​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 23 October 2022

சித்தன் அருள் - 1205 - தீபாவளி நல் வாழ்த்துக்கள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இந்த தீபாவளி தினத்தன்று நீங்களும், உங்கள் குடும்பத்தாரும், சுற்றத்தாரும் நலமாக, மகிழ்வாக வாழ சித்தன் அருள் வலைப்பூ சார்பாக அனைவரையும் வாழ்த்துகிறோம்.

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப்பெருமான் தரிசனமும், அருளும், அருகாமையும், இனி வரும் காலங்களில் அனைவருக்கும் கிடைக்கட்டும்!

சித்தன் அருள்...........தொடரும்!

2 comments:

  1. எம்பெருமானே... அகத்தீசா... அனைவருது இல்லத்திற்கும் அடியவன் இல்லத்திற்கும் வாருங்களேன் தீபஓளி திருநாளுக்கு... கொண்டாடுவோம்...

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏 நன்றிகள் ஐயா 🙏

    ReplyDelete