் என்று சொல்லிவிட்டான்!!!!

எதை என்றும் அறிய அறிய ஆனாலும் பின் அவனிடத்திற்கு சில காலம் சென்றான் பிள்ளையோன்.

ஆனால்( அத் திருடன்) என்னென்ன செய்தான்??? மற்றவர்களை அழித்து !!அழித்துக் கொன்று குவித்து காசுகளை சேர்த்தான்.

ஆனாலும் பிள்ளையோன் எதை என்று அறிய அறிய... 
"""""ஒரே!!!! அடியில் அழித்துவிட்டு வந்து சென்று விட்டான்!!!! எதை என்றும் அறிய அறிய... 

ஆனால் வந்தது என்று மறைமுகமாகவே அவந்தன் (திருடனுக்கு)பின் எதை என்று கூட எவை என்று அறியாத அளவிற்கு கூட கடைசியில் தான் தெரிந்தது.

அதனால் அப்பனே திருடனிடத்திலும் அப்பனே இருப்பான் இறைவன்!!!!!

அப்பனே புரிந்து கொள்ளுங்கள்!!!! அப்பனே புரியாவிடிலும் கூட இன்னும் வாக்குகள் வந்து கொண்டு இருக்கும் அப்பனே!!!!!

அவ்வாறு புரிந்து கொண்டால் நீயும் நன்றாக வாழலாம்!!!!  உன் இல்லத்தவரும் நன்றாக வாழலாம்!!! உன் குடும்பத்தில் உள்ள அனைவருமே நன்றாக வாழலாம்!!! நோய் இல்லாமல் வாழ முடியுமப்பா!!!! 

புரிந்து கொள்ளாவிடில் அப்பனே இதற்கு மாறுபாடாக நடக்குமப்பா!!!!
 நோய் வருமப்பா!!!! கஷ்டங்கள் வருமப்பா!!!
தன் பிள்ளைகள் அப்பனே துன்பங்கள் வருமப்பா!!!! சொல்லிவிட்டேன்!!!

எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே மனிதனாக வாழ கற்றுக்கொள்!! மனிதனாக வாழ கற்றுக்கொள்!! அப்பனே!!! எதை என்றும் அறிய அறிய

மீண்டும் பிள்ளையோன் மீண்டும் இங்கு பிச்சை ஏந்தினான் அப்பனே!!!!

இதனால் ஒருவனுக்கு கூட அப்பனே மனமில்லையப்பா!!!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் அப்பனே இவ்வாறு வந்தது என்னவென்று கூட இதனால் அப்பனே!!!!

""""""" அண்ணாமலையிலே!! அதாவது திருவண்ணாமலையிலே!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய அங்கே ஒருவன் பிச்சை ஏந்தி அப்பனே பல திருத்தலங்களுக்கு செல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தான் அப்பனே.

அதாவது பிச்சை ஏந்தி அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனால் அவந்தனுக்கு ஈசனே இட்டு விட்டான்  அப்பனே!! கடைசியில் வந்து!!!.... யாரும் அறியாமல் பிச்சை!!!!

எவை என்று அறிய அறிய அதனால் இவ்வளவு பணங்கள் போதும் என்று
கடைசியில் இங்கு வந்தான்!!

( பிச்சையில் கிடைத்த பணத்தினை கொண்டு திருவண்ணாமலையில் இருந்து யாத்திரை செய்து புனே மோரியா கோஸ்வி  கணபதி ஆலயத்திற்கு வந்தார்)

அறிந்தும் அறிந்தும் கூட இங்கே பார்க்க வந்தான் அதாவது நீராடி பிள்ளையோனை பார்க்கலாம் என்று!!!

ஆனாலும் சரியாக பிள்ளையோன் புரிந்து கொண்டான்!!!!!!  இவன் யார்??? என்று !!!!!

ஆனாலும் நேரடியாக சென்று பின் எதை என்று அறிய முனிவரே!!!!! நீர் எங்கிருந்து வருகின்றீர்?????

யானும் பல வருடங்களாக இங்கு பிச்சை ஏந்தினேன் யாருமே எந்தனுக்கு உதவிடவில்லை!!!!

அதனால் நீங்களாவது தருவீர்களா??? என்று!!!! 

ஆனாலும் இவை என்று அறிய அறிய !!!

""""யாமே பிச்சைக்காரன்!!!! என்னையும் கூட பிச்சை கேட்டு விட்டானே இவன் என்று!!!!

ஆனால் அனைத்தும் ( பிச்சை எடுத்து வைத்திருந்த மொத்த பணத்தையும்) எதை என்று """வைத்துக்கொள் பிழைத்துக் கொள்!!!! என்று கொடுத்து விட்டான் பிள்ளையோனுக்கு!!!!!

""""பிள்ளையோனுக்கு சந்தோஷம்!!!!!!

இப்படியும் ஒருவனா!?!?!?!?!?!

தந்தையே உன் விளையாட்டை யான் அறிவேன்!!!!!

ஆனாலும் இப்படிப்பட்ட மனிதர்களால் தான் உலகம் எதை என்றும் அறிய அறிய இயங்கி கொண்டிருக்கின்றது என்பதையெல்லாம்!!!!!!

இதனால் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட ஆனாலும் அறிந்தும் கூட இதை என்றும் அறிய அறிய அப்படி என்றால் பின் அனைத்தையும் கொடுத்திட்டாய்!!!!!

அதாவது ஞானம்!!! ஞானம் பெற்றவன் பிள்ளையோனை சொல்கின்றேன்!!!!! இங்கு!!!

அனைத்தும் கொடுத்து விட்டாயே நீ என்ன செய்யப் போகின்றாய்!??? என்று !!

இனிமேல் பின் எந்தனுக்கு ஒன்றுமே தேவையில்லை!!!! இருந்தால்  அனைத்தும் ( திருத்தலங்களை) பார்ப்பதற்கு  பின் ஏதோ பிச்சை ஏந்தினேன் !!!!  எப்படி? பார்ப்பது என்று!!!!

ஆனாலும் எவை என்றும் அறிய அறிய அந்நேரத்தில் எதை என்று அறிந்தும் அறிந்தும் கூட அதாவது பிள்ளையோன் சொன்னான்!!!!! என் நண்பன் இருக்கின்றான்!!! அவன் உன்னை அனைத்து (திரு) தலங்களுக்கும் கூட அழைத்துச் செல்வான் என்று!!!!!

இதனால் நிச்சயம் அதாவது பின் இங்கு முருகா!!!!! என்று நிச்சயம் முருகனை(மாறு வேடத்தில்) அழைத்து இவனை (அனைத்து திருத்தலங்களுக்கும்) அழைத்துச் செல் என்று!!!!

ஆனாலும் அப்பொழுதுதான் புரிந்து கொண்டான் எதை என்று அறிய அறிய 

"""எந்தனுக்கு எங்கும் போகத் தேவையில்லை!!!!!!

""""""ஞானப்பிள்ளையோனே!!!! உன்னை இங்கு பார்த்து விட்டேன்!!!!! முருகனையும் பார்த்து விட்டேன்!!!!!

ஏன்? உன் தாய் தந்தையை அண்ணாமலையிலிருந்து பார்த்து விட்டேன்!!!!

எந்தனுக்கு மோட்சம் கொடுத்தால் போதும் என்று!!!!!

அப்படி என்றால் இங்கே தங்கிவிடு!!!!!! மோட்சம் அளித்து விடுகின்றேன் என்று!!!! நிச்சயம் எவை என்று அறிய அறிய 

அதனால் ஜீவ சமாதி என்கின்றார்களே!!!!! எதை என்று அறிய அறிய நீ உயிரோடே இரு!!!!! 

ஆனால் அனைவருக்கும் நன்மை செய் !!! என்று அப்படியே எதை என்று கூட 

""""செல் !!! என்று பூமிக்குள் அதாவது மண்ணுக்குள் அப்படியே சென்று விட்டான்!!!!! இப்பொழுது கூட அவன் உயிரோடு இருந்து கொண்டு அனைவருக்குமே நன்மைகள் செய்து கொண்டிருக்கின்றான்!!!!

அப்பனே இவ்வாறு எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அப்பனே இப்பொழுதும் கூட அப்பனே வெளியே வந்து அடிக்கடி சில மனிதர்களைப் பார்த்து ஆசீர்வதித்து சென்று விட்டால் அவன் உயர்ந்தவன் ஆகின்றான் அப்பனே!!!! 

ஆனால் மனம் தகுதியாக இருக்க வேண்டும் அப்பனே!!!

மனம் உண்டு!! மார்க்கமும் உண்டு!! இதனைப் பற்றியும் பின் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள் பெரியோர்கள் என்பேன் அப்பனே!!!! (மனம் இருந்தால் மார்க்கம் உண்டு) எதை என்று அறிய அறிய அனைத்தும் தெரிந்ததே அப்பனே!!!

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே !!! தெரியாத விஷயங்களை கூட பலமுறை அதாவது தெரிந்து வைத்து கொண்டு அப்பனே எதை என்று கூட அப்பனே இன்னும் இன்னும் புதுமையான விஷயங்கள் எல்லாம் சொல்கின்றேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய நீங்களே உங்களை நிச்சயம் பக்குவப்படுத்தி கொண்டு அப்பனே வெற்றிகளை பெறலாம்.

ஆனாலும் எதை என்றும் அறிய ஆனாலும் பிள்ளையோன் பிச்சை ஏந்தி!! ஏந்தி!!! அப்பனே ஆனாலும் எதை என்றும் அறிய அறிய கடைசியில் பின் நொந்து விட்டான் அப்பனே!!!!!

எதை என்று அறிய அறிய இப்படியெல்லாம் மனிதர்கள்!!!!......... இப்படி எல்லாம் மனிதர்களுக்கு கொடுத்தால் என்ன லாபம் ????? என்று மீண்டும் பின் அமர்ந்து விட்டான் (கோயினுள்) அங்கே போய் சிலை வடிவில் அப்பனே!!!ஆனாலும் வந்தார்களப்பா.

எதை என்றும் அறிய அறிய ஆசீர்வாதங்கள் அப்பனே அதனால் சொல்லிவிட்டேன் அப்பனே !!

""""'''திருத்தலத்திற்கு சென்றால் அப்பனே எதை என்று கூட ஏதாவது எடுத்துக்கொண்டு செல்க!!! அப்பனே!!!

( இனிப்புகள், உணவுப் பொருள்கள்)

தன்னால் முடியும் வரை அப்பனே!!! அப்படி இல்லை என்றால் ஏதாவது இனிப்பை கூட பின் யாராவது கேட்டால்!!!!.....

"""" இந்தா!!!! என்று கொடுத்து விடுங்கள் அப்பனே!!!!! 

அப்பனே!!!! இறைவன் எவ்ரூபத்திலும் வரலாம்!!!

எவ் ரூபத்தில் வருவான் என்று யாருக்கும் தெரியாதப்பா!!!!

""""இல்லை !! என்று சொல்லி விடாதீர்கள் என்பேன் அப்பனே!!!!! 

இல்லை!!! என்ற ஒரு வார்த்தையை சொல்லிவிட்டால் அப்பனே நீயும் கூட அதாவது அப்படி        

அப்படியே ஆகட்டும்!!!!! என்று இறைவன் சொல்லிக்கொண்டே போய்விடுவான் அப்பனே. 

( நீ இல்லை !!! என்று சொன்னால் உனக்கும் எதுவும் இல்லை என்று இறைவன் சொல்லி விடுவார்)

எதை என்று அறிய அறிய அப்பனே இன்றளவு அப்பனே பொய்கள்!!! அப்பனே பின் எவை என்று அறிய அறிய அப்பனே அப்படி செய்தால் இவை நடக்கும் இப்படி செய்தால் அவை நடக்கும் என்றெல்லாம் மனிதன் சொல்லிக் கொண்டிருப்பான் அப்பனே

அனைத்தும் பொய்களப்பா!!!

அவனையே அவன் காக்க முடியாமல் தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய மற்றவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றான் அப்பனே.

ஆனாலும் அப்பனே நீங்களும் ஏமாந்து விடுகின்றீர்களென்றால் கர்மம் உங்களைத்தான் சேரும்!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!! 

ஏமாற்றுகின்றவர்களை விட ஏமாறுபவர்களுக்கு தான் கர்மம் அதிகம் !!!!

சொல்லிவிட்டேன்!!!!

இதை எப்பொழுதும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் அப்பனே !!!!!

எதை என்று அறிய அறிய ஏன் ஏமாறுகிறீர்கள்?????? அப்பனே!!! 

இறைவன் அறிவை கொடுத்திருக்கின்றான்!!! உங்களுக்கும் எதை என்று அறிய அறிய அப்பனே அதை பயன்படுத்த தெரியாத மனிதர்கள்!!! இருந்தென்ன?? லாபம்????? அப்பனே!!!! எதை என்று அறிய அறிய!!!

இதனால் அப்பனே மீண்டும் எதை என்று அறிய அறிய ஈசனாரும் வந்து பின் எதை என்று அறிய அறிய அதாவது நீ கேட்டாயே!!!! விநாயகப் பெருமானே !!!!!!!!!!! நீ கேட்டாயே!!!! 

ஏன்?? மனிதருக்கு எதுவுமே செய்யவில்லை????? நீ!!!!!

ஏதாவது செய்!! என்று உன்(பார்வதி தேவியிடம்) தாயவளிடம் கேட்டாய்!!!

அப்பன் (ஈசன்) இப்படித்தான் இருக்கின்றான்!!.............. ஒன்றுமே செய்யவில்லை மனிதர்களுக்கு என்று!!!!

புரிந்து கொண்டாயா????? விநாயகப் பெருமானே!!!!! மனிதரைப் பற்றி என்று!!!

ஆனால் என்ன செய்வது?? என்று விநாயகப் பெருமான் தலைகுனிந்தான்!!!!

பின் (விநாயகர்) சதுர்த்தி வந்துவிட்டது!!!! எதை என்று அறிய அறிய பின் கொண்டாட்டங்கள் பல பல கொண்டாட்டங்கள் பாட்டங்கள் ஆட்டங்கள் எவை என்று அறிய அறிய!!

ஆனாலும்!!!!! ஏற்றுக்கொள்ளவில்லையப்பா !!! விநாயகப் பெருமான்!!

அப்பனே தம்தனக்காகவே ஆட்டம் பாட்டாங்களா?????

ஆனால் அழிவை ஏற்படுத்தினான்!!!! அப்பனே அனைத்தும் அழிந்து போயிற்று!!!! ஆனாலும் எவை என்றும் அறிய அறிய வேண்டாம் மக்கள்!!!!! என்று. 

ஆனாலும் அப்பனே மீண்டும் அப்பனே எவை என்றும் அறிய அறிய சரி எவை என்று கூட மீண்டும் திருத்துவோம் என்று அமர்ந்து கொண்டிருக்கின்றான் அழகாக!!!!

அப்பனே திருத்திக் கொண்டு தான் இருக்கின்றான் அப்பனே எவை என்றும் அறிய அறிய இன்னும் மாற்றங்கள் உண்டு அப்பனே எவை என்றும் புரியாமலும் கூட!!!

அதனால் இன்னும் விநாயகப் பெருமானின் லீலைகளைப் பற்றி சொல்கின்றேன் அப்பனே இன்னும் சித்தர்கள் சொல்வார்களப்பா ஏராளமான வாக்குகள்.

ஆசிகள்!! ஆசிகள்!! அப்பனே அனைவருக்குமே!!!!

ஜீவசமாதி இங்கே உள்ளது.

ஸ்ரீ மொரயா கோசவி கணபதி
மந்திர்.பிம்பிரி சிஞ்வாட். புனே
மகாராஷ்டிரா. 411033

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. அகத்தியர் பெருமானே நன்றி சித்தமுனியே நன்றி பொதிகை பொக்கிஷம் நன்றி பொதிகை தென்றலே நன்றி மூலிகை களின் மூலவனேநன்றி சிவமைதனே நன்றி ஞான சூரிய னே நன்றி தர்மத்தின் தலைவா நன்றி தர்மத்தை போதிப்பார் நன்றி தர்மம் செய்பவருக்கு அருள் புரிபவர் போற்றி போற்றி

    ReplyDelete
  2. வக்ரதுண்ட மஹா-காய ஸூர்ய-கோட்டி ஸமப்ரப
    நிர்விঘ்நம் குரு மே தேவ ஸர்வ-கார்யேஷு ஸர்வதா.
    கணபதி பாப்பா மோரியா கணபதி பாப்பா மோரியா

    ReplyDelete
  3. மங்கள மூர்த்தி மோரியா!

    ReplyDelete
  4. ஓம் ஶ்ரீ லோபமுத்ரா தாயே அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  6. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete