​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 21 October 2022

சித்தன் அருள் - 1203 - குளிக்கும் முன் சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்!


வணக்கம் அகிகத்தியர் அடியவர்களே!

நம் குருநாதர் அகத்தியப்பெருமான், இந்த மாதம், காவேரி, தாமிரபரணி நதிகளில், தன் சேய்கள் அனைவரும் ஒருமுறை ஸ்நானம் செய்து தம்மை தீய சக்திகளிலிருந்து காத்துக்கொள்ள வேண்டும் என (சித்தன் அருள் தொகுப்பு 1201 இல்) கூறியுள்ளார்.

அவர் எழுதிய தாமிரபரணி புராணத்தில் மேற்கண்ட இரு ஸ்லோகங்களையும் ஒருவர் குளிக்கும் முன் நீரருகில்/நீரில் நின்று கூறியபின் குளிக்க அது உடல், மன, கர்ம சுத்தத்தை கொடுக்கும் என உரைத்துள்ளார்.

ஆகவே, உங்கள் தேவைக்காக, அவர் அருளிய மந்திரங்களை, ஞாபகப்படுத்துவதற்காக இங்கே சமர்பிக்கிறோம்.

எல்லோரும், இதை மனப்பாடம் செய்து, பயன் பெறுமாறு அகத்தியர் அருளால் கேட்டுக்கொள்கிறேன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............தொடரும்! 

3 comments:

  1. ஓம் அகத்தியர் பெருமானே போற்றி

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete