​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 18 August 2023

சித்தன் அருள் - 1404 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு!







2/6/2023  வைகாசி விசாகம் தினத்தன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் : ஓதிமலை ஓதியப்பர் சன்னதி. 

ஐந்து முகத்தனை!!! ஆனை முகத்தனை!!!!  மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!!!! 

அப்பனே அனைவருக்குமே நலன்கள் தான் முருகன் அருளால் அப்பனே உயர்வுகள்  கிட்டிக்கொண்டே இருக்கும்!!! 

ஆனாலும் அப்பனே சில சில கர்மா வினைகள் தாக்கும் பொழுது தான் அப்பனே மீண்டும் மீண்டும் கஷ்டங்கள் தான் துயரங்கள் தான் மனிதன் அப்பனே மனிதன் நிலைமையை பார்த்தாலே அப்பனே எதை என்றும் அறியாமல் அப்பனே சுற்றி சுற்றி வருகின்றான் அப்பனே.

வாழ்க்கையும் பின் வாழ்வோம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே ஆனாலும் அப்பனே இறைவனின் அனுகிரகம் இல்லாமல் அப்பனே நிச்சயம் மனிதனால் இனிமேலும் அதாவது கலியுகத்தில் கூட வாழ முடியாது என்பதை கூட யாங்கள் சித்தர்கள் எதை என்றும் அறிய அறிய!!!

அதனால் அதனால் எதை என்று அறிய அறிய ஐந்து முகத்தோனை!!!!!!!! எதையென்று அறிய அறிய 

(ஓதியப்பர் ஐந்து முக முருகன்) 

கந்தனை நிச்சயம் பின் வருவோருக்கெல்லாம் கர்மத்தை தன் பால் ஈர்த்துக் கொண்டு நிச்சயம் பின் புண்ணியங்களை கூட பின் அள்ளி தந்து கொண்டே இருக்கின்றான்!!!!

ஆனாலும் அப்பனே வருகின்றார்கள்!!! செல்கின்றார்கள்!!!! அப்பனே!!!

ஆனாலும் புண்ணியங்கள் எதை என்றும் அறிய அறிய அனைத்தும் கொடுத்து விடுகின்றான் இவ் முருகன்!!

ஆனாலும் அப்பனே பின்பு சிறிது அப்பனே உயர்ந்து விட்டால் மீண்டும் முருகனைக் காண வருவதே இல்லை என்பேன் அப்பனே!!!!

பின் முருகன் என்ன செய்வான்????

நாம் கொடுத்தோமே இவன் மீண்டும் மீண்டும் இவ்வாறு தவறுகள் செய்து செய்து இருக்கின்றானே என்றெல்லாம் மீண்டும் பிடுங்கிக் கொள்ளும் பொழுது மீண்டும் முருகனை நோக்கி வந்தால் அப்பனே நிச்சயம் தண்டனைகள் தான்!!!! 

செப்பி விட்டேன் அப்பனே!!!!

இவ்வுலகம் அப்பனே விசித்திரமானது என்பதை எல்லாம் யான் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே இதனால் எதை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் இன்னும் சொல்ல போனால் அப்பனே அழியும் காலத்தில் அப்பனே மனிதன் பின் அழியாமல் எதை என்றும் அறிய அறிய தன்னைத் தானே காத்துக் கொண்டிருக்கின்றானா???? என்றும் விசித்திரமாகவும் பின் நகைச்சுவையாகவே மனிதனின் நிலைமை.

அதனால் அப்பனே எவ்வாறு என்பதையெல்லாம் அப்பனே முருகன் கணித்து கணித்து இங்கு அருள்கள் கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே!!!

வருபவர்களுக்கெல்லாம் உயர்வுகள் கொடுத்துக்கொண்டே இருக்கின்றான் அப்பனே!!

அவன் கைகளை பாருங்கள் அப்பனே!!!!!!!

எதை என்றும் அறிய அறிய அழகாகவே கர்மத்தை ஏற்றுக் கொண்டு அப்பனே பின் எவை என்று அறிய அறிய பின் கைகளை!!!!

ஓர் கை கர்மத்தை ஏற்கிறது!!

ஒரு கை அப்பனே விடுகின்றது புண்ணியத்தை!!!!!

பார்த்தால் எதை என்றும் அறிய அறிய அப்பனே பார்ப்போரையும் எதை என்றும் அறிய அறிய அப்பனே நான்கு எவை என்று அறிய அறிய ஐந்து இவை அனைத்தும் சேர்ந்து அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே.    

நான்முகன்!!!! அப்பனே ஒர்முகன்!!! அப்பனே ஐமுகன்!!!! அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே புரிந்து கொண்டால் நன்று!!!!

அப்பனே எதை என்றும் அறியாமல் இதனால் அப்பனே நிச்சயம் எதை என்றும் உணராத அளவிற்கும் கூட அப்பனே சில சில வழிகளிலும் கூட விதியை கூட வெல்லலாம் என்றெல்லாம்  நிச்சயம் சித்தர்கள் யாங்கள் கணித்துக் கொண்டு அதாவது சொல்லிக்கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!!

ஏன்?? விதியை வெல்ல வேண்டும்???

எதையென்றும் அறிய அறிய அப்பனே விதியை கூட வெல்லலாம் என்பதையெல்லாம் அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிய அறிய  இறைவன் பாக்கியத்தால் என்பேன் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய ஆனாலும் ஒரு காலத்தில் அப்பனே எதை என்றும் அறிய அறிய விதியால் பின் மனிதன் எதை என்றும் அறிய அறிய பல கஷ்டங்கள் கூட பட்டு பட்டு!!!

ஆனாலும் இதையன்றியும் அறிய அறிய பின் முருகனும் பிரம்மாவிடத்தில் பின்!!! 

பிரம்மனே!!!!!!!  எதையென்றும் அறிய அறிய உன் விதியை கூட சரியாக எழுதிட்டு வா!!!!

ஏனென்றால் மனிதன் பின் எவை என்று பின் எவை என்று நோய்கள் நோய்கள் என்றெல்லாம் நிச்சயம் இன்னும் பிழைக்கவே முடியவில்லை என்பதை எல்லாம்!!!!

ஆனாலும் பிரம்மா எதை என்றும் அறிய அறிய

முருகனே!!!!! இன்னும் கலியுகம்!!!!...........

அப்படித்தான் யான் எழுதுவேன் நிச்சயம்!!!! ஏனென்றால் கலியுகத்தில் மனிதனால் பிழைக்கவும் முடியாது வாழவும் முடியாது!!!

எதை என்று அறிய அறிய இவை உன் தந்தைக்கும் தெரியும்!!!!! இதனால் உன் தந்தை இட்ட கட்டளையை யான் நிச்சயம் எதை என்றும் அறிய அறிய பின் நல்விதமாகவே பின் யான் செய்வேன் என்றெல்லாம்!!!

ஆனாலும் இட்ட கட்டளை எதை என்றும் அறிய அறிய அப்படியா!!??? என்று நிச்சயம் மயில்வாகனத்தில் வந்து முருகன் எதை என்றும் அறிய அறிய மறைத்திட்டு பின் எவை என்றும் அறிய அறிய எழுதாதவாறு ( விதியை(எதை என்றும் அறிய அறிய மதி மயக்கி வைத்து விட்டான்... நிச்சயம் எதை என்றும் அறிய அறிய பிரம்மாவை.

அதனால் நிச்சயம் ஓடோடி வந்து இங்கேஅமர்ந்து கொண்டான் ஆனாலும் எதை என்றும் அறிய அறிய மக்கள் அனைவருமே நன்றாக!!...............

ஆனாலும் மதி மயக்கி எதை என்றும் அறிய அறிய நிச்சயம் பின் எதை என்றும் அறியாமலே ஆனாலும் தெரிந்தது!!!!!!!

 எதை என்றும் யாரிடத்தில் இருக்கின்றது என்பதைக் கூட ஈசனின் அருளால்!!! அருள் பலத்தால் எதையென்றும் அறிய அறிய மீண்டும் அனைத்தும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள ஈசன் அருளினான் பிரம்மனுக்கு!!!!!

ஆனாலும் பிரம்மனோ!!!! எதை என்று அறிய அறிய மறந்து விட்டான்!!! அதாவது மறைத்தும் வைத்து விட்டான் முருகன்!!!!!

ஏன்???  எதையென்று கூட

கர்மாக்களை  எதையென்று உணர உணர மனிதன் செய்த கர்மாக்களை!!!!!...... மறந்தும் போயிற்றே!!!!!! எதையென்று எவையென்று.......... ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியவில்லையே!!!!......... புண்ணியங்களையும் கூட பின் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியவில்லையே!!!!!!!!! 

அனைத்தையும் பிடுங்கி சென்று விட்டான் முருகன்!!!!! அழகாகவே அதாவது இப்பொழுது கூட ஓதி!!!!!... ஓதி !!....எதை என்றும் அறிய அறிய (ஓதி மலைக்கு)))

ஆனாலும்!!! மீண்டும் சரி முருகனிடமே சரண் அடைந்து விடுவோம் என்று கீழ்நோக்கி பிரம்மா எதை என்று அறிய நடந்து வந்தான் இங்கு!!!!!
( பிரம்மலோகத்தில் இருந்து ஓதிமலைக்கு) 

முருகா!!!!!! முருகா!!!!! என்றெல்லாம் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் முருகனே!!!!!!!!

நிச்சயம்  கலியுகத்தில் இப்படித்தான் மனிதர்கள் வாழ்வார்கள் அவர்களுக்கு என்ன செய்வதென்று புரியாது அதனால்தான் பின் விதியைக் கூட பின் தன் கர்மா நிலைக்கு ஏற்றவாறே பின் பக்குவங்கள் பட வேண்டும் என்பதற்காகவே பின் சில கர்மங்கள் அனுபவிப்பதற்காகவே இன்பமும் துன்பமும் கொடுக்கின்றேன் அதையும் கூட நிச்சயம் நீ கெடுத்து விட்டாய் முருகனே!!!......

எதை என்றும் அறிய அறிய இப்படி இன்பமே கொடுத்துக் கொண்டு இருந்தாலும் நிச்சயம் மனிதன் தாம் தான் இறைவன் என்ற நிலைமைக்கும் வந்து விடுவான் கலியுகத்தில் என்றெல்லாம்!!!!

ஆனாலும் முருகனோ!!!!!!...... எதையென்றும் அறிய அறிய!!!! 

பிரம்மாவே!!!!!!!!! நிச்சயம் இல்லை!!!!

மாற்றுவாயா???.. இல்லையா???.... என்றெல்லாம்....

நிச்சயம் எதை என்றும் அறிய அறிய பின் அனைத்தும் அதாவது நினைவாற்றல்!!!!! தா !!!! முருகா !!!!!

நிச்சயம் எதை என்றும் அறிய அறிய கீழிருந்து( ஓதிமலை) மேல்நோக்கி உன்னை எதை என்று அறிய அறிய நடந்து நடந்து எதை என்று அறியாமலே!!!!

ஆனாலும் முருகா!!.. இப்படி எல்லாம் செய்யக்கூடாது!!...

கலியுக வரதனே,!!!!!! எப்படி எதை என்றும் அறிய அறிய அனைத்தும் தெரிந்த நீ இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்றபடி!!.....

சரி!!!!  யான் ஒத்துக்கொள்கின்றேன்!!! எதை என்றும் அறிய அறிய பின்பு யான் உன் நினைவாற்றலை தந்து விடுகின்றேன்!!!!! ஆனாலும் நீ மீண்டும் விதியினை எப்படி எழுதுவாய் என்பதற்கு பின் சான்றாக இப்பொழுது நிச்சயம் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூற வேண்டும்!!!!!!!

நிச்சயம் முருகா!!!!!! கூறுகின்றேன் !!!!! அறிந்தும் அறிந்தும் கூட நிச்சயம் கர்மா நிலைக்கு ஏற்றவாறே யான் விதினை எழுதி வைக்கின்றேன்!!!

ஆனாலும் நிச்சயம் உன் பக்தர்களாயினில் நிச்சயம் சிறிது யான் விலக்கித்தான் எழுதியும் எதை என்றும் அறிய அறிய கண்கண்ட தெய்வமாகவே !!!

ஆனாலும் உன் மீது பக்திகள் அதிகம் செலுத்துபவர்களை நிச்சயம் ஆராய்ந்து ஆராய்ந்து தான் அதாவது ஆன்மாவிற்கு அனைத்தும் தெரியும்!!!! உடம்பை கூட மனிதன் எதை என்றும் அறிய அறிய எடுத்துக் கொண்டே வருகின்றான் ஆனால் ஆன்மாவிற்கு தெரியும்!!! அவ் ஆன்மாவிடம் நிச்சயம் யான் எதை என்று அறிய அறிய அறிந்து கொள்வேன் நிச்சயம் என்னிடத்தில் வரும்!! இவ் ஆன்மா!! என்னென்ன தவறு செய்கின்றது ???என்பதை கூட!!!

ஆனாலும் முருகனின் அருள்!! எதை என்று அறிய அறிய இருக்கும் பொழுது யான் நிச்சயம் சிறிது காலம் அவன் விதியை கூட எதை என்றும் அறிய அறிய எழுதுவது இல்லை!!!! அதனால் அவனிடத்திலே ஒப்படைத்து விடுகின்றேன்!!!

முருகா!!!  நிச்சயம் பின் எதை என்று அறிய அறிய பார்ப்போம் என்று ஆனாலும் முருகா நிச்சயம் சொல்கின்றேன் ஒரு கட்டளையும்!!!!! அவ் விதியை கூட அவன் இஷ்டம் போல் எதை என்று அறிய அறிய எழுதிக் கொள்ளட்டும் என்று!!! 

ஆனால் மீண்டும் கலியுகத்தில் கர்மா சேர்த்துக் கொண்டால் யான் பொறுப்பில்லை!!!!!! அவனே பொறுப்பு என்று!!!

அதனால் அப்பனே எதை என்று அறிய அறிய இங்கு வருபவர்களுக்கெல்லாம் முருகன் அழகாக அனைத்தும் வாரி வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றான்!!!!

பின் எதை என்று கூட பிரம்மாவும் விட்டு விட்டான்!!! விதி எப்படி எதை என்றும் அறிய அறிய பின் இவன் ஆட்டமெல்லாம் ஆடி விட்டு கர்மம் சேர்த்துக் கொண்டால் இவந்தனுக்கு இவையே காரணம் என்று!!!

முருகனும் ஒத்துக் கொண்டான்!!!!!! பிரம்மனே!!! நிச்சயம்  அப்படியே செய்!!!!! எவை என்றும் அறிய அறிய என்றெல்லாம்!!!!

ஆனாலும் இப்படித்தான் முருகன் அனைவருக்கும் ஆசிகள் தந்து கொண்டே தான் இருக்கின்றான் அதை சரியாக மனிதன் பயன்படுத்த தெரியவில்லை எதை எதையோ செய்து கருமத்தை சம்பாதித்து கொண்டு நிச்சயம் எவை என்று அறிய அறிய அழிந்து கொண்டிருக்கின்றான்!!!!மீண்டும் நிச்சயம் முருகனிடத்திற்கு வருகின்றான்.

ஆனாலும் அடிக்கடி பிரம்மாவும் வந்து எவை என்றும் அறிய அறிய முருகனே!!!!! பார்த்தாயா??????

எவையென்று கேட்டாய் மக்களுக்காக!!!!! ஆனாலும் மக்களோ இவ்வாறு செய்கின்றார்கள் எப்படி விதியினை யான் எழுதட்டுமா இல்லை எதையென்றும் அறிய அறிய நீ மீண்டும் கூறு!!!!! எதையென்றும் அறிய அறிய!!! 

இல்லை!!!! பிரம்மனே!! பொறுத்திரும்!!!!!!!......... 

அறிந்து அறிந்து நிச்சயம் எவை என்றும் புரிந்தும் புரிந்தும் யான் என் பக்தர்களுக்கு செய்வேன்!!!

ஆனாலும் பிரம்மனோ!!!!! 

முருகா!!!!! நிச்சயம் இவையென்று அறிய அறிய நிச்சயம் அப்பனே சரியான எவை என்று அறிய அறிய மனிதன்!!........ """"
கொடுப்பதை அதாவது மனிதனுக்கு இறைவன் கொடுப்பதை சரியாக பயன்படுத்தப் போவதில்லை முருகா!!!!

நீயும் மனிதனுக்கு கொடுத்திட்டாய்!!!!!! அதை சரியாக மனிதன் நிச்சயம் பயன்படுத்த போவதில்லை அநியாயம் அக்கிரமம் பொய் பொறாமை இவற்றைத்தான் நிச்சயம் எவை என்று அறிய அறிய மனிதனுக்கு!!!!! 

ஆனாலும் பின் ஆகட்டும் அவ்வாறு இருந்தால் அதாலே அழிவு என்று முருகன் சொல்லி விட்டான்!!!

அப்பனே புரிந்து கொண்டீர்களா!!!!!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய இறைவன் எங்கு இருக்க வேண்டும் என்றால் மனதில் எதை என்றும் அறிய அறிய அப்படி மனதில் நீ புகுத்தி விட்டால் அப்பனே இறைவன் நிச்சயம் எவை என்று அறிய அறிய தன் ஆலயங்களுக்கு எடுத்து வந்து நிச்சயம் நீ வரும் பொழுதே முருகன் கையைப் பிடித்து அழைத்து வருவான் என்பேன் அப்பனே!!!! இதுதான் உண்மை என்பேன் அப்பனே!!!!!

ஏனென்றால் மனித குலம் அப்பனே எவையென்று அழிந்து அழிந்து எவை என்றும் அறிய அறிய கலியுகத்தில் அப்பனே எப்படி எல்லாம் வாழ்ந்து வருகின்றார்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஏன் இறைவனை வணங்குகின்றோம் என்பதை கூட தெரியாமல் ஏதோ ஒரு காரணத்திற்காக தான் வணங்குபவர்கள் நிச்சயம் எவை என்று அறிய அறிய இறைவன் கொடுக்கப் போவதும் இல்லை தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!

உண்மையான பண்பு எவை என்று கூட பாசம் அன்பு எதன் மீது எவை என்று கூட இளம் வயதில் நிச்சயம் பின் இறைவன் மீது செலுத்தினால் அப்பனே பன் மடங்கு அப்பனே முதுமை தன்னில் உதவும் என்பேன் அப்பனே!!!!

அப்படி இள வயதில் நிச்சயம் செலுத்தாவிடில் முதுமையில் ஒன்றும் உதவாது சொல்லிவிட்டேன் அப்பனே!!!

எதை என்றும் அறிய அறிய அதனால் அறிந்தும் அறியாமலும் எவை என்றும் அறிய அறிய அப்பனே செய்த எவை என்று கூட எவை என்றும் அறிய அறிய அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட உன் மனசாட்சிக்கு தகுந்தார் போல் நீ நடந்து கொண்டாலே போதுமானது அப்பனே!!!!

வெற்றிகள் உன் பக்கம் அப்பனே!!!!! 

வெற்றி வேல்!!!! முருகன்   எதற்கு எவையென்றும் அறிய அறிய அப்பனே வீர வேல்!!!!!! எதை என்று அறிய அறிய அப்பனே அனைத்திற்கும் காரணம் முருகன் !!!!

கலியுகம் எவை என்றும் அறிய அறிய கலியுகத்தில் மனிதன் தாழ்ந்து கொண்டு தான் போய்க் கொண்டிருக்கின்றான் தாழ்ந்த எண்ணங்களோடே வாழ்ந்து வருகின்றான் அப்பனே!!!! எவை என்று கூட!!!!

அப்படி இருக்க முருகன் பார்த்துக் கொள்வான் அப்பனே !!!! எவை என்று அறிய அறிய இவன் எண்ணத்தை எப்படி? வைத்திருக்கின்றான்!! என்று!!!! அதன் அவன் எண்ணத்தின் படியே தான் கொடுக்கின்றான் முருகன் அப்பனே எவை என்று அறிய அறிய!!!!

எடுத்துப் போ !!!!!!.....எவை என்று அறிய அறிய!!! எடுத்துச் செல்!!!!! என்றெல்லாம் அப்பனே அழகாகவே அப்பனே கைகளை கீழே வைத்துள்ளான் முருகன்!!!

எதை என்று அறிய அறியஅப்பனே கொட்டுகின்றது ஆசிகள்!!!!!!!

ஆனால் மனிதன் பெற்றுக் கொள்ள முடியவில்லையே அப்பனே!!!! ஏன்???  எதற்காக???  என்றால் கர்மா!!!!!  எதையென்றும் அறிய அறிய அப்பனே !!!

அதனால் நிச்சயம் எவை என்றும் அறிய அறிய பின் ஓதி!!! ஓதி!!! அப்பனே எதை ஓத வேண்டும்?????????? அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய நல்லோர்கள் அதாவது பெரியோர்கள் சொல்லிய பாடல்களை ஓதி ஓதி அப்பனே நிச்சயம் முருகனிடத்தில் சரணடைந்தால் அப்பனே அனைத்தும் தருவான் அப்பனே !!! மலை போல் உயரச் செய்வான் அப்பனே!!!! சொல்லிவிட்டேன்!!!!

அதனால் அப்பனே ஒவ்வொருவருக்கும் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே...போகனும்(போகர் சித்தர்) நிச்சயம் இங்கே தங்கி தங்கி செல்கின்றான் அப்பனே எவை என்றும் அறிய அறிய!!!

போகனுக்கும் பல வழிகளும் கூட சம்பந்தங்கள் எதை என்றும் அறிய அறிய அதனால் ஒன்றை அதாவது கூட்டினால் அப்பனே எவ்வாறு வரும் எதை என்றும் அறிய அறிய அப்பனே இரண்டை கூட்டினாலும் அப்பனே எதை என்றும் அறிய அறிய கடைசியில் பார்த்தால் அப்பனே அனைத்திற்கும் காரணம் அப்பனே பூஜ்ஜியம் ஆகிவிடும்!!!!!

இதுதான் அப்பனே வாழ்க்கை!!!!

அப்பனே ஒவ்வொருவரையும் தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!

பூஜ்ஜியம் எங்கிருந்து வருகின்றது??? ஒன்று எங்கிருந்து வருகின்றது??? இவையெல்லாம் ஆராய்ந்தால் அப்பனே எவை என்றும் அறிய அறிய அதனால்தான் அப்பனே எவை என்று அறிய அறிய யான் செல்கின்ற பொழுதும் அப்பனே எதை என்றும் அறிய அறிய கீழே பார்த்தேன் திருத்தலத்தில் அப்பனே!!!!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் எவை என்றும் அறிய அறிய அப்பனே ஓர் முறை அமாவாசை திதிகளிலும் கூட பௌர்ணமி திதிகளிலும் கூட அப்பனே அன்னத்தை அளிக்க வேண்டும் அப்பனே சொல்லிவிட்டேன் அங்கு!!! மூலாதாரம் அப்பனே புண்ணியத்திற்கு அன்னத்தை அளித்தலே புண்ணியம்!!!! அவ் ஆன்மாவிற்கு!!! எவை என்றும் அறிய அறிய மற்றொரு ஆன்மாவிற்கும் புண்ணியம்!!! இவை அளித்தாலே போதுமானது என்பேன் அப்பனே!!!

தன்னை போல் எதை என்று அறிய அறிய பிறரை எண்ணம் குணம் யார் ஒருவருக்கு வருகின்றதோ அவனிடத்தில் அதாவது பக்கத்திலே இறைவன் இருப்பான் அப்பனே!!!

ஆனால் அப்படி எண்ணுவதே இல்லை அப்பனே!!!! தரித்திரங்கள் அப்பனே மனிதனிடத்தில் வைத்துக்கொண்டு இறைவன் எதை என்று கூட அலைந்து திரிந்து அப்பனே அருள்கள் எவ்வாறு????????


அதனால்  அருள்கள் வேண்டுமென்றால் அப்பனே எதை என்றும் அறிய அறிய தூய உள்ளத்தை பெற்றாலே இறைவன் எதை என்று அறிய அறிய அன்பு காட்டினாலே அப்பனே நிச்சயம் ஆசைகளை நிறைவேற்றுவான் அப்பனே!!!!

ஆனாலும் அப்பனே சோதனைகள் கொடுப்பானே தவிர நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அறிய சோதனைகள் பல பல கொடுப்பான் இறைவனை நீ வணங்குவதாலும் அப்பனே!!! ஆனாலும் நிச்சயம் கடைசியில் பார்த்தால் உயர்ந்த இடத்தில் அப்பனே முதுகில் சுமந்து கொண்டு நிச்சயம் உன்னை விளையாட வைப்பான் அப்பனே!!!!

பின் ஈசனாயினும் சரி!!!! 
முருகனாயினும் சரி!!!! 
அப்பனே!!!!  சித்தர்களாயினும் சரி!!!! இவ்வாறு தான் நடக்கும்!!!

ஆனாலும் அப்பனே அத் தகுதி எதை என்று கூட அப்பனே மனிதனுக்கு கொடுக்கப்பட்டது ஆனால் மனிதன் சரியாகவே உபயோகிப்பதே இல்லை எதை என்றும் அறிந்தும் அறிந்தும் அப்பனே!!!!

அதனால் தன்னிடையே அப்பனே அருள்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே அனுதினமும் முருகன் இங்கு எவை என்றும் அறியாமலே அப்பனே எதை என்றும் அறிய அறிய ஒரு நொடியில் அப்பனே வள்ளி தெய்வானையோடு வந்திட்டு செல்கின்றான் அப்பனே!!!! நலன்கள் ஆகவே!!!!!

எவை என்று அறிய அறிய இப்பொழுதும் கூட வள்ளி தெய்வானை வந்து எதையென்று கூட அழகனை பார்த்து காதலித்துக் கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே!!!!!!

எவை என்றும் அறிய அறிய அழகானவன் இங்கே என்று கூட !!!!!!!

அதனால் அப்பனே வள்ளி தெய்வானை எதை என்றும் அறிய அறிய இப்பொழுது கூட அனுதினமும் முருகனைப் பார்த்திட்டு """"""அழகா!!!!!!!!!!!!!!!!!!!!!!!! என்று கொஞ்சிக் கொண்டுதான் செல்கின்றார்கள்!!!!!அப்பனே!!!! 

எதையென்று அறிய அறிய அதனால் அப்பனே """கொடுப்பதில் வல்லவன்!!!!!! அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே முருகன்!!!!!!

இதனால் அழகிலும் வல்லவன் !!!!

வீரத்திலும் எவை என்றும் அறிய அறிய அனைத்திலும் எவை என்று கூட உயர்ந்து நிற்க அப்பனேபக்குவங்கள் பட பட அப்பனே இன்னும் """""ஓதி மலையான் !!!!!! பற்றி இன்னும் யான் சொல்வேன்!!! அப்பனே!!! எவை என்று கூட அப்பனே!!! இங்கு பல உண்மைகளும் மறைந்து கொண்டு இருக்கின்றது அப்பனே அவையெல்லாம் வெளிக்கொண்டு வருவேன் அப்பனே!!!! உலகத்திற்கு காட்டுவேன் அப்பனே உண்மை நிலையை எதை என்றும் அறிய அறிய அழகாகவே எவை என்றும் அறிய அறிய அப்பனே மயில் வாகனத்தில் எதை என்றும் அறிய அறிய அப்பனே முருகன் ஏறி வந்தால் அப்பனே நிச்சயம் பழனி தன்னில் போவான் அப்பனே!!!!! பழனி தன்னில் இருந்து அப்பனே இங்கே வருவான் அப்பனே இங்கிருந்து திருச்செந்தூர் செல்வான் அப்பனே!!!

இவை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே எவை என்று கூட அனுதினமும் கூட அப்பனே இன்றைய கட்டத்திலும் கூட அப்பனே எவை என்றும் அறிய அறிய எவை என்று புரியாமலே அப்பனே பின் மயில் எதையென்று அறிய அறிய அப்பனே தெரியுமா அப்பனே!!!!

அப்பனே அனு தினமும் எவை என்று அறிய அறிய பின் எதை என்றும் அறிய அறிய மயில் வாகனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது இப்பொழுது கூட நேரடியாகவே வருகின்றது என்பேன் அவ்!! மயில் என்பேன் அப்பனே!!!! யாருக்கும் தெரியாது அப்பனே சில மனிதர்களுக்கே தெரியும் என்பேன் அப்பனே!!! எதை என்று அறிய அறிய முருகனை சுமந்து போய்க் கொண்டே தான் இருக்கின்றது இன்றளவும் சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

இன்னும் இன்னும் ஏராளமான சக்திகளும் ஒளிந்து கொண்டிருக்கின்றது இவ்வுலகத்தில்.... ஆனாலும் அப்பனே எவை என்றும் அறிய அறிய அவையெல்லாம் மனிதன் அழித்து விட்டான் அப்பனே ஆனாலும் வரும் காலங்களில் சித்தர்கள் யாங்கள் அதனை வெளிப்படையாக சொல்வோம் அப்பனே புரிந்து கொள்ளுங்கள் நன்றாகவே அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே!!!!!!

ஓதிமலை வாக்கு பாகம் 2 ல் தொடரும்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. அப்பனே எவை என்று அறிய அறிய யான் செல்கின்ற பொழுதும் அப்பனே எதை என்றும் அறிய அறிய கீழே பார்த்தேன் திருத்தலத்தில் அப்பனே!!!!!

    ஆனாலும் அப்பனே நிச்சயம் எவை என்றும் அறிய அறிய அப்பனே ஓர் முறை அமாவாசை திதிகளிலும் கூட பௌர்ணமி திதிகளிலும் கூட அப்பனே அன்னத்தை அளிக்க வேண்டும் அப்பனே சொல்லிவிட்டேன் அங்கு!!! மூலாதாரம் அப்பனே புண்ணியத்திற்கு அன்னத்தை அளித்தலே புண்ணியம்!!!! அவ் ஆன்மாவிற்கு!!! எவை என்றும் அறிய அறிய மற்றொரு ஆன்மாவிற்கும் புண்ணியம்!!! இவை அளித்தாலே போதுமானது என்பேன் அப்பனே!!!


    வணக்கம் அகத்தியர் அடியவர்களே மேற்கண்ட வாக்கில் குருநாதர் கூறிய இடம் ஓதி மலையில் அடிவாரத்தில் அமைந்திருக்கும் இரும்பறை/ இரும்பொறை எனும் தளம் இந்த இடத்தில் தான் பிரம்மாவை முருகன் சிறை வைத்த இடம் அந்த இடத்தில் சிறிய ஆலயமும் உள்ளது அந்த ஆலயத்திற்கான பணிகளும் தற்பொழுது நடந்து கொண்டிருக்கின்றன

    அங்கு அன்னதானம் செய்யச் சொல்லி கூறி இருக்கின்றார் மூன்று அமாவாசைகள் இரண்டு பௌர்ணமிகளில் அன்னதானம் செய்ய குருநாதர் கூறியிருந்தார் அடியவர்களுக்கு இது எந்த இடம் என்று குழப்பம் வரலாம் அதனால் இடத்தை தற்பொழுது தெரிவிக்கப்பட்டது

    அடுத்தடுத்து வரும் வாக்குகளில் இரும்பறை வாக்குகளிலும் மேலும் தகவல்களை பெறலாம். மேலும் விபரங்களுக்கு ஓதிமலை ஆலய தர்மகர்த்தா
    திரு இளங்கோவன் ஐயா 8903947083. ஓம் அகத்தீசாய நமக நன்றிகள்

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete