​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 14 April 2023

சித்தன் அருள் - 1325 - அன்புடன் அகத்தியர் - மருதமலை வாக்கு!






வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!

உங்கள் அனைவருக்கும் சித்தர்களின் மாதமான!!!! சித்தரை 1 சோபகிருது  தமிழ் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்!!!!!

நம் குருநாதர் அகத்தியர் பெருமான் கோயம்புத்தூர் மருதமலை அடிவாரத்தில் முல்லை நகரில் அமைந்துள்ள ஸ்ரீலோப முத்ரா தேவி தாயார் சமேத அகத்திய பெருமான் திருக்கோயிலில் உரைத்த பொது வாக்கு!!!!!

13/4/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு

 வாக்குரைத்த ஸ்தலம் : அகத்தியர் திருக்கோயில் மருதமலை அடிவாரம். 

அனைத்தும் அணுவே!!!! 

ஆனைமுகன் அறுமுகன் போற்றியே பணிந்து வாக்குகள் செப்புகின்றேன் அகத்தியன்!!!!

அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே மாய உலகம் என்பேன் அப்பனே!!! உண்மை நிலை அப்பனே ஒன்றும் தெரியாமல் மனிதன் அங்கும் இங்கும் அலைவான் என்பேன் வரும் காலங்களில் அப்பனே!!!

ஏன் எதனால் என்பதையும் கூட யான் தெரிவிக்கின்றேன் அப்பனே!!!!!

இறைவனிடத்தில் இவ் ஆன்மா சரணடைய காரணம் கூட பல காரணங்கள் உண்டு என்பேன் அப்பனே!!!!

அதனை தெளிவுபடுத்த அப்பனே ஆனாலும் மானிடர்கள் அப்பனே எதை எதையோ என்று கூட நம்பி நம்பி!!!!

ஆனாலும் அப்பனே ஆன்மா என்பது ஒன்றுமில்லையப்பா!!!!

அப்பனே அவ் அணுவானது எதை என்று நிரூபிக்கும் அளவிற்கு கூட பின் உடம்பிலிருந்து பிரிந்து விட்டால் அப்பனே நிச்சயம் இறைவன் காந்தகம்( காந்தம் MAGNET) என்று வைத்துக் கொள்ளுங்கள்!!!!அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே!!!!

இதனால் அவ் அணுவானது அப்பனே அதாவது பல  புண்ணியங்கள் செய்திருந்தாலும் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே இங்கு ஆன்மா அணு என்பவை எல்லாம் அப்பனே ஒன்றே!!!!! 

இதனை சமநிலைப்படுத்த பின் எதை எதை என்று அறிய அறிய இறைவன் காந்தகம் அப்பனே இவை ஒன்று புரிந்து ( செயல் பட்டு) அப்பனே அவ்அணுவானது வெளிவரும் என்பேன்
உடம்பிலிருந்து !!!!அப்பனே!!!

எதை எதை என்று அறிந்து அறிந்து ஆனாலும்  அவ் அணு எதை என்று நிரூபிக்கும் அளவிற்கு பல புண்ணியங்கள் செய்திருந்தால் மட்டுமே அவ் காந்தகத்தை அடைய முடியும் !!!! காந்தகமும் ஈர்க்கும்!!!

ஆனால் அப்பனே எதை என்று அறியாத அளவிற்கும் கூட அப்பனே புண்ணியங்கள் இல்லை என்றால் அப்பனே அவ் அணுவானது நிச்சயம் அப்பனே...அவ் காந்தகத்தின் அருகிலேயே செல்ல முடியாது அப்பனே!!! புரிந்து கொண்டீர்களா அப்பனே!!!!

அப்பனே எதை எதை என்று அறிய அறிய அதனால்தான் அப்பனே எவை என்று புரியாத அளவிற்கும் கூட மனிதர்களை இவ்வாறு சொல்லிச் சொல்லி ஏமாற்றி விட்டார்கள் என்பேன் அப்பனே!!!!

அதனால் தான் அப்பனே எவை என்று அறிய அறிய பல அறிவியல் வழிகளை கூட யான் கண்டு அப்பனே எதை என்று எவை என்று தீர்க்கமாக முடிவெடுத்து பல உண்மைகளை சொல்லி வைத்து விட்டேன் அப்பனே!!!

ஆனாலும் அதையும் கூட மாற்றி அமைத்து விட்டார்கள் அப்பனே யான் (அகத்தியர்) தான் அனைத்தும் கற்று உணர்ந்து இவ்வுலகத்திற்கு எடுத்துரைத்தது என்பதை எல்லாம் மனிதன் பொய்யாக்கி விட்டான் அப்பனே!!!!

ஏனென்றால் எதை எதை என்று அறிந்து அறிந்து அப்பனே தெரியாமலே எவை எவை என்று உணர்ந்து உணர்ந்து இதனால் அப்பனே மனிதனை பின் நாங்கள் பித்தலாட்டக்காரர்கள் பொய்யானவர்கள் என்பதை எல்லாம் திட்டி தீர்த்துக் கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே!! 

யாரோ எதை என்று அறிய அறிய அசைக்க முடியாத நம்பிக்கை அப்பனே யாரோ ஒருவன்  செயல்படுத்துகின்றான் இங்கு பின் ஆட்டங்கள் ஆடுகின்றனர் அப்பனே எதை என்று அறிய அறிய

அப்பனே காந்தகம் எதை என்று அறிய அறிய எவை என்று உணர்ந்து உணர்ந்து அங்கே!!!!! (மேலே) அப்பனே!!

அவ்வாறு அவ் காந்தகம் அப்பனே நிச்சயம் மேலிருந்து புவி தன்னை அப்பனே வந்தடையும் பொழுது நிச்சயம் நீங்கள் புண்ணியம் செய்திருந்தீர்களானால் அப்பனே அவ் காந்தகம் எதை என்று அறிய அறிய அப்பனே பின் தகுந்தாற்போல் புண்ணியங்களுக்கு தகுந்தாற்போல் ஆடி அசையும் என்பேன் அப்பனே!!!!!

பின் புண்ணியங்கள் இல்லையென்றால் அப்பனே அப்பனே அப்படியே நிற்கும் என்பேன் அப்பனே இதனால் இதனையும் கூட சமநிலை ப்படுத்தி அப்பனே அணுவானது நிச்சயமாய் அப்பனே காந்தகம் எதை என்று அறிய அறிய பின் புவிக்கு வருகின்ற பொழுது அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே தானாகவே ஈர்த்துக் கொள்ளும் என்பேன் அவ் அணுவை எதையென்று உணர்ந்து உணர்ந்து!!!

இதுதானப்பா அணுவானது இங்கே ஆன்மாவாகவும் வைத்துக் கொள்ளலாம் அப்பனே காந்தகத்தை கூட இறைவனாக வைத்துக் கொள்ளலாம்!!!!! இறைவனாகவே.......

அப்பனே இவையெல்லாம் யான் நிச்சயம் விளக்கப் போகின்றேன் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து அப்பனே எவை என்று உரைத்து உரைத்து அப்பனே இதன் தன்மையையும் இப்பொழுது உரைக்கின்றேன் அப்பனே!!!

கிரகங்கள் மாறுகின்றதாம்!!!!!! அப்பனே.....ஏன் எதை என்று கூட மாதமும் பிறக்கின்றது அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே!!!

"""""சனி!!!!!! எவை எவை என்று அறிய அறிய!!!!

அவ் கிரகமானது அப்பனே எவை என்று அறியும் பொழுது கூட அப்பனே புவி தன்னில் அதாவது அப்பனே புவியை இடிக்கின்றது என்பேன் அப்பனே......

ஏன் எதனால் என்பதையும் கூட இதனையும் கூட வலுவாகவே யான் தெரிவிப்பேன் அப்பனே என் பக்தர்களுக்கு!!!!!
இவ்வாறு இடிக்கும் பொழுது அப்பனே ஏன் எதை என்று அறிய அறிய உங்களுக்கே தெரியும் என்பேன் அப்பனே!!!! சனியவன் நீதிமான்!!!!! தர்மவான்!!!!!! அதாவது புண்ணியங்கள் மிகுந்த மிகுந்த சிலருக்கே கொடுப்பது என்பதை கூட

அதனால் அப்பனே அவ் கிரகம்அப்பனே இப்பொழுது புவி தன்னிற்கு அருகிலே தான் இருக்கின்றது!!!அப்பனே அவ்வாறு இருக்கும் பொழுது எப்படியப்பா!!!!! நல்லது நடக்கும்??????????????????

ஏனென்றால் மனிதன் பொய் பித்தலாட்டம் ஏமாற்றுவது இதில் இறங்கி விட்டான் எதை என்று அறிய அறிய!!!!!!

ஏற்கனவே மூன்று ஆண்டுகள் முதல் அப்பனே அவன் எதை என்று அறிய அறிய தன் சொந்த இல்லத்திலே இருப்பான் என்பேன் அப்பனே எவை என்று அறிய அறிய!!!!

இவை கூட்ட அப்பனே பின் இரண்டரை + இரண்டரை (2.1/2+2.1/2=5) ஐந்து ஆனால் அப்பனே பின் அவன் வீட்டில் அப்பனே எதை எதை என்று அறிந்து அறிந்து தங்கும்பொழுது மட்டும் அப்பனே 6 ஆண்டுகள்!!!!!

அப்பனே இவ்வாறு இருக்கும் பொழுது அப்பனே நிச்சயம் உலகத்திற்கே கேடு!!!!அப்பா!!!

ஆனால் அப்பனே அவ் நிலைமையை அறியாமல் பின் இங்கு செல்கின்றது கிரகம் அங்கு செல்கின்றது இவை நடக்கும் அவை நடக்கும் அனைத்தும் நடக்கும் என்பதை எல்லாம் அப்பனே வீணான பேச்சுக்கள்!!!!!

எல்லாவற்றிற்கும் கூட மேலாக அப்பனே புகழ் சேர்க்க வேண்டும் பணத்தை ஈட்ட வேண்டும் அப்பனே இவ்வாறு தான் மனிதன் குறிக்கோளாக உள்ளது அப்பனே

அவ்வாறு குறிக்கோள் உள்ளவனை நிச்சயமாய் இச்சனிக்கிரகம் நிச்சயமாய் தாக்கும் என்பேன் அப்பனே

ஏன் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே அணுக்கள் பல எதை என்று உணர்ந்து உணர்ந்து உடம்பிலே உள்ளதப்பா!!!!

ஆனாலும் பின் எதை என்று அறிய அறிய ஏன் எதற்கு என்றால் அப்பனே பின் சனியவன் எவை என்று கூட அப்பனே கிரகங்களில் மிகப் பெரியவன் என்பேன் அப்பனே!!!!

எதனால் என்பதை கூட அப்பனே ஒவ்வொருவருக்கும் எதை எதை என்று அறிய அறிய சனியின் ஆதிக்கம் எவை என்று அறிய அறிய!!!!.......

ஏன் ஈசனையும் கூட மிஞ்சி எவை என்று அறிய அறிய ஒன்றும் நடக்கப் போவதில்லை என்பதை கூட அனைவரும் உணர்ந்ததே அப்பனே

ஆனால் சனி கிரகத்தின் அப்பனே எவை என்று கூட ஒரு துகள் (மூலக்கூறு) அப்பனே நம் உடம்பில் உள்ளதப்பா!!!!!

இதுதானப்பா எவையென்று அறிய அறிய அதனால் சனி ஆட்டுவித்தால் ஆடாதவர் எவர்???????

அப்பனே ஏனென்றால் எவரும் தப்பிக்க முடியாது என்பேன் அப்பனே.....

அத் துகள் எதை என்று அறிய அறிய அப்பனே சனி கிரகத்திற்கும் அப்பனே உன் உடம்பில் எவை என்று கூட ஒரு துகள் தங்கி உள்ளதப்பா அதனால் எவரும் தப்பிக்க இயலாது சொல்லிவிட்டேன் அப்பனே!!! சனியில் இருந்து அப்பனே!!!

அதனால் மூன்று வருடங்கள் ஆகிவிட்டது!!! இன்னும் மூன்று வருடங்கள் தன் சொந்த வீட்டில் மன்னனாக இருந்து கொண்டு யார் யார் எதை என்று கூட பக்தியின் மூலம் பின் எவை என்று அறிய அறிய பொய் பேசுபவர்களையும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய அதாவது சரியாக அத் சிறிய துகள் உடம்பில் இருந்து அப்பனே எவை என்று எதிரொலிக்கும் பொழுது அது சனி கிரகத்தை போய் வந்தடையும் பொழுது அப்பனே நிச்சயமாய் கஷ்டம் தான் அப்பா!!!

இதுதான் அறிவியல் ரீதியான உண்மை!!!!!

ஆனால் அப்பனே இன்றைய காலம் அப்பனே எவை என்று அறிய அறிய ஆனாலும் மக்களுக்கு எதை என்று அறிய அறிய பின் எதை என்று புரியாமலே அப்பனே சொல்லிக் கொண்டு இருந்தாலும் அப்பனே விளக்கங்கள் இன்னும்!!! இதை செய் அதை செய் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் அப்பனே பின் இவ்வளவு தான் வாழ்க்கையா இப்படித்தான் சித்தர்கள் சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்பதை எல்லாம் அப்பனே ஆனால் யான் விடப்போவதில்லை அப்பனே!!!!

நிச்சயம் பின் அறிவியலும் இறைவனும் பின் சமமாகவே யான் எடுத்துரைப்பேன் அப்பனே என் மக்களுக்கு அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

என் மக்களை யான் காப்பாற்ற வேண்டும்..... அகத்தியன் அகத்தியன் என்று உயிரைக் கூட எதை என்று அறியாமலே பின் விடுபவர்களும் உண்டு இவ்வுலகத்தில் அப்பனே

அதனால் நிச்சயம் அப்பனே யான் திருத்துவேன் அப்பனே கவலைகள் இல்லை!!!!

என் மக்களுக்கு அப்பனே அறிவியல் வழியாகவே எடுத்துரைக்கின்றேன் அப்பனே எவை என்று அறிய அறிய!!!!

பல பல கண்டுபிடிப்புகளும் அப்பனே ஏற்கனவே யான் நூல்களில் எடுத்துரைத்து விட்டேன் அப்பனே!!!!! அதை புதிதாக படித்துக் கொண்டு திரும்பவும் எவை என்று கூட அனைத்தையும் கண்டுபிடித்து விட்டனர் அப்பனே!!!!!

ஆனால் அகத்தியன் இங்கு பொய்யாகி விட்டான் அப்பனே ஆனால் கலியுகம் அப்பனே நிச்சயம் என் மக்களை விட மாட்டேன்!!!! அப்பனே!!!!

எனக்கு மிஞ்சிய எவை என்று அறிய அறிய விஞ்ஞானம் இல்லையப்பா!!!

அப்பனே எதை எதை என்று அறிந்து அறிந்து கிரகங்கள் அப்பனே இப்பொழுது எதை என்று அறிய அறிய அப்பனே மின்சாரம் பாய்கின்றது அப்பனே!!!!

ஆனாலும் பாய்கின்ற பொழுது அப்பனே எங்கே ஒரு எதை என்று அறிய அறிய எரிகின்றது (மின் விளக்கு  BULB) அப்பனே!!!
எரிகின்றது என்பதை கூட நீங்கள் சுலபமாகவே தெரிந்து கொள்ளலாம் அப்பனே!!!

ஏன் எரிகின்றது????????

யாராவது யோசித்தீர்களா??? அப்பனே!!எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று ஒரு அப்பனே பின் (பொத்தான்  SWITCH BOARD) அழுத்தினால் எரியும் என்பது தான் உங்களுக்கு தெரியும்....... ஆனால் அப்பனே அதில் அலை அலைகளாக (NUTRITION PORTION RAYS) எதை என்று கூட யாருக்காவது தெரிகின்றதா என்பதை கூட அப்பனே யாரும் உணர்வதில்லை என்பேன் அப்பனே!!!!!

இப்பொழுது எதை என்று கூட மனிதனும் கூட அப்படித்தான் அப்பனே...எரி ( மனிதனும் மின் விளக்கு போல எரிந்து கொண்டு). 

எவை எவை என்று அறிய அறிய அப்பனே அதனால் தாக்குகின்ற கிரகங்கள் அப்பனே அப்படியே தன் உடம்பில் படுகின்றபொழுது அப்பனே மனிதன் பின் எவ்வாறெல்லாம் எதை என்று அறிய அறிய பின் செயல்படுகின்றான் அப்பனே!!!! இதுதான் உண்மை!!!!

அதனால் யான் ஒரு வார்த்தை சொல்லிவிடுவேன் அப்பனே இப்பொழுது கூட மனிதனின் வாழ்க்கை கிரகங்களின் கைகளிலும் என்பதை கூட தெரிந்து கொள்ளலாம் அப்பனே!!!!!

ஆனால் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிந்து புரிந்து அப்பனே பின் எரிவதற்கும் அப்பனே எவை என்று கூட அழுத்தினால் மட்டுமே இங்கு எரியும்!!!

இது போலத்தான் அப்பனே எவை எவை என்று அறிய அறிய பின் எரிகின்ற பொழுது அப்பனே எவை என்று அறிய அறிய தானாகவே பின் என்ன ஆகும் என்பது உங்களுக்கு தெரியும் என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் அப்பனே அணைத்து விட்டால் அப்பனே அமைதியாகி போய்விடும் ஆனால் இது போலத்தான் அப்பனே எதை என்று அறிய அறிய எங்களுக்கு மட்டுமே தெரியும் கிரகங்களை எப்படி அணைப்பது?? என்பதை கூட!!!! அப்பனே!!!

ஆனால் மனிதனுக்கு தெரியாதப்பா!!!!அதனால்தான் கிரகங்கள் மனிதர்களுக்கு எவை என்று படுகின்ற பொழுது அப்பனே எரிந்து கொண்டு அவந்தனுக்கு என்ன செய்வது என்று கூட தெரியாமலே வாழ்ந்து வருகின்றான் அப்பனே

ஆனால் அணைப்பதற்கு எங்களுக்கு மட்டுமே தெரியும் என்பேன் அப்பனே!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே

எதை என்று அறிய அறிய எவை என்று புரிய அப்பனே ஒன்றை எவை என்று அறிய அறிய அப்பனே ஒன்றை எவை என்று அறிய அறிய கழற்றி வைத்து விட்டால் அப்பனே எதை என்று அறிய அறிய தானாக அனைத்தும் அப்பனே அப்படியே அமிழ்ந்து விடும் அணைந்தும் விடும்!!!!

அப்பனே இது போலத்தான் அப்பனே ஒன்றை எவை என்று கூட இப்பொழுது அப்பனே எரியூட்டப்பட்டதை நிறுத்த வேண்டும்!!!!

அதற்கு முதல் வகையானது புண்ணியங்கள்!!!! தான் அப்பனே!!!!

அப்பனே எவை என்று அறிய அறிய ஏன்? புண்ணியங்கள் எதனால் செய்ய வேண்டும்? என்பதை எல்லாம் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே இதன் தன்மையையும் கூட இங்கு அதாவது உலகத்தில் உள்ளோர் அப்பனே பின் ஒவ்வொரு கஷ்டத்திலும் கூட அப்பனே தவித்துக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே

இயலாதவர் இருக்கின்றவர் அப்பனே அனைவரும் கஷ்டம் தான் படுகின்றனர் என்பேன் அப்பனே!!!

இதனால் எதை என்று அறிகின்ற பொழுதும் கூட அறியாத அளவிற்கும் கூட அதுவும் கூட இயலாதவர்கள் இடத்தில் தான் அணுக்கள் அதிக அளவு படிந்துள்ளது பதிந்துள்ளது என்பேன் அப்பனே!!!!

இருக்கும்( இருப்பவர்) இடத்தில் அப்பனே பதிவதில்லை என்பேன் அப்பனே!!!!

ஏற்கனவே எதை எதை என்று அறிய அறிய சூடேறிக் கொண்டிருக்கும் பொழுது அப்பனே எப்படி அப்பா எதை எதை என்று அறிய அறிய அதனால் இயலாதவர்கள் இடத்தில்தான் அவ் அணுக்கள் பதிந்துள்ளது என்பேன்!!!!

அப்பொழுது எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய எதை என்றும் நினைக்காத அளவிற்கும் கூட அப்பனே பின் ஒவ்வொன்றாக நிச்சயம் அப்பனே இவ்வாறு புண்ணியங்கள் அதாவது!!!!

அப்பனே யான் சொன்னேன் அப்பனே பின் நீரை இடுங்கள்!!!! (வழங்குங்கள்)

(இயலாதவர்களுக்கு அனைத்து ஜீவராசிகளுக்கும் நீர் மோர் மூலிகை குடிநீர் அன்னதானம்)

அப்பனே பின் குளிர்ந்த எவை என்று அறிய அறிய அனைத்தும் இடுங்கள் என்று கூட... இவ்வாறு எதை என்று இடும் பொழுது( வழங்கும் பொழுது) பின் இயலாதவர் அதை உட் கொண்டால் அப்பனே அவ் அணு அப்பனே எதை என்று அறிய அறிய மாற்றும் என்பேன் அப்பனே!!!!

இவ்வாறு பின் அவந்தன் உடம்பில் உள்ள எதை என்று அறிய அறிய அவந்தன் சந்தோசங்கள் படும் பொழுது ஒவ்வொரு அணுவாக அப்பனே பின் எதை என்று அறிய அறிய இறைவனை நோக்கிச் செல்லும் என்பேன் மேலே எதை என்று அறிய அறிய

அப்பொழுது அவ் காந்தகமானதும் கூட அப்பனே மேலே சிறிது சிறிதாக மேலே சென்று விடும் என்பேன் அப்பனே இதனால் எதை என்று கூட அணுவும் அதை பிடிக்க முயற்சி செய்யும் என்பேன் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து

இதனால் அப்பனே அவ் காந்தகமானது அதாவது இறைவனானது பின் மேலே செல்ல செல்ல அப்பனே இங்கு வருத்தங்கள் குறையும் அப்பா!!!!!

முட்டாள் மனிதர்களே தெளிவுகள் பெறுங்கள்!!!!

அப்பனே இவை என்று அறிய அறிய இப்படி தெரியாத மனிதனுக்கு கஷ்டம் கஷ்டம் என்பதெல்லாம் அப்பனே பின் எவை என்று கூட இதுவே பழகிப் போய்விட்டது என்பேன் அப்பனே!!!

ஆனால் அவ் கஷ்டத்திற்கு என்ன வழி என்று கூட அப்பனே மக்களிடத்தில் செல்லும் பொழுது அப்பனே அவந்தன்( போலி சாமியார் போலி சோதிடர்) ருத்ராட்சம் இன்னும் பட்டைகள்(திருநீறு) எவை என்று எதை எதையோ தீர்த்துக் கொண்டு யான் செய்கின்றேன் நலமாக உந்தனுக்கு!!!!

பணத்தை தா!!!!!!! என்று பிடுங்கிக் கொண்டு அப்பனே ஏமாற்றி விடுகின்றான் அப்பனே

அதனால் ஒன்றும் லாபம் இல்லை !!!!

பின்பு இறைவனை குறை கூறுவதாம்!!!!!!!!!!! 

அப்பனே இதில் எதை என்று கூட யான்  மனிதனை தான் குறை கூறுவேன்!!!!! மனிதனுக்குத்தான் வாழத் தெரியவில்லை என்பேன். அப்பனே

வாழத் தெரியாதவனுக்கு எவ்வளவு உண்மைகளை சொன்னாலும் புரியாதப்பா!!!

ஏனோதானோ என்று சொல்லிவிடுவான்!!!! சென்று விடுவான் அப்பனே
அகத்தியன் இவ்வளவுதான் என்று கூட!!!!!

அப்பனே அகத்தியனை பற்றி அதாவது எதை என்று அறிய அறிய என்னைப் பற்றி யாருக்கப்பா!!!! தெரியும்???????????????

அப்பனே தெரிந்து கொள்!!!!!

 ஏதோ? அகத்தியனை வணங்கினால்!!!!!!! அனைத்தும் கொடுப்பானாம்!!!!!!!!!!!!! என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்!!! எதை என்று அறிய அறிய!!!

கொடுப்பதற்கு அப்பனே நீங்களும் கூட சிறிது கொடுத்திருந்தால் தான் அப்பனே யானும் கொடுக்க முடியும்!!!!!!

எதை என்று அறிய அறிய பின் கொடுக்க வேண்டும் என்று எதை என்று அறிய எந்தனக்கு கொடுக்கத் தேவையில்லையப்பா!!!!!!!

நீ மனிதர்களுக்கு ஈய்!!!! அப்பா!!!!  இயலாதவர்களுக்கு ஈய் !!!அப்பா!!! (கொடு) 

எதை என்று அறிய அறிய அது உந்தனுக்கே நீ செய்யும் பாக்கியமப்பா!!!!! என்றுதான் யான் கேட்கின்றேனே தவிர அதுவும் உன்னை வாழ வைக்கத்தான் நீயே எதை என்று கூட அப்பனே பின் கொடுக்கின்றாயே தவிர மற்றவரை வாழ வைக்க அல்ல!!!!!!!!அப்பனே இவ்வாறு எதை என்று அறிய அறிய அப்பனே தெரிந்து செய்!!!

பின் தெரியாவிடில் அமைதியாக இரு!!!!

ஆனால் எதை என்று அறிய அறிய இறைவனை மட்டும் பின் எவை என்று அறிந்து அறிந்து அப்பனே பொய் சொல்லி அப்பனே ஏமாற்றி பின் பக்தி என்பதை பொய்யாக்கி விடாதே அப்பனே!!!!!

இதைத்தான் செய்து கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள்!!!!! ஏற்கனவே!!

இதனால்தான் அப்பனே பல அவதாரங்கள் எடுத்து விட்டனர் அப்பனே( கடவுள்/ மகான்கள்) ஒவ்வொன்றாக உரைத்தும் விட்டனர் அப்பனே...... அப்பொழுதும் கூட மனிதன் திருந்தவில்லை அப்பனே!!!!!

அப்பனே இறைவனே வந்து அவதாரம் எடுத்தான் அப்பொழுது திருந்தாத ஜென்மங்கள் இக்கலியுகத்தில் திருந்தவா போகின்றது???????????

அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே இறைவன் ஆட்சி வேறு!!!!! மனிதன் ஆட்சி வேறு!!!!!

இறைவன் ஆட்சி செய்தாலும் அப்பனே எதை என்று அறிய அறிய மனிதன் ஆட்சி செய்யும் பொழுது இவ்வாறு தான் நடக்கும் என்பது விதியப்பா!!!!

இதை யாராலும் தடுக்க முடியாது என்பேன். அப்பனே!!!!

ஆனால் எங்களால் தடுக்க முடியும் என்பேன் அப்பனே எவை என்று அறிய அறிய பின் யார் யார் மூலம் எதை செய்ய வேண்டும் என்பதையெல்லாம் அப்பனே யாங்கள் தேடிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே நல்லோர்களை!!!!

ஆனால் இல்லையப்பா!!!!!

அனைவரும் ஆசை தான் படுகின்றனர் அப்பனே!!!!

ஏதாவது அகத்தியனுக்கு திருத்தலம் அமைத்து காசுகள் பெற்றுக் கொள்ளலாம் என்பதைக் கூட!!!!!

அன்பாக வடிவமைப்பது வேறப்பா!!!!! அப்பனே நீ அன்பாக வடிவமைப்பது அப்பனே எதை எதை என்று அறிய அறிய அதனால்தான் இப்பொழுதும் கூட உன்னிடத்தில் வந்து யான் உரைத்துக் கொண்டிருக்கின்றேன். அப்பனே கவலையை விடு!! உன் இஷ்டத்திற்கு நட யான் பார்த்துக் கொள்கின்றேன்!!!

(மருதமலை அடிவாரத்தில் முல்லை நகர் பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீலோப முத்ரா தேவி சமேத அகத்தியர் திருக்கோயில் அமைத்து சேவை செய்து வரும் அகத்திய  பக்தருக்கு)

அப்பனே நலமாகவே நலமாகவே அப்பனே பின் ஒவ்வொன்றாக வரிசைப்படுத்துகின்றேன் அப்பனே!!!!!!( போலிகளை)

ஒருவன் சொல்கின்றான் அகத்தியனே உந்தனுக்கு அனைத்தும் செய்தேனே என்ன பிரயோஜனம் ??என்று !!!!

எதை எதை என்று அறிய அறிய யான்(அகத்தியர்) என்ன கேட்டேனா ?????முட்டாளே!!!!!!

இன்னொருவள் சொல்கின்றாள்!!!!! உந்தனை வணங்குகின்றேனே எந்தனுக்கு குழந்தை பாக்கியம் இல்லையே என்று!!!!!!

எதை என்று நீ யோசித்துப் பார்!!! நீ என்னென்ன? செய்தாய்!!! என்று கூட!!!

எவை என்று கூட பின் தீங்குகள் விளைவிப்பது எதை என்று அறிய அறிய மற்றவர்களை!!!!!....................

ஒன்றைச் சொல்கின்றேன் இதை செவி சாய்த்து கேட்க!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

எப்பொழுது ?? மற்றவரை குறை கூறுகின்றாயோ அப்பொழுது அணுவின் அளவு அதிகரிக்கும்!!!!

எப்பொழுது பொறாமைகள் படுகின்றாயோ அப்பொழுது அணுவின் அளவு அதிகரிக்கும்!!!!

எதை என்று அறிய அறிய எப்பொழுதெல்லாம் மற்றவர்களுக்கு தீயவை நினைக்கின்றாயோ அப்பொழுதெல்லாம் அணுவின் அளவு அதிகரிக்கும்!!!!

இவ்வாறு அதிகரித்து அதிகரித்து செல்லுமானால் நிச்சயம் உன் உடம்பே பாழாகிவிடும்!!!!! 

நோய்கள் வந்துவிடுமடா!!!!

அணுக்கள் அதிகரிக்க அதிகரிக்க தெரிந்து கொள்ளுங்களடா!!!!!!

முட்டாள்களே பைத்தியக்காரனே எதை என்று அறிய அறிய யான் பாசத்தோடு தான் பேசுகின்றேன் எதை என்று கூட திருந்தாத ஜென்மங்களே.... எதை என்று அறிய அறிய பின் என்னால் முடியாது என்பதை கூட நீங்கள் பார்த்துக் கொண்டு எவை என்று அறிய அறிய!!!!

ஒருவன் சொல்கின்றான் நிச்சயமாய்( பரிகாரமாய் மற்றவருக்கு) திருத்தலத்திற்கு சென்று அங்கு தீபம் ஏற்றுங்கள் என்று!!!!

ஆனால் ஏற்றி விட்டான் ஏற்றிவிட்டு வந்தும் விட்டான் ஒன்றும் நடக்கவில்லை!!!!!

அகத்தியன் பொய் என்று சொல்லிவிட்டான்!!!!!

எதை என்று அறிய அறிய அப்பொழுது யார்??? அகத்தியனை பொய் ஆக்குவது??? என்பது மனித முட்டாளே பைத்தியக்காரனே நீதானடா!!!!!!!

எவை என்று அறிய அறிய அப்பனே அன்பால் என்னை நாடுங்கள் அப்பனே யானே அங்கு வருவேன் அப்பனே!!!!

அன்பால்தான் வந்திருக்கின்றேன் அப்பனே இங்கு எதை என்று அறிய அறிய!!!

எவை எவை என்று அறிந்து அறிந்து அதனால் அப்பனே யார் யாருக்கு வாக்குகளை செப்ப வேண்டுமோ!!!!! அவந்தன் எதை எதை என்று அறிய அறிய உண்மை நிலைகளை பின்பற்ற வேண்டும் அப்பனே அப்பொழுதுதான் உண்மையானவை எடுத்துரைத்து நிச்சயம் விதியைக் கூட எங்களால் மாற்ற முடியும் அப்பனே!!!!

ஆனால் எதை என்று அறிய அறிய அப்பனே பின் கர்மா விட்டுவிடுமா??? என்ன அப்பனே

எதை எதை என்று அறிய அறிய!!!!

அப்பனே இவை என்று அறியும் பொழுது யான் சொன்னேன் அப்பனே ஒருவன் இறக்கும் பொழுது அப்பனே ஒரு அணுவானது அப்பனே பின் அவ் காந்தகத்தைச் சென்று பின் அடைய வேண்டும்!!!!

ஆனால் அடைவதில்லை என்பேன் அப்பனே!!!!!

எதை என்று அறிய அறிய புண்ணியங்கள் செய்ய செய்ய அப்பனே எவை என்று அறிந்து அறிந்து அப்பனே  அவ் அணுவானது  அவ் காந்தகத்தை( இறைவனை) அடைந்து விடும் அவ்வளவுதான்!!!எவை என்று கூட மறுபிறவி கிடையாது அப்பா!!!!!

ஆனால் இவ்வாறு அடைவதே இல்லை என்பேன் அப்பனே!!!!

அவ் அணுவானது சுற்றி திரிந்து அப்பனே திரும்பவும் எவை என்று கூட பின் எவை என்று அறிய குழந்தை ரூபத்தில் எவை என்று உருவாக்கி அதில் நுழைந்து விடுகின்றது என்பேன் அப்பனே.......... மறுபிறப்பாம்!!!!!!

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!! தெரியாது எவை என்று அறிய அறிய தெரியாது எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே தெரியாது என்றாலும் கூட அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!

நிச்சயமாய் சொல்கின்றேன் அப்பனே!!!! எதை என்று அறிய அறிய பின் அனைவருமே தெரிந்து கொள்வதில்லை  அப்பனே!!!

பின் சொன்னால்தான் புரியும் என்பேன் அப்பனே ஆனாலும் கலியுகத்தில் உண்மை நிலைகளை சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் அப்பனே!!!!

பொய் என்று சொல்லிவிடுவார்கள் அப்பனே!!! சுலபமாக ஏனென்றால் அப்பனே காசுகள் முக்கியமப்பா!!!!!

அப்பனே எதை எதை என்று அறிந்து அறிந்து காசுகளுக்காக எதை என்று அறிந்து அறிந்து யாங்கள் வந்ததில்லை அப்பனே!!!!!

ஏனென்றால் மூடநம்பிக்கைகளை ஒழிக்கவேண்டும் என்பதற்காகவே யாங்கள் வாக்குகள் செப்புகின்றோம்!!!!

எங்களுக்கு என்ன வேலையா???? எதை எதை என்று அறிய அறிய அப்பனே ஒருவன் சொல்கின்றான் அப்பனே.... அவை நடக்கும் இவை நடக்கும் என்பதைக் கூட!!!!

என்னதான் நடக்கும் என்பதை யான் சொல்லிவிடுவேன்!!!!!! அப்பனே!!!!

அடுத்த மூன்று மாதங்களுக்கு என்ன நடக்கும் என்பதை கூட யான்  தெளிவாக சொல்லி விடுவேன்!!!!

ஆனால் சொல்லிவிட்டாலும் அப்பனே பின் அகத்தியன் வாயால் அது வரக்கூடாது என்பேன் அப்பனே!!!!!

யான் காக்க வேண்டும் மனிதர்களை!!!!!

ஆனால் மனிதன் சொல்கின்றான் அப்பனே எவை என்று கூட அதாவது துர்நாற்றம் பிடித்த வாயால்!!!!!!!!

நடக்குமா? என்ன????????

நிச்சயம் நடக்காது!!!!

அப்பனே எவை எவை என்று அறிய அறிய !!!!

அப்பனே மனிதனுக்கு அறிவுகள் அதிகம் என்பேன்!!!

அதைவிட வாய் அதிகம் என்பேன் அப்பனே!!!!

ஆனால் அப்பனே இவையெல்லாம் சிறுதளவிற்கே அப்பனே!!! ஆனால் பின் அணுவானது அழிந்து கொண்டே வந்தால் அறிவும் இல்லை!!!! பின் வாயும் இல்லை!!!!!அமைதியாக இருப்பான் அப்பனே!!!!!  அவ் அறிவு வாய் இருக்கும் பொழுதே உண்மையை பேசுங்கள் அப்பனே!!!! உண்மை நிலைகளை எடுத்துரையுங்கள் அப்பனே அவ்வளவுதான் யாங்கள் கேட்கின்றோம் அப்பனே!!!!

உங்களுக்காகத்தான் வந்து இங்கு எதை என்று கூட இவ்வளவு நேரங்கள் எதை என்று அறிய அறிய பல மக்களுக்கும் தெளிவு படுத்துகின்றோம் அப்பனே!!! 

ஏனென்றால் நிச்சயம் அப்பனே ஒன்றைச் சொல்கின்றோம் எதை என்று அறிந்து அறிந்து இன்னும் ஆண்டுகள் செல்லச் செல்ல இப்படியே விட்டிருந்தால் அகத்தியனே இல்லை அகத்தியன் என்ன சொன்னாலும் பலிப்பதில்லை என்பதை சொல்லிவிடுவார்கள் அப்பனே!!!!!

அகத்தியன் ஒன்றை விட்டு விட்டால் அச் சொல்லிற்கு மதிப்பு நிச்சயம் பலிக்கும் என்பேன் அப்பனே!!!

அவ்வாறு பலிக்காவிடில் அவந்தன் பொய் பொய்யே!!!!!!!!! ( அகத்தியன் வந்து வாக்குரைக்கின்றார் என்று கூறுபவர்கள்)

எதை எதை என்று அறிய அறிய அகத்தியனை பற்றி என்ன தெரியும்??? எவை என்று கூட எதை எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று!!!!

""""""" முருகனுக்கே பாடம் கற்பித்தவன் யான்!!!!!

"""""ஈசனுக்கே பாடம் கற்பித்தவன் யான்!!!!!

""""""" எதை என்று அறிந்து அறிந்து விஷ்ணுவிற்கே பாடம் கற்பித்தவன் யான்!!!!!

""""எதை என்று அறிந்து அறிந்து பிரம்மாவிற்கே!!! பாடம் கற்பித்தவன் யான்!!!!

மனிதர்கள் நீங்கள் எல்லாம் ஒரு சிறு தூசி என்பேன் அப்பனே!!!!!

அடித்தால் தாங்க மாட்டார்கள்!!!!

ஆனாலும் அப்பனே என்னை வைத்து பிழைப்பு நடத்துகின்றார்கள் அப்பனே நீங்கள் உண்மையில் புத்திசாலிகள் தான்!!!!

அப்பனே எவை எவை என்று அறிய அறிய எதை என்று புரிய புதிய இறைவனிடத்தில் விளையாட்டாம்!!!!!!!!!!!!!!!!

ஆனால் விளையாட்டு வினையாக போகும் என்பதை கூட அறிந்ததே நீங்கள்!!!!!!

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே உங்களிடத்திலே அனைத்தையும் சாதிக்கும் திறன் உள்ளதப்பா!!!! இதை யான் தெரிந்து தெரிந்து பல சித்தர்களும் கூட செப்பிக்கொண்டே  இருக்கின்றார்கள் அப்பனே!!!!! அதை வெளிக்கொண்டு வந்தால் அப்பனே நீ சாதித்து விடலாம் அப்பனே!!!!!!

"""""" என்னையும் பார்த்து விடலாம்!!!!! பல சித்தர்களையும் பார்த்துவிடலாம் அப்பனே!!!

அதுதான் மாயை எதை என்று அறிய அறிய உங்களை மறைத்துக் கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே எவை என்று கூட உண்மை நிலையை உணருங்கள் அப்பனே!!!!!

பிறக்கும்போதும் இல்லையப்பா ஏதும்!!!! எதை எதை என்று அறிய அறிய

இறக்கும் போதும் இல்லையப்பா ஏதும்!!!!! இதை ஏற்கனவே யான் சொல்லிவிட்டேன்!!!!

நடுவில் தானப்பா வந்தது அனைத்தும் கூட அப்பனே!!!!!

எவை எவை என்று அறிய அறிய அப்பனே பிறக்கும் பொழுதும் நான்கு கால்கள் இறக்கும் போதும் நான்கு கால்கள் அப்பனே இதை நீங்கள் புரிந்து கொண்டீர்களா?? அப்பனே!!!

தெரிந்து கொண்டீர்களா?? அப்பனே!!!

அப்பனே எவை எவை என்று அறிய அறிய அப்பனே அணுவானதை கட்டுப்படுத்த வேண்டும் என்பேன் அப்பனே எவை எவை என்று அறிய அறிய இன்னும் இன்னும் வாக்குகள் செப்ப !! தான் போகின்றேன் அப்பனே!!!!

அதனால்தான் எதை என்று உணர்ந்த உணர்ந்து அப்பனே வரும் எதை எதை என்று அறிய அறிய திங்களும்( சித்தர்களின் மாதமான சித்திரை திங்கள்) பிறக்கின்றது என்பேன் அப்பனே!!!!

இதனால் சனி எவை என்று கூட தன் ஆட்சி பலத்தில் அதாவது தன் சொந்த இல்லத்திலே. ....... எவை என்று இதுபோலத்தான் சொல்ல வேண்டும் என்பேன் அப்பனே!!!!! இருக்கின்ற பொழுது ஒன்றும் அதாவது பக்திமான்களுக்கு ஒன்றும் நடக்காதப்பா!!!!!

சொல்லிவிட்டேன் ஏன் நடக்காது ஏமாற்றுக்காரர்கள் அதனால் தான் சனி பகவான் விட்டு விடுவானா?????? என்ன!!?!!

அப்பனே நிச்சயம் நீங்களே தெரிந்து கொள்வீர்கள் அப்பனே நீங்கள் என்னென்ன தவறுகள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று கூட!!!

அதனால் பின் சனியவன் இங்கு வந்தால் நல்லதை செய்வான் அங்கு இருந்தால் நல்லதை செய்வான் என்றெல்லாம் அப்பனே!!!!

நீங்கள் என்ன????? நல்லதை செய்தீர்கள்?????????? அப்பனே!!!!!!!!

சிறிதளவாவது யோசித்தீர்களா?? அப்பனே!!!

நீங்கள் நல்லதை செய்திருந்தால் தான் அப்பனே சனியவனும் உங்களுக்கு கொடுப்பான் என்பேன் அப்பனே!!!!

அப்படி இல்லை என்றால் குரு பகவானும் அப்பனே வந்து விட்டு சென்று கொண்டே தான் இருப்பான் வந்து சென்று கொண்டே தான் இருப்பான் ராகு கேதுவும் வந்து சென்று கொண்டே தான் இருப்பார்கள் நீங்கள் தான் அப்பனே அப்படியே இருக்க வேண்டும்!!!!!!

அப்பனே எவை எவை என்று அறிய அறிய கிரகங்கள் தன் கையில் கூட இருந்து விட்டால் அப்பனே அனைத்தும் சாதித்துக் கொள்ளலாம் என்பேன். அப்பனே!!!!!!

தன் கையில் அப்பனே பல மனிதர்களை எவை என்று அறிய அறிய அப்பனே கிரகங்களும் ஒன்றும் செய்வதில்லையப்பா!!!!!

ஏனென்றால் அவர்கள் எதை என்று அறிய அறிய அதனைப் பற்றியும் விவரமாகவே குறிப்பிடுகின்றேன் அப்பனே என் வழிகளில் வந்தவர்களுக்கு அப்பனே!!!!!

முதலில் கிரகத்தை எதை என்று அறிய அறிய அப்பனே ஏற்கனவே சொல்லிட்டேன் அப்பனே நல் முறைகள் ஆகவே!!!!அதனால் அப்பனே எவை என்று உணர்ந்த( சித்திரை) திங்களும் பிறக்கின்றது அப்பனே நிச்சயம் புண்ணியங்கள் செய்யுங்கள் அப்பனே!!!

எவை என்று அறிய அறிய வறட்சியான காலங்கள் என்பேன் எதை என்று அறிந்து அறிந்து........

 ஆனாலும் அப்பனே யாங்கள் மாற்றி அமைப்போம் என்பேன் அப்பனே!!!!!

எவை என்று உணர்ந்து உணர்ந்து அதனால் அப்பனே இன்னும் எதை என்று அறிந்து அறிந்து அப்பனே பின் சனியவன் எவ்வாறு என்பதையும் கூட அதனால் தான் புண்ணியம் செய்தால்  அப்பனே நிச்சயம் என்ன தேவையோ அதனை கொடுப்பான்!!!!!!

இல்லையென்றால் அழிவுகள் தான் மிஞ்சும் என்பதை கூட பின் கண்கூடான உண்மையப்பா!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

எதை எதை என்று அறிய அறிய அப்பனே பின் எவை எவை என்று அறிய அறிய அப்பனே பின் கொடுத்தாலும் அப்பனே கஷ்டங்கள் அப்பனே கொடுத்தாலும் எதை எதை என்று அறிய அறிய சந்தோசங்கள் அப்பனே!!!!

அதனால் """""மற்றவர்களை சந்தோஷப்படுத்தி!!!!!!!!! நீங்களும் சந்தோஷம் அடைந்தால்  மட்டுமே சனியவனுக்கு வேலை!!!!

இல்லையென்றால் அப்பனே தூக்கி வீசிவிட்டு சென்று கொண்டே இருப்பான்!!!!!!! சனியவன் அப்பனே!!!!!!

ஏனென்றால்  சனியவன் நியாயாதிபதி!!!!!!!!!

எதை எதை என்று அறிய அறிய ஆறு வருடங்கள் அப்பனே நியாயாதிபதியாகவே திகழ்கின்றான் அப்பனே!!!

(தற்போது)

மூன்று வருடங்கள் முடிவுற்றது !!!!இன்னும் மூன்று வருடங்கள் அப்பனே நியாயமாக செயல்பட்டுக் கொள்ளுங்கள் அப்பனே போதுமானது!!!!

இல்லையென்றால் அழிவுகள் தான்!!!!!

அப்பனே உண்மை நிலைகளை புரிந்து கொள்ளுங்கள் அப்பனே புரிந்து கொண்டே வாருங்கள்!!!

இன்னும் என்னென்ன விளக்கங்கள் தர வேண்டுமோ? அவையெல்லாம் தந்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே !!!!

ஏற்கனவே எவை என்று அறிய அறிய மனிதரிடத்தில் போராடி போராடி ஜெயித்தது போதும் என்பது எவை என்று அறிய அறிய அப்பனே

இவ்வுலகம் எதை என்று கூட பாதி அழிந்திருக்க வேண்டும் என்பேன் அப்பனே!!!!!!............

ஆனால் ஏதோ எதை என்று அறிய அறிய வாழட்டும் என்று மனிதனை கட்டுப்படுத்தி எவை எவை என்று அறிய அறிய அப்பனே மனதையும் மாற்றி விட்டோம் மனிதன் பாவம் என்பதை கூட அப்பனே!!!!!

அதனால் மனிதன் கண்டுபிடிப்புகள் எல்லாம் அப்பனே அழிப்பதற்கே தான் சமம் என்பேன் அப்பனே!!!!!

சொல்லிவிட்டேன்!!!!

அதனால் அப்பனே எவை எவை என்று கூட அறிய அறிய எங்கிருந்து எடுக்கப்பட்டதோ அங்கிருந்தே அழிவுகள் ஆரம்பம் என்பேன் அப்பனே!!!!

தெரிந்து கொள்ளுங்கள் அப்பொழுது தெரிந்து கொள்ளாவிடிலும் கூட அப்பனே நிச்சயம்...யான் வாக்குகளில் எடுத்துரைத்துக் கொண்டே இருப்பேன் அப்பனே எவை என்று கூட!!!!!

இறைவன்!!!!

இறைவனை வணங்கினானாம் ஒருவன் இறைவனை எதை எதை என்று அறிய அறிய அனுதினமும் வணங்கினானாம் ஒருவன் தீபத்தை ஏற்றினானாம் ஒருவன்...... ஆனால் எதை எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய புரியா து. மனதில் உண்மையான பக்தி இல்லாமல் ஏதோ பின் இவை நடந்து விட்டால் என்று கூட!!!!!!

அப்பனே ஆனாலும் பொய்களப்பா உண்மையான பக்திகள் அன்பு இருந்தால் அப்பனே அவ் அணுவானது அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே சாதாரணமாக திருத்தலங்கள் யாங்கள் எவை என்று கூட உருவாக்கவில்லை அப்பா!!!

நிச்சயம் எவை என்று கூட ஒவ்வொரு திருத்தலங்களின் அடியிலும் கூட அப்பனே எவை என்று கூட காந்தகங்கள்!!! எவை என்று உணர உணர அப்பனே மக்களை ஈர்க்க வேண்டும் என்பதைக் கூட.........

அதனால் அப்பனே நிச்சயம் அவ் அணுவானது எதை என்று அறிய அறிய நெருங்கும் பொழுது அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து இறைவனிடத்தில் அதாவது காந்தகம் ஈர்க்கும் என்பேன் அப்பனே!!!!

அவ்வாறு ஈர்க்கும் பொழுது எதை என்று அறிய அறிய
தானாகவே கர்மங்கள் விலகி சென்றடையும் என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் அப்பனே எவை என்று கூட முன்பெல்லாம் கஷ்டங்கள் படும் பொழுது திருத்தலத்தில் அமர்ந்து எவை என்று அறியாமலே உறங்குவார்கள் அப்பனே!!!!

ஆனாலும் இன்றைய நிலை அப்படியில்லையப்பா!!!!! 

ஏனென்றால் திருத்தலத்திலே மனிதன் திருடுகின்றான் அப்பனே  எவை என்று அறிய அறிய அப்பனே!!!!! அப்பொழுது எதை என்று கூட அதுவும் பக்தர்களே!!! திருடுகின்றார்கள்!!! அப்பனே!!!!

இதுதான் தோஷமப்பா!!!!

அப்பனே இவ்வாறு இருக்க எதை என்று அறிய அறிய அப்பனே இறைவனுக்கு தெரியும்.... அனைத்தும் கூட எவை என்று அறிய இன்னும் அறிய சில கேள்விகள் மனிதர்களிடத்திலே தங்கியும் இருக்கின்றது என்பேன் அப்பனே!!!!

அவற்றுக்கெல்லாம் விடைகள் வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே!!!

நீங்கள் எதை எதை என்று அறிய அறிய ஒரு சிறு துரும்பே!!!!!!!

நீங்கள் என்ன எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களோ அதை யான் அறிவேன் அப்பனே!!!

அதற்கு தகுந்தார் போல அனைவருக்கும் பதில் வரும் அப்பனே!!!!! நீங்கள் எவை எவை என்று அறிய அறிய தேடிச் செல்ல தேவையில்லை யானே உரைத்து விடுகின்றேன் அனைத்தும்!!!!!!அப்பனே திருந்துங்கள் எதை என்று அறிய அறிய சித்தர்கள் எவை என்று கூட மனித குலத்திற்காகவே பின் எவை எவை என்று அறிய அறிய வந்தோமப்பா!!! உதவிகள் செய்ய!!!!!

ஆனாலும் எங்களை எதை என்று கூட ஏற்றி (ஏய்த்து) அப்பனே பிழைத்துக் கொண்டு சித்தர்களை எவை என்று அறிய அறிய அப்பனே வேண்டாம் அப்பா!!!!!!

வீணானது!!! எதை என்று அறிய அறிய அப்பனே....ஏனப்பா?? எவை என்று அறிய அறிய அப்பனே பொய் சொல்லி பொய் சொல்லி அப்பனே ஏமாற்றியது போதும் அப்பனே எதை என்று கூட நீ ஏமாற்றினால் அப்பனே உன் பிள்ளைகளுக்கும் வந்து சேரும் உங்கள் மனைவிகளுக்கும் வந்து சேரும்!!!!! இப்பொழுது ஏமாற்றலாம் அப்பனே!!! சிறிது காலம் தான் அப்பனே!!!!!

ஆனால் அடி விழுந்தால் அப்பனே எவராலும் காப்பாற்ற முடியாதப்பா!!!!!

பல யுகங்களில் யான் பார்த்து விட்டேன் அப்பனே இனி மேலும் பார்க்கத் தேவையா????????? அப்பா!!!!!

வேண்டாம்!!!! எதை என்று அறிய அறிய வேண்டாம்!!! வேண்டாம் !!!!!அப்பனே!!!!

திருந்திக்கொள்ளுங்கள் உணர்ந்து உங்கள் மனசாட்சி படி நடந்து கொண்டாலே போதுமானது அப்பனே அனைத்தும் வருமப்பா!!!!

யானே!!!!! வருவேனப்பா!!!!

எதை என்று அறிய அறிய ஏன் அப்பனே உன்னிடத்தில் வரவேண்டும்??? இங்கு ஏன் யான் ஓத வேண்டும்?? அப்பனே!!!!!( மருதமலை அடிவாரம் அகத்தியர் கோயில்)

நீ செலுத்தும் அன்பு தானப்பா!!!!!!!!! (  திருக்கோயில் அகத்திய அடியவருக்கு)

அதுவே எந்தனுக்கு போதுமானதப்பா!!!!!!!! 

அப்பனே எவை எவை என்று அறிய அறிய அதனால் அன்பை செலுத்துங்கள் அப்பனே!!!


 யானே வருவேன்!!!!! உன்னிடத்தில் வந்து வாக்குகள் உந்தனுக்கு அருள்வேன் அப்பனே!!! 

என்னை தேடி வர தேவையே இல்லை அப்பனே!!!!

இறைவனை தேடி அலையாதீர்கள்!!!!

 இறைவன் தான் உங்களை தேடி அலைய வேண்டும்!!!!

அப்பொழுது எதை எதை என்று அறிய அறிய அவ்வளவு பின் உண்மையாக இருங்கள் புண்ணியம் செய்யுங்கள் புண்ணியம் செய்யுங்கள் என்பேன் அப்பனே!!!

புண்ணியம் என்பது வேறு ஒன்றும் இல்லை அப்பா சக்தி தான் அப்பா!!!!

அவ் சக்தியை பற்றியும் கூட விவரமாக விளக்குகின்றேன் அப்பனே!!!!

 நன்முறையாக ஆசிகள்!!! ஆசிகள்!!! லோபா முத்திரையோடு அப்பனே!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் லோபாமுத்திரை சமேத ஶ்ரீ அகத்தீஸ்வராய நமோ நம ஶ்ரீ

    ReplyDelete
  2. Om Sree Lopa Mudra Devi Sametha Om Agastheeswaraya Namaha

    ReplyDelete