​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 5 April 2023

சித்தன் அருள் - 1319 - அன்புடன் அகத்தியர் - பழனி வாக்கு!







4/4/2023 பங்குனி உத்திர ஆரம்ப நாளில் பிரம்ம முகூர்த்தத்திலே குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் : பழனிமலை தண்டாயுதபாணி சன்னிதானம். 

அழகாக நிற்கும் முருகா!!!!!!!

மனதில் நினைத்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!!

பலன்கள் எதை எதை என்று அறியறிய இன்னும் மனித ஜென்மங்களும் கூட அப்பனே நிலையில்லாமல் போய்க் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!!! அலைந்து திரிந்து அப்பனே!!!! இவ்வாறு இருக்க  அப்பனே உண்மை நிலை தன்னை இன்னும் புரியவில்லை மனிதன் அப்பனே!!!

இவ்வாறு புரிதல் நிலைக்கு வந்து விட்டாலே அப்பனே நிச்சயம் உயர்வுகள் உண்டப்பா!!!!

ஆனாலும் அப்பனே யான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே நிச்சயம் அப்பனே கொடுக்க தயாராகிக் கொண்டே இருக்கின்றான் இறைவன்!!!!!

ஆனால் அப்பனே மனிதன் அப்பனே அதைப் பெற்றுக் கொள்ள தகுதியானவை நிச்சயம் மனிதர்களிடத்தில் இல்லையப்பா!!!! இல்லையப்பா!!!!

அதனால் தான் அப்பனே உணர்ந்து உணர்ந்து நிச்சயம் இறைவன் கொடுப்பான் அப்பனே!!!

ஆனால் அதை பயன்படுத்திக் கொண்டு மனிதன் நிச்சயம் எவ்வழியே அதாவது தீய வழியை பின்பற்றி அப்பனே நிச்சயம் அப்பனே அதாவது பல மனிதர்களையும் கூட தீய வழிகளில் கூட அழைத்துச் சென்று விடுவான் அப்பனே

அதனால்தான் அப்பனே நிச்சயம் பின் யோசித்து யோசித்து நிச்சயம் இறைவன் தருவதற்கான வழிகள் இன்னும் பல மனிதர்கள் ஞானங்கள் வேண்டும் அப்பனே எதை எதையோ தெரிந்து கொள்ள வேண்டும் பக்திகள் தெரிந்து கொண்டு அதன் மூலம் பின் பொருள்களையும் நிச்சயம் சுகங்களையும் ஈட்ட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!!

ஆனால் நிச்சயம் இறைவன் தருவானா??? என்ன!!!!

அப்பனே நிச்சயம் தந்து விடமாட்டான் என்பேன் அப்பனே!!!!!

இன்னும் அப்பனே ஆனால் அப்பனே இன்றைய நாளில் இன்னும் நவபாசனங்கள் யான் செய்கின்றேன் யான் செய்கின்றேன்... (சில மனிதர்கள்) என்று கூட!!!

ஆனாலும் அப்பனை இதைப் பற்றியும் கூட பின் அவை இவை எவை என்று அறிய அறிய அப்பனே பின் """"""""""பத்து!!!!!!!!!!! என்று கூட யான் சொல்லிவிட்டேன்!!!!
 
( பழனி முருகன் சிலை நவபாசனம் அல்ல தசா பாசனம்.)

இதன் விளக்கத்தை போகர் சித்தர் தனது மனுதேவி ஆலய வாக்கில்  சித்தன் அருள் அன்புடன் அகத்தியர் 1234 ல் வெளிவந்துள்ளது )

அப்பனே அதன் விளக்கத்தையும் கூட வரும் காலங்களில் சொல்லி ஆனாலும் அப்பனே இப்பொழுதெல்லாம் மனிதன் அதாவது முருகனை வடிவமைக்கின்றேன் வடிவமைக்கின்றேன் என்றெல்லாம் அப்பனே எதையெதையோ சொல்லி அப்பனே மனிதனை குழப்பி அப்பனே மாய வலையில் வீசிக்கொண்டு அதாவது காசுகளுக்காகவே அப்பனே!!!

ஆனால் போகன் அப்பனே பின் மூச்சு விடாமல் அப்பனே பின் வயிற்றுக்குள்ளே எதையென்று உயிருடன் முருகன் இருக்க வேண்டும் ஆனாலும் அப்பனே பின் ஆனாலும் எப்படி இருக்க வேண்டும் என்று கூட அப்பனே!!!

முருகா!!!  முருகா!!! அப்பனே இதை நிச்சயம் நிச்சயம் அறிந்து அறிந்து அப்பனே மூச்சை பின் அடக்கி அப்பனே அறிந்து அறிந்து அப்பனே முருகா!!! முருகா!!! என்றெல்லாம்!!!

ஆனாலும் அப்பனே பின் இதை அடக்கி கொண்டு அப்பனை முருகா முருகா என்று சொல்லி அப்பனே எவை என்று அறியாத அளவிற்கு கூட அப்பனே நிறுத்தி வைத்து... நலமாகவே கடைசியில் அப்பனே அதாவது ஒரு மூன்று மணி நேரத்திற்கு பிறகு!!!!!!

........"""""""""ஓம் """""""""....... என்பது வெளியே வந்துவிடும் அப்பனே!!!!! அவ்வாறே உயிர் கொடுத்தான் அப்பனே!!!!

ஆனாலும் அப்பனே இதனைப் பற்றியும் கூட பல உரைகளிலும் கூட தெரிவித்து விட்டேன் அப்பனே நலமாகவே!!!!

ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய முருகன் கூட அப்பனே நிற்பதை எதை என்று அறிந்தறிந்து எப்படி எல்லாம் எவை என்று அறியாமல் கூட அப்பனே!!

ஆனாலும் இவ்வாறு இன்றளவும் கூட மூன்று மணி நேரங்கள் அப்பனே பின் எவை என்று கூட மூச்சை அப்பனே அதாவது வயிற்றுக்குள்ளே!!! அப்பனே அதாவது பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும்!!!

இவ்வாறு நிச்சயம் பிடிக்கலாகாது என்பேன் அப்பனே!!!!  ( மனிதர்களால் முடியாது)

இவ்வாறு பிடித்தால் மட்டுமே ஆனால் சித்தர்கள் யாங்கள் அப்பனே பின் எவை என்று அறிய அறிய ஆண்டுக்கணக்காகவும் அப்பனே வயிற்றுக்குள்ளே மூச்சினை நிச்சயம் நிறுத்துவோம் அப்பனே!!!

மனிதனால் முடியாது என்பேன் அப்பனே!!!!

இவ்வாறு யார் அதாவது மனிதன்  எவை என்று அறிய அறிய இப்படி மூச்சை நிறுத்துகின்றானோ அவன் தான் சித்தன் ஆகின்றான் ஞானி ஆகின்றான் அப்பனே!!!!

ஆனால் நிச்சயம் முடியாதப்பா!!! முடியாதப்பா!!

பின் இவ்வாறு பின் அடக்க முடிந்தவனுக்கு அப்பனே அனைத்தும் தெரியும் என்பேன் அப்பனே!!!!

உலகத்தில் என்னென்ன?? நடக்கும்!!?? என்பதையும் கூட நிச்சயம் எவை என்று உணர்ந்து உணர்ந்து அறிந்து கொள்ளலாம் என்பேன். அப்பனே!!!!

ஆனாலும் இவ்வாறு யாரும் இல்லையப்பா!!!!

இதனால் பொய் சொல்லி திரிந்து கொண்டிருக்கின்றான் மனிதன்!!!!

நல்முறையாக அப்பனே முருகா முருகா என்று வயிற்றுக்குள்ளே அப்பனே முருகனை எவை என்று அறிய அறிய அப்பனே """"முருகா!!!!!! என்றால் அப்பனே எதை என்று அறிய அறிய மூச்சை பிடித்துக் கொண்டு அப்பனே அனைத்தும் வயிற்றில் உள்ள எதை என்று அறிய அறியப்பின் உறுப்புகளும் செயல்பட தொடங்கி விடும் என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் அப்பனே அறிவியல் வழியாகவே சொல்கின்றேன் அப்பனே!!!

பின் எவை என்று கூட முருகா!!!!! முருகா!!!!! என்று சொல்லுங்கள் அப்பனே!!!!

ஆனால் வயிற்றுக்குள்ளே அப்பனே எதை என்று அறிய அறிய அனைத்து உறுப்புகளும் கூட செயல்பட தொடங்கும் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் இவைதன் கூட சொல்வதற்கு கூட அப்பனே பின் புண்ணியங்கள் நிச்சயம் வேண்டும் என்பேன் அப்பனே!!! 

"""""ஓம்!!!!!!! எதை என்று கூட அறியாத அளவிற்கும் கூட அப்பனே பின் ஓம் என்பதை கூட.... அப்பனே உள்ளிருக்கும் அழுக்குகளை வெளியே கொண்டு வரும் என்பேன் அப்பனே!!!!

எதை எதை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே நிச்சயம்.... அணு!!!! சிறிதளவு அணு அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் எவை என்று கூட மூளையின் அதாவது பக்கத்தில் உள்ளிருக்குமப்பா!!!

அறிந்து அறிந்து ஆனாலும் அப்பனே எவை என்று அறிய அறிய அதை வெடித்து அதாவது சிதறினால் தான் அப்பனே பெரும் துன்பமப்பா!!!!

ஆனாலும் சிதறினால் அப்பனே எதை என்று அறியாமலே அப்பனே அவந்தனுக்கு ஒன்றும் தெரியாதுஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய பல வழிகளிலும் கூட அன்புகள் செலுத்தபட வேண்டும் அப்பனே இறைவனிடத்தில் அன்புகள் செலுத்த செலுத்த அப்பனே இதயத்தில் ஓர் அணு உள்ளதப்பா!!!!!!! 

அதாவது அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே அவ் அணுவிற்குள் சிறிய அப்பனே எதை என்று அறிய அறிய அதாவது சிறிய எவை என்று அறியாமல் துரும்பை போல் உள்ளே பின் இருக்குதப்பா!!!

ஆனாலும் அவைதன் எவையென்று அறியறிய அப்பனே அவைதனை நீ நிச்சயம் ஆட வைக்க வேண்டும் என்பேன் அப்பனே!!!!! 

அவைதனை ஆட வைக்க எவ்வாறு என்பதையும் கூட அப்பனே நிச்சயம் திருத்தலங்களை கூட சென்றடைய வேண்டும் என்பேன் அப்பனே!!! 

ஏன்??  சித்தர்கள் இவ்வாறு திருத்தலங்களை அமைத்தார்கள் என்பதையும் கூட யான் எடுத்துரைக்கின்றேன் அப்பனே!!!! 

அதாவது அணுவின் உள்ளே அப்பனே சிறு துரும்பானது அப்பனே ஆட்டமிட வேண்டும் என்பேன் அப்பனே!!!! 

அவ் ஆட்டம் தொடங்கினால் தான் அப்பனே அனைத்தும் தெரியவரும் என்பேன் அப்பனே!!! 

அவ் பின் ஆட்டம் தொடங்குவதற்கு அப்பனே பல திருத்தலங்களில் கூட சக்திகள்!!!!  எதை எதை என்று அறிய அறிய பல கிரகங்களின் சக்திகளும் நட்சத்திரங்களின் சக்திகளும் அப்பனே இன்னும் அப்பனே பதிந்துள்ளது என்பேன் அப்பனே!!!

அங்கு செல்ல செல்ல அப்பனே அது ஆட்டம் அப்பனே மிஞ்சும் என்பேன்!!! அதாவது ஆட்டம் எதை எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் ஆடும் என்பேன் அப்பனே!!

இவ்வாறு ஆடும்பொழுது அப்பனே உடம்பில் உள்ள எதை என்று அறிய அறிய சில அழுக்குகள் அப்பனே தானாகவே வெளியே சென்று விடும் என்பேன் அப்பனே.

சக்திகள் அதாவது எதை என்று அறிய அறிய இவ்வாறு ஆடும்பொழுது அப்பனே சக்திகள் அப்பனே உள்ளிழுக்கும் என்பேன் அப்பனே.

பின் எதை எதை என்று அறிய அறிய அப்பனே இதனால்தான் இதற்கும் கூட """""""சிதம்பர ரகசியம்!!!!! என்பது தத்துவத்தை கொண்டு அப்பனே!!! 

அதனைப் பற்றியும் கூட அப்பனே அங்கு சிதம்பரத்தில் உரைக்கின்றேன் ஒரு நாள் நிச்சயம் அப்பனே!!!!

இவ்வாறு ஆடும்பொழுது அப்பனே நிச்சயம் அனைத்து திறமைகளும் வந்து சேருமப்பா!!!!!

நிச்சயம் அப்பனே அதனை ஆடுவதற்கு தான் எதை என்று அறிய அறிய எவை என்று கூட ஆட்டுவிற்பதற்கு தான் இறைவன் தேவை என்பேன் அப்பனே!!!

அவ்வாறு பின் எங்கு சென்றாலும் எதை என்று அறிய அறிய அப்பனே அதை ஆட்டிப்படைக்கவில்லை என்றால் அப்பனே வீணாகப் போய்விடும் என்பேன் அப்பனே!!!!

இதனால்தான் அப்பனே உண்மையான பக்திகள் செலுத்துபவர்களுக்கு அங்கும் இங்கும் அலைந்து திரிந்தால் அப்பனே அது ஆடும் என்பேன் அப்பனே!!!

இவ்வாறு ஆடும்பொழுது சக்திகள் அப்பனே பெருகும் என்பேன் அப்பனே!!!

நோய்களும் எதை என்று அறிய அறிய அதனால் தான் அப்பனே திருத்தலங்கள் முன்பே அமைத்தார்கள் அப்பனே எதை எதை என்று அறிய அப்பனே மனிதனுக்கு எவை என்று கூட மனிதரிடத்தில் அனைத்து திறமைகளையும் வைத்துக்கொண்டு ஆனாலும் தெரியாமல் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!! எவ்வாறு என்பதையும் கூட!!!

இதனால் அப்பனே நிச்சயம் உண்மை நிலையை உணருங்கள் அப்பனே!!! 

தெய்வத்தைக் கூட எப்படி வணங்குவது என்பதை கூட தெரியாமல் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றான் அப்பனே பின்பு தெய்வத்தையே திட்டுகிறது!!! எதை எதை என்று அறிய அறிய மனிதன்!!!!....... இல்லை இல்லை அதாவது தெய்வம் இல்லை என்று சொல்லிவிடுவது அப்பனே!!!

இக் கலியுகத்தில் அப்பனே நிச்சயம் அவ் அணுவில் உள்ளே அப்பனே ஆட்டம் செல்லாதப்பா!!!

அதனால்தான் அப்பனே பல திருத்தலங்களை கூட எவை என்று கூட அப்பனே நீ இறைவனை கூட அப்பனே எவை என்று கூட  எதை எதை என்று அறிய வணங்காவிடிலும்....... ஆனாலும் அப்பனே திருத்தலத்திற்கு சென்று எப்படியாவது தங்கி அதாவது பின் அப்பனே எவை எவை என்று அறிய அறிய தங்கும் பொழுது அப்பனே அது தானாகவே ஆடும் என்பேன் அதன் உள்ளே!!!! சொல்லிவிட்டேன் அப்பனே எதை எதை என்று அறிய அறிய!!!!

ஆனாலும் இப்படியே எவை என்று கூட ஆடும் பொழுது அப்பனே பல பல இறை சக்திகள் அப்பனே பின் உடலில் புகும் பொழுது அப்பனே அனைத்தும் நிறைவேறும் என்பேன் அப்பனே!!!!!

ஆனாலும் ஒரு முறை இல்லை இரு முறை இல்லை அப்பனே பல வழிகளில் கூட எதை எதை என்று அறிய அறிய ஏன் நமச்சிவாயனையும் அழைக்கின்றீர்கள் அப்பனே எதை எதை என்று அறிய அறிய நாராயணனையும் அழைக்கின்றீர்கள் அப்பனே ..... மந்திரங்களும் சொல்கின்றீர்கள் அப்பனே ஒவ்வொரு எதை என்று அறிய அறிய அப்பனே ஒரு அணுவும் எவை என்று எதை என்று புரியாமல் பின் உடம்பிற்குள் அப்பனே சிறிய சிறிய துகள்களாகவே எதை என்று அறிந்து அறிந்து இருக்கின்றதப்பா!!!!!

அவையெல்லாம் நிச்சயம் ஆடினால் அப்பனே நிச்சயம் வெற்றிகள் தம் பக்கம்!!!!!!

ஆனாலும் அப்பனே எதை எதை என்று அறிய அறிய இதை ஆட்டுவிற்பதற்கும் பல ஹோமங்கள் எதை என்று அறியாமலே அப்பனே முன் ஜென்மத்தில் செய்தார்கள் அப்பனே ( முந்தைய காலகட்டங்களில்) ஆனால் இப்பொழுது அது தோல்விக்குரியதாகவே உள்ளதப்பா!!!
ஏனென்றால் அப்பனே திருத்தலத்தில் இருக்கும் சக்தியை விட அப்பனே அவ்( ஹோமங்கள்) சக்தி குறைவே ஆகும் என்பேன் அப்பனே!!!

எதை எதை என்று அறிய அறிய அப்பனே அவ் சக்தியானது அப்பனே எவை என்று கூட நம்தனை வந்தடையும் பொழுது அதை எதிர்க்கும் சக்தி அப்பனே எதை என்று அறிய அறிய திருத்தலங்களுக்கு சென்று சென்று அப்பனே பெற்றுக் கொண்டாலே உண்டு என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் அப்பனே அப்பொழுது எவை என்று கூட பல காலங்களில் வாழ்ந்தோர்கள் அப்பனே நிச்சயம் திருத்தலங்களுக்கு சென்று தங்கி அப்பனே நிச்சயம் சக்திகள் பெற்றுக் கொண்டார்கள்!!! நலமாக வாழ்ந்தார்கள்!!! அப்பனே நோயில்லாத வாழ்வை எதை எதை என்று அறிய அறிய வாழ்ந்து வந்தார்கள் அப்பனே!!

ஆனால் இப்பொழுது அப்பனே இல்லையப்பா!!! எதை எதை என்று அறிந்து அறிந்து!!!

அதனால் அப்பனே முருகா முருகா என்று வயிற்றுக்குள்ளே எதை என்று அறிய அறிய நீ சொல்லி விட்டாலே போதுமானது அப்பனே!!!!

அது வயிற்றுக்குள்ளே எதை எதை என்று அறிய அறிய அப்பனே முருகனை எவை என்று அறிந்தறிந்து வைத்துக் கொள்ளலாம் அப்பனே முருகனை தன்னிடத்தில் வைத்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே மனிதன் தீய வழிகளில் நாடிவிட்டான் என்பேன்!!! பக்தி என்ற நிலைமை தவறாக பயன்படுத்துகின்றான் என்பேன் அப்பனே!!! தவறான கருத்துக்களை பரப்புகின்றான் என்பேன் அப்பனே!!! இவ்வளவுதான் வாழ்க்கை என்பேன் அப்பனே!!!!

யானும் சொல்லி விட்டேன் தர்மங்கள் செய்க!!! செய்க!! என்று கூட அப்பனே!!!! 

மற்றவன் மகிழ்ந்தால் நிச்சயம் அது உன்னை வந்து சாரும் என்பேன் அப்பனே!!!!!

அதனால் எதை எதை என்று அறிய அறிய அவ்வாறு எண்ணங்களுக்கு கூட வலிமை உண்டு என்பேன் அப்பனே!!!!

நலமாக வாழட்டும்!!!! சந்தோஷம் !! என்று நிச்சயம் மனிதன் அதாவது பின் அடையும் பொழுது நிச்சயம் எவை எவை என்று அறிய அறிய ஒரு அணுவானது அப்பனே நிச்சயம் சிறிதளவு விரிவடையும் அப்படியே மற்றவனை போய் தாக்கும்(அடையும்) என்பேன் அப்பனே!!!

இவ்வாறு எதை என்று கூட தாக்கும் (அடையும்) பொழுது நிச்சயம் எவை எவை என்று அறிய அறிய உந்தனுக்கு கூட சில சக்திகள் பெருகும் என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் எவை எவை என்று அறிய அறிய பின் அவ் சக்திகள் தான்!!!!!!!!!

 """""""""""""""""""""""""பெரும் புண்ணியம் பெருகுதப்பா!!!!!!!!!!!!!!!

என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்!!! அப்பனே எதை என்று கூட!!!

அதனால்தான் இதுதான் புண்ணியமப்பா!!! மற்றவை எல்லாம் ஒன்றும் இல்லையப்பா!!!! எதை எதை என்று அறிந்து அறிந்து அதனால் தான் செய்யச் சொன்னேன் அப்பனே!!!!!

எதை எதை என்று அறிய அறிய வாயில்லா ஜீவராசிகளுக்கும் ஏன் கொடுக்க வேண்டுமென்றால் அப்பனே பின் அவை நிச்சயம் மனம் மகிழ்ந்து எவை என்று கூட அவை தன் உட்கொள்ளும் பொழுது மனம் மகிழும் என்பேன் அப்பனே!!!

அவ்வாறு மனமகிழும் பொழுது அதனுள்(  வாயில்லா ஜீவராசிகளுக்கு) பல சக்திகளும் காணப்படும் என்பேன் அப்பனே!!!! அதை அவைகள் உமிழும் என்பேன் அப்பனே!!!!

அவை உமிழும் பொழுது அப்பனே நிச்சயம் எதை எதை என்று அறிய அறிய எவை என்று கூட யார் கொடுத்தார்களோ எவை என்று கூட பின் நிச்சயம் எவை என்று கூட அதனையும் கூட தாக்கும்(அடையும்) என்பேன் அப்பனே... மனதாராகவே!! அப்பனே!!

அப்பனே நிச்சயம் எதை எதை என்று அறிய அறிய இவ்வாறு தாக்கும் பொழுது அப்பனே நிச்சயம் பின் சில கர்மங்கள் போய் விட்டு நிச்சயம் அப்பனே புண்ணியங்கள் எவை என்று அறிய அறிய அதாவது சக்திகள் பெருகும் என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் புண்ணியங்கள் செய்யுங்கள் புண்ணியங்கள் செய்யுங்கள் என்றெல்லாம் அப்பனே சொல்லிக் கொண்டிருக்கின்றேன் அப்பனே!!!!

இவ்வளவுதான்

சக்திகள் கூடும்!!! இதனை மாற்றிவிட்டார்கள் புண்ணியங்கள் என்று கூட

ஆனாலும் இதனைக் கூட மனிதனுக்கு எவை என்று கூட அதாவது மனிதன் தெரியாமல் அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!!

அப்பனே அன்பின் மூலம் நிச்சயம் இறைவனை காணலாம் என்பதற்கு சரியான விளக்கம் அன்பு செலுத்தினாலே அப்பனே நிச்சயம் எதை எதை என்று அறிய அறிய அப்பனே ஆடுமப்பா!!!!! எவை எவை என்று அறிய அறிய அவ் அணுவானது!!!! 

அப்பனே அணுவானது அப்பனே எவ்வாறு என்பதையும் கூட நிச்சயம் ஈசன் எதை எதை என்று அறிய அறிய தேங்கி நிற்கின்றான் என்பதை கூட அப்பனே வருங்காலத்தில் நிச்சயம் எடுத்துரைப்பேன் அப்பனே நலன்களாகவே!!!

எதை எதை என்று அறிய முருகன் கூட அப்பனே திரிந்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!!!!!! 

யாராவது? எதை எதை என்று அறிய அறிய மனதில் தீங்கில்லாமல் இருக்கின்றானா? என்று கூட!!!!

அவனைத் தான் நிச்சயம் தேர்ந்தெடுத்து அனைத்தும் கொடுப்பான் என்பேன் அப்பனே!!!!

தான் எதை என்று அறிய அறிய ஞானத்தை பெற்றுக் கொண்டே எந்தனுக்கு ஞானம் வேண்டும் ஞானம் வேண்டும் என்று சொன்னாலும் அப்பனே நிச்சயம் தித்திக்காது என்பேன் அப்பனே ஒவ்வொன்றாக நிச்சயம் அப்பனே அதனால்தான் அப்பனே வரும் காலங்களில் இறைவன் இல்லை என்ற நிலைமைக்கு வந்து விடுவான் சித்தர்கள் இல்லை என்ற நிலைமைக்கும் வந்துவிடுவான்!!! அப்பனே

ஆனாலும் அப்பனே நிச்சயம் அறிவியல் வழியாகவே எடுத்துரைத்தால் அப்பனே நிச்சயம் எதை எதை என்று அறிய அறிய அப்பனே புரிந்து கொள்வான் என்பேன் அப்பனே!!!

அதனால்தான் அப்பனே இதை விஞ்ஞான எதை என்று அப்பனே விஞ்ஞானம் எதை எதை என்று அறிய அறிய அப்பனே பல வழிகளிலும் கூட என் சிஷ்யர்களுக்கும் கூட கற்பித்தேன் என்பேன் அப்பனே !!!

நலமாகவே அப்பனே நிச்சயம் எடுத்துரைப்பேன் அப்பனே வரும் காலங்களில் எதை எதை என்று அறிய அறிய அப்பனே!!!

எவை எவை என்று அறிய அறிய !!!!!! முதலில் எவை என்று கூட

""""" அ...... தொடங்குவது எதை எதை என்று அறிய அறிய தொடங்குவது எதை என்று கூட கடைசியில்  ஃ... என்று முடிவதற்குள் அப்பனே வாழ்க்கையே முடிந்து விடுகின்றது என்பேன் அப்பனே!!!!
( வாழ்க்கை அ முதல் ஃ வரை) 

இதற்குள்ளே அப்பனே அனைத்து எழுத்துக்களை பற்றியும் கூட யான் எடுத்துரைக்கின்றேன் அப்பனே!!!!

நலன்கள் ஆசிகள் அப்பனே!!!

முருகனின் அன்பு கடைநாளும் எவை என்று அறிய அறிய மனிதர்களுக்கு கிட்டிக் கொண்டிருக்கும் பொழுது அப்பனே....... ஆனாலும் தரித்திர மனிதன் அதை சரியாகவே உபயோகிப்பதே இல்லை என்பேன் அப்பனே!!!!

வரும் காலங்கள் எதை என்று கூட தரித்திரம் தான் மனிதனை சேர்கின்றது என்பேன் அப்பனே அதனால் எவை என்று கூட அதனால்தான் அப்பனே அணுவும் உன் உள்ளே இயங்குகின்றது என்பேன் அப்பனே!!!

அதை சரியாக பயன்படுத்திக் கொண்டாலே நன்று என்பேன் அப்பனே

எதை எதை என்று கூட அப்பனே அதனால் நலன்கள் ஏற்படுவது எதை என்று அறியாமலே புரியாமலே ஆனாலும் அப்பனே சில வழிகளிலும் கூட அப்பனே நோய்கள் எவை என்று கூட மனிதர்களுக்கு தெரியாமலே வரும் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் எங்களுடைய அருள்கள் இருக்கும் பொழுது அப்பனே எவை எவை என்று அறிய அறிய அப்பனே பல நலன்கள் உருவாகும் என்பேன் அப்பனே!!!!!

நலன்கள்!!! ஆசிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment