​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 3 April 2023

சித்தன் அருள் - 1316 - அன்புடன் அகத்தியர் - மூகாம்பிகை கோவில்!






12/2/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு  வாக்குரைத்த ஸ்தலம் : கொல்லூர் மூகாம்பிகை ஆலயம். அர்த்தநாரி சக்திபீடம். கர்நாடகா. 

ஆதி பகவானின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!! 

அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் நலன்களை காண வேண்டி வேண்டி அப்பனே ஆதிசங்கரன் அப்பனே எதை என்று அறியாமலே அப்பனே எதை என்று புரியாமலே பல திருத்தலங்களுக்கும் சென்று சென்று அப்பனே நிச்சயம் அப்பனே.....அவந்தன் எதை எதை என்று அறியறிய அருளும் பல வழிகளிலும் பெற்றுக் கொண்டு அப்பனே பல மூட நம்பிக்கைகளையும் கூட ஒழித்தான்!!!! அப்பனே இதனை நிச்சயம் அப்பனே தெரிவிக்க வேண்டும். இதனால் தான் அப்பனே உயர்ந்த இடத்தில் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் அவந்தனும் பல வழிகளிலும் கூட இங்கிருந்தான்.

 பின்.... நலன்கள் ஏற்படும் என்று எண்ணி எண்ணி திருத்தலங்களை கூட பல வழிகளும் கூட அமைத்தான் என்பது மெய்!!!

அப்பனே ஆனாலும் இதையன்றி ஆனாலும் அறியாமலே இவ்வாறு அமைத்தும் எங்கெங்கு சென்றானோ அங்கு தவங்களையும் மேற்கொண்டு கடைசியில் அதாவது கலியுகத்தில் எப்படி எல்லாம் மக்கள் கஷ்டங்கள் படுகின்றார்கள் என்பதை கூட நிச்சயம் அவந்தனே தெரிந்து உள்ளத்தில் வைத்து எதை என்று அறியாமல் அங்கு நிச்சயம் அப்பனே இத் திருத்தலத்தை பற்றி ஓர் அப்பனே சிறிதளவே யான் சொல்கின்றேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே ஏழ்மை குடியில் பிறந்த பின் ஓர் பெண்ணவள்!!!! 

ஆனாலும் எதனையுமின்றி அறிய அறிய  ஆனாலும்... இங்கேயே பின் அதாவது பின் இவள்தனக்கு அதாவது அம்பிகைக்கு தேவையான பொருட்களையும் விற்று பின் அதன் மூலம் வரும் வருமானத்தில் வாழ்க்கையும் நடத்தி வந்தாள்!!!! 

ஆனாலும் இதையன்றி அன்றி பின் போகப்போக அவள்தனுக்கும் வயது ஆக ஆக.... ஆனாலும் மாற்றங்கள்.... மாற்றங்கள் எதனால் என்பதை கூட அறிந்து அறிந்து ஆனாலும் இதன் நிலைமையை பொருத்தவாறே பின் பணங்கள் சேர்ந்து சேர்ந்து கொண்டே இருந்தது!!!

ஆனாலும் பின் இவைதன் வைத்து கொண்டு என்னதான் செய்வது?? என்று மனதில் நினைத்து ஆனாலும் இதை எதை என்றும் ஆனாலும் இவள்தன் மனம் மீண்டும் சேர்ப்போம் பின் இவ்வாறு சேர்ப்பதையெல்லாம் இவ் அம்பிகைக்கு!!!
....அம்பிகைக்கே !!!....... சமர்பணம் !! செய்து விடுவோம் என்று எண்ணி நிச்சயமாய் குறைந்த விலையில் எதை என்றும் பின் பல பல வழிகளிலும் கூட மனிதர்களுக்கு இப்படி செய் பின் இப்படி செய்தால் அம்பிகை நலமாகவே நலமாகவே எதை என்றும் அறியும் அளவிற்கு கூட நிச்சயம் வெற்றிகள் கொடுப்பாள்!!!! என்பதையும் கூட சொல்லி அனுப்பி பின் புஷ்பங்களை கூட பின் வாரி வழங்குவாள்!!!! பின் அனைத்தும் கூட( பூஜா திரவியங்கள்) 

 இதனால் பின் எதை எதை என்று அறிய அறிய உயர்ந்த இடத்தில் இருந்தாள்.... ஆனாலும் பின் ஆனாலும்  இவ் அம்பிகை...... இப்படியே இவள்தனுக்கு யாரும்... பின் துணையில்லாமல் கூட.....

ஆனாலும் பின் நம்தன்(நாம் தான் சென்று ) தான் எதை என்று அறியாமலே ஆனாலும் சோதனையாகவும் இருக்க வேண்டும்!!!! மனங்களும் செய்ய வேண்டும் என்று எண்ணினாள்!!! இவ் அம்பிகை!!!!! 

ஆனாலும் சில சோதனைகளும் கூட ஆனாலும் இங்கு எதை என்று அறிய பெரும் வெள்ளம் வந்து அனைத்தும் பின் எதை என்று அறிய அறிய பின் அனைத்தையும் வாரிக் கொண்டு சென்று விட்டது!!!

ஆனாலும் பின் எவை என்று அறிய ஆனாலும் பின் அவ் பெண்மணி!!...... அம்பிகையே!!!!!!! உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது !! பின் எப்படி இப்படி எல்லாம் எதை என்று அறிய அறிய!!! நான் எப்படி செய்வேன் என்று அறிய அறிய!!!!

ஆனாலும் யாரும் இல்லையே என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ஆனாலும் நிச்சயம் யான் சென்று விடுகின்றேன் என்று!!!

ஆனாலும் நிச்சயமாய். ஒரு குரல் மேலிருந்து !!!
( வானில் இருந்து அசரீரி) 

சென்று விடாதே!!!! என்று!!!

பின் ஆனாலும் அதை உணர்ந்து கொண்டாள் இவ் பெண்மணி!!!!! 

ஆனாலும்இவைதன் ஆனாலும் யாரோ யார் யார் என்று ஆனாலும் பின் கத்திய பொழுதும் ஆனாலும் யாரும் இல்லை.

ஆனாலும் பின் சரி நிச்சயம் அதாவது இவ் அம்பிகை தான் நிச்சயம் இவ்வாறு செய்து இருப்பாள் என்று எண்ணி அமைதி காத்தாள் நிச்சயம் மீண்டும் பின் ஆனாலும் சில சில வருடங்களில் யாரும் இங்கு வரவில்லை ஆனாலும் பின் பயம் நிறைந்ததாகவே இருந்தது!!!!

ஆனாலும் நிச்சயம் பின் இவள் பக்தி இன்னும் கூடிக் கொண்டே போனது இன்னும் எதை என்று அறிய இவள்தான் எதை என்றும் அறிய அறிய இவள்தனே பூஜை செய்து( வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பின் யாரும் ஆலயத்திற்கு வரவில்லை அனைவரும் பயந்து போய் வராத காரணத்தினால் யாரும் இல்லாத காரணத்தினால் மூகாம்பிகைக்கு இந்தப் பெண்மணியே பூசை புனஸ்காரங்களை செய்து வந்தார்) எதை என்றும் அறிய அறிய இன்னும் பல பல ஞானங்களை கூட பெற்று பெற்று!!!!

ஆனால் எவை என்று அறிய அப்பொழுது நிச்சயம் பின் அதாவது இங்கு ஆதிசங்கரன் படையெடுத்தான்( ஆதிசங்கரர் வந்தடைந்தார் கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில்) அதாவது வந்தான்!!!! 

எதை என்றும் (அப் பெண்மணி க்கு பக்கத்தில் ஆதி சங்கரர்) அருகாமையில் எதை என்றும் உணராமையில் ஆனாலும்... இதை இதை என்று அறிய அறிய இப்படியா!!!!..... ஆனாலும் வந்தவன் சங்கரன் என்பதைக் கூட அறியாமலே இப்பெண்மணி!!!!

ஆனாலும் பின் பின் பின் எதையென்றும் உணர்ந்து உணர்ந்து!!!!! 

தந்தையே!! வருக!! வருக!!

யானும் தனியாகத்தான் இருந்தேன் ஆனாலும் நீ எதையன்றி யாரோ!!!????
எவை என்று அறிய யார் நீ?? என்பதற்கிணங்க!!!!!

ஆனாலும் என் உள்ளம் பொங்குகின்றது!!!! இவ் அம்மையையே நேசித்து நேசித்து இங்கேயே தங்கி இருக்கின்றேன்!!!

 ஆனால் எந்தனுக்கும் ஒரு தகப்பன் தேவை என்று!!!

ஆனாலும் உன்னையே எதை என்று அறிந்து அறிந்து யான் தகப்பனாக ஏற்றுக்கொள்ளட்டுமா???  என்று அறிய!!!!!

பின் ஏற்றுக் கொள்!!!! ஏற்றுக்கொள்!!! எதை என்று அறிய அறிய இன்னும் சிறப்புக்கள்தான்!!!!

அதனால் சங்கரனும் ஏற்றுக் கொள் தாயே!!!!  என்று அறிய.... ஆனாலும் அவ் பெண்மணிக்கு மிக்க சந்தோஷங்கள்!!!! பின் தாயும் இங்கு இருக்கின்றாள்!!!(அம்பிகை) தந்தையும் அறிய அறிய என்று!!!!

ஆனாலும் இவ்வாறு எதனை என்றும் அறிய அறிய ஆனாலும் நிச்சயம் பின் இவ்வாறு இருக்க இருக்க சிறிது சிறிதாக மாறியது!!!! ( ஆலயமும் கொல்லூரும் மாற்றம் அடைய தொடங்கியது)

ஆனாலும் நிச்சயம் அனைவரும் இங்கு படை எடுத்தனர்( பக்தர்கள் மக்கள் அனைவரும் வரத் தொடங்கினர்)

படையெடுத்து படையெடுத்து எதையென்றும் அறிய அறிய ஆனாலும் அப்பெண்மணி யார் ?? என்று தெரியவில்லை!!!

ஆனாலும் மக்களுக்கு இவள்தன் எவ்வாறு நுழைந்தாள்???யார் இவள்?? என்றெல்லாம்!!!!

ஆனாலும் பின் அதாவது பின் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் கூட அனைவரும் வந்து  இவந்தன் யார்????...... ஆனாலும் ஆதிசங்கரனை கூட தெரியாமல் போனது!!!

யார் இவன்??? எதை என்று பல தவறான கருத்துக்களை கூறி கூறி நிச்சயம் எதை என்று அறிந்து அறிந்து வெளியே செல்லுங்கள் என்று உணர நிச்சயம் அப் பெண்மணியும் நிச்சயம்.... யான் இங்கிருந்து செல்ல மாட்டேன் நிச்சயம் செல்ல மாட்டேன் என் தாயவளை விட்டு விட்டு!!!!

ஆனாலும் இவன்தனும்  (ஆதி சங்கரர்) என் தகப்பனே!!!! பின் ....மக்களே நீங்கள் ஏன் இப்படி ஏசுகின்றீர்களே!!! இவ்வாறு தவறான கருத்துக்களை சொல்கின்றீர்களே!!! நீங்கள் எதை என்று அறிய உங்களுக்கு இவ் அம்பிகை துணையிருக்குமா??????? என்று நிச்சயம் கதறினாள்!! 

கதறி கதறி கண்ணீர் விட்டு தாயே!!!! அம்பிகையே!!!! இப்படியெல்லாம் உன்னையே நினைத்துக் கொண்டு அதாவது இப்பொழுதும் கூட பின் எதை என்று அறிய  எந்தனுக்கு சொந்த பந்தங்கள் யாரும் இல்லை அதனால் உனையே நினைத்துக் கொண்டு அதாவது யாரோ எவை என்று அறிய இவந்தனும் உன் பக்தனே!!! இதனால் நிச்சயம் இவந்தனையும் கூட தந்தையாக எண்ணிக் கொண்டு யான்!!!!

ஆனாலும் நிச்சயம் இவ்வாறு செய்து விட்டாயே என்று ஆனாலும் நிச்சயம் அப்பொழுது கூட நீயேதான் தாய்!!!!

யார் எதைச் செய்தாலும் யான் இங்கிருந்து நிச்சயம் பின் சென்றடைய மாட்டேன் என்றெல்லாம் நிச்சயம் பல வழிகளிலும் கூட எதை என்று அறிந்து அறிந்து நிச்சயம் பல வழிகளிலும் கூட பல மக்கள் வந்து வந்து எவை என்று பல கூட்டங்களாக இவந்தனை இவள்தனை பின் இரண்டு பேரையும் விரட்டி விடுங்கள் இவர்கள் தவறானவர்கள் தவறான எண்ணத்தோடு இங்கு வந்திருக்கின்றார்கள் இவர்கள் இருந்தால் இறைவன் நிச்சயம் இங்கு குடிகொள்ள மாட்டான் என்று ஒரு ஜோதிடன்  !!!!!

ஆனால் வந்தது எவை என்று அறிய அறிய அம்பிகைக்கு கோபம்!!!!

இதனால் அப்பனே  எதை என்று அறிய அறிய அப்பனே இதனை எல்லாம் யான் எதற்காக சொல்கின்றேன் என்றால் அப்பனே இது போலத்தான் எவை என்று அறிய அறிய அப்பனே பல மனிதர்களும்  வரும் காலங்களில் பொய் சொல்வார்களப்பா!!!!!

உண்மையான பக்தர்களை எல்லாம் அப்பனே பின் பக்தர்கள் இல்லை என்று பொய் சொல்வார்களப்பா!!!

பொய்யான பக்தர்களே அப்பனே பின் எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் ப உண்மையானவர்கள் என்று கூறுவார்களப்பா!!!! இதுதான் இக் கலியுகத்தில் நடக்கப் போகின்றது அப்பனே

இதனால் என்ன லாபம்?? அப்பனே புரிந்து கொள்ளுங்கள்!!! ஒவ்வொன்றும் எதையென்றும் அறிய அறிய அப்பனே இன்னும் புலவர்கள் எதை என்று பின் பல பல வழிகளிலும் கூட ஞானிகள் அப்பனே அவர்கள் எப்படி பின் பக்தியை கடைப்பிடித்தார்கள் என்பதையெல்லாம் யான் சொல்லிக் கொண்டே வருகின்றேன் அப்பனே!!!

அப்போது நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்!!! பக்தி என்பது என்ன?!!!.... பக்தியின் மூலமாக அனைத்தையும் சாதிக்கலாம் என்று அப்பனே பொய்யான பக்திகளை காண்பித்தாலும் அப்பனே அனைத்தையும் இழந்து விடுவீர்கள் என்பதை கூட நீங்களே தெரிந்து கொள்ளலாம் அப்பனே!!!!

அதனால்தான் முதலில் இருந்தே யான் தொடங்குகின்றேன் அப்பனே.... பக்திகள் எப்படி செலுத்த வேண்டும் என்பதை கூட மனிதனுக்கு தெரியாமல் அப்பனே பக்தியை செலுத்தி கொண்டிருக்க அப்பனே அப்படி இருக்க பின் அப்பனே எப்படி நலன்கள் உருவாகும்?? என்பதையும் கூட!!!

அதனால்தான் அப்பனே எதை என்றும் அறியறிய மீண்டும் மீண்டும் சொல்கிறேன் அப்பனே எதை என்றும் உணர்ந்து உணர்ந்து அப்பனே பின் மாயை திரையை நீக்குங்கள்... மாயை எதை என்று அறிய அறிய அப்பனே எவற்றுக்கெல்லாம் நீ ஆசைப்படுகின்றாயோ!!!!!!! அவையெல்லாம் மாயை!!!! அப்பனே அவ் மாயையில் சிக்கிக் கொள்ளாதீர்கள்!!!!

அப்பனே அதாவது உயர்ந்த இடத்தில் அப்பனே இறைவனை பின் மனதில் வைத்துக் கொள்ளுங்கள் அப்பனே நிச்சயம் அனைத்தையும் செய்வான்!!!பின் மாயையை கூட பின் எதை என்று பின் இறைவன் எதை என்று கூட இவந்தனுக்கு மாயை கூட நிச்சயம் வெளிச்சம் என்பதை கூட எதன் மூலம் தர வேண்டும் என்பதைக் கூட நிச்சயம் தருவான் அப்பனே!!!!

இதன் மூலம் எதை என்று அறிய அறிய அதனால் அவள்தனையும் விரட்ட விரட்டிப் பார்க்க அப்பனே எதை என்று பின் நிச்சயம் இப்பெண்மணியை இங்கிருந்து விரட்டுங்கள் என்று அனைவரும் சேர்ந்து விட்டனர்!!!

ஆனாலும் நிச்சயமாய் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட ஆனாலும் அம்மையே பின்..... அன்னையாகவும் யான் ஏற்றுக் கொண்டுள்ளேன்!!! ஆனாலும் யாரோ எவர் எவந்தனை எதை என்று புரியாமல் பின் இவந்தனும் வந்து விட்டான் ஆனாலும் நிச்சயம் ஆனாலும் பின் அனைவரும் ஏற்பாடு செய்தனர்!!

ஆனாலும் சங்கரனை இவ்வாறு இங்கிருந்து துரத்தப்பட வேண்டும் என்பதை எல்லாம் நிச்சயம் ஆனாலும் இவந்தனை துரத்தி விட்டால் இவள்தனும் தானாக போய்விடுவாள் என்று!!!

ஆனாலும் பின் எடுத்து  சங்கரின் சட்டையையும் கழட்டினர்... ஆடைகளை கலைந்தனர் பின் தகாத வார்த்தைகளால் கூட திட்டினர் சங்கரனை
பின் அடித்தனர்!!

ஆனாலும் அப்பொழுதும் அனைத்திலும் அம்பிகையே!! அம்பிகையே!! அனைத்தும் உன் லீலையே!!!! என்று பின் சங்கரனே!!!!

ஆனாலும் நிச்சயம் பின் இவ் அம்பிகையும் நிச்சயம் வருவாள் என்பதை கூட சங்கரன் உணர்ந்திருந்தான்!!! ஆனாலும் உணர்ந்து  உணர்ந்து சரி என்னதான் நடக்கின்றதோ நடக்கட்டும் நிச்சயம் அமைதி காத்து பின் தவத்தில் அங்கேயே உட்கார்ந்து தவம் மேற்கொண்டான்!!!

ஆனாலும் அறிந்து அறிந்து பல மனிதர்களும் கூட பின் அவன் மேலே எதை என்று அறிந்து அனைத்தும் அதாவது கற்களையும் வீசினர் பின் எதை என்று ரத்தமும் கொட்டியது!!!

ஆனாலும் ""அய்யய்யோ!!!! இப்படி ரத்தம் வழிகின்றதே என்று அப் பெண்மணி!! எதை என்று அறிய அறிய இப்படி ஏதும் தெரியாதவனை இப்படி!!! கொடுமைப்படுத்துகின்றீர்களே !!!!மக்களே நீங்கள் எல்லாம் எப்படித்தான்... என்பதை எல்லாம் வாழ்கின்றீர்கள்???...... இப்படி எல்லாம் பின் எதை என்று செய்தால்..... தர்மமா????? நியாயமா????
என்றெல்லாம்!!!!!

தேவியே!!!! அம்பிகையே!!!!!

அம்ம்ம்ம்மா!!!!!!!!!!!!!!!  வருக!!!வருக!!!! என்றெல்லாம் பின் நீதான் எதையென்று  அறிய!!

ஆனாலும் தேவியும் வரவில்லை ஆனால்பின் எதை என்று பின் உடல் முழுதும் ரத்தம் அப்பொழுதும் கூட... மௌனத்தில் தியானத்தில் இருந்தான் ஆதிசங்கரன்!!!! ஆனாலும் இதையென்று அறிந்தறிந்து ஆனாலும் அப்பொழுதும் கூட அம்பிகையே!!! அம்பிகையே!! என்றெல்லாம்!!!

ஆனாலும் நிச்சயம் பின் ஆனாலும் இவந்தன் இறந்து விடுவான் அவ்வளவுதான்!!! ஆனாலும் இப் பெண்மணியையும் கூட இப்படியே செய்துவிடலாம் என்று அனைவரும் எண்ணினார்கள்... ஆனாலும் நிச்சயம் பின் ஒருவன் சென்றான்.

அப்பனே எதை என்று அறிய அறிய ஆனால் அம்பிகை பின் எதை என்று அறிய அறிய பின் வந்துவிட்டாள்!!!!! வந்தது அம்பிகை என்று தெரியாமல் ஆனாலும் இதனைத் தான் யான் சொல்கின்றேன் நிச்சயம் மனிதன் உண்மையான பக்தியை கடைப்பிடித்தால் அப்பனே நிச்சயம் இறைவன் நேரில் வந்து காண்பான் எதை என்று அறிய அறிய நீங்களும் காண்பீர்கள் அப்பனே!! 
உணர்ந்து கொள்வீர்கள் பொய்யான பக்தர்களில் சென்று சென்று அவை வேண்டும் இவை வேண்டும் என்று சென்றால் இறைவனே நேரடியாக இறைவன் நேரடியாக வந்தாலும் நிச்சயம் தெரியாதப்பா!!! இதனை நிச்சயம் நீங்கள் உணர வேண்டும் அப்பனே!!!! உணர்ந்தால் வெற்றி கொள்ளலாம் அப்பனே!!!

இவைதன் அம்பிகையும் வந்து அப்பனே எதை என்று அறிய அறிய பின் ஆனாலும் அனைவரும் கூட இப்பெண்மணி யார்???? எங்கிருந்து வந்தாள்???? என்பதையும் கூட சந்தேகம்!!!

அப்பனே உண்மையான பக்தி எங்கிருந்து வருகின்றது என்பதை கூட அப்பனே பார்த்தால் இல்லையப்பா!!!! அப்பனே ஆனாலும் நிச்சயம் எதை என்று தெரிய எவை என்று புரிய புரிய!!! 

ஆனாலும் இவ் அம்பிகை நிச்சயம் எதை என்று அறிய யானும் இவ் ஊர் தான்!!!!! ஆனாலும் பின் இவந்தனுக்கு இவள் தனக்கு யாருமே இல்லையே என்று இவ்வாறெல்லாம் செய்கின்றீர்களா????!? எதை என்று அறிய அறிய

யான்!!!! இருக்கின்றேன்!!! உங்களால் என்ன  செய்ய முடியும் என்று??!!

ஆனால் அனைவரும் நகைத்தனர்!!! ஆனாலும் இத்தனை பேர்கள் இருக்கையில் எதை என்று அறிய அறிய நீ மட்டும் இவ்வாறு எவ்வாறு என்பதையும் கூட ஆனாலும் நிச்சயம் எதை என்று அறிய

"""யான் ஒருத்தியில்லை!!!!!!

நிச்சயம் எந்தனுக்கும் பல பேர்கள் இருக்கின்றனர் பல வழிகளிலும் கூட எந்தனுக்கு!!!

ஆனாலும் கூடியிருந்த மக்கள் பின் ஐந்து நாட்களுக்கு அவகாசம் கொடுத்தனர்!!! சரி உந்தனுக்கும் பல நபர்கள் இருக்கின்றார்கள் அல்லவா!!!! நீ அனைவரையும் அழைத்து வா!!!! நாங்களும் ஒரு கூட்டம் கூட்டுவோம் ஐந்து நாட்களுக்குப் பிறகு என்று கூட அனைவரும் சென்று விட்டனர்!!!

ஆனாலும் நிச்சயமாய் பின் இவ் அம்பிகையே பின் நல்விதமாக அப்பெண்மணிக்கு அனைத்தும் செய்து கொண்டிருந்தாள்...பின் அப் பெண்மணி பார்த்து நீ யாரம்மா ??? எதை என்று அறிய அறிய!!

 பின் இவ் அம்பிகையே வந்தது போல எந்தனுக்கு இருக்கின்றது!!! ஆனாலும் ஏன் இக்கவலை ஆனாலும் உன்னாலும் பின் எவரையும் இங்கு வரவழைக்க முடியாது!!! பின் ஏன் நீ அப்படி பொய் சொல்லி விட்டாய் இதனால் யான் பட்ட பாடுகள் படும் பாடுகள் யானே பட்டுக் கொள்கின்றேன்.... இவர்கள் பின் என்னை உயிரோடு விட்டு வைக்க மாட்டார்கள் ஆனாலும் பின் நீ எங்கேயாவது சென்று விடு என்று அம்பிகையை பார்த்து  பின் இப்பெண்மணி கூறிக்கொண்டு இருந்தாள்!! 

ஆனாலும் அவ் அம்பிகை பொறு!! பொறு!!! பார்ப்போம்!!!!!  நிச்சயம் யான் அழைத்து வருவேன் என்று!!!

ஆனாலும் பின் அப் பெண் மணி... யாரம்மா எதை என்று அறிய அறிய யாருமே இல்லையே இரண்டு நாட்கள் போய்விட்டது இன்னும் மீதி மூன்று நாட்களே உள்ளது!!
 
ஆனாலும் வந்துவிடுவார்களா?? அனைவரும் கூட!! எப்படி என்று கூட!!!! அப்பெண்மணியும் தூங்கவில்லை...

ஆனாலும் பின் ஒரு தைரியம் நிச்சயம் அம்பிகையே அனுப்பி இருப்பாளா இப் பெண்  மணியை!!! என்ற எண்ணமும்!!!! பின் நிச்சயம் இப்பெண்மணி அம்பிகையின் வடிவமே என்றும் மனதில் எண்ணம்!!

ஆனாலும் நிச்சயம் இன்னும் நான்கு நாட்களும் கழிந்தது ஆனாலும் எஞ்சி உள்ளது ஆனாலும் நாளைப் பொழுதில் அனைவரும் வந்து விடுவார்களே!!!! எவ்வாறு என்பதையும் கூட இன்னும் நாட்கள் நாட்களும் போயிற்று ஆனாலும் நிச்சயம் எவை என்று உணர்ந்து பின் புரியாமல் பின் பார்ப்போம் என்று அம்பிகையையும் கூட!!

ஆனாலும் நிச்சயமாய் பின் எவை என்று அறிய!! மறுநாள் அதிகாலையில் அனைவரும் வந்து விட்டனர் ஆனாலும் அன்றைய தினத்தில் கூட நிச்சயம் அப்பெண்மணி பின் அம்பிகையே!!!! எதை என்று அறிய அறிய பின் அம்பிகை போலவே இருக்கின்றாயே எங்கேயாவது நீ ஓடி விடு!!!! வேண்டாம் இங்கு!!!

யான் மட்டும் நிச்சயம் என்னை கொன்று விடுவார்கள் ஆனாலும் நிச்சயம் என் அம்பிகை நிச்சயம் எதை என்று அறிய அறிய இவ்வளவு நேரங்கள் எதை என்று அறிய இவ்வளவு மாதங்கள் ஆண்டுகள் கழிந்தும் நிச்சயம் யான் இவளையே நினைத்துக் கொண்டு நிச்சயம் இறந்து விடுகின்றேன்!!...... நீ எங்கேயாவது சென்று விடு என்று  அவ் அம்பிகையை கூட பார்த்து கூறினாள்!! 

நிச்சயம் இல்லை இல்லை இல்லை இல்லை மகளே எதை என்று அறிய அறிய எவை என்று புரிந்து புரிந்து பார்ப்போம் என்று!!!! அம்பிகை!!!!!

அவர்களை இழுத்து வாருங்கள் இழுத்து வாருங்கள் என்று கட்டளையிட்டார்கள்!!!

ஆனாலும் பின் இரண்டு பேரையும் அதாவது பெண்மணியையும் அம்பிகையையும் இழுத்து வந்தனர்!!!

ஏதோ நீங்கள் பேசினீர்களே எவை என்றும் அறிந்தும் அறிந்தும் நிச்சயம் யாரும் இல்லை உங்களுக்கு அதனால் இங்கேயே உங்களைக் கொல்லப் போகின்றோம் என்று நிச்சயம் எதை என்று அறிய அறிய கற்களை வீசினார்கள் கற்களை வீசினார்கள் எதை என்று அறிய அறிய!!!

ஆனாலும் இங்கே எதை என்று அறிய அறிய பின் சங்கரன் பின் அப்படியே ஐந்து நாட்கள் தியானத்தில் மூழ்கி இருந்தான் ஆனால் ரத்தம் சிந்தியது!! அம்பிகையின் கண்ணீரில் அதாவது எதை என்று பின் கண்கள் கலங்கி கலங்கி கண்ணீரும்!!!! இப்படியா என்று தவத்தில் இப்படியா மேற்கொள்வது என்று ஆனாலும் ஒன்றும்( கற்களால் அடிப்பதைக் கூட பொருட்படுத்தாமல்) புரியாமல் அம்பிகையே!!! அம்பிகையே!!! தேவியே!! தேவியே!!! என்றெல்லாம்!!!

ஆனாலும் நிச்சயம் எதை என்று இவர்களையும் கூட விட்டு வைக்கவில்லை எவை என்று அறிய அறிய பின் அனைவரும் கற்களை வீசினார்கள் ரத்தம் கொட்டியது

இறக்கும் நிலை!!!!  ஆனாலும் அனைவரும் எதை என்று அறிய அறிய பின் எவை என்று இவர்கள் மூன்று பேரையும் ஓர் இடத்தில் வைத்து எதை என்று அறிய அறிய அப்படியே தீயை வைத்து விடுவோம் என்று ஓர் பக்தன்.... ஆனாலும் இவன் பெயருக்கு தான் பக்தன்... ஆனால் உண்மை இல்லை!! 

ஆனாலும் அழைத்தனர் அனைவரும் ஒன்றாக இணைத்து...அனைத்தையும் எதை என்று அறிய அறிய பின் கட்டைகளையும் வைத்தனர்... ஆனாலும் பின் எதை என்று அறிய பல மக்கள் இருக்குமிடத்தில் நிச்சயம் பின் "" தேவி "" அப்படியே எழுந்தாள்!!!! எதை என்று அறிய அறிய!!! 

""" மனித மூடர்களே!!!!!!  நிச்சயம் நீங்களும் இறைவனை வணங்குகின்றீர்கள் ஆனால் இறைவன் யார் என்று தெரியாமல் வணங்குகின்றீர்கள் அதனால் தான் நிச்சயம் உங்களுக்கு கொடுமைகள் தான் என்று!!!

ஆனாலும் அனைவரும் பின் சப்தமிட்டனர்!!! ஐயோ உங்களை எதை என்று அறிய அறிய எவை என்று கூறிய புரிய பின் இவ்வாறு நாங்கள் உங்களை நினைத்து விட்டோமே என்று அனைவரும் கூட

ஆனாலும் எதை என்று அறிய அறிய ஆனாலும் பின் பக்கத்தில் உள்ள அவ் அம்மை பின் உடனே சபதம் எடுத்து பின் எப்பொழுதுமே எதை என்று அறிய அறிய அப்படியே அனைத்தும் ஆனாலும் சங்கரனை கூட அப்படியே அனைத்தும் பின் இளைஞனாகவே பின் இவள்தன் அதாவது அம்பிகை பின் அனைத்தையும் மாற்றி விட்டாள் !!!

அனைவருக்கும் ஆச்சரியம் ஓடோடி வந்தார்கள்!!! ஆனாலும் கிட்டே கிட்டது கிட்டாதது எதையென்று அறிய அறிய ஆனாலும் நெருங்க முடியவில்லை!!

ஆனாலும் நிச்சயம் எவ்வாறு என்பதையும் கூட இவ்வாறு நீங்கள் உயர்ந்த இடத்தில் பிறந்து இப்படியெல்லாம் ஒரு கேவலமான நடந்து கொண்டீர்களே எதை என்று அறிய அறிய பின் அம்பிகை சாபமும் இட்டாள்!!! மறுபிறப்பு நீங்கள் நிச்சயம் இவ்வாறு எதை என்று அறிய அறிய சாபத்தை போக்குவதற்காகவே நிச்சயம் எதை என்று கூட எவை என்று அறிய வரும் பக்தர்களுக்கு நிச்சயம் ஏதாவது செய்ய வேண்டும் எதை என்று அறிந்து அறிந்து மீண்டும் நீங்கள் பிறந்து அதாவது கர்மத்தை தீர்க்கப்பட வேண்டும் என்று நல்லோகளுக்கு வழி காட்ட வேண்டும் என்று அனைவரையும் சபித்து விட்டாள்!!!!!! 

பின் மீண்டும் இப்பிறவியில் இங்கு அனைவரும் பிறந்து விட்டனர் இப்பொழுது எல்லாம் எவை என்று அறிந்து அறிந்து அவர்களும் ஒரு பிறப்பில் பெரிய எவை என்று கூட பின் எவை என்று அறிய அதிகாரத்தில் இருந்தவர்களும் கூட இப்பொழுது என் அனைத்தும் இங்கு சேவைகள் செய்து கொண்டிருக்கின்றார்கள் இங்குள்ள அக்கம்பக்கத்தில்!!!!

இதுதான் எதை என்று அறிய அறிய இதுதான் உண்மையப்பா!!!

பின் இறைவன் பல சோதனைகளை நடத்துவான் அதில் யார் ஒருவன் தேறுகின்றானோ அவந்தனுக்கு அனைத்தும் கொடுப்பான்!!! உடனடியாக அவனது உடைமைகள் எதை என்று அறிய அறிய உடம்பும் அனைத்தும் மாற்றப்பட்டு அனைத்தும் எளிதில் எதை என்று அறிய அறிய!!!

அதனால் பின் இவள்தன் பக்கத்திலே எதை என்று அறிய அறிய இப்பொழுதும் கூட வைத்துக் கொண்டிருக்கின்றாள் இவ்அம்பிகை ஆதிசங்கரனை!!!

ஆதிசங்கரனும் மனம் மகிழ்ந்து தேவியே எதை என்று அறிய அறிய இன்னும் எவை என்று கூட உன் சிறப்பு ஓங்கட்டும் ஓங்கட்டும் என்று உத்தரவிட்டு இன்னும் நீ எங்கெங்கே செல்கின்றாயோ அங்கெல்லாம் நிச்சயம் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் பின் மக்கள் உணர்ந்து உணர்ந்து பின் பல கர்மங்கள் நீக்குவார்கள் என்று பின் எதை என்று உணர்ந்து உணர்ந்து பின் செப்பினான்!!! 

இதனால் நிச்சயம் பயணங்கள் தொடரட்டும் என்பதை கூட இதனால் பல வழிகளிலும் கூட யாங்களும் இங்கு வந்தோம்!!!

வந்தோம் என்பதைக் கூட நிச்சயம் பல பல வழிகளிலும் கூட சக்தி மிகுந்தது அப்பனே இதனால் எதை என்று அறிய அறிய சக்திகள் இங்கு சிறிதளவு புகுத்தினான் ஆதிசங்கரன் கூட!!! பின் செல்கின்ற பொழுது எவை என்று உணர்ந்து உணர்ந்து!!!

ஆனாலும் அப்பனே இதனால்தான் எங்கெங்கெல்லாம் சக்திகள் பின் தேடி தேடி அலைந்து சென்றாள் அப்பனே பின் நிச்சயம் அவ் சக்திகள் உங்கள் உடம்பில் புகும் என்பேன்!!!

ஒவ்வொரு சக்திக்கும் அப்பனே எதை என்று அறியறிய  அவ்சக்திகள் என்னவென்று கூட வரும் வாக்குகளில் யான் உரைக்கின்றேன் அப்பனே!!!

உடம்பில் சக்திகள் எங்கு படும் இழுத்துக் கொள்ளும் அப்பனே இவ்வாறு இழுக்கும் பொழுது கர்மங்கள் நீக்கி அப்பனே இதுவும் கூட அப்பனே விஞ்ஞான முறையிலே யான் விவரிக்க போகின்றேன் அப்பனே!!!

ஏனென்றால் அப்பனே வரும் காலங்களில் இறைவன் இல்லை என்ற நிலைமைக்கு மனிதன் போய் விடுவான் அப்பனே ஆனாலும் நிச்சயம் யான் விடப்போவதில்லை என்பேன் அப்பனே!!!!

அதனால் எங்கெங்கு  எவ்சக்திகள் உள்ளதோ அவைதன் எங்கெல்லாம் என்று கூட பின் இழுத்து கொள்ளும் உடம்பில் உள்ள பாகங்கள் என்பதை எல்லாம் நிச்சயம் தெரிவிக்கின்றேன் அப்பனே!!!!

நல்விதமாகவே அப்பனே இதனால் அப்பனே வேண்டாமப்பா!!!! அப்பனே கோபம் கொள்ளாதீர்கள் பொறாமை கொள்ளாதீர்கள் அப்பனே எதை என்று அறிய அறிய பக்தியை செலுத்துங்கள் உண்மையான பக்தியை செலுத்துங்கள்!!!

அப்பனே அவனவன் கர்மா அவனவனே அனுபவிப்பான்!!

அப்பனே அவனவன் புண்ணியம் அவனவனே அனுபவிப்பான்!!!

அதனால் அமைதியாக பொறுத்துக் கொள்வது நன்று என்பேன் அப்பனே!!!

இதனால் முடிந்தவரை எதை என்று அறிய அறிய மக்களுக்கு அப்பனே பல வழிகளிலும் கூட சேவைகள்... செய்!!! 

முடியாவிட்டால் அப்பனே என்னால் முடியவில்லையே இறைவா.. என்றெல்லாம் அமைதியாக அதாவது இங்கு சங்கரன் எவை என்று அமைதியாக ஹரி, அறிய தியானங்கள் மேற்கொண்டானோ அதுபோலவே நீங்கள்  மேற்கொள்ளுங்கள் நிச்சயம் இறைவன் இறைவி நிச்சயம் வந்து காப்பார்கள்!!! எவை என்று அறிய மற்றவை எல்லாம் இறைவனே கொடுத்து விடுவான் அப்பனே நலன்கள் எதை என்று அறியஅறிய இன்னும் மாற்றங்கள் உண்டு அப்பனே!!!! எவை என்று கூட அழியும் காலமப்பா!!! அழியும் காலம்!!!

அப்பனே இதில் கூட நிச்சயம் உண்மையான பக்தியை நீங்கள் செலுத்தி வாழ்ந்து கொள்ளுங்கள் அப்பனே!!!

எதை என்று அறிய அறிய இன்னும் எவ்வாறு இவ்வுலகம் அழியப் போகின்றது என்பதையும் கூட இன்னும் மாற்றங்கள் எவ்வாறு வரப்போகின்றது என்பதையும் கூட நிச்சயம் வரும் வரும் வாக்கியத்தில் சொல்வேன் அப்பனே!!! நலமாகவே அப்பனே!!! 

ஆனாலும் நிச்சயம் எதை என்று அறிய அறிய யாங்கள் மாற்றிக் கொண்டே இருப்போம் அப்பனே..... அழிவுகள் வருகின்ற பொழுது கூட அப்பனே எங்களால் திடீரென்று மாற்ற முடியும் என்பேன் அப்பனே இவை எல்லாம் பொய்த்து போகும் எதைஎன்று அறிய அறிய மனிதன் சொல்வதைக் கூட!!

அதனால் அப்பனே எவை என்று அறிய அறிய இன்னும் வாக்குகள் காத்துக் கொண்டிருக்க அப்பனே இன்னும் சூட்சுமங்கள் அப்பனே பல பல திருத்தலங்களில் கூட அப்பனே இன்னும் ஏராளமான விஷயங்கள் அப்பனே இவை சிறு துரும்பே என்பேன் அப்பனே இன்னும் பல பல வாக்குகளும் கூட செப்புகின்றேன் அப்பனே!!

 நலம் ஆசிகள் !! ஆசிகள்!!!!

அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில் 
 
மூலவர் : மூகாம்பிகை
 தீர்த்தம் : அக்னி, காசி, சுக்ள, மது, கோவிந்த, அகஸ்தியர்,
 அர்ச்சனை குண்டு
 ஊர்         : கொல்லூர்
 மாவட்டம் : உடுப்பி
 மாநிலம் : கர்நாடகா
 
பாடியவர்கள்:
   
ஆதி சங்கரர்.  
   
திருவிழா:
   
பங்குனி உத்திரத்தில் கொடியேற்றி மூலநட்சத்திரத்தில் தேர்த்திருவிழா. இந்த திருவிழாவின் போது மூகாசுரனுக்கும் விழா எடுக்கப்படுகிறது. நவராத்திரி, தீபாவளி. கொல்லூர் அன்னை மூகாம்பிகைக்கு வருடத்தில் நான்கு திருவிழாக்கள் மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் நடத்தப்படுகின்றன. அவை ஆனி மாதத்தில் வரும் அன்னையின் ஜெயந்தி விழா, ஆடி மாதத்தில் வரும் அன்னை மகாலட்சுமியின் ஆராதனை விழா, புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி விழா, மாசி மாதத்தில் வரும் மகா தேர்த்திருவிழா ஆகியன. சரஸ்வதி பூஜையன்று மூகாம்பிகை சன்னதியில் உள்ள சரஸ்வதி தேவி பக்தர்களின் தரிசனத்திற்காக வெளியே பவனி வருகிறாள்.  
    
மூகாம்பிகை சிலை  அம்மனுக்கு அபிஷேகம் கிடையாது. அலங்காரம், புஷ்பாஞ்சலி, ஆராதனை மட்டுமே நடக்கும். லிங்கத்திற்கு மட்டுமே அபிஷேகம் நடக்கும். இந்த லிங்கத்தின் நடுவில் ஒரு தங்க கோடு இருக்கிறது. இந்த தங்க கோட்டை அபிஷேகத்தின் போது தரிசிக்கலாம். இதில் இடது புறம் பிரம்மா, விஷ்ணு, சிவனும், வலது புறம் சரஸ்வதி, லட்சுமி, பார்வதியும் அருள்பாலிப்பதாக ஐதீகம். இந்த லிங்கத்தை வணங்கினால் முப்பத்து முக்கோடி தேவர்களையும் வழிபட்ட பலன் கிடைக்கும். இங்கு ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த கரம் இருக்கிறது. கோல மகரிஷி வழிபட்டதால் இத்தலம் கொல்லூர் ஆனது. பொதுவாக கிரகண நேரத்தில் கோயில்கள் நடை சாத்தப்படும். ஆனால் இங்கு கிரகண நேரத்திலும் தொடர்ந்து பூஜை நடக்கும். இங்கு பூஜை செய்வதற்கு பிரம்மச்சாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது அர்த்தநாரி சக்தி பீடம் ஆகும்.  
   
திறக்கும் நேரம்:
   
காலை 5 மணி முதல் 1.30 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.  
   
முகவரி:
   
அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில், கொல்லூர் -576 220, குந்தாப்பூர் தாலுகா, உடுப்பி மாவட்டம். கர்நாடகா மாநிலம். 
   
கோயில் உள்பிரகாரத்தில் பஞ்சமுக கணபதி, சுப்ரமணியர்,பார்த்தேஸ்வரர், பிராணலிங்கேஸ்வரர், சந்திரமவுலீஸ்வரர், நஞ்சுண்டேஸ்வரர், ஆஞ்சனேயர், மகாவிஷ்ணு, துளசி கிருஷ்ணன், வீரபத்திரர் சன்னதிகள் உள்ளன. இவர்களை வழிபாடு செய்த பின் தாய் மூகாம்பிகையை வழிபாடு செய்ய வேண்டும்.

தினமும் இரண்டு முறை இங்கு அன்னதானம் நடைபெறுகிறது. 
 
 பிரார்த்தனை
   
மூகாம்பிகை சரஸ்வதி அம்சமாக திகழ்வதால் கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க பிரார்த்தனை செய்கிறார்கள்.  
   
நேர்த்திக்கடன்:
   
அம்மனுக்கு வஸ்திரம் சாற்றி சிறப்பு பூஜை செய்யலாம்.  
   
தலபெருமை:
   
அம்பிகை இக்கோயிலில் பத்மாசனத்தில், இரு கைகளில் சங்கு, கரத்துடன், காளி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரின் வடிவில் அருள்புரிகிறாள். ஐம்பொன்னால் ஆன காளி, சரஸ்வதி சிலைகள் மூகாம் பிகையின் இருபுறமும் உள்ளன. முத்தேவியருக்கும் தினமும் சிறப்பு பூஜை நடக்கிறது. நவராத்திரி இக்கோயிலில் மிக விசேஷமாக கொண்டாடப்படுகிறது. ஆதிசங்கரர் இங்கு மூகாம்பிகையை, சரஸ்வதியாக பாவித்து வணங்கி, "கலா ரோகணம்' பாடி அருள் பெற்றார். சரஸ்வதி பூஜையன்று சரஸ்வதி சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. அன்று குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்காக நடக்கும் வித்யாரம்ப நிகழ்ச்சி சிறப்பாக நடக்கிறது.

 இத்தலத்திலிருந்து தான் ஆதி சங்கரர் "சவுந்தர்ய லஹரி' எழுதியுள்ளார்.

குடஜாத்ரிமலை: கொல்லூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் குடஜாத்ரி மலை இருக்கிறது.  குடஜாத்ரி மலையானது  இதில் 64 வகை மூலிகைகளும், 64 தீர்த்தங்களும் உள்ளன. இந்த மலையில் கணபதி குகை, சர்வஞபீடம், சித்திரமூலை குகை உள்ளன. இந்த குகையில் ஆதிசங்கரரும், கோலமகரிஷியும் தவம் செய்ததாகவும், இவர்கள் தேவைக்காக அம்பாளே ஒரு நீர் வீழ்ச்சியை இங்கு தோற்றுவித்ததாகவும் கூறுவர்.

மாசி மகா தேர்த்திருவிழா வைபவம் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மாண்டமாகவும், மிகவும் விமரிசையாகவும் நடைபெறும். அன்னையின் புன்னகை பூத்துக்குலுங்கும் எழில் வதனமும், புவனத்தை ஈர்க்கும் வைர மூக்குத்தியும், அனைவரின் கவனத்தைக் கவரும் தங்கக் கிரீடமும், தாமரைத் திருவடிகளும், அருள் சுரக்கும் அழகிய நேத்திரங்களும், சிம்மத்திவ் மீதமர்ந்து கம்பீரமாகக் காட்சியளிக்கும் மூகாம்பிகையின் திருக்கோலத்தை காணக் கண்கோடி வேண்டும். திருத்தேர்விழாவை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்து மகிழ்கிறார்கள். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான ஆதிவாசிகள், மலைவாசிகள் கலந்து கொண்டு அம்பிகையின் அருளைப் பெறுகிறார்கள்.
   
சிறப்பம்சம்:
   
இங்குள்ள சுயம்பு லிங்கத்தின் நடுவில் ஒரு தங்க கோடு இருக்கிறது. இந்த தங்க கோட்டை அபிஷேகத்தின் போது தரிசிக்கலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment