​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 10 April 2023

சித்தன் அருள் - 1322 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் சித்தர் காசி வாக்கு!




9/4/2023 அன்று காகபுஜண்டர் மகரிஷி உரைத்த பொது வாக்கு -  வாக்குரைத்த ஸ்தலம் : காக்கும் சிவன் காசி கங்கைகரையில் .

நமச்சிவாயனை பணிந்து வாக்குகள் செப்புகின்றேன். புசண்டனவன்!!!!

மனிதனை அறிவுள்ளவன் தான் என்று யான் சொல்வேன் ஏனென்றால் மனிதனை மனிதன் ஏமாற்றுவதில் கூட மிக்க மிக்க சந்தோஷங்கள்.

அவை மட்டும் இல்லாமல் நடிப்பில் மிகச் சிறந்தவன்!!!!

அதிலும் ஏமாற்றுவதில் அதாவது அதனால் தான் நடித்து இன்னும் ஏராளமான கர்மத்தையும் கூட சம்பாதித்துக் கொண்டே இருக்கின்றான்!!!

இதனால் என்ன பயன்????

பயன்??? இவையெல்லாம் செய்துவிட்டு இறைவனை நாடி நாடி வந்தாலும் குற்றம் குற்றம் தான்!!!!

நிச்சயம் இதனால் இறைவன் எதற்காக மனிதனிடத்திற்கு நிச்சயம் செய்ய வேண்டும்????? என்பதை எல்லாம்!!!.......

ஆனாலும் மனிதன் கூட இதை உணர்ந்து உணர்ந்து கொண்டதனாலும் நிச்சயமாய் நடிப்பில் மிக்க அறிவாளி என்பேன்!!!!

ஏனென்றால் அனைத்தும் பின் எவை என்று உணராமலே செய்து கொண்டிருக்கின்றான்!!!!

அழிவின் பாதையில் சென்று கொண்டிருக்கின்றான்!!! கர்மத்தை சம்பாதித்துக் கொண்டே இருக்கின்றான்!!!

இதனால்தான் மனிதனை அறிவுள்ளவன் என்று!!!! 

ஆனாலும் இதில் அறிவுள்ளவனாகவே திகழ்கின்றான் ஆனாலும் பின் வந்தது என்னவென்று இறை பக்தியை!!! (பக்தி வழியில்) 

ஆனால்!..... இறைவனிடம் அன்பு காட்டுங்கள் என்று சொன்னால் அதில் கூட புத்தி இல்லாதவனாகவே செயல்படுகின்றான்!!!

அதனால்தான் கஷ்டங்கள்!! கஷ்டங்கள்!!

முன்பெல்லாம் அரசர்கள் பல ஹோமங்கள் எதை என்று தெரிந்து தெரிந்து செய்தார்கள் மானிட ஜென்மங்களுக்காகவே!!!

நல்விதமாகவே இன்னும் ஏராளமான மனிதர்களை காக்க வேண்டும் என்று!!!

ஆனாலும் அவர்களை கூட நிச்சயம் பக்தர்களை கூட அரசர்கள் சோதிப்பார்கள்!!!

இவந்தன் என்ன நிலைமை??? ஆனாலும் இவந்தனுக்கு தாய் தந்தையர் இருக்கின்றார்களா??? தாய் தந்தையர்கள் என்ன செய்கின்றார்கள்??? தாய் தந்தையர்களை இவந்தன் பாதுகாக்கின்றானா?????

தன் மனைவியை தன் மனைவியை கூட பாதுகாக்கின்றானா??? தன் பிள்ளைகளைக் கூட சரியாகவே பராமரிக்கின்றானா????

என்றெல்லாம் நிச்சயம் அரசன் நிச்சயம் பின் அதாவது தளபதியிடத்தில் சொல்லி இவையெல்லாம் இவையெல்லாம் இருந்தால் தான் அவந்தனுக்கு பக்தி என்ற நிலைமையை நிச்சயம் செல்லும்!!

 இதனால் அவன் செய்யும் காரியம் தான் நன்றாக நடக்கும்!! என்றெல்லாம் பின் எங்கெங்கோ அலைந்து திரிந்து அழைத்து வருவார்கள்!! அரண்மனைக்கு!!!

ஆனால் இப்பொழுது அப்படி இல்லை!!!!

எதை என்று அறிய அறிய தாயை மதிப்பதில்லை!!!! தந்தையையும் மதிப்பதில்லை!!!! ஏன்? பின் கடமையை செய்தாயே தன் மனைவியை அதன் சொல்லை கூட மதிப்பதில்லை இவ்வாறு மதிக்காத மனிதர்களை பக்தி என்ற நிலைமைக்கு நுழைந்து விட்டு எதை என்று தெரிந்து தெரிந்து இன்னும் தெரியாத நிலைக்கு எல்லாம் இறைவனுக்கு சேவை செய்கின்றேன்.யான் பல ஹோமங்கள் செய்து தருகின்றேன் என்றெல்லாம் பொய் சொல்லி கூறி நிச்சயம் அங்கு வருவார்கள் பல மனிதர்கள்!!!

ஆனால் இவந்தனே கர்மா!!!! ஏனென்றால் கர்மா முதலில் எப்படி பிடிக்கும் என்றால் என்றெல்லாம் சொல்ல தேவை ஆனால் தெரிந்து கொள்ளுங்கள்!!!

தாயை மதிக்காவிடில் நிச்சயம் கர்மம் வந்து சேரும்!!

தந்தையை மதிக்காவிடில் நிச்சயம் கர்மம் வந்து சேரும்!!!!

பின் மனைவியையும் மதிக்காவிடில் நிச்சயம் கர்மம் வந்து சேரும்!!!

இப்படி அனைவரையும் மதிக்காமல் யான் பக்தன் என்று பல மந்திரங்கள் ஓதுவான்!!! ஆனால் பயன் இல்லை!!!!

முட்டாள் மனிதன்!! தரித்திர மனிதன்!!

ஆனால் வாயில் எச்சையை தான் வெளியிட்டுக் கொண்டிருப்பான் இதனால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை!!!!!


ஆனால் அங்கு அமர்ந்திருக்கின்றார்களே( ஹோமபூஜைகளில்) அனைவருமே பின் ஏதோ நல்லதை செய்கின்றான் அனைத்தும் நம்தனக்கு நடக்கப் போகின்றது என்று சந்தோஷம்!!!!!

ஆனால் யாங்கள் தான் நிச்சயம் அதை பாவம் என்று பின் ஏற்க வேண்டும்!!!! ( ஹோமத்தை) எதனை என்று அறிய அறிய!!!

இதனால் தரித்திர மனிதா!!!! நிச்சயமாக புரிந்து கொண்டால் நன்று!!!

அப்படி இல்லை என்றால் கஷ்டங்கள் தான் வரும் சொல்லிவிட்டேன்!!!!

கஷ்டத்தை உன் மீதே எதை என்று அறிய அறிய கருமத்தை கூட நீயே சுமந்து கொண்டிருக்கின்றாய் சுமந்தும் கொண்டு இருக்கின்றாய்!!!

யாராவது ஒருவன் யான் அன்னையை மதிக்கின்றேன் தந்தையை மதிக்கின்றேன் பின் மனைவியையும் மதிக்கின்றேன் என் கடமையை சரியாக செய்கின்றேன் என்று நிச்சயம் ஒருவன் கூறட்டும்!!!!

அவந்தனுக்கு யான் பதிலடிகள்( வாக்குகள்) கொடுக்கின்றேன் நிச்சயமாய் ஆனால் யாரும் இல்லையப்பா!!!! 

ஆனால் சில மனிதர்களே!!!

ஆனாலும் அவர்களும் எதை என்று அறிய அறிய தெரியாமல் வழி மாறி நடந்து சென்று நிச்சயம் சாக்கடையில் விழுந்து விடுகின்றார்கள் எழுப்புவதற்கு கூட ஆள் இல்லை!!!!

ஏனென்றால் இதுதான் கலியுகம்!!!!

அதனால்தான் யாங்களும் வந்து வந்து மனிதர்களுக்கு ஏதாவது ஒரு ரூபத்தில் நிச்சயம் செய்ய வேண்டும்!!!அதில் கூட அகத்தியன் முன் நின்று அகத்தியன் உலா வந்து கொண்டே இருக்கின்றான்!!!! எப்படி எல்லாம் மனிதர்களை திருத்துவது என்று கூட!!!!

இதனால் அகத்தியன் சரியாக வழி வகுத்து விட்டான்!!!

நிச்சயம் இனிமேலும் பரிகாரங்கள் சொல்லியும் ஒன்றும் லாபம் இல்லை!!!

ஆனால் எதை என்று அறிய அறிய கர்மத்திலிருந்து முதலில் மீட்க வேண்டும் என்றெல்லாம் பின் சொல்லி அறிவியல் வழியாகவே நிச்சயம் உரைக்க போகின்றான்!!!!

அப்பொழுதுதான் திருந்துவார்களே தவிர இன்னும் அப்படியே ஏமாற்றுக்காரர்கள் இதைச் செய்தால் அவை நடக்கும் இப்படியே பின்பற்றி அதை செய்தால் இவை நடக்கும் என்றெல்லாம் பொய் சொல்லி பொய் சொல்லி கர்மாவில் நுழைத்து இப்பொழுதெல்லாம் அவர்கள் கஷ்டப்பட்டு கொண்டுதான் கொண்டிருக்கின்றார்கள்!!!

எவ்வாறு நலன்கள் ஆகும்???

ஆனாலும் நிச்சயமாய் பின் அதாவது இங்கு ஒரு ஞானி இப்பொழுது கூட தங்கி இருக்கின்றான்!!!! எதனால் என்பதைக்கூட!!!!

அதனால் நிச்சயமாய் திருச்செந்தூரில் அவந்தன் நன்முறையாகவே வாழ்ந்து வந்தான் பின் அதாவது மனைவி பின் எதை என்று அறிய அறிய  பின் அனைவரும் கூட நன்றாக வாழ்ந்திட்டு வந்தான்!!!

ஆனாலும்!!! இவந்தனுக்கு பக்திகள் மீது நாட்டம்!!! எதனால் என்றெல்லாம் நிச்சயம் பின் தாய் எதை என்று அறிய அறிய மதிக்க வில்லை பின் தந்தையையும் கூட இவன் மதிக்கவில்லை பின் எதை என்று சிறிது காலம் மனைவியுடன் வாழ்ந்து வந்தான் எதை என்று அறிய அறிய!!!

அனைவரையும் கூட எதை என்று அறிய அறிய மதிக்கவில்லை ஆனால் இறைவன் மீது மட்டும் பற்றாம்!!!!!!!!!! ஆனால் அது போலி பற்றாம்!!!!!

எதை எதை என்று அறிய அறிய பின் அன்னையும் எவை என்று கூட சில நாட்கள்  இருக்கின்றாள் ஆனால் வீணே!!!! அப்பனும் சில நாட்கள் இருக்கின்றான் ஆனாலும் வீணே!!!

மனைவியும் சிறிது காலம் இருக்கின்றாள் !!!ஆனால் வீணே என்று நினைத்து பக்தியை காண்பித்தான்!!!

ஆனால் மனைவிக்கு நிச்சயம் இவ்வாறு அனைவரும் யாங்கள் இருக்கின்றோமே ஏன் இந்த நிலைமை????? என்று மனைவி!!!

பின் தாயும்!!!!... ஏனப்பா??? நாங்களெல்லாம் இருக்கின்றோமே என்று!!!! தந்தையும் ஏனப்பா?? யான் எதை என்று அறிய அறிய யாங்களெல்லாம் இருக்கின்றோமே என்று!!! 

ஆனாலும் இவந்தன் செவி சாய்க்கவில்லை!!!! நிச்சயமா தேவையில்லை நீங்கள்!!!!

எனக்கு எவை என்று அறிய அறிய இறைவன் மட்டும் தான் சொந்தம் என்று!!!

ஆனால் ஈசனும் பார்த்துக் கொண்டு இருக்கின்றான் பின் எதை என்று அறிய அறிய பார்வதி தேவியும் பின் சொன்னாள்!!! 

ஈசா!!! உன் மீது இவ்வளவு பக்தியா!!??? தேவனே!! என்று!!!

ஆனால் ஈசனும் பின் எவ்வாறு? 

யான் பக்தியை இவ்வாறு காட்டச் சொன்னேனா!!??? என்ன?????

இவன் மனைவியை விட்டு இவந்தன் எதை என்று அறிய தாய் தந்தையரை விட்டு என் மீது பக்தி இவ்வளவு பக்தியை செலுத்துகின்றானே!!!!!! இது பொய்யான பக்தி!!!

அனைத்தும் எதை என்று அறிந்து அறிந்து செய்துவிட்டு ஒன்றும் பிரயோஜனமில்லை என்று இப்பொழுது நிற்கின்றானே இது பக்தி அல்ல!!

தேவியே!!! எப்பொழுது அறிந்தறிந்து பின் சிறுவயதிலிருந்தே வருவது தான் பக்தி!!!! அப்படி பக்தி வந்தாலும் அவந்தனுக்கு சிறுவயதில் என்னென்ன எவை என்று சந்தோசமோ அதை நிச்சயம் என்னால் கொடுக்க முடியாது !!!ஆனால் பிற்பகுதியில் அனைத்தும் கொடுப்பேன் என்று!!!!

ஆனாலும் அவ் மூடன் நிச்சயம் நான் காசிக்கு செல்கின்றேன் என்று வந்துவிட்டால் நடை பயணமாக!!!! நடைபாதையில்!!!

ஆனால் இல்லத்தில் அழுது புலம்புகிறார்கள்!!!! எப்படி போவார்களோ எதை என்று அறிய!!.........

இங்கு  அமர்ந்திட்டான் வந்து!!!! ஈசனை நினைத்து!! ஆனால் ஏதோ உண்ணுவது உறங்குவது எதை என்று அறிய அறிய!!!

ஆனாலும் ஈசன் முதியவன் வேடமணிந்து நிச்சயம்.....அவந்தனிடம்!!!! ஏனப்பா??? இங்கு வந்து விட்டாய்?!!! அறிந்தறிந்து எதை என்று அறிய!!!

பின் ஆனாலும் அவந்தனும் சொன்னான்!!!!! எந்தனுக்கு ஈசன் தான் முக்கியம் என்று!!

ஆனால் ஈசனும் மறைமுகமாக அதாவது முதியவர் வேடத்தில் ஏனப்பா?? உன் மனைவியை விட்டுவிட்டு அறிந்தறிந்து எதை என்று அறிய அறிய உன் தாய் தந்தையரையும் விட்டுவிட்டு இங்கு வந்திருக்கின்றாயே!!!! என்னதான் லாபம் என்று!!!

ஆனாலும் எதை என்று அறிந்து அறிந்து நிச்சயமாய் ஒன்றும் லாபம் இல்லை அனைத்தும் அனுபவித்து விட்டேன் கடைசியில் பக்திக்கு வந்தால் ஏதாவது ஏமாற்றி பிழைத்துக் கொள்ளலாம் என்று அவன் வாயாலே கூறினான்!!!!!

"""""""அடித்தான் !!!!!!  ஈசன்!!!!!!!

கங்கையில் வந்து விழுந்து விட்டான் அறிந்தறிந்து மீண்டும் ஈசனே கையைப் பிடித்து !!!!!!!அப்பொழுது உணர்ந்தான் அவன்!!!!

யான் ஈசன்!!!! என்று எதையென்று அறிய அறிய!!!

எதனால் என்னை வணங்கினாய்????

எவை என்று அறிய அறிய யானா கிடைத்தேன்??? உந்தனுக்கு !!! எதை என்று அறிந்தறிந்து ஏமாற்றுவதற்கு!!!!

முதலில் ஊர் போய் சேர்!!!!

பின் எவையென்று அறிய அறிய பின் தாய் தந்தையை மதி!!!!!!

எவை என்று அறிய அறிய பின் இல்லத்தவளையும் மதி!!!!!

பின்பு!!! வா!!!!! யான் பார்த்துக் கொள்கின்றேன் என்று!!!!!

நிச்சயம் பின் உடனே சென்று விட்டான் பின் அனைவரையும் மதித்தான் பின் பல பூஜைகள் எவை என்று தாய் தந்தைக்கு செய்தான் நிச்சயம் அனைவரையும் இங்கு அழைத்து வந்தான் கடைசியில் இங்கேயே மோட்சத்தை தந்தருளினான் நிச்சயம் ஈசன்!!!!!!

இதனால் பின் அவந்தனும் ஒரு ஞானி!!!!! எதை என்று அறிய அறிய அதனால் உண்மை நிலையை உணர்ந்து உணர்ந்து இறைவனை வணங்குங்கள் அப்பொழுதுதான் இறைவன் கொடுப்பானே தவிர நிச்சயம் எதை என்று அறிய அறிய!!! இப்பொழுதும் கேளுங்கள் ஏதாவது உந்தனுக்கு நல்லது செய்ய வருவேன் என்றால் யான் நல்லது செய்கின்றேன் என்று மனிதன் கூறுகின்றான் பக்தனாக வேடமடைந்து ருத்ராட்சம் அணிந்து அறிந்தறிந்து!!!! ஆனால் மனம் சரியில்லையே!!!!!

மனம் சரியில்லாமல் எவை என்று அறிய அறிய எதைச் செய்தாலும் தோல்விகளில் முடிந்து விடும்!!!

ஆனால் கேளுங்கள் உன் தாயவள் என்ன செய்திருக்கின்றாள்??? உன் தாயவளுக்கு நீ என்ன செய்திருக்கின்றாய்??? உன் தந்தைக்கு எவை என்று அறிய அறிய என்னதான் செய்தாய்??? உன் இல்லத்தவளுக்கு என்னதான் செய்தாய் என்று?????

முழிப்பான்!!!!!!!!!!!!!!!! திருடன்

இவந்தன் இறைவனுக்கு சேவை செய்யப் போகின்றானாம்!!!!!!!!!!!?!

மனிதனுக்கு சேவை செய்யப் போகின்றானாம்!!!!!?!!!

பொய்யான பக்தர்கள் இவர்கள்தான்!!!!

இதனை அறிவித்து மற்றவர்கள் எல்லாம் அதாவது பணம் எவை என்று அறிந்து இருப்பவன் கூட இல்லை என்று சொல்லி விடுகின்றான் இவர்கள் செய்யும் கூத்தை பார்த்தால்!!!!! காறியும் துப்பலாம் என்று இருக்கின்றது!!!!

அதனால்தான் ஒவ்வொருவரையும் யான் காறி துப்பி விட்டால் அவன் எழுந்திருக்கவே முடியாது சொல்லி... சொல்லி சொல்லி இனிமேலும்!!!! நிச்சயம் இவ்வாறு தான் துப்பப்போகின்றேன் மனிதனை!!!!

மனிதனை பல யுகங்களில் வாழ்ந்து வந்தான் பார்த்து விட்டேன்.... ஆனால் கலியுகத்தில் இன்னும் எதை என்று அறிய அறிய ஒருவர் கூட நல்லோர்கள் இல்லை அதனால் தான் சொல்லிவிட்டேன்

பக்தி என்ற நிலைமைக்கு வந்துவிட்டு ஏமாற்றி திரிகின்றான்!!!!

திருமண தடை போகுமாம்!!!! அதற்கு இவன் செய்து வைக்கின்றானாம்!!!!! என்ன??  எவை எவை என்று அறிய அறிய எதை என்று அறிய அறிய எப்பொழுது? யாருக்கு என்ன? எங்கு நடக்க வேண்டுமோ!!! அதை ஏற்கனவே பின் தீர்ப்பின் மூலம் அங்கே எழுதி சரியாகவே அனுப்புகின்றான் புவி தன்னில்!!!! அப்பொழுதுதான் நடக்குமே தவிர மனிதனால் செய்ய முடியுமா???????

தோஷங்கள் நீக்க முடியுமாம்!!!!!!!!! அறிந்தறிந்து பொய் சொல்கின்ற மனிதா!!!!!

ஒரு மனசாட்சி இல்லாமல் பொய் சொல்கின்றாயே!!!!!

ஆனால் அதுவும் காசுக்காகவே காசை பிடுங்கிக் கொண்டு செய்கின்றாயே எதை என்று அறிய ஏன்???

பல வேலை இருக்கின்றது எதை என்று அறிய அறிய!!!!

கூட்டுவது அதாவது வழியை கூட்டு( சாலைகளை சுத்தம் செய்வது) 

மூட்டை தூக்கு!!!! 

இன்னும் எதனை எதனையோ செய்து பின் அறிந்தறிந்து இறைவனுக்கு சேவை செய் இறைவன் உன் பக்கத்தில் அமர்ந்து கொள்வான்!!!

அவை விட்டுவிட்டு நல்ல சுகமாக எதை என்று அறிந்து அறிந்து செய்தாலும் இறைவன் என்ன??? உந்தனுக்கு பணியாளா??!! என்ன???

எவை என்று அறிய அறிய இன்னும் ஒரு படி நகைக்கின்றேன்!!!!! யான்!!! 

திருத்தலத்தை கட்டுகின்றானாம்!!!!!

எதை என்று அறிய அறிய இவந்தனை இவனாலே பார்த்துக் கொள்ள முடியவில்லை....... ஆனால் திருத்தலத்தை கட்டி இறைவனைப் பார்த்துக் கொள்கின்றானாம்!!!!!

என்ன ஒரு நகைப்பு!!!!! என்ன ஒரு சிரிப்பு எவை என்று!!!!யான்!!!! 

எவை என்று அறிய சிரிப்பும் நகைத்தலும் எவ்வாறு என்பதையும் கூட உணர்ந்தால் இவை இரண்டும் கூட ஒன்று என்பார்கள்!!!!! ஒன்று ஈர்( இரண்டு) என்பார்கள்!
ஈர் மூன்று என்பார்கள் இதனைம்கூட அகத்தியன் சொல்லட்டும்!!!!

ஏனென்றால் கருணை உள்ளவனாக இனியும் அகத்தியன் பின் மனிதனை மாற்றுவோம் மாற்றுவோம் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றான்!!!

ஆனாலும் நிச்சயம் எதை என்று அறிய அறிய பின் சித்தர்களின் பெயர்களை சொல்லி ஏமாற்றுபவர்களை யான் அங்கேயே அடிப்பேன்!!!!

எவை என்று தூக்கியும் வீசுவேன்!!!!!!

புரிந்து கொள்ளுங்கள் பின்பு யான் இறைவனுக்கு எதை என்று சித்தர்களுக்கு அனைத்தும் செய்தேனே என்று கூட நிச்சயம் ஏசாதீர்கள்!!!!

எதை என்று அறிய அறிய மனிதா முட்டாள் மனிதா இதில் அறிவுள்ளவன் அதனால் தான் நடிப்பதில் அறிவுள்ளவன் பொய் சொல்லுவதில் அறிவுள்ளவன் மனிதன் ஆனால் பின் புண்ணியங்கள் செய்வதில் தாழ்வு உடையவனாகின்றான்!!!

புண்ணியங்கள் செய்யுங்கள் புண்ணியங்கள் செய்யுங்கள் என்பதை எல்லாம் எதற்காக புண்ணியங்கள் செய்ய வேண்டும் என்பதை கூட நிச்சயம் அகத்தியனே வந்து உரைப்பான் என்பதையும் கூட!!!!

அதனால் முதலில் நீங்கள் நல் மனதோடு இருந்தாலே அவ் மனதில் நிச்சயம் இறைவன் குடி கொள்வான் என்பதையும் கூட யாங்கள் ஏற்கனவே உரைத்திட்டோம்!!! 

உன் மனது நல் மனது இல்லையப்பா!!!!

எவை என்று அறிய அறிய இவ்வாறு இல்லாமல் செயல்பட்டாலும் பக்தி வீணப்பா!!!!

அதனால் யான் பக்தி செலுத்துகின்றேனே அறிந்தறிந்து அனைத்தும் செய்தேனே எங்கெல்லாம் அலைந்தேனே திரிந்தேனே என்றெல்லாம் பொய் எதை என்று அறிய அறிய ஒன்றும் நடக்கப்போவதில்லை!!!

முதலில் உன் அன்னையை மதி!! பின் அறிந்து அறிந்து தந்தையையும் மதி!! எவை என்று அறிய அறிய இவ்வாறு நிச்சயம் மதித்து வந்தால் தான் இறைவனும் கூட எதை என்று அறிய அறிய பின் எவை என்று உணர உணர!!!

பின் இருப்பதை விட்டுவிட்டு இல்லாததை தேடி அலைகின்றான் மனிதன்!!!!!

இதனை எதற்காக என்றால் பின் யாங்கள் அமைத்தோம் பல திருத்தலங்களை எங்களால் காக்க முடியும்!!!

அவையெல்லாம் அதில் பணி செய்கின்றவர்களுக்கெல்லாம் பல கஷ்டங்கள் அதனை முதலில் நீக்கி விடாமல் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய...... புதிய புதிய திருத்தலங்கள் புதிய புதிய திருத்தலங்களை உருவாக்கி இறைவன் இங்கு இருக்கின்றான் என்று சொல்லி பின் அவந்தனுக்கு கஷ்டம் வந்தால் ஓடி விடுவான்!!!! அத்திருத்தலத்தை அங்கேயே விட்டு விடுவான்!!!

யார்????  பார்ப்பது??????? 

எதை என்று அறிந்தறிந்து பின் சம்பாதிப்பது சில காலம் அவ்வளவுதான்!!!!

பின் எதை என்று கூட ஆட்டம் போட்டு பின் ஓடிவிடுவான்!!!!

ஐயோ!!!!!  யான் கோவில் எதை என்று அறிய அறிய பின் கட்டினேனே எதை என்று அறிய அறிய எந்தனுக்கு கஷ்டங்கள் வந்துவிட்டதே!!!! என்று கூட புலம்புவது!!!! பின்பு இறைவனை அனாதையாக விட்டு விடுவது!!!!!

எதை என்று கூட மனித முட்டாள்களே!!!!! மிருகங்களே!!!!! 

இறைவன் என்ன!!! உந்தனை கேட்டானா?! என்ன????????????????????????????? 

அப்படி சரி எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய பின் நிச்சயம் இறைவன் மீது பற்று இருந்தால் உழை!!!!

எதையென்று கூட கஷ்டப்பட்டு எதை என்று அறிய அறிய பின் எவை என்று அறிய நீ கஷ்டப்பட்டால் எதை என்று அறிய எத்தனையோ பணிகள் இருக்கின்றது அதில் சம்பாதி!!!!!!

அதில் எடுத்து வந்து எதை என்று அறிய அறிய வேர்வையால் நிச்சயம் எதை என்று இறைவனுக்கு திருத்தலத்தை அமை!!!!

நிச்சயம் இறைவன் தங்கிக் கொள்வான்!!!!!!

அதை விட்டுவிட்டு மனிதா உன் போக்கிலே சென்று எதை எதையோ தெரிந்து மனிதர்களை அழைத்து அழைத்து பின் பொய் சொல்லி பொய் சொல்லி ஏமாற்றுகின்றாயே!!!!

இதனால் தான் பக்தி என்பது கூட பொய்யாக பொய்யாக பின் எவை என்று அறிந்து அறிந்து சென்று கொண்டே இருக்கின்றது உலகத்தில்!!!

மனிதா நிச்சயம் உன்னால் அனைத்து திறமைகள் எதை என்று அறிய அறிய உன்னிடத்திலே இறைவன் வைத்திருக்கின்றான்!!!

அதை உபயோகிக்க முடியவில்லையே!!!!! 

நிச்சயம் அதை உபயோகிக்க நிச்சயம் அகத்தியன் வந்து நிச்சயம் சொல்வான்!!!!

ஆனாலும் அதை நல்லோர்களுக்கு மட்டும்தான் போய் சேரும்!!!

ஆனாலும் நிச்சயம் பின் சிறிது பொறுத்திருந்து தீயவர்களைக் கூட நல்லோர் ஆக்குவோம் என்று நிச்சயம் அகத்தியன் எண்ணிக் கொண்டிருக்கின்றான்!!!!

நிச்சயம் இதுதான் நடக்கப் போகின்றது!!!!

மனித முட்டாளே எதை என்று அறிந்தறிந்து உன்னால் உன்னையே காக்க முடியவில்லை தெரிந்துகொள்!!!!

தன் மனைவியையே காக்க முடியவில்லை பின் எதை என்று அறிந்து அறிந்து உன் அன்னையவளையே காக்க முடியவில்லை தந்தையவனை காக்க முடியவில்லை...... நீ என்ன இறைவனுக்கு சேவை செய்கின்றாயா???? என்ன??

புத்திகெட்ட மனிதனே யோசித்துக் கொள் உன் நிலைமையை பார் உன் நிலைமையை முதலில் சரி செய்வது எப்படி என்று தெரியாமல் இறைவனை பிடித்துக் கொண்டு எதை என்று அறிய அறிய அதனால் இறைவனும் சிரிப்பான்!!!!!

எதை என்று அறிந்தறிந்து இறைவன் என்ன எவை என்று அறிய உன்னிடத்தில் கேட்டானா??? வந்து??

சுயநலத்திற்காக தான் அனைத்தும் செய்து கொண்டிருக்கின்றாய் அறிந்தறிந்து எவை என்று அறிய அறிய!!!!

அதனால் இறைவனுக்கு எவை என்று அறிய அறிய மற்றவர்களை சந்தோஷப்படுத்துவது எவை என்று அறிய அறிய அதை எப்படி சந்தோஷப்படுத்துவது என்பதையும் கூட வயிற்றுக்கு முதலில் ஈய்!!!!( வயிற்றுப் பசியை போக்க அன்னதானம்) அனைத்து உயிர்களுக்கும் போய் செல்லட்டும் !!!!!

எதை என்று அறிய அறிய இதனை கூட அகத்தியன் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றான் எவை என்று அறிய அறிய!!!!!

அவையெல்லாம் செய்ய தெரியாத உந்தனுக்கு ஆனாலும் ஒன்றை கூறுகின்றேன்!!!!!!

பணம் வேண்டும் பணம் வேண்டும் என்றெல்லாம் ஏதேதோ கலைகள்!!!!

ஆனாலும் பணம் வந்து விட்டாலும் எதை என்று அறிய அறிய அவன் மனது எவை என்று தெரியாமலே பின் அவந்தனுக்கே சேர்த்துக் கொள்வான் ஆனால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை!!

கர்மத்தை அனைவரையும் சேர்த்துக் கொண்டு பிறகு யான் அதைச் செய்தேனே இதைச் செய்தேனே இவ்வளவு என்று இறைவனுக்கு செய்தேனே என்றெல்லாம் பாவ மூட்டையை சுமந்து கொண்டிருக்கிறாய் மனிதா

மனிதா உன் முதுகில் பாவ மூட்டை இருக்கின்றது அதை எப்படி கழற்றிப் போடுவது என்பதை கூட தெரியாமல் பிதற்றுகிறாயே மனிதா!!!!

பின் எத்தனை எவை என்று மந்திரங்கள்  எத்தனை எவை என்று அறிய அறிய தெரியாமல் எவை என்று செய்தாலும் அவ்மூட்டையை உன்னால் கழட்டவும் முடியாது!!!

எங்களைப் போன்ற சித்தர்களால் மட்டுமே முடியும் முடியும்!!!!

எதை என்று அறிய அறிய இன்னும் இன்னும் ஏராளமான  எவை என்று கூட பின் வெறுத்திட்டு அதாவது இல்லத்தில் உள்ள அனைவரையும் வெறுத்திட்டு பக்திக்கு வந்து விடுவது.......

இவ்வாறு செய் அவ்வாறு செய் என்பதெல்லாம் ஆனால் பெண்களும் வந்து விடுவது பின் இன்னொரு பெண்ணை எதை என்று அறியாமலே திருமணம் செய்வது!!!! ஆனால் அனைத்தும் எந்தனக்கு தெரியும் என்பது!!!!

இவ்வாறெல்லாம்செய்து கொண்டிருந்தால் மனிதா!!!!

நிச்சயம் பக்தி என்ற நிலைமையை எவ்வாறு ஆகும் என்பதையும் கூட உணர்ந்து கொள்!!!

அதனால் உண்மையான பக்தியை கடைப்பிடித்து வந்தாலே இறைவன் உன்னிடத்தில் வருவான் இறைவனே அனைத்தையும் செய்து கொடுப்பான் எதை என்று அறிந்து அறிந்து!!!!

ஏன்? எதை என்று அறிய அறிய நீ பிச்சை எடுக்க வேண்டும் எவை என்று அறிய அறிய இறைவனுக்கு தெரியாதா என்ன அனைத்தும்!!!!

எவை என்று அறிய அறிய பின் எதை என்று புரிய புரிய யான் அதைச் செய்கின்றேன் இதை செய்கின்றேன் என்றெல்லாம் பொய்கள் ஏராளமாக!!!!

ஆனாலும் இறைவனை எதை என்று அறிய அறிய இப்படி செய்கின்றீர்களே!!!!!

சிறிது யோசியுங்கள்!!!!!

நீங்கள் நன்றாகவா இருக்கிறீர்கள்???? சொல்லுங்கள்!!!!! மனதைத் தொட்டு!!!!!

கஷ்டங்கள் ஏன் கஷ்டங்கள் படுகின்றீர்கள்????? எவை என்று கூட உன்னிடத்தில் தான் இறைவன் இருக்கின்றானே!!!!!!!!!!

பின் ஏன் கஷ்டம் வருகின்றது????? பார்!!! 

எதை என்று அறிய அறிய யோசி!!!!

எவை என்று புரிய புரிய அதனால் நிச்சயம் பாவ மூட்டை ஏற்கனவே பின் அனைவரின் முதுகிலும் வந்து தான் இருக்கின்றது!!!

அதை அதைக் கூட நிச்சயம் எதை என்று கூட கழற்றி விடாமல் இன்னும் இன்னும் பாவ மூட்டையை கூட சுமந்து கொண்டிருக்கின்றான்!!!

நோய் காலம் வரும் காலங்கள் அதை எப்படி எல்லாம் நீக்குவது என்பதை கூட யாங்கள் சொல்கின்றோம் நிச்சயம்!!!

எங்கள் வழி நிச்சயம் எதை என்று கூட தனி வழி தான்!!!!!கஷ்ட வழி தான்!!! பைத்திய வழி தான்!! என்று யான் சொல்லி விட்டேன் !!!


எவை என்று அறிந்து அறிந்து இன்னும் சித்தர்களும் சொல்லிவிட்டார்கள் இவ்வாறு வந்தால் நிச்சயம் அனைத்தும் கொடுப்போம்!!!!

பின் அப்படி இல்லை என்றால் மனிதனின் பேச்சை கேட்டால் எதை என்று அறிய அறிய அதாவது பொய் சொல்லும் வாய்!!!! நாற வாய்!!! எதை என்று அறிய அறிய அதில் சொல்லும் வார்த்தைகள் எவை என்று அறியாமலே உண்மை நிலைகளை பலிக்காது பலிக்காது சொல்லிவிட்டேன்!!!!

தாய் தந்தையையும் மனைவியையும் எவை என்று அறிய அறிய இல்லத்தில் எவை என்று கூட கோபங்களையும் கூட வைத்துக்கொண்டு எவை என்று கூட இறைவனை இவ்வாறு செய்ய அவ்வாறு செய் என்று சொல்பவன் கூட..... திருடன்!!!

அத் திருடன் பல திருடர்களை உருவாக்குகின்றான் ஆனால் அவனே பாவம் எதை என்று கூட மற்ற பாவிகளை கூட உருவாக்குகின்றான் என்பதைக் கூட இவ் கங்கை நதியிலிருந்தே யான் சொல்கின்றேன்!!!!!!

எதை என்று கூட இன்னும் கங்கை நதியை அழுக்காக்கி விட்டார்கள் மனிதர்கள் எதை எதையோ செய்து விட்டு இங்கு வந்து எதை என்று அறிய அறிய குளித்தால் பாவம் போய்விடுமாம்!!!!!!

எதையென்று அறிய அறிய சிந்திக்கத் தெரியாத முட்டாளே எவை என்று அறிய அறிய நடிக்க தெரிந்த அறிவாளியே எவை என்று அறிய அறிய தெரிந்து கொள்!!! மனதில் சிறிது யோசித்துக் கொள்!!!

மனங்கள் இன்னும் எதை எதை என்று அறிய அறிய இவ்வுலகத்தை எதை என்று அறிய அறிய இறைவனை எவ்வாறு வணங்குவது என்பதை கூட இன்னும் தெரியாமல் வாழ்ந்து வருகின்றான் கலியுகத்தில்!!!!

அதனால்தான் அழிவுகள் மிஞ்சி போய்க்கொண்டிருக்கின்றது!!!

ஆனால் எதை என்று அறிய அறிய நீ பக்தியை யான் எதை என்று அறிய அறிய யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் பக்தி செலுத்துகின்றாயே உந்தனுக்கு என்ன???? கஷ்டங்கள் விலகியா போய்விட்டது????

எவை என்று அறிய அறிய புத்திகெட்ட மனிதா திருந்திக் கொள் எவை என்று கூட!!!!!

எதனைச் செய்ய வேண்டுமோ அதனை மட்டும் செய்!!!!

பின்பு அதைச் செய்தேனே இதைச் செய்தேனே எவை என்று அறிய அறிய அதனால் உண்மை நிலையை சரியாக எவை என்று அறிய அறிய பின் ஏன் எதை என்று அறிய அறிய இப்பொழுது பல திருத்தலங்களையும் கட்டியுள்ளார்கள்!!!!

எதை என்று கூட ஆனால் ஏமாற்று காரர்கள் தான் என்று யான் சொல்வேன்!!!!

எவை என்று அறிந்து அறிந்து எவை என்று புரிந்து புரிந்து உன் முயற்சியால் உன் ஒருவனால் எவை என்று அறிந்து அறிந்து உன் திறமை இருந்தால் எதை என்று அறிய அறிய நீ எவை என்று உணர்ந்து உணர்ந்து நீ செய்!!!!

இறைவன் உன் பக்கத்தில் இருப்பான்!!!!

அப்படி இல்லாமல் இறைவனுக்காக ஏனடா பிச்சை எடுக்கின்றாய்???????

எவை என்று அறிய அறிய இறைவன் என்ன உந்தனுக்கு பிச்சை இடமாட்டானா!!! என்ன!!!
இறைவனை நோக்கி தவம் இருந்தால்!!!

முட்டாள் மனிதனே எதை என்று அறிந்து அறிந்து தெரிந்து கொள் நல் முறைகளாகவே வாழ கற்றுக்கொள் நிச்சயம் தாய் தந்தையரை மதித்து எதை என்று கூட எவை என்று கூட மனைவியையும் அதாவது எதை என்று அறிஅறிய 


பின் திருமணமே செய்யவில்லையா எதை என்று அறிய அறிய.....

வா!!!!!!!! 

எதை என்று கூட ஒரு சன்னியாசிக்கு எதைச் செய்தாலும் தவறில்லை என்று!!!! எவை என்று அறிய அறிய யாங்கள் அழைத்துக் கொண்டு எதை என்று கூட அனைத்தும் செய்து விடுவோம்!!! யார் யார் மூலம் எதை எதை செய்ய வேண்டுமோ அவையவை மூலம்!!!!!

ஆனால் அனைவரையும்(குடும்பத்தில்) வைத்துக் கொண்டு எதை என்று அறிய அறிய மதிக்காமல் செய்கின்றாயே அதுதான் தரித்தரமடா!!!! அது நிலைக்காதடா!!

அதனால்தான் யான் சொன்னேன் உண்மைகளை சொன்னால் மனிதர்களுக்கு கோபம் தான் !!!!!!..........

 வரட்டும்!!!!! மனிதனுக்கு கோபம் வந்தால் ஒன்றும் செய்ய இயலாது ஆனால் எங்களுக்கு கோபங்கள் வந்தால் அடித்து நொறுக்கி விடுவோம்!!!

சொல்லிவிட்டோம் எதை என்று அறிந்தறிந்து!!!!

உண்மை நிலைகளை உணருங்கள்!!!!

உங்களுக்காகத்தான் எதை என்று அறிந்து அறிந்து எவை என்று புரிய புரிய

 அன்றெல்லாம் பின் எவை என்று கூட ஒரு ஒரு  யுகத்தில் கூட இறைவனை நேரில் காணலாம் ஆனால் இப்பொழுது கூட கலியுகத்தில் நிச்சயமாய் இறைவனை காணலாம் ஆனாலும் பொறுத்திருந்து எதை என்று கூட ஏமாற்றுதலை நீக்கிவிட்டு எவை என்று அறிய அறிய நல் முறைகளாக அனைத்தையும் செய்து விட்டுத்தான் யாங்கள் நிச்சயம் இறைவனை கண்கூடாகவே காண்பிக்க செய்வோம் !!!

நல் முறையாக ஆசிகள்!! ஆசிகள்!!! மற்றொரு தலத்தில் உரைக்கின்றேன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment