​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 29 August 2023

சித்தன் அருள் - 1419 - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமானின் சித்தன் அருளிலிருந்து இன்றைய திருவோண நன்நாள் வாழ்த்துக்கள். அனைவரும் அகத்தியப்பெருமான் அருள் பெற்று நலமாக வாழ்க.

எல்லா மாதமும் பெருமாளுக்கு, திருவோண நட்சத்திரத்தில் கொடுக்கிற அர்க்யத்தை கொடுத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்! மறந்து போனவர்கள் செய்துவிடுங்கள். இனி, இன்றைய அருள்வாக்கை பார்ப்போம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  3. அர்க்கியம் பெருமாளுக்கு எப்படி கொடுப்பது sir

    ReplyDelete
    Replies
    1. Sujatha mam, pls read சித்த அருள் 840 & 859.

      Delete