​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 2 August 2023

சித்தன் அருள் - 1380 - அகத்தியப்பெருமான் அருள்வாக்கு!


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

5 comments:

  1. வணக்கம் ஐயா,
    புரியவில்லை தெளிவுபடுத்தவும்,
    தவறு என்றால் மன்னிக்கவும், நன்றி,🙏🙏🙏.

    ReplyDelete
    Replies

    1. நல்லதை செய்யும் பொழுது "நான்" என்பதை மறந்துவிடு!
      அந்த நல்லதை "பெறுபவன்" யார் என்று பார்க்காதே!
      "பெறுபவன்" உன் கர்மாவை வாங்கிச்செல்வான்.
      மேலும் கர்மாவை சேர்த்துக் கொள்வதை தவிர்க்கலாம்!

      Delete
    2. நன்றி 🙏🙏🙏🙏

      Delete
  2. Aum Agatheesaya Namaha. Thanks for your valuable advice Ayya

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete