​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 12 August 2023

சித்தன் அருள் - 1395 - அன்புடன் அகத்தியர் - போகர் வாக்கு!





9/8/2023 அன்று போகர் சித்த பெருமான் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் : காக்கும் சிவன் காசி கங்கைகரையில். 

அம்மையையும் அப்பனையும் பணிந்து வேலவனையும் மனதில் உருகி!!! உருகி!!! பதித்து பதித்து வாக்குகளாக ஈகின்றேன் போகன்!!!!!! 

அப்பனே !! இன்னும் இன்னும் எண்ணற்ற எண்ணற்ற காலங்கள்!!!!

காலங்கள்   இருந்தாலும் வயதில்லை!!!!

வயதினுள்ளே இறைவனை தேடு!!! தேடு!!!! 

ஆனாலும் தேடுவதில்லையே!!!

மறந்து போய்விடுகின்றனர் அதாவது பேயிலிருந்து  பேய்மனதாகவே !!! அதாவது இதை எதனை யான் குறிப்பிடுவேன்???? இங்கு!!!!

மனதினுள்ளே பேய்!!

இதனால்  பின் மனிதன் பேய்களாட்டம் இடுவான்!!!

இடுவான் என்பதையும் கூட நிரூபிக்கும் உலகத்தில் ஆட்கள் இல்லையே!!!!!!
இல்லை என்பதின்!!!

அப்பா !!!!!!உன்னைப்போன்று தெய்வங்கள் கூட எதை அறிய அறிய பின் ஆறுபடை!!!!

ஆறுபடை வீடுகளுக்கும் நிச்சயம் !!! ஏன்? அறிந்தும்!! அறிந்தும்!! எங்கள் அருள்கள் பலம் ஆக செய்திட்டோம்!!!!

அதனால் நிச்சயம் வலம் வந்து வலம் வந்து அதாவது ஆறு படை வீடுகளையும் கூட வலம் வந்தாலே!!!!!!! நிச்சயம் ஆறு அறிவுகள் செயல்பட ஆரம்பிக்குமே!!!! இக்கலியுகத்தில்!!!!

படை வீடுகள் நிச்சயம் சுற்றி சுற்றி வந்தாலே நிச்சயம் பின் அனைத்தும் தெரியவரும்!!!!

அப்படி இல்லையென்றால் நிச்சயம் தெரியவராது!!!!

நிச்சயம் இன்னும் இன்னும் அவ் ஆறு ஆறிவுகள் செயலிழந்து போகுமப்பா!!!
போகுமப்பா! நிச்சயம்!!!

ஆனாலும் இதை யான்  சரிப்படுத்த மனிதனுக்கு பல வகையிலும் கூட எடுத்துரைத்தேன்!!!! இன்னும் எடுத்துரைப்பேன்!!!

இன்னும் இன்னும் நோய்கள் அதாவது மனிதனுக்கு தெரியாத அளவிற்கு நோய்கள்!!!  இன்னும் பரப்ப உள்ளான்! மனிதனே!!!!! 

அதாவது எதை என்றும் அறிந்தும் பிறகும் கூட அறியாத அளவிற்கும் கூட நிச்சயம் இன்னும் பின் கண்டுபிடிப்புகள்!!!!!

ஏனென்றால் இன்னும் மனிதன் எப்படி பின் சாகின்றான் என்பதெல்லாம்மனிதன் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றான்!!!

இதனால் இன்னும் அழிவுகள் ஏற்பட மனிதனால் உற்பத்தியாகுமப்பா!!!!

ஆகுமப்பா !! அதனையெல்லாம் யாங்கள் காத்துக் கொண்டே தான் இருக்கின்றோம்!!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் நீ செய்த கர்மாக்கள் அதாவது கர்மாக்கள் அப்பனே எவராலும் தடுக்க முடியாதப்பா!!!!

இதனால் அப்பனே ஆறின் போல் அதாவது அப்பனே பின் ஆற்றிலே அப்பனே எவை என்றும் அறிய அறிய நீர் போகும்!!! எதை என்றும் உணர்ந்து உணர்ந்து!!!

அப்பனே எதை என்றும் பின்பற்றும் அப்பனே இதனால் அவ்வாறு அப்பனே பின் கர்மங்கள் அப்பனே பின் போகும்!!!

ஆயினும் அப்பனே நிச்சயம் ஓரிடத்தில் தங்குமப்பா!!!!

தங்குமப்பா!! அப்பொழுது தான் வினைகள்  அதாவது பின் கஷ்டங்கள் வந்து சேருமப்பா!!!

இதனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய எவை என்று கூற !!.....அப்பா!!!!! இதனை என்றும் முன்னிறுத்தி யான் கூறுகின்றேன்!!!! பின் அதாவது ஒரு உதாரணத்துக்காகவே சொல்கின்றேன்!!!!

இவ் கங்கை நதியும் சென்று கொண்டே தான் இருக்கின்றது!!!! 

ஆனாலும் எத்தனை எத்தனை அசுத்தங்கள்!!!!!! ஆனாலும் அதன் நிலை மாறவில்லையே!!!!! சென்று கொண்டே தான் இருக்கின்றது ஆனால் தயங்கவில்லையே!!!!! 

ஆனாலும்  எத் தடைகள் போட்டாலும் சென்று கொண்டே இருக்கின்றதே!!!! 

இதுபோலத்தான் கர்மாக்கள் கூட மனிதன் நிலைமையில் அறிந்து அறிந்து சென்று கொண்டே இருக்கின்றது! ஆனால் இடையிடையே இடையிடையே பின் காண்பித்து!!!

ஆயினும் சில சில தடங்கல்கள் தாமதங்கள் இன்னும் பின் வந்தாலும் இதைப் போலத்தான் கஷ்டங்கள் என்று கூட எண்ணிக் கொள்ள வேண்டும்!!!

இதனால் கர்மாவை தடுக்க யாராலும் முடியாதப்பா!!!!

அப்பா!!! அறிந்தும் அறிந்தும் நிச்சயம் சொல்கிறேன் அதனால் கர்மாவை தீர்க்க ஒரே வழி நிச்சயம் அலைந்து திரிந்து கஷ்டங்கள் பட்டு அதாவது கர்மாவை அனுபவித்து தான் தீர்க்க வேண்டுமே!!!!

ஆனாலும் மனநிலை சரியாகவே நிச்சயம் பல பரிகாரங்களாம்!?!?!?!?!?!?!?! பல பல கிரகங்களுக்கும் கூட !!.........

நிச்சயம் அவை தன்னும் கூட கலியுகத்தில் செயலிழந்து போகுமப்பா!!!!

அப்பா!!! அதனின்றும் கூட!!  அவ்வாறு பின் அவ்வாறே பயன்படுத்திக் கொள்வதும் கூட !!!

ஆனாலும் கலியுகம் ஆரம்பமாகின்ற பொழுதே நிச்சயம் எண்ணற்ற திருத்தலங்கள் அங்கெல்லாம் சென்றால் மனிதன் வினைகள் தீர்த்துக் கொள்வான் என்று எண்ணி நிச்சயம் அப்படி அப்படியே இடித்து தள்ளினர்!!!!

ஆனாலும் நிச்சயம் யாங்கள் விடப் போவதில்லை!!!!!

மனிதன் கூட கர்மாவில் நுழைந்து நுழைந்து கஷ்டங்கள் பட்டுக் கொண்டிருக்கின்றான் ஆனால் எதனால் கஷ்டங்கள்  பின் பட்டோம் என்று நினைத்து பார்க்கவில்லை!!!!!

யான் சிறந்தவன்!!!! மிக்க உணர்ந்தவன்!!! அனைத்தும் தெரிந்தவன்!!! பக்திமான் !!! என்றெல்லாம் பொய் கூறித்தான் திரிந்து கொண்டிருக்கின்றானே தவிர !!....  யாங்கள் பக்தர் என்று அவர்களை சொல்லவே இல்லை!!!!!!

அவன் தான் பக்தன்!! யான் சித்தனின் அன்பு மகன் இன்னும் இன்னும் எதனை எதனையோ!!!...........

அதனால் நிச்சயம் சொல்கிறேன் மனிதனே கேட்டுக்கொள்!!!!!

கர்மாவிலிருந்து தப்பிக்க வழி இல்லை!!!

ஆனால் வழியுண்டு!!!! வழியுண்டு!!!! சித்தர்களால் மட்டுமே!!!!

அப்பா சொல்கின்றேன்!!!! ஏன் இந்த மாற்றங்கள்?? இவ்வுலகத்தில் ?? 

இன்னும் இன்னும் அறிந்தும் அறிந்தும் கூட அதனால் இன்னும் சித்தர்கள் பல பல வழிகளில் கூட இறைவன் எங்கு இருக்கின்றான் என்று தேடித்! தேடி! யுகங்களாக ஆயிற்றே!!!!!!!!!

ஆனால் மனிதன் ஒரு நொடிப்பொழுதில் அனைத்து கஷ்டங்கள் கூட தீர வேண்டுமாம்!?!?!?!?!?!?!?!! 

இறைவனை பின் தேடி அலைந்தால் இறைவன் ஆசீர்வாதம் கிடைக்குமா? என்று மனதில் பின் கோட்டை கட்டிக் கொண்டே தான் இருக்கின்றான்!!!!

ஆனால் எப்படி எப்படி என்பதையெல்லாம் யாங்களே யுகங்கள் யுகங்களாக இறைவன் எங்கு ஒளிந்து இருக்கின்றான்? என்று பார்த்தால் பரந்து எங்கும் நிறைந்தவராகவே இருக்கின்றான்!!!!

இதனால் அதனை என்று கூட அதனை முதலில் அதாவது மனிதன் பின் பிறக்கின்றான் பின் சந்தோசம் அடைகின்றான் இன்னும் பின் எவ்வேலைகள் தம் தன் வேலைகளை செய்வதற்கே 30 வயது ஆகிவிடுகின்றது பின்பு இறைவனை தேடுகின்றான் இறைவனை தேடினால் கடைசியில் தான் பக்திகள்.

ஆனாலும் முதலிலே நிச்சயம் அவ்வாறு எவ்வாறு என்பதெல்லாம் வரும் காலங்களில் குழந்தைகளாகவே இன்னும் இன்னும் சிறக்க சிறக்க நாங்கள் அறிவியலாகவே அதாவது  அறிவுகளின் எதை என்றும் ஏற்க ஏற்க நிச்சயம் மனிதனை நல்வழிப்படுத்தி இன்னும் பிறக்கவும் வைப்போம்!!!! இந்த உலகத்தை மாற்றவும் வைப்போம்!!

இதனால் மனிதன் இன்னும் இன்னும் பின் கெட்டதை செய்து செய்து தர்மத்தை எல்லாம் சீராக்கி அதாவது பின் சீர்மை பின் குழைத்து இன்னும் எதனை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட!!!!

அதனால் தர்மம் எல்லாம் எப்பொழுது தலைகுனிந்து நிற்கின்றதோ அப்பொழுதெல்லாம் சித்தர்கள் எதை என்றும் அறிய  அறிய பின் எவை என்றும் புரியாமல் கூட இதனால் மனிதனின் ஆட்டத்தை விட்டு விட்டால் நிச்சயம் மனிதன் யான் தான் இறைவன் என்று சொல்லிவிடுவான் அதனால் நிச்சயம் வரும் காலங்களில் நிச்சயம் தட்டித்தான் கஷ்டங்கள் ஏற்படுத்தித்தான் பல வகைகளில் கூட நிச்சயம் பின் அனைத்தும் கொடுப்போமே தவிர உடனடியாக இல்லை!!!!

அதனால் ஆறு அறிவு நிச்சயம் மனிதனுக்கு ஆனாலும் அதை பயன்படுத்த தெரியவில்லை தெரியவில்லை என்றெல்லாம் சித்தர்கள் நிச்சயம் செப்பிக் கொண்டேதான் வருகின்றார்கள்!!!!

எதை என்று கூற அப்பா!!! அப்பா!!!! எதை என்றும் பின் நிமித்தம் சென்றாலும் வரும் காலங்களில் அறுபடை வீடுகளுக்கு செல்லாமல் நிச்சயம் அவ் ஆறையும் நிச்சயம் உணர்ந்தும் பின் உணர்ந்தும் கூட இன்னும் இன்னும் செயல்படுத்தி கொள்ள முடியும். 

அவை மட்டும் இல்லாமல் பஞ்ச பூதங்கள் அதாவது ஏன்? எதற்காக? இவ் சித்தர்கள் எல்லாம் பஞ்சபூத ஸ்தலங்களை எல்லாம் உருவாக்கினார்கள்!! இதனால் அழிவுகள் ஏற்படக்கூடாது என்பதையெல்லாம்

ஆனாலும்  அவ் பஞ்சபூதத்தில் உள்ள இன்னும் ஏனைய வழிகளில் உள்ள பல பல பதிவுகளும் கூட நிச்சயம் மனிதனுக்குள்ளே அடங்கியுள்ளது!!!!!!

இதனால் பஞ்சபூத ஸ்தலங்களுக்கும் சென்று வழிபட்டுக் கொண்டே வந்தால் நிச்சயம் அறிந்தும் கூட அறிந்தும் கூட நிச்சயம் அவைகளால் அழிவுகள் வளராது !!!

இதனைத் தான் யாங்கள் நிச்சயம் செப்பி செப்பி!!!!

ஆனாலும்  இவையெல்லாம் மறைத்து விட்டனர்!!!! ஒளித்தும் விட்டனர்!!! எங்கெங்கெல்லாம்!! 

மறைவு!!! ஒளிவு!!! 

இதற்கும் தகுந்தார் போல் அர்த்தங்கள் உண்டா?? என்பதையெல்லாம் நிச்சயம் காட்டிடுவோம்!!!!!

இதனால் பின் கலியுகம் அழியுகம்!!!! நிச்சயம் நோய்யுகம். என்பதையெல்லாம் சாதாரணமாகவே குறிப்பிடலாம்!!!!

இதனால் நிச்சயம் இதனால் நிச்சயம் நிச்சயம் எதை என்றும் அறியறிய அறியும் அளவிற்கு கூட நிச்சயம் அதாவது பின் ஒன்றை சொல்கின்றேன்!!!!

யாங்கள் இன்னும் பின் குருநாதா!!! அகத்தியனே!!! என்னும் எதை என்றும் அறிய அறிய பின் அவ்வாறு இன்னும் பயன்படுத்தியதெல்லாம் தேங்கி நிற்கின்றது!!!!!

குருவானவனே!! அகத்தியனே!!! உன்னை தேடி தேடி எங்கெல்லாம் தேடி தேடி அண்ணாமலையிலேயே கண்டு கொண்டேனே!!! உணர்ந்து கொண்டேனே!!!!

அதனைப் பற்றி விவரிக்கின்றேன்!!!!

ஒருமுறை நிச்சயம் காசி தன்னில் முதன்முதலாக இங்கு வந்தேன்!!!!!

வந்தபோதெல்லாம் மனிதர்கள் பல வகைகளில் கூட பின் நோய்கள் இன்னும் இன்னும் ஏராளமாகவே மடிந்து மடிந்து அதாவது கங்கை நதியிலே பின் குவித்துக் கொண்டிருந்தனர்!!! ஆனாலும் பின்.  குவித்து குவித்து ஆனாலும் அவ்வுடல்களை பார்த்தால் அழிந்து போகவில்லை ஆனாலும்  இதனை கூட அகத்தியனே!!! அதாவது குருமுனியே  என்றெல்லாம் இங்கு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டது!!!!

ஆனாலும் மேற்கோள் காட்டி இன்னும் இன்னும் ஏன் எதற்காக என்றெல்லாம் நிச்சயம் பின் அழியாதது என்பதையெல்லாம்!!!

ஆனாலும் இதனை கூட பற்றி நிச்சயம் குருவானவன்  அகத்தியன் அதனை ஏற்படுத்தி!!!.....

ஆனாலும் யான் பார்த்துக் கொண்டே தான் இருந்தேன் மக்களை!!!!

ஆனாலும் அனைவருமே அறிந்தும் அறிந்தும் கூட ஆனாலும் பின் காசி தன்னிலே ஈசன் மட்டும் தான் இருக்க வேண்டும்!!!

ஆனால்  இவர்களை கூட நிச்சயம் அறிந்தும் கூட அழிக்க !!!.....

ஆனாலும் உடல்கள் தேங்கி ஆனாலும் பின் அதாவது செயற்கையின் மூலமாக குரு குருநாதன்  அகத்தியனே !! அனைத்து பின்.  பின் பின்  அறிந்தும் ஒன்றாக  ஒன்றாக ஒன்றும் கூடி கூடும் அளவிற்கு கூட அனைத்து பின் உறுப்பு எதை என்று கூற செயல்பட ஆரம்பித்து அதனையும் கண்டுபிடிப்புகள்!!!! அனைத்து எவை என்று கூற. பின்  அவ் பின் உடம்பானது உயிர் பெற்று எழுந்து மீண்டும் இத்தேசமானது!!!! 

அதாவது பின் அனைவருமே பின் உணர்ந்தனர் இறைவன் இருக்கின்றான் என்று!!!!

பின்பு அனைவருமே அனைவருமே அறிந்தும் அறிந்தும் கூட அவற்றையெல்லாம் எதை என்று கூட கடந்து கடந்து அனைவரும்  பின் இறைவனை பின் தியானிக்க முற்பட்டனர்!!!!

இதனால் அவர்கள் எல்லோரும் நிச்சயமாய் இங்கே கூட இப்பொழுது கூட தவழ்ந்து தவழ்ந்து இருக்கின்றனர்!!!!

அவர்களுக்கு நிச்சயமாய் பின் உடம்பு எதை என்று அறிய அறிய பல வருடங்கள் ஆயிற்று!!!!

ஆனாலும் உடம்பை வேண்டாம் என்று நிச்சயம் நீக்கிக் கொண்டனர்!!! ஆனாலும் பின் அதாவது ஜீவன்களாகவே வலம் வந்து கொண்டிருக்கின்றனர்!!!! எவ்வாறு என்பதையும் கூட !!

இதனால் அகத்தியனால்!!!!! யான் அகத்தியன்  என்று பின் நிச்சயம் போற்றவில்லை!!!!

போற்றி !! போற்றி !! துதித்து !! துதித்து!! கால்களில் விழுந்து!! விழுந்து!! எழுந்து!! எழுந்து!! நிச்சயம் பணிந்து சொல்கின்றேன் !!!

"""அகத்தியா !!  என்ற வார்த்தையை கூறுவதற்கு கூட எனக்கு தகுதிகள் இல்லையே!!!!! என்று!!!

ஆனாலும் அகத்தியனை கூட அகத்தியா !!!!என்று அழைப்பதில்!!!.... அழைத்து சந்தோசமே !!!!!

ஆனாலும் இதனையுமன்றி அன்றி  அதனால் நிச்சயம் கலியுகத்தில் கூட ஒரு உயிரை கூட நிச்சயம் பின் செயற்கையால் பின் நிச்சயம் பின் என் மனதில் உள்ள பின் அகத்தியனால் மாற்ற இயலும்!!!!

நிச்சயம் அவ்வாறு நீங்கள் நடந்து கொண்டீர்களென்றால்!!!!!

ஆனால் மனிதன் நடந்து கொள்வதில்லையே!!!!

நிச்சயம் இன்னும் இன்னும் கர்மாக்களை சேர்த்துக்கொண்டு யான் நல்லவன்!!! யான் வல்லவன் யான் பக்தி மிகுந்தவன்  என்னை போன்று பக்தன் எவரும் இல்லை எவரும் இல்லை என்று கூறிக் கொண்டிருக்கின்றான்!. பொய் கூறிக்கொண்டு இருக்கின்றான்!!! 

ஆனால் ஒன்றை யானே கேட்கின்றேன்!!!!

நீ நல்லவன் என்றால் நீ பக்தன் என்றால் ஏனப்பா?? உந்தனக்கு கஷ்டங்கள் வருகின்றது???? என்று நீ சிந்திக்க வேண்டும்!!!!

சிந்திக்கவில்லாத மனிதனுக்கு யாங்கள் நிச்சயம் கொடுக்க மாட்டோம்!!! 

ஆனால் உண்மையான இன்னும் பின் நல்லோர்கள் இவ்வுலகத்தில் இருந்த வண்ணம் ஆனால் அவர்களுக்கெல்லாம் கொடுத்துத்தான் வந்து கொண்டிருக்கின்றோம்!!!!!

ஆனாலும் நிச்சயம் இனி மேலும் கொடுப்போம்!!! காப்போம்!!!  என்னென்ன தேவை என்று கூட உணர்ந்து உணர்ந்து பின் செய்வோம்!!!

ஆனால் நிச்சயம் அதனால் உலகம் அழிவு நிலைக்கு!!!.........

அதனால் நிச்சயம் வாக்குகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!!!!!

திருத்தலத்திற்கு செல்லுங்கள்!!!

ஆனாலும் இதனை பார்த்து ஒருவன் கேள்வி கேட்பான்!!!! ஏன் ? இருந்த இடத்திலே நிச்சயமாய் பின் யாங்கள்  பின் அனைத்தும் செய்வோம் என்று !!

அடி முட்டாளே !!!  பைத்தியக்காரனே!!!! அப்பொழுது திருத்தலங்கள் எல்லாம் ஏன் பின் அங்கங்கு பின் எதை என்று அமைத்தார்கள் என்பதை கூட நீ சிந்திக்க சிந்திக்க கூட. அவ் மூளை இல்லையே அப்பொழுது உந்தனக்கு வாக்குகள் செப்பியும் பிரயோஜனம் இல்லை!!!!

ஆனால் எங்கள் வழி வந்தவர்கள் நிச்சயம் கெட்டுப் போவதில்லை!!!!!!

அப்படி கெட்டுட்டாலும் எதை என்றும் அறிஅறிய நிச்சயம் யாங்கள் அழைத்து சென்று எங்கெங்கிருந்தெல்லாம்!!! 

இதனால் ஏன் ஈசனை நாட வேண்டும் ??? ஏன் பக்திகள் காண்பிக்க வேண்டும்??? என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட வரும் காலங்களில் எடுத்தும் உரைப்போம்!!!

எடுத்துரைப்போம் நிச்சயம் சித்தர்கள் எவர்கள் என்று கூட நிரூபிப்போம்!!!!

எங்களுக்கு அவசியமில்லை எதுவும் கூட!!!! 

நீ மனிதனாக வாழ்ந்தாலே போதுமானது !!!

ஆனால் மனிதனாக வாழ முடியவில்லையே!!! வாழ முடியவில்லையே!!!!

இருப்பினும் பக்தன் நடத்திக் கொண்டுதான் இருக்கின்றான்  இவ் எதையென்று அறிய அறிய சில சில!!!! 

அதாவது ஒரு பக்தன் இவ் வாக்குகள் எல்லாம் எடுத்துக்கொண்டு சென்று கொண்டிருக்கின்றான்!!!! ஆனாலும் அவனையும் கூட எப்படியாவது அழிக்க வேண்டும் என்று எண்ணம்!!!!

ஆனாலும் மனிதனின் எப்படியாவது எதையாவது சொல்லி அவனை தாழ்த்திட வேண்டும் என்றெல்லாம்!!!

ஆனால் யாங்கள் விட்டுவிடுவோமா என்ன!?!?!

யாங்கள் ஏற்படுத்தியது நிச்சயமாய் எங்களுக்கு எங்கு கொண்டு செல்வது எங்கு கொண்டு சேர்ப்பது யார் மூலம் இதை உணர்ந்து வந்தால் அவர்கள் மூலம் வெற்றி அடையச் செய்வது என்பதெல்லாம் எங்களுக்கு தெரியும்!!!!!

ஆனால் உலகத்தில் சித்தர்கள் வைத்து பொய்! புறம் கூறுதல்! இன்னும் இன்னும் என்னென்ன அதனால் சிந்தித்து கொள்ளுங்கள் நீங்களே!!!!!

நீங்களே அப்பா !!!!கர்மத்தை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றீர்கள் நிச்சயம் எதை அறிந்தும் அறிந்தும் அதனால் மனிதனுக்கு ஆறறிவு நிச்சயம் செயல்பட வேண்டுமென்றால் நிச்சயம் அறுபடை வீடுகளுக்கு செல்லுங்கள்!!!!!!

பின் என் குழந்தை குமரன் அதாவது குமரன் நிச்சயம் வழி நடத்துவனே தவிர மற்றவை எல்லாம் செல்லாது!!!!!

ஆனாலும் எங்கெங்கோ இருக்கின்றோமே என்றெல்லாம் நிச்சயம் உணரலாம்!!!!

ஆனாலும் அங்கெல்லாம் நிச்சயம் அனுதினமும் ஒரு மணி நேரங்கள் நிச்சயம் பின் சிறிதாவது முருகனுக்கு பின் அறிந்தும் அறிந்தும் கூட    நிச்சயம் நினைத்துக் கொள்ளுங்கள் செந்தூரையும் திருத்தணிகை மலையையும் சுவாமி மலையையும்..... இவ்வாறு மனதில் நினைத்துக் கொண்டு நிச்சயம் தியானம் செய்யுங்கள்!!!!

போற்றி பதிகங்கள்!!..........

நிச்சயம்  யாங்கள் உதவிடுவோம்!! ஏராளமான வாக்குகளையும் கூட செப்பிடுவோம்!!!! 

ஆனாலும்  இவ் தேசத்தில் ஓர் பக்தன் இருந்தான் இப்பொழுது , இப்பொழுது(சமீபத்தில்) நடந்ததே!!!! இவ்விடயம் கூட!!!!

பக்தன் பக்தன் என்று பின் ஆனாலும் அதை எதை என்று அறிய அறிய ஆனாலும் பின் இவ்வாறு பின் உலகத்தில் பிழைத்துக் கொண்டிருக்கின்றார்களே யாம் ஏன்? இப்படி பிழைக்கின்றோம் என்று!!!!!

ஆனாலும் இறைவன் பக்தியை காட்டினால் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட உயர்ந்து விடலாம் என்று எண்ணி!!.... நான் முருகன் பக்தன்!! ஈசன் பக்தன் சித்தர்கள் அனைவரிடத்திலுமே யான் பேசுவேன்!!!!  என்று பொய் சொல்லி நிச்சயம் மனிதரிடத்தில்!!!............

ஆனாலும் மனிதனுக்கு கூட யான் சொன்னேனே!!!! அறிவுகள் இல்லை என்று!!!! 

பின் இப்படியே நாடகமாடி மனிதனிடத்தில் அதாவது பணங்கள் பறித்து பறித்து பின் திருத்தலத்தை அமைத்து அமைத்து அறிந்து அறிந்தும் கூட நிச்சயமாய் அவந்தன் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் பின் திருத்தலத்தை அமைத்து விட்டான்!!! 

ஆனால் குடும்பத்தை காப்பாற்ற முடியவில்லை சண்டை சச்சரவுகள் இன்னும் என்னென்ன நோய்கள் என்பதையெல்லாம்!!!!

ஆனாலும் பின் ஏமாற்றியது எவ்வாறு என்பதை கூட பின்  எவையென்றும் அறிய அறிய பின் விட்டு விடுமா ??? என்ன !! கர்மா!!

இதனால் பின் அவந்தன் கூட இவ்வாறு ஆனாலும் மக்களும் ஏமாந்தனார்களே இவை என்று அறிய அறிய!!!

இவந்தனும் ஆனாலும் ஏமாறுவதற்கு காரணமாக இருந்தவரும் கூட எவர் என்பதையும் அறிந்து அறிந்து அவர்களையும் கூட!!!

 அதனால் ஒருவன் என்ன செய்கின்றான் ?!!.......பின் நல்லோர்களுக்கு போய் சேர்கின்றதா என்பதையெல்லாம் உணர்ந்து கொடுத்தால் தர்மம்!!!!

அவை இல்லையென்றால் கர்மமடா!!!!!!!!கர்மம்!!!!

கர்மம் தான் சேர்த்துக் கொண்டிருக்கின்றான் இன்றளவும் கூட மனிதன் !!!!

ஆனால் தர்மத்திற்கு இணை தர்மமே !!!!!!

அதனால் தர்மம் எப்படி செய்வது என்பது எல்லாம் என் குருநாதன் அகத்தியன் நிச்சயம் எடுத்துரைப்பான்!!!!! மக்களை நிச்சயம் இன்னும் இன்னும் பல வழியில் கொண்டு செல்வோம் யாங்கள்!!!!!!

எங்களுக்கு தெரியும் மனிதனை நம்ப போவதுமில்லை!!! யாங்கள் மனிதனை அடிப்போம் நொறுக்குவோம் !!!!

ஆனாலும் மனிதா!! கேட்டுப்பார்!!!!

நிச்சயம் ஏன் துன்பப்படுகின்றீர்கள்???? என்பதை யாராவது ஒருவர் கேட்டுள்ளார்களோ என்பதை கூட நிச்சயம் ஆனால் யான் பதில் அளிப்பேன் !!!!!!

இன்னும் சித்தர்கள் பின் தயாராகிக் கொண்டிருக்கின்றார்கள் யாராவது ஒருவன் நிச்சயம் கேட்பானா ? என்று கேள்விகள் எல்லாம்!!!!!!

 நிச்சயம் வரும் அகத்தியன் சொல்வான் இன்னும்!!!!

 ஆனாலும் இதற்கெல்லாம் நிச்சயம் யான் (பதில்) அளிப்பதில்லை!!!!!

என்பதாலும் நிச்சயம் வரும் காலங்களில் கூட நிச்சயம் பின் மக்கள் கூட்டுக்கள் சேர்ந்து கேள்விகள் எழுப்புவார்கள்!!!!

இதற்கு நிச்சயம் குருநாதன் அகத்தியன் பதில் அளிக்க !!!......

பின் ஆனாலும் எவை என்று அறிய அறிய புலத்தியனே!!!! முந்திக்கொண்டு அகத்தியரே!!!! குருநாதா!!! நிச்சயம் இவ்வாறெல்லாம் கேள்விகள் கேட்பார்கள் அப்பொழுதுதெல்லாம் யானே!!! உரைக்கின்றேன் என்று !!!!

நிச்சயம் இதனால் மனிதன்  கேள்விகளுக்கு நிச்சயம் புலத்தியன் உரைப்பான்!!!!!

 அப்பொழுது தெரியும் யார் உண்மை?!!!! எதை என்றும் அறிய அறிய  என்று!!!

அனைத்தும் பின் புலத்தியனே இதற்கு அகத்தியர் தேவையில்லை !!!!புலத்தியரே போதுமானது!!!! நிச்சயம் உணர்ந்து!!!  உணர்ந்து!!!!! 

இதனால் வரும் காலங்களில் புலத்தியனே சொல்ல போகின்றான்!!!!! அறிந்தும் அறிந்தும் கூட!!!

இதனால் நிச்சயம் திருந்துங்கள் ஒவ்வொன்றின் பின் ஒவ்வொன்றாக ஒருவனை திருத்தினால் நிச்சயம் அப்படியே வரிசையாக திருந்திக் கொள்வார்கள்!!!!!

அதனால் தான் எவரெவர் எப்படி எதை என்று அறிய அறிய என்றெல்லாம்!!!!
யார் தகுதியானவர்கள்?? என்றெல்லாம் என்று எண்ணி யாங்கள் உயர்த்திக் கொண்டே தான் இருக்கின்றோம்!!!!

நிச்சயம் மாறும் இவ்வுலகம் எதை என்று அறிந்து அறிந்தும் கூட!!!!

எங்கள் எதை என்று அறிய அறிய கட்டுப்பாட்டில் கூட!!! 

இதனால் எங்கள் கட்டுப்பாட்டில் வருகின்ற பொழுது மனிதனின் கர்மாக்கள் பின் அதிகரித்து கஷ்டங்கள் வரும் இப்பொழுதே புரிந்து கொண்டீர்களா !!!!!

எதை என்று  அறிய அறிய சித்தன் என்றால் என்னவென்று!!!!! புரிந்து கொண்டீர்கள் நீங்கள் நிச்சயம் இன்றைய நாட்பொழுதில் கந்தனுடைய அனுக்கிரகங்கள் அனைவருக்குமே!!!!! 

இன்னும் என்னுடைய பின் அதாவது பின் அதாவது குமரனின் பின் தலத்திலும் கூட இன்னும் தொடர்கின்றேன்!!!!!

 ஆசிகள்!!!! ஆசிகள்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

5 comments:

  1. Om Agatheesaya Namaha!
    Sir, what is the incident mentioned in the following paragraph.

    ஆனாலும் உடல்கள் தேங்கி ஆனாலும் பின் அதாவது செயற்கையின் மூலமாக குரு குருநாதன் அகத்தியனே !! அனைத்து பின். பின் பின் அறிந்தும் ஒன்றாக ஒன்றாக ஒன்றும் கூடி கூடும் அளவிற்கு கூட அனைத்து பின் உறுப்பு எதை என்று கூற செயல்பட ஆரம்பித்து அதனையும் கண்டுபிடிப்புகள்!!!! அனைத்து எவை என்று கூற. பின் அவ் பின் உடம்பானது உயிர் பெற்று எழுந்து மீண்டும் இத்தேசமானது!!!!
    regards
    Chitra

    ReplyDelete
    Replies
    1. ஒரு காலத்தில், நோய் வந்து ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து கங்கை நதி முழுவதும் உடல்களாக குவிந்து இருந்தது. கங்கை நீருக்கென்று அழுக விடாமல் வைக்கும் தன்மை இருக்கும் அல்லவா அதனால் அந்த உடல்கள் அப்படியே மிதந்து கொண்டிருந்தது அந்த உடல்களை எல்லாம் செயற்கை முறையில் அனைத்து உறுப்புகளையும் செயல்பட வைத்து உயிர் தந்து மீண்டும் உடல்களை உயிர் பெறச் செய்தார் நம் குருநாதர் அகத்தியர்.
      அதன் பிறகு அந்த உயிர் பெற்ற உடல்கள் மீண்டும் வந்து இறைவனை தியானித்து அதன் பிறகு ஆத்ம ரூபமாக தன் உடலை நீக்கிவிட்டு ஆத்ம ரூபமாகவே நல் ஆத்மாக்களாக காசி நகரில் சுற்றிக்கொண்டு உலாவிக் கொண்டு வருகின்றனர்.

      குருநாதர் இந்த இடத்தில் இறந்த உடல்களை எல்லாம் ஒவ்வொரு உறுப்புக்களாக செயல்பட வைத்து உயிர் தந்து மீண்டும் உயிர்ப்பித்து இருக்கின்றார் அவர் கொடுத்த உயிர் நல் ஆத்மாக்களாக மாறி சிறிது காலம் காசியில் வாழ்ந்து விட்டு உடலை துறந்து ஆத்மாக்களாக வாழ்ந்து வருகின்றனர.

      Delete
  2. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete