​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 19 August 2023

சித்தன் அருள் - 1405 - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு!


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. ஐயா, வணக்கம்
    மிலேச்சன் நாடு என்பது பற்றி குறிப்பிடவும், தவறு என்றால் மன்னிக்கவும்

    ReplyDelete
    Replies
    1. நம் இந்தியாவை தவிர்த்து, மற்ற நாடுகளை அகத்தியப்பெருமான் "மிலேச்சன் நாடு" என்றுதான் குறிப்பிடுவார். அவை அனைத்தும் போகத்துக்காக இறைவனால் உருவாக்கப்பட்டவை. ஆகவே போகபூமி.

      Delete
  3. கர்மா பூமின்னுதான் பேர், ஆனா வீதியெல்லாம் மது ஆறாக ஓடுகிறது, சாதாரண மக்களும் திருடர்களை மாறி விட்டார்கள், காற்றில் முன்னெப்பொழுதையும் விட மாமிச வாடை, சுய ஒழுக்கம் வெகுவாக குறைந்துவிட்டது, விபத்தில் அடிபட்டு கிடப்பவர்களிடம் கூட தங்கத்தை திருடும் கயமை, திருக்கோவிலுக்கு செல்லும்பொழுது கூட ஆடைக்கட்டுப்பாடு இல்லை. மிலேச்ச பூமியில் திருக்கோவிலுக்கு வரும்போதாவது ஆடை கட்டுபாடுண்டு. இதுக்கு நாம மிலேச்ச நாட்டிலேயே போயி இருக்கலாம்னு நினைத்துவிட்டார் போல ஐயானே.

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete