​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 22 April 2023

சித்தன் அருள் - 1326 - அன்புடன் அகத்தியர் - பொதிகை வாக்கு!







7/3/2023 அன்று மாசி மக பௌர்ணமி திதியில் குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் : பொதிகை மலை அகத்தியர் கூடம். 

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!! அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே நலன்கள் அப்பனே பெருகும் என்பேன்!!!

என்னுடைய பக்தர்கள் எதை என்று அறிய அறிய அப்பனே யான் எதை என்று அறிய அறிய உங்களை........

காண!!....... எதை என்று அறிய அறிய அப்பனே என்னை காண ஓடோடி வந்தீர்களப்பா!!!! அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் லோபா முத்திரையோடு வந்து ஏற்கனவே யான் பார்த்திட்டேன் அப்பனே!!!! நலன்கள் ஆகவே!!!

யான் பார்த்திட்டாலே!!!!! போதுமப்பா!!!!! உங்களுக்கு ஆசிகள் இன்னும் எதையென்று அறிய அறிய அதனால் அப்பனே கவலைகள் கொள்ளாமல் இருங்கள்!!!!

அப்பனே ஒவ்வொரு யுகத்திலும் கூட யான் வாழ்ந்து கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!

மக்களின் தன்மைகளைக் கூட அப்பனே எப்படி? எப்படி ? எல்லாம் இருக்கின்றது என்பதையெல்லாம் அப்பனே ஆனால் கலியுகத்தில் அப்பனே மனிதனால் வாழ இயலாது என்பதையெல்லாம் சித்தர்கள் யாங்கள் தெரிவித்துக் கொண்டே இருக்கின்றோம்!!!

ஆனாலும் அப்பனே எவை எவை என்று அறிய அறிய ஆனாலும் என் மீது பாசம் கொண்டு வந்தீர்களப்பா!!!! நிச்சயம் அனைவருக்கும் யானே முன் வந்து அப்படியே நீங்கள் எதை என்று அறிய அறிய அப்பனே பின் ஏற்கனவே ஆசிகள் கொடுத்திட்டேன் அப்பனே அதனால் கவலைப்பட அவசியம் வராது என்பேன் அப்பனே!!!

இன்னும் அப்பனே கலியுகத்தில் அழியும் வண்ணம் சென்று கொண்டே இருக்கின்றது அப்பனே அழியும் காலம் என்பேன் அப்பனே ஆனாலும் சித்தர்கள் யாங்கள் என் பக்தர்களை நிச்சயம் விடமாட்டோம்!!! விடமாட்டேன்!!! அப்பனே !!!!!

இன்னும் ஏராளமான சித்தர்களும் கூட அப்பனே வருவார்களப்பா!!!! சித்தர்களின் தன்மையை புரிந்து கொள்வதற்கு ஆள் இல்லையப்பா!!!

ஆனாலும் அப்பனே பொய்களப்பா!!!! எதை என்று அறிந்து அறிந்து அப்பனே என் பெயரைச் சொல்லியும் இறைவனுடைய பெயரைச் சொல்லியும் கலியுகத்தில் ஏமாற்றுக்காரர்கள் ஏமாற்றுக்காரர்கள் மிஞ்சுவார்களப்பா!!!

எதையும் நம்பி விடாதீர்கள் அப்பனே!!!! 

எதை என்று அறிய அறிய என் மீது பாசம் கொள்ளுங்கள் அப்பனே போதுமானது!!!!

யானே வந்து உங்களுக்கு செய்து விடுவேன் அப்பனே இது சத்தியம்!!!!

இங்கிருந்தே யான் சொல்கின்றேன் அப்பனே இன்னும் யான் பக்தன் எந்தனுக்கு அனைத்தும் தெரியும் எந்தனுக்கு மந்திரங்கள் தெரியும் அனைத்தும் விரட்டுவேன் உங்களுக்கு யோகமான வாழ்க்கையும் அளிப்பேன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் அளிப்பேன் என்று பொய் கூறுவார்களப்பா!!!!!!

நம்பி விடாதீர்கள் அப்பனே!!!

ஏன்? எதையென்று அறிய அறிய அப்பனே பின் இறந்த உடலை உயிர்பிக்கச் சொல்!!!!!!!  அவன் தான் உண்மையான ஞானி!!!! அப்படி யாராவது இவ்வுலகத்தில் இருக்கின்றானா என்று  யோசித்துக் கொள்ளுங்கள்!!!

நிச்சயம் என்னை நம்பி வந்தோர்களுக்கு நிச்சயம் ஞான அருள்கள் கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!! கவலை ஏது?? அப்பனே!!

 நிச்சயம் எதை எதை என்று அறிய அறிய அப்பனே இங்கு என்னை பின் எதை என்று அறிய அறிய சிலையாகவே பார்க்கின்றீர்கள் அப்பனே!!!

நிச்சயம் என்னை நம்பியவர்களுக்கு யான் நிச்சயம் மனித ரூபத்தில் காட்சியளிப்பேன் அப்பனே!!! லோபாமுத்திரையோடு!!!!!! 

""""""இது சத்தியம்!!!! 

அனைவருக்கும் சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனைகள் அப்பனே!!!!

ஆனால் பிரச்சனைகள் இல்லாமல் யாரும் இல்லையப்பா இவ்வுலகத்தில்!!!! ஆனாலும் அப்பனே அதாவது பிரச்சனைகளை சமாளிப்பதே அப்பனே எதை என்று அறிய அறிய மனிதனின் பின் விளையாட்டாகவே இருந்து விட்டது என்பேன் அப்பனே!!!

இதனால் குறைகள் இல்லை அப்பனே இன்னும் இன்னும் ஞானங்கள் உங்களுக்கு காட்டுவேன் அப்பனே!!!! ஞானங்கள் நீங்கள் பெற்றுக் கொண்டால் அப்பனே எதை என்று அறியாமலே இன்னும் அப்பனே பின் எப்படி வாழலாம் என்பதை கூட கலியுகத்தில் நீங்கள் கற்றுக் கொள்ளலாம் என்பேன் அப்பனே!!!

கலியுகத்தில் அப்பனே எதை என்று அறிய அறிய மனிதனின் அப்பனே வாழ முடியாத காலம் கலியுகமப்பா!!! ஆனாலும் அப்பனே எதை என்று அறிந்தறிந்து அப்பனே நிச்சயம் அறிந்தறிந்து யான் உங்களுக்கு யான் செய்வேன் நலன்களாகவே அப்பனே எதை என்று அறிந்தறிந்து!!!!

அதனால் அப்பனே நீங்கள் வரவேண்டிய அவசியம் இல்லை என்பேன் அப்பனே உண்மையான அன்பை காட்டுங்கள்!!! யானே வருவேன் அப்பனே ஓடோடி!!!

அப்பனே எதை என்று அறிய அறிய அனைத்தும் செய்து விட்டு கொலை எதை என்று அறிய அப்பனே பொய் பித்தலாட்டங்கள் அப்பனே பொய் பேசுதல் பொறாமை இவையெல்லாம் செய்துவிட்டு என்னிடத்தில் அருகில் வந்தாலும் ஆசிகள் இல்லையப்பா!!!!!

அப்பனே உத்தமராக வாழுங்கள்!!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய தன்னைப்போல் பிறரை எண்ணுங்கள்!! போதுமானது யானே உங்களைத் தேடி வருவேன் அப்பனே!!!

இது சத்தியம்!!!! அகத்தியன் வாக்கு எப்பொழுதும் மாறாது என்பேன் அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே என் மீது கூட ஏன்? பக்திகள் கொண்டுள்ளீர்கள்?? அப்பனே எதை என்று அறிய அறிய ஈசன் மீதும் எதற்கு?? பக்தி கொண்டு உள்ளீர்கள்?? அப்பனே!!!

 ஏதாவது செய்வான் என்று தான் அப்பனே!!! நீங்கள் அதாவது கஷ்டங்கள் போக்குவானா?? என்றுதான் பக்திகள் செலுத்துகின்றீர்கள்!!! அப்படியெல்லாம் அப்பனே எதை என்று அறிந்தறிந்து செய்தால் நிச்சயம் ஒன்றும் செய்ய மாட்டான் அப்பனே!!!

உண்மையான அன்பை காட்டுங்கள் அனைத்தும் நீயே அப்பனே எந்தனுக்கு ஏதும் தெரியாது என்ற ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் அப்பனே ஈசனே வருவான் தன்னிடத்திற்கு!!!!

 அப்பனே அனைத்தும் செய்வான் அப்பனே!!! எதை என்று அறிந்தறிந்து!!!!

அப்பனே நிச்சயம் எதை என்று உண்மைகள் இன்னும் பல பல ஞானியர்கள் வருவார்களப்பா!!!! நிச்சயம் உண்மை நிலைகளை  புரிந்து புரிந்து அப்பனே எதை என்று அறிந்தறிந்து அப்பனே எந்தனுக்கு எவை என்று அறிய அறிய எந்தனுக்கு எவை என்று அறிய அறிய இப்படி செய்துவிட்டார்கள் என்று கூட அப்பனே நீங்கள் அனைவரும் கூட உணர்ந்ததே!!!! 

ஆனாலும் அப்பனே என்னிடத்தில் வருபவர்கள் கூட உண்மையானவர்கள் இல்லையப்பா!!!!!

யான்  உங்களுக்கு இப்பொழுதே நுழைய எதை என்று அறிய அறிய அபிஷேகங்கள் செய்ய வாய்ப்பும் யான் தருவேன்!! ஆனாலும் அப்பனே உண்மைகள் இல்லை அப்பா பொய்கள் எதை என்று அறிய அறிய ஒரு உயிரைக் கொல்லாதே!!! கொல்லாதே!!!!! என்கின்றேன்!!!! ஆனாலும் அப்பனே கொன்று விட்டு அப்பனே தின்றுவிட்டு வந்திருக்கின்றீர்கள் எதை என்று அறிய அப்படி இருந்தால் எப்படி யான் காட்சிகள் அளிப்பேன்????????????

சொல்லுங்கள் அப்பனே!!! நியாயமா????

அப்பனே ஒவ்வொருவர் மனதையும் தொட்டுச் சொல்லுங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய எந்தனுக்கு( பொதிகை மலை உச்சியில் இருக்கும் அகத்தியர் திருவுருவ சிலையை சுற்றி வேலிகள்) எவை என்று கூட வேலியும் அமைத்து விட்டார்கள் என்கின்றீர்களே!!!!!!

அப்பனே நீங்கள் எல்லாம் உத்தமர்களா????? மனதை தொட்டு சொல்லுங்கள் அப்பனே!!!!! எதையென்று அறிந்தறிந்து உத்தமர்கள் வரட்டும்  அப்பனே யான் பார்த்து கொள்கின்றேன் எதை என்று அறிய  மற்றவர்கள் என் மீது குறை சொல்லாதீர்கள் அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய முதலில் தன் மீது குற்றம் எதை என்று உணர்ந்து தன் மீது என்ன?  குற்றம் உள்ளது என்று கண்டுபிடித்து விட்டால் அப்பனே எவை என்று அறிய அவன் தான் ஞானி அப்பா!!!!! 

அதனால் தன் மீது குற்றங்கள் வைத்து கொண்டு பிறர் மீது நிச்சயம் குற்றம் சுமத்த செய்ய ஆகாது என்பேன் அப்பனே!!!! 

"""" எந்தனுக்கு தெரியும் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே உண்மை நிலையை உணர்ந்து உணர்ந்து அப்பனே இன்னும் ஞானங்கள் அப்பனே சிறு வயதில் இருந்தே அப்பனே எதை என்று அறிந்து அறிந்து ஞானங்கள் வளர யான்  நிச்சயம் உங்கள் பிள்ளைகளுக்கு ஆசிர்வாதங்கள் கொடுப்பேன் அப்பனே கவலைகள் இல்லை!!! 
உங்கள் எதை என்று அறியறிய அப்பனே இவ்வுலகத்தில் நிரந்தரம் ஏதுமில்லையப்பா!!!! 

அப்பனே எதை என்று அறிந்து அறிந்து அப்பனே எவை என்று உண்மை நிலைகளை புரிந்து புரிந்து அப்பனே நிச்சயம் ஆனாலும் உங்கள் அனைவரையும் கூட பல இடத்தில் பார்த்து விட்டேன் அப்பனே சதுரகிரியிலும் சரி... அப்பனே எவை என்று கூட கும்பமலையிலும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய இன்னும் வெள்ளியங்கிரி அப்பனே எதை என்று கூட அண்ணாமலையிலும் கூட உங்களை பார்த்திட்டு அப்பனே அனைத்து இடங்களிலும் யான் தரிசனங்கள் கொடுத்து விட்டேன் அப்பனே.... இதை விட என்ன புண்ணியம் அப்பனே!!!!! 

அதனால் எதையென்று அறிய அறிய அன்பை பின் எதை என்று கூட """""" அப்பா!!!! என்று ஒரு வார்த்தை சொல்லுங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய அதை மிஞ்சிய வார்த்தை இல்லையப்பா!!!!! 

அதை மிஞ்சிய மந்திரமும் இல்லையப்பா!!!! 

யான் வருவேன் உங்கள் இல்லத்திற்கு!!!!! 

அனைவருக்கும் கூட ஆசிகள் தந்து தந்து அப்பனே.... 

அதாவது பெருமூளையில் ஆறு ஆதாரங்கள் உள்ளதப்பா!!!!! 

எதையென்று அறிந்தறிந்து அப்பனே அவ் ஆறு ஆதாரங்களை கூட அப்பனே கர்மா நிறைந்த பின் குடுவையாக உள்ளது என்பேன் அப்பனே!!! 

எதையென்று அறிய அறிய அக் குடுவை அப்பனே திறந்து விட்டால் அப்பனே கர்மா வெளியில் வந்து விடும் என்பேன் அப்பனே!!! 

அக் குடுவை எதை என்று கூட திறப்பதற்கு ஒரே ஓர் அப்பனே பின் செந்தூர்( திருச்செந்தூர்) என்பதே !!!

அப்பனே அடிக்கடி எதை என்று அறிய அறிய செந்தூரை காணுங்கள் அப்பனே!!!!!! 

"""" வெற்றி வேல்!!!!  என்று!!.......... 

எதையென்று அறிய அறிய அப்பனே கர்மாவை விலக்க!! விலக்க!!!! அப்பனே ஞானங்கள் பதியும் என்பேன் அப்பனே!!!! 

அதன் பின்பு எதையென்று அறிய அறிய அண்ணாமலைக்கு செல்லுங்கள் என்பேன் அப்பனே!!!!  இன்னும் ஞானங்கள் அப்பனே பெறுவார்கள் என்பேன் அப்பனே!!! 

நிச்சயம் உங்கள் அனைவரையும் கூட அண்ணாமலைக்கும் அழைப்பான் ஈசன்!!!! அப்பனே வெள்ளியங்கிரிக்கும் அழைப்பான் அப்பனே சதுரகிரிக்கும் அழைப்பான் என்பேன் அப்பனே நல்விதமாக அப்பனே எதை என்று அறிய அறிய!!!!! 

இதனால் இன்னும் தத்துவங்களை புரிய புரிய அப்பனே எவை என்று அறிந்தறிந்து அப்பனே நலமாகவே சொல்கின்றேன் அப்பனே ஒரு கூட்டம் அப்பனே பொய் திருட்டு........... அப்பா!!!!!! 
ஒரு கூட்டம் களவு!! அப்பா!!!!!! 
ஒரு கூட்டம் எதை என்று அறிய பொய் சொல்லுதல் அப்பா!!!!!! 
ஒரு கூட்டம் புகழை தேடுதல் அப்பா!!!!!!! 

அப்பனே!!!!  இவையெல்லாம் நியாயமா?????????? 

அப்பனே எதை என்று அறிய அறிய என்னை வணங்குகின்றவர்கள் அப்பனே சத்தியத்தை தர்மத்தை கடைபிடித்து வாருங்கள் அப்பனே மௌனத்தை சாதித்துக் கொள்ளுங்கள் அப்பனே கோபப்படாதீர்கள் அப்பனே அனைத்தும் யான் சொல்லிக்கொண்டே வருகின்றேன் அப்பனே!!! 

இவை நிச்சயம் செய்யாதீர்கள் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து கலியுகத்தில் மனிதனால் வாழமுடியாதப்பா!!! வாழமுடியாதப்பா!!! 

எதையென்று அறிந்தறிந்து ஆனாலும் நிச்சயம் யான் வாழ வைப்பேன் அப்பனே!!!! 
இவ்வுலகத்தில்!!!!!

இவ்வுலகத்தை எதை என்று என் கையில் நிறுத்துவேன் அப்பனே!!!! அனைத்து அனைத்தும் எந்தனுக்கு தெரியும் என்பேன் அப்பனே!!!!

விஞ்ஞான முறையிலும் கூட அப்பனே எதை என்று அறிந்தறிந்து அப்பனே ஈசனாயினும் எதையென்று விஷ்ணு ஆயினும் அப்பனே எதையென்று பிரம்மாவாயினும் என்னிடத்தில் பல வழிகளில் வந்து கேட்டு தெளிந்து ஞானங்கள் எவை என்று அறிய அறிய அனைவருக்குமே உதவிகள் செய்துள்ளேன் அப்பனே!!!!

மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் மனிதர்கள் நீங்கள் அப்பனே உங்களுக்காக யான் எதை என்று அறிய அறிய உதவிகள் செய்யவே இப்புவியுலகத்தில்!!!!

வேண்டாமப்பா !!! பிறவிகள் வேண்டாமப்பா.!!! எதை என்று அறிய அறிய அப்பனே புவிதன்னில் பிறந்து விட்டாலே கஷ்டங்களப்பா!!!! 

அதனால்தான் சித்தர்கள் யாங்கள் வந்து மனித குலத்திற்கு உதவிகள் செய்து இப்புவிதன்னில்... வேண்டவே வேண்டாம் பிறவிகள் என்றெல்லாம் அப்பனே மனதை மாற்றி எங்களுக்காக புண்ணியங்களுக்காக பின் வரவழைத்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!!

நல்விதமாக அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து அதனால் அப்பனே யாரும் எதை என்று அறிய அறிய எக்கவலைகளும் கொள்ள வேண்டாம் அப்பனே !!

யானே இருக்கின்றேன்!!!!

""""""" தன் பக்தர்களுக்காக எதை என்று அறியறிய...இவ் அகத்தியன் என்ன வேண்டுமானாலும் செய்வான் அப்பனே!!!!!!!!!!

சத்தியவானாக இருங்கள்!!! உத்தமனாக இருங்கள்!!! பொய் சொல்லாதவர்களாக இருங்கள்!!
 புகழுக்காக அலையாது இருங்கள்!!!
அப்பனே பொருள்களுக்காக அலையாது இருங்கள்!!!!
எவை என்று அறிய பணத்திற்காக அலையாது இருங்கள் அப்பனே!!!!

போதுமானது!!!!

மாயையில் சிக்கிக் கொள்ளாதீர்கள் என்பேன் அப்பனே !!!
கர்மத்தை தேடி கொள்ளாதீர்கள் என்பேன் அப்பனே!!!!!

எவை என்று அறிய அறிய யான் எவ்வளவோ முயற்சித்து முயற்சிகள் செய்து கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே எவை என்று அறிய பின் மனிதன் கூட மனிதனை எவை என்று அறிய அறிய கர்மத்தில் சேர்க்கக் கூடாது கர்மத்தில் சேர்க்கக்கூடாது என்றெல்லாம்!!!!

ஆனாலும் அப்பனே என்னையே வைத்துக்கொண்டு அப்பனே பின் எவை என்று அறிய அறிய கர்மத்தில் நுழைந்து கொண்டே இருக்கின்றான் அப்பனே எதை என்று அறிந்தறிந்து

அதனால் அப்பனே ஆறு மூலாதாரங்கள் உள்ளது அப்பனே பெருமூளையில் அப்பனே அவை தன் எவை என்று உணர்ந்து குடுவை போல் உள்ளது அப்பனே அவை திறந்தால் தான் புண்ணியங்கள் எவை என்று கர்மா நீக்கி புண்ணியங்கள் அதில் சேர்ந்த பிறகு அப்பனே அனைத்தும் தெரியவரும்!!!

ஞானங்கள் தித்திக்கும் அப்பனே அதனால் முதலில் அவ் ஆறு மூலாதாரங்கள் எவை என்று அறிய அறிய திருச்செந்தூரில் உள்ளதப்பா!!!!! அதை நிச்சயம் முருகனே உங்களை அழைப்பான் என்பேன் அப்பனே!!!!

எவையென்று அறிய அறிய இங்குள்ள அனைவருக்கும் முருகனின் ஆசிகள் இருக்குதப்பா!!!!! அதனால் நிச்சயம் முருகனே செந்தூருக்கு அழைப்பான் என்பது சத்தியம் என்பேன் அப்பனே!!!!

நலமாகவே இன்னும் ஐந்து ஆதாரங்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே!!!! எவை என்று ஒன்றன்பின் ஒன்றாகவே சொல்கின்றேன் அப்பனே!!! 

ஏனென்றால் முதல் தத்துவத்தை குறிப்பிட்டேன் அப்பனே ஞானத்தை !!!! எதை என்று அறிய அறிய செந்தூரில் தான் அப்பனே முருகனால் கொடுக்க முடியும் என்பேன் அப்பனே மற்றவர்களால் எதை என்று அறிந்து அறிந்து!!!!

இதனால் அப்பனே இங்கும் அங்கும் எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் ஆறு குடுவையில் அப்பனே ஒரு குடுவை அண்ணாமலையில் உள்ளதப்பா!!!!! அங்கு சென்றால் ஞானங்கள் தித்திக்கும்!!!!!!! அப்பனே!! 

யார் ஒருவர்  எதையென்று அறிந்து அறிந்து உண்மையானஅன்பை காட்டுகின்றார்களோ!?!!!! நிச்சயம் நீங்கள் பின் திருவண்ணாமலை செல்லத் தேவையில்லை ஈசனே அங்கு அழைத்து விடுவான் அப்பனே!!!

ஞானங்கள் பெற்று எவை என்று அறிய அறிய அப்பனே இயலாதவர்களுக்கு உதவிகள் செய்யுங்கள் அப்பனே போதுமானது!!!! யான் அங்கு இருப்பேன்!!!

அப்பனே தன்னை போன்று மற்றவரை நினையுங்கள் அங்கே யான் இருப்பேன் அப்பனே!!!

எவை என்று அறிய அறிய அதனால் அப்பனே மந்திரங்களால் ஒன்றும் ஆகாதப்பா தந்திரங்களாலும் ஒன்றும் ஆகாதப்பா எதை என்று வணங்கி வணங்கி எவை என்று அறிய அறிய அப்பனே உண்மை பொருளை அப்பனே கர்மா ஒவ்வொருவன் தலையின் மீது கூட இருக்கின்றதப்பா!!! அதை அனுபவித்தே தீர வேண்டும் அப்பனே!!!

அப்பனே விதியில் என்ன உள்ளதோ அவை நிச்சயம் எதை எதை என்று அறிந்தறிந்து இங்கு நடந்தே தீரும் ஆனால் அப்பனே என்னால் விதியை கூட மாற்ற இயலும் என்பேன் அப்பனே!!!!

யான் மாற்றுவேன் எதை என்று அறிய அறிய அப்பனே என் பக்தர்களுக்கு நிச்சயம் பல பல வடிவங்களில் கூட அப்பனே தொல்லைகள் பிரச்சனைகள் எவை என்று அறியாமலே வந்து கொண்டு தான் இருக்கின்றது அப்பனே ஏனென்றால் கலியுகம் அப்பனே!!!!

கலியுகத்தில் உண்மையான பக்தர்களுக்கு அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய உண்மைகள் இல்லையப்பா!!! அதனால் அப்பனே நல்முறையாக என்னுடைய ஆசிகள் யாரும் கவலைப்படவும் தேவையில்லை!!!!

அப்பனே எதை என்று அறிந்து யான் உங்களை லோபா முத்திரையோடு வந்து ஏற்கனவே பார்த்திட்டேன் அப்பனே!!!!! அனைவருக்கும் ஆசிகள்!!!

 ஏனென்றால் அன்பு தான் அப்பனே எனக்கு முக்கியம்!!!!! எதை என்று அறியறிய வேறொன்றும் தேவையில்லையப்பா!!! 

மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் """அப்பா !!! என்று சொன்னால் அப்பனே யான் உன்னிடத்திலே வந்து விடுவேன் அப்பனே!!!!

நீங்களும் எதை என்று அறிய அறிய அனைத்தும் விட்டுவிட்டு என்னிடத்தில் வந்து விட்டீர்கள் அப்பனே 
ஆனாலும் கடமை என்று ஒன்று இருக்கின்றது... அதை மறந்து விடாதீர்கள் மறந்து விடாதீர்கள் அப்பனே கடமையையும் செய்யுங்கள் அப்பனே கடமையை செய்து கொண்டே வாருங்கள் என் மீது அன்பையும் செலுத்துங்கள் அப்பனே போதுமானது!!!

அப்பனே யான் இங்கு எதை என்று அறிய யானாக கேட்கவில்லை அன்பு செலுத்துங்கள் என்று தானாகவே!!!..... ஏனென்றால் ஒவ்வொரு பிறப்பிலும் நீங்கள் என் கூடவே எதை என்று அறிந்து அறிந்து வந்தவர்கள் தானப்பா!!! இங்கு வந்து கொண்டே இருக்கின்றீர்கள் அப்பனே..... அதனால் தொல்லைகள் இல்லையப்பா!!!!

அப்பனே அனைவருக்குமே முக்திகளப்பா!!!! எதையென்று அறிந்து அறிந்து அப்பனே குற்றங்கள் இல்லை அப்பனே இன்னும் ஏராளமான வாக்குகளிலும் கூட அப்பனே எவ்வாறு இவ் பின் பேய் உடம்பை அப்பனே எதை என்று கூற மாற்றலாம் அதாவது பேய் உடம்பில் அப்பனே பல பல வழிகளில் கூட அப்பனே தேங்கியுள்ளது கர்மா!!! அவையெல்லாம் எப்படி அகற்றலாம்? என்பதை கூட யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!

ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே ஓர் சில வருடங்களுக்கு முன்பே அப்பனே எதை என்று அறிய அறிய பின் எப்படியாவது அகத்தியனை பார்க்க வேண்டும் அதாவது இங்கிருந்து 300 மீட்டர் எதை என்று அறிய அப்பனே எதை என்று புரியாத அளவிற்கும் கூட உள்ளதப்பா அவ் ஊரில்!!! என் மீது அளவு கடந்த பக்தன் அப்பா அவந்தன் எதை என்று உணர்ந்து உணர்ந்து ஆனாலும் அகத்தியனை யான் தனியாக பார்க்க வேண்டும் தனியாக பார்க்க வேண்டும் எதை என்று அறிந்து அறிந்து சொல்லிக் கொண்டே இருந்தான் அப்பனே!!!
ஆனாலும் அப்பனே பைத்தியக்காரனாக எதையென்று அறிய அறிய அப்பனே அவந்தனுக்கும் எதையென்று அறிய அறிய உற்றார் இல்லை உறவினர் இல்லை அப்பனே!!!

ஆனாலும் எதை என்று கூட ஏறி வந்தானப்பா ஆனாலும் அவந்தனை யாரும் விடவில்லையப்பா!!!! எதையென்று அறிந்தறிந்து பின் இவன் பைத்தியக்காரனாக இருக்கின்றானே எவை என்று அறிந்தறிந்து ஆனாலும் எவை என்று பின் உண்மை நிலைகள் புரிந்து மேலே ஏறிவிட்டானப்பா!!!

ஆனாலும் எதை என்று கூற ஒருவன் எட்டி உதைத்தானப்பா!!! அவந்தன் பள்ளத்தில் விழுந்தானப்பா!!! விழுந்து மாண்டான்!!!! எதையென்று அறிந்தறிந்து அப்பனே இவை சில சில உண்மைகளை கூட யாருக்கும் புரியாதப்பா!!!

எதையென்று கூட மாண்டான் என்கின்றார்களே அப்பனே இல்லையப்பா!!!!

யான் அப்படியே பிடித்திட்டேன் அப்பனே!!!! எதையென்று அறிய அறிய அவந்தனை!!!! 

எவை என்று கூட யான் மனித வடிவிலே வந்து எவை என்று அறிந்து அறிந்து அப்பனே மீண்டும் அவனிடத்தில்( அவர் ஊரில்) சேர்த்து விட்டேன் அப்பனே இன்றளவும் அவன் சுற்றி திரிந்து கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே அவன் நிலைமைகளை கூட யான் அறிவேன் அப்பனே!!!

அதனால் நிச்சயம் அப்பனே அப்பா என்று சொல்லிவிட்டால் அப்பனே யானும் எதை என்று அறிந்து அறிந்து எவை என்று உணர்ந்து உணர்ந்து யானே வருவேனப்பா!!!! அனைத்து நலன்களும் கொடுப்பேனப்பா!!!!

அதனால் எக்குறைகளும் கொள்ள வேண்டாம் அப்பனே நலன்கள் அப்பனே!!!!! இது சித்தர்கள் எதை எதை என்று அறிய அறிய சித்தர்களுக்கு அனைத்துமே தெரியும் அப்பனே எவை என்று கூற வினையை மாற்றவும் தெரியும் அப்பனே எவை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!

ஏற்கனவே யான் சொல்லிச் சொல்லி இருக்கின்றேன் அப்பனே என் வழியில் வருபவர்களுக்கு அப்பனே கஷ்டங்கள் நிறைந்திருக்கும் முள் பாதை எவை என்று அறிய அறிய தாண்டி வந்தால் தான் அப்பனே என்னை காண முடியும் சொல்லிவிட்டேன்!!! சொல்லிவிட்டேன்!!!

எதை என்று அறிந்து அறிந்து அப்பனே சுகமாக எதை என்று அறிந்தறிந்து இருந்தாலும் அப்பனே உண்மை நிலைகள். புரியாதப்பா!!!! அதனால்தான் அப்பனே எவை என்று கூற சில கஷ்டங்களை கொடுத்து கொடுத்து ஞானங்கள் பெற்று பெற்று இறைவனை எப்படி காணலாம்? என்பதை எல்லாம் யான்  சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!

நிச்சயம் காண்பிப்பேன் அப்பனே!!!! வரும் காலங்களில்!!!

கவலைகள் இல்லை அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் இருக்குதப்பா எதை என்று அறிந்தறிந்து!!!

அதனால் கவலைகள் இல்லாமல் இருங்கள் அப்பனே !!!

எவை என்று அறிய அறிய யான் பல மூலிகைகளையும் சொல்லி உள்ளேன் அப்பனே வரும் காலங்களில் நோய்களப்பா ஒவ்வொருவருக்கும் எதை என்று அறிந்தறிந்து தெரியாமலே நோய்கள் வருமப்பா!!! உடம்பில் நோய்கள் புகுமப்பா!!!!

இதையென்று அறிய அறிய இதனால் பல பல மூலிகைகளையும் கூட எடுத்துக் கொண்டு அப்பனே நலமாக வாழுங்கள் அப்பனே ஒவ்வொருவர் இல்லத்திற்கும் எதை என்று அறிய அறிய என் பக்தர்களுக்காக யான் வந்து கொண்டே இருக்கின்றேன் அப்பனே

நலன்கள் ஆசிகள் மற்றொரு வாக்கிலும் குறிப்பிடுகின்றேன் அப்பனே!!!

நலன்கள் !! ஆசிகள்!! ஆசிகள்!! கோடிகளப்பா!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. Om Annai lobha mudra Devi
    Agatheesa bhagavane potri

    ReplyDelete
  2. Om Annai lobha mudra Devi
    Agathiya permanent potri

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete