​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 8 May 2022

சித்தன் அருள் - 1131 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ ராமேஷ்வர் மகாதேவ் மந்திர்!






24/4/2022 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு.

வாக்குரைத்த ஸ்தலம்.
ஸ்ரீ ராமேஷ்வர் மகாதேவ் மந்திர்.
லவாச்சா.396193
வாபி தாலுகா.
வல்சாட் மாவட்டம்
குஜராத் மாநிலம்.

ஆதி இறைவனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே வரும் காலங்களில் எவை என்று உணர!!! உணராமலே போய்விடும் காலங்கள்.

எதை? எதை? என்று கூற ஆனாலும் அப்பனே பொய்கள் நிறைந்த உலகமப்பா!!! சொல்லிவிட்டேன் .

அதனால் அப்பனே என்னை நம்பியோரும் அப்பனே எதையென்று கூற தெரியாமலே சில சில ஏற்படுத்துவார் சொல்லிவிட்டேன் வினைகளை ஏற்படுத்துவார் சொல்லிவிட்டேன். அப்பனே.

அதனால் மறைமுகமாக உள்ள இறைவனை பிடித்துக்கொள்ளுங்கள் அப்பனே சொல்லிவிட்டேன் .

மனிதர்களெல்லாம் அப்பனே யான் தெய்வம் என்னால் அனைத்தும் முடியும் யான் எதை என்று கூற எவை என்று கூறும் பொழுது கூட அவையெல்லாம் செப்புபவன் அப்பனே உண்மையானவனல்ல!!! போலி துறவியே!!! என்பேன். தெரிந்துகொள்ளுங்கள் அப்பனே.

ஏனென்றால் அப்பனே மனதும் மனதை பக்குவப் படுத்தினால் மட்டுமே அப்பனே உயர்ந்து கொள்ள முடியும் அதனால் மனதை பக்குவப்படுத்திக் கொண்டீர்கள் என்றால் இனிமேலும் சித்தர்கள் ஒவ்வொருவருக்கும் அப்பனே இப்படி செய்!! அப்படி செய் !! என சில சில உபதேசங்களும் உரைப்பார்கள் .அதன்படியே நடந்து கொண்டால் அப்பனே வாழ்க்கையில் நிச்சயம் தோல்வி என்பது வராது என்பேன் .

அதை விட்டுவிட்டு அப்பனே எவை என்று கூற மனிதன் அதைச் சொன்னான் இதைச் சொன்னான் என்றெல்லாம் போய் திரிந்து கொண்டு இருந்தால்!!! அப்பனே உன் வாழ்க்கையும் அழிந்துவிடும் அவன்தான் பிழைத்துக் கொள்வான் சொல்லிவிட்டேன்.

ஆனால் அவனையும் யாங்கள் பார்த்துக் கொள்வோம் அப்பனே. எதையென்று கூற வீணான வார்த்தைகளை கூறி கூறி உசுப்பேத்துவார்கள் அப்பனே. அதனால் என்பதால் அப்பனே தான் வாழ்வதற்கே என்று சொல்வேன் அப்பனே.

அவையெல்லாம் விட்டுவிடுங்கள் அப்பனே.

மறைமுக பொருளை பிடித்துக் கொள்ளுங்கள், பிடித்துக் கொள்ளுங்கள் அப்பனே!! என்றென்றும் கடை நாளும் யான் துணையிருப்பேன் நிச்சயம் அப்பனே.

அப்பனே சொல்லி விடுகின்றேன் அப்பனே என்னுடைய பெயரைச் சொல்லியும் பல பல வழிகளிலும் அப்பனே எதையென்று கூற அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே.

உண்மையான பக்தி எதையன்றி கூற ஆனாலும் உண்மையுள்ளவனை அப்பனே யாங்கள் நிச்சயமாய் உண்மையானவர்க்கே எடுத்துச் சொல்வோம்.

பொய், புறம் கூறுதல் இவையென்றும் எவையென்றும் கூறாத அளவிற்கும் சில சில வினைகள் இருந்தால் அவன் நிச்சயமாய் அப்பனே தரித்திர மனிதரிடத்திலே சென்று அவன் எதை என்று கூற  அதை செய் இதை செய் என்றெல்லாம் கூறி கூறி ஆனாலும் கடைசியில் அப்பனே அழிவை நோக்கித்தான் பயணம் தெரிந்துகொள்ளுங்கள் அப்பனே.

உண்மையான எதையன்றி கூற, என்னுடைய பக்தன் அப்பனே  நிச்சயம் பொய் கூற மாட்டான் அப்பனே.

இதைச் செய் அதைச் செய் என்றெல்லாம் சொல்ல மாட்டான்.

அகத்தியனை பிடித்துக்கொள் என்று தான் சொல்வான். சொல்லிவிட்டேன்.

அதனால் அப்பனே எதை எதை என்று கூற இத்தலத்திற்கும் பஞ்சபாண்டவர்கள் வந்தார்களப்பா!!!!

எதையன்றி கூற ஆனாலும் அவர்கள்  கனவை நிறைவேற்ற அப்பனே இந்த நதியில் (டாமன் கங்கா நதி) நீராடி அப்பனே பல காலங்களாக  அப்பனே இங்கே தங்கி ஈசனை வழிபட்டு வழிபட்டு அப்பனே நல் மனதாய் அப்பனே பல வழிகளிலும் இங்கே தங்கி சமைத்து உண்டார்கள் அப்பனே. இது பெருமைக்குரியது என்பேன் அப்பனே.

இத் தலத்திலும் அப்பனே எவையென்று கூற சகோதரர்கள் தோஷமும் அப்பனே சில சில வினைகளில் எவ்வாறு என்பதையும் கூட தோஷம் என்பதைக்கூட சண்டைகள் என்று யான் சொல்வேன் அப்பனே.

இதனால் சகோதரர்களுக்கு ஒற்றுமை இல்லாமல் இனிமேலும் எதையன்றி கூற இவ்வாலயத்திற்கு நன்காகவே வந்தால் அப்பனே  சில வினைகள் அகலுமப்பா...எதையன்றி கூற.

பஞ்சபாண்டவர்கள் அழகாகவே இறைவனை தரிசித்த காலங்கள். இதையன்றி கூற ஈசனே அவர்களுக்கு இங்கு வந்து உரையாற்றினான் பல வழிகளில் அப்பனே.

ஆனாலும் எதை எதை என்று கூற அப்பனே வரும் காலங்களில் நல்லோர்கள் கெடப்போவதில்லை.

ஆனாலும் அப்பனே சொல்லிவிட்டேன். ஈசன் நல்லோர்களை சோதிப்பான். ஆனாலும் அப்பனே சோதனைகளில் நீங்கள் வெற்றி கொண்டால் அப்பனே தாம் தம் இல்லத்திற்கு வந்து ஆறுதல் அளித்து அனைத்தும் கொடுப்பான் அப்பனே இதுதான் உண்மை அப்பனே.

அதைவிட்டுவிட்டு எவை எவை என்று கூட அப்பனே ஒன்றுமில்லாமல் அப்பனே சொல்லி விடுகின்றேன் எதையன்றி கூற ...

அப்பனே அழகாகவே பிரம்மன் இப்படித்தான் வாழ வேண்டும்!!!! இப்படித்தான் வகுக்க வேண்டும்!!! இப்படித்தான் கூட்டல் ஆகவேண்டும்!!! இவையன்றி கூற அப்பனே அழகாகவே மனிதனை இப்புவியுலகத்திற்கு அனுப்பி விடுகின்றான்.

ஆனாலும் அப்பனே அவைதான் நடக்கப்போகின்றது தவிர அதையும் மீறி ஏதும் நடக்க போவதில்லை.

ஆனாலும் அப்பனே சொல்லிக் கொண்டே வருகின்றேன்.

விதியை!! எம்மால் மாற்ற முடியும்!! மாற்ற முடியும்!! நிச்சயமாக அப்பனே. பலவாக்குகளிலும் சொல்லிவிட்டேன். அதனால் அப்பனே நீங்கள் சரியாக, ஒழுக்க சீலர்களாக!!நல்லோர்களாக!! புத்திமான்களாக!! அறிவாளியாக அப்பனே பக்திமான்களாகவே இருந்துவிட்டால் நிச்சயம் யான் இறங்கி நிச்சயம் அப்பனே விதியையும் மாற்றுவேன்.

அப்பனே """விதியையும் மாற்றும் சக்தி""", யான் பெருமையாகவே கூறுவேன்!!!    """"அகத்தியனுக்கு மட்டுமே""""  என்றுகூட.....

அப்பனே எதையன்றி கூற அதனால் அப்பனே அலைவதை விட்டுவிடுங்கள் அப்பனே.

மனிதன் மனிதனை அப்பனே கொடுமைப் படுத்துகிறான். எதையென்று கூற....

அதனால்தான் அப்பனே ஈசனே!!!  நோய்களை உருவாக்கிக்கொண்டிருக்கின்றான்.

அப்பனே திருந்துங்கள் திருந்துங்கள். அப்பனே நீங்கள் திருந்தினால் மட்டுமே அப்பனே யாங்கள் பல வழிகளிலும் அப்பனே சில உண்மைகளை உரைப்போம் .

அதை வைத்துக்கொண்டு நிச்சயமாய் அப்பனே வாழ்ந்து இப்பிறவியை கடந்துவிடலாம் எளிதில் கூட....

அப்பனே குறைகள் இல்லை எதை என்று கூறும் அளவிற்கு கூட ....

அப்பனே வரும் வரும் காலங்களில் அப்பனே வாயில்லா ஜீவராசிகளுக்கு நிச்சயம் உணவளியுங்கள். பாசத்தை காட்டுங்கள்.

அப்பனே இவையென்று கூற இதுவே முதல் பாடமாகும் அப்பனே...இதை செய்யாதவர்களுக்கு எவையென்று கூற அப்பனே....

முதல் பாடத்திலேயே தேர்ச்சி பெறவில்லையென்றால்?... அப்பனே எவ்வாறு?? அனைத்தும் கிடைக்கும் என்பதை கூட....

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் நீ இறைவனிடத்திலேயே போய்ச் சென்றாலும்!!! ஒன்றும் நடக்கப்போவதில்லை.

அதனால் அன்பு கருணை அப்பனே பாசம் இவைதன் இருந்தால் மட்டுமே இறைவனை நேரடியாக தரிசிக்க முடியும்.

அப்பனே!!! கருணையுள்ள மனதில் இறைவன் குடி கொள்கின்றான்.அப்பனே....

அவ் கருணை வருவதற்கும் அப்பனே எதையென்று கூற நிச்சயம் நல்லோர்கள் அப்பனே இவையிவை என்று சொல்ல அப்பனே கருணை உள்ள மனதில் இறைவனே குடி கொள்கிறான் அப்பனே...

அவை விட்டுவிட்டு அப்பனே  அதைச் செய்!!! இதைச் செய்!!! அப்பனே என்றெல்லாம் கூறிக் கொண்டே இருந்தால் அப்பனே ஆகாது. ஒன்றுமில்லாமல் ஆகிவிடுவான் என்பேன் அப்பனே.

அப்பனே சொல்கின்றேன் கிரகங்களைப் பற்றியும் இறைவனைப் பற்றியும் இவ்வாறு செய்தால் அவ்வாறு நடக்கும் என்பதெல்லாம் பொய் சொல்லி திரிந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கும் அப்பனே எச்சரிக்கின்றேன்.

ஏனென்றால் அப்பனே இப்போதைய பொழுது நன்றாக இருக்கலாம்!!!! ஆனால் கடைசியில் அப்பனே நோய்கள் ஆட்கொள்ளும் தன் பிள்ளைகளுக்கும் அப்பனே பாவ வினைகள் சேர்த்துக் கொள்ளும் அளவிற்கு கூட.

அதனால்தான் அப்பனே பொய் சொல்லாதீர்கள்!!! திருந்துங்கள்!! திருந்துங்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றேன் அப்பனே.

முதல் வகுப்பில் நீங்கள் தேர்ச்சி பெற வேண்டுமானால் அப்பனே முதலில் வாயில்லா ஜீவராசிகளிடம் கருணை கொள்ளவேண்டும் என்பேன் அப்பனே.

கருணை பொங்கும் இல்லத்திலே.... கருணை தான் எதையன்றி கூற இல்லம்...அவ் கருணையோடு மனதில் அப்பனே இருந்தாலே இறைவன் அழகாகவே குடிகொள்வான்.

இவையன்றி கூற எவையென்று கூற அப்பனே அதனால் உன்னுள்ளே இறைவனைத் தேடு!!! உன்னுள்ளே இறைவனைத் தேடு!!!

எப்படி தேடுவது??? என்பதைக்கூட யான் சொல்லி விடுகின்றேன்!!! அதை விட்டுவிட்டு அறிவு எதையென்று கூற... இழந்தவர்களாக அப்பனே இவையன்றி கூட....

அங்கே !சுவடிகள் படிக்கின்றனர்!!!! இங்கே! சுவடிகள் படிக்கின்றனர்.... இவையெல்லாம் தேடிக் கொண்டே சென்றால் அப்பனே எளிதில் வருவது மனக்குழப்பமே!!!!!

அப்பனே அதனால் அப்பனே யான் முன் வாக்கிலே செப்பிவிட்டேன்.எதையன்றி கூற.

அப்பனே கூறுவதற்கு வழிகள் இல்லையப்பா!!!.... இல்லையப்பா திருத்தலம் எதையன்றி கூற அப்பனே யான் இல்லம் என்று தான் கூறுவேன்.

எதையென்று கூறும் அளவிற்கு இவையன்றி கூட அப்பனே உள்ளதை எதையெதை கூறுவதற்கு ஒன்றுமில்லை.

ஒன்றுமில்லை எதனால் என்று கூட பற்று!!!! பற்றற்றதாக இரு!!! இருப்பதை விட மேலானது கொடுப்பது.!!! கொடுப்பதை விட மேலானது ஒன்றுமில்லையப்பா...

எதையன்றி கூற அறிவுகள் மங்கி விட்டதா?? அப்பனே

எப்பொழுது நீ எதையென்று கூற மற்றவர்கள் பேச்சை கேட்கின்றாயோ!!! அப்பொழுதே நீ கீழே இறங்கி விட்டாய் !!சொல்லிவிட்டேன். அப்பனே.

இவையன்றி கூற அழகாக அழகாக அறிவுஜீவியாகவே எதையன்றி கூற இறைவன் அனுப்புகின்றான் மனிதனுக்கு ஆனாலும் அவைதன் ஒழுங்காக பயன்படுத்தவில்லை. ஒழுங்காக பயன்படுத்த தெரியாவிடில் அப்பனே அழிவுகள்!! எதையன்றி கூற..

அதனால் மனிதன் அழிவுக்கு காரணம் மனிதன் தான் என்பேன் அப்பனே.

இவையன்றி கூற யாங்களும் அப்பனே!!! எவையன்றி கூற பல யுகங்களாக எதையன்றி கூற இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றோம் பல மனிதர்களுக்கு.

ஆனாலும் பல மனிதர்கள் திருந்திக் கொண்டு... எவையென்று கூற உண்மைப் பொருளை அறிந்து அப்பனே நீடூழி வாழ்ந்து கடைசியில் எங்களையே வந்தடைகின்றார்கள்.

அதனால் அப்பனே தெரிந்துகொள்ளுங்கள் எதையன்றி கூற அப்பனே மந்திரத்தால் ஆவது ஏது??? அப்பனே!!!

எவையென்று கூற...

தந்திரத்தால் ஆவது ஏது?? அப்பனே இவையன்றி கூற அப்பனே இறைவனால் ஆவது ஏது?? அப்பனே இதற்கெல்லாம் விடைகள் உங்களிடையே இருக்கின்றன..அப்பனே...இதை பொதுவாகவே கண்டுபிடித்தால் அப்பனே மிக்க...

முதல் வகுப்பிலே இருந்து அப்பனே இறுதி வகுப்பிற்கு செல்வாயாக!!!!

அப்பொழுது யாங்கள் எடுத்துரைப்போம் அப்பனே. எங்களிடத்திலே வந்துவிடுவீர்கள் நீங்கள்...எதையென்று கூற

அப்பனே இதைத்தான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே.... காலங்கள் அப்பனே இவையன்றி கூற வரும் வரும் காலங்களில் நோய்கள் நோய்கள் என்று கூட பல சித்தர்களும் எடுத்துரைத்தார்கள் அவையின் பின் ஆனாலும் மனிதன் திருந்தவில்லை என்றால் அப்பனே இயற்கையும் நிச்சயம் திருந்தாது.

அப்பனே காலம் போன போக்கிலே போய் விடாதீர்கள் அப்பனே.!!!

காலத்தை பின் நல்முறையாக உங்களால் மாற்ற இயலும். எங்கள் போன்று எதையன்றி கூற...

சித்தர்களின் பேச்சை அப்பனே நன்கறிந்து உணர்ந்து கொண்டு இருந்தால் அப்பனே எவையன்றி கூற முதலில் அப்பனே தன் பிள்ளைகள் எவையென்று கூற தன் தந்தை தன் உறவுகள் எவையன்றி கூற அப்பனே இவையென்று பின் முதலில் அதை நிறுத்துங்கள்.அப்பனே.

பிறருக்காக வாழ வேண்டுமென்று குறிக்கோளோடு வாழுங்கள் அப்பனே... அப்பொழுது யாங்களே உங்களுக்கு அனைத்தும் கொடுப்போம் அப்பனே.

மனிதனின் ஆசைகள் அப்பனே """பேய்""" !! போல் ஆசைகளாகவே உள்ளது அப்பனே. பேய் என்பது மனதைதான் யான் குறிப்பிடுவேன் அப்பனே இங்கு.

இவையன்றி கூற அவ் மனதை அடக்கி விட்டால் அப்பனே இவ்வுலகத்தை ஆள்ந்து விடலாம் அப்பனே.

மனதை அடக்காதவன் அப்பனே எதை எதற்கோ?? ஆசைப்பட்டு ஆசைப்பட்டு அப்பனே.... ஆசைப்பட்டதெல்லாம் கிடைக்கப்போவதில்லை ஆனால் அப்பனே எவையன்றி கூற....அவ் ஆசையும் நியாயமானதாக இருக்க வேண்டும் அப்பனே.

அவ் ஆசையும் நியாயமாக அப்படி இருந்து விட்டால் யானே அப்பனே வந்து கொடுப்பேன் அப்பனே. இதுதானப்பா வாழ்க்கை.

வாழ்க்கை இன்னும் தத்துவங்கள் பலகோடி இருக்கின்றதப்பா!!!!

அப்பனே இன்னும் நூல்கள் யாங்கள் எழுதி வைத்திருக்கின்றோம் மறைமுகமாக.... அவையெல்லாம் மனிதனிடத்தில் கொடுக்காதவாறு யாங்களே தடுத்துக் கொண்டிருக்கின்றோம்...அவையெல்லாம் கொடுத்து விட்டால் அப்பனே மனிதனின் திருடனாக அப்பனே அனைத்தும்.....யான் தான் சித்தன்!! யான் தான் காகபுஜண்டமுனி!!! யான் தான் தேரையன்!!! யான் தான் சித்தன் எதையன்றி கூற யான் தான் வஷிட்ட மகரிஷி...!!! யான் தான் புலத்தியன்!!! யான் தான் அகத்தியன் என்று சொல்லிக்கொண்டு அப்பனே ஏமாற்றிக் கொண்டே.... அவனும் ஏமாறுவான்... பின் மனிதனும் ஏமாறுவான்!!!

அப்பனே திருந்தி கொள்ளுங்கள் அப்பனே.... 

உண்மையான மனிதன் இவ்வுலகத்தில் அப்பனே இருக்கின்றானா!!??? என்பதைக் கூட யான் சந்தேகத்திலே கூறுவேன் அப்பனே...

ஆனாலும் எதையென்று கூற அப்பனே இருக்கின்றான் அப்பனே இவையிவை என்று கூற...

அதனால் அவந்தனுக்கே அனைத்து விஷயங்களும் தெரியும் இதை என்று கூறும் அளவிற்கு கூட உண்மைகள் இன்னும் பலகோடி அப்பனே.

எதையன்றி கூற அப்பனே எவையன்றி கூற யாங்கள் சுவடிகள் எழுதி வைத்திருக்கின்றோமே!!! அதை நிச்சயமாய் எவையன்றி கூற மனிதனுக்குப் பின் கொண்டு செல்வதற்கு தகுதிகள் இல்லை.

அதனால் எங்கள் சுவடிகள் அப்பனே யாருக்கும் இவ்வுலகத்தில் இல்லையப்பா சொல்லிவிட்டேன்.

அதனால் அகத்தியன் எழுதினான்!!!! புஜண்ட முனி எழுதினான்!!! எதையன்றி கூற இன்னும் பல சித்தர்கள் எழுதினார்கள் என்றெல்லாம் பொய் சொல்லிக்கொண்டு புறம் கூறிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே.....இது நியாயமா????

முதலில் திருந்துங்கள் அப்பனே!!!! இவ்வாறே சென்று கொண்டிருந்தால் அப்பனே ஓரோர் விதத்தில் நோய்கள் வந்து அடையுமென்பேன் அப்பனே.

அதனால் திருந்திக் கொள்ளுங்கள்.

உண்மையான பொருளை இறைவனை அப்பனே அதை... நன்று பற்றிக்கொண்டாலே இறைவன் பல வகையிலும் பல ரூபத்திலும் வந்து கற்றுக் கொடுப்பான் அப்பனே.

இவையன்றி கூற அப்பனே யான் சொல்லிக் கொண்டே வருகின்றேன்.

மூலனின்(திருமூலர்) வாக்கை ஒவ்வொரு விதமாக ஒவ்வொரு நாளும் படியுங்கள் அப்பனே!!! தெளிவுகள் பெறுவீர்கள் அப்பனே.

திருடர்களப்பா மனிதர்கள்!!!! இவையன்றி கூற யான் எதையன்றி கூற அழைத்தேன் அப்பனே.... வேண்டாம் அப்பனே நியாயமான வாழ்க்கையை... இருப்பது சில காலமே.... அதிலும்கூட அப்பனே நேர்மையாக வாழ்ந்திட்டு செல்லுங்கள் அப்பனே!!!!

ஆனால் அப்பனே இங்கு எவையென்று கூற எதையென்று கூறும் அளவிற்கு கூட மதிப்பில்லை என்றாலும் எங்களிடத்தில் மதிப்பு அதிகம்.

யாங்கள் அருகிலே இருப்போம் அப்பனே.!!!!

கவலைகள் இல்லை!!! எதை எதையென்று கூற என்னுடைய ஆசிகள் பல கோடி அப்பனே... என்னுடைய மனிதர்களுக்கு எவையன்றி கூற என் வழியில் வரும் மக்களுக்கு இன்னும் பல வழிகளிலும் பல சித்தர்களை யான் செப்பச் சொல்வேன்... வாக்குகளாக...

ஒவ்வொரு சித்தனும் வருவார்களப்பா இன்னும்...அப்பனே!!!!

இவ்வாறு இவ்வாறு ஓதுதல் வேண்டி அப்பனே நல்விதமாகவே கற்றுக்கொள்ளுங்கள் அப்பனே.

அப்பனே மனிதரிடத்தில் இல்லாதது எதுவும் இல்லை அப்பனே.... அறிவுகளை பயன்படுத்துங்கள். பயன்படுத்துங்கள் என்பேன் அப்பனே.

அவ் அறிவை பயன்படுத்தினால் அப்பனே தனக்கு ஒரு வாழ்க்கை நிச்சயம் கிடைக்கும் அப்பனே... நல்வழிக்காக...அப்பனே இயலாதவர்கள் இவ்வுலகத்தில் இருக்கின்றார்களப்பா!!!! ஆபத்தோடு.

ஆனாலும் இதையன்றி கூற யாங்கள் இனிவரும் நாட்களில் கூட அப்பனே நிச்சயம் நல்வழி படுத்துவோம்.

ஆனாலும் ஈசனோ!!!! அப்பனே எவையென்று கூற இவ்வுலகத்தில் மக்கள் சரியில்லை .... அழிப்போம் அழிப்போம் என்றெல்லாம்... ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றான்.

ஆனாலும் யாங்களோ!!! மனிதர்கள் செல்லட்டும் செல்லட்டும்.... என்று கூட.

ஆனாலும் ஈசனோ.... மனிதன் பின் திருடன் இவையன்றி கூற மனிதன் திருந்த போவதே இல்லை... என்றுகூட கோபத்தோடே!!!! தவழ்கின்றான் அப்பனே.

பல வழிகளிலும் பல கஷ்டத்தை கொடுத்தான் .ஆனாலும் அப்படித்தான் மனிதன் போய்க் கொண்டிருக்கின்றான். அப்பனே.

திருந்துங்கள் என் வழியில் வந்தவர்களை யான் நிச்சயம் மீட்டெடுப்பேன்  அப்பனே!!!

கவலைகள் இல்லை முக்தியும் கொடுப்போம்.அப்பனே... தைரியமாக இருங்கள் அப்பனே நிச்சயமாய் யாங்கள் சித்தர்கள்  நல்வழியில் வருவோர்களை அப்பனே நிச்சயமாய் அப்பனே எங்களுடைய தரிசனம் கிட்டும் அப்பனே.

இத்திருதலம்... பெரும் தலமப்பா.... அதனால் தான் இத்தலத்தில் யான் வந்து வாக்குகள் செப்புகின்றேன்.

எதனால் என்பதையும் கூட பஞ்சபாண்டவர்களுக்கு அப்பனே ஈசன் நல்விதமாகவே காட்சியளித்தான் என்றால்...பல கஷ்டங்களை அவர்களும் பட்டார்கள் அதனால் ஈசனே எதையென்று கூற....ஈசனே !!!ஈசனே!!! எவையென்று கூற... அந்த அளவிற்கு அவர்களின் பக்தி , அன்பு, கருணை இவையெல்லாம் நன்றியோடு இருந்தார்கள் அப்பனே.

அவர்களும் வந்த வழிகளிலெல்லாம் சென்ற வழிகளிலெல்லாம் அப்பனே ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளுக்கு அப்பனே பலவழிகளிலும் உதவிகள் செய்தார்கள்.

அதனால்தான் அப்பனே ஈசனே!!!! இரங்கினான்.

இப்பொழுது புரிகின்றதா?!! அப்பனே...

ஆனாலும் கஷ்டங்கள் ஒன்றும் செய்யவில்லை அவர்களிடத்தில்.... ஈசனே அழைத்துக் கொண்டான் இப்பொழுது கூட  ஈசனிடத்திலே இருக்கின்றார்கள்.

எதையென்று கூற பிறப்புக்கள் அவர்களுக்கு எதையன்றி கூற கூற அப்பனே பிறப்பும் இறப்பும் அவர்களுக்கு எதை என்று கூறாமலே கேட்டுவிட்டால் ஈசன் கொடுத்தனுப்புவான்... எவ்வாறு என்பதையும் கூட.

இன்னும் பல மாற்றங்கள் உண்டு அப்பனே சரியாக ஒழுக்க சீலராக வாழ கற்றுக்கொள்ளுங்கள் அப்பனே.

யாங்களே வந்து அழைத்துச் செல்வோம். இன்னும் வாக்குகளாக செப்புகின்றேன் அப்பனே... நல் வழியாகவே அப்பனே.....

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் .

ராமேஷ்வர் மகாதேவர் மந்திர். 
லவாச்சா. 
வாபி தாலுகா. 
வல்சாட் மாவட்டம். 
குஜராத் மாநிலம். 

ஆலயம் டாமன் கங்கா நதிக்கரையில் அமைந்துள்ளது. சிவராத்திரி, சட் பூஜை  விழாக்கள் வெகு சிறப்பாக நடைபெறும்.

அனுதினமும் மாலை 6 மணிக்கு நடக்கும் மங்கள ஆரத்தி மிக விஷேசமானது.

சுயம்பு லிங்க திருமேனியில் உலோக கவசம் அணிவித்து வழிபாடு நடைபெறுகின்றது. கருவறை வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் தங்கள் கைகளால் திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்து வழிபடலாம். சிராவண மாதம் முழுவதும் விரதம் குறிப்பாக   நகம் தலைமுடி என வெட்டாமல் இருந்து காலை முதல் மாலை வரை விரதம் இருந்து பக்தர்கள் வழிபாடுகள் நடத்துகின்றனர். மாத நான்கு திங்கள்கிழமைகளும் மிக விஷேசமானது .

தாத்ரா அண்ட் நாகர் ஹவேலி யூனியன் பிரதேசம் சில்வாசா வில் இருந்து வாபி செல்லும் பிரதான சாலையில் லவாச்சா கிராமம் அமைந்துள்ளது. வாபி நகரத்தில் இருந்தும் சில்வாசா வரும் சாலை வழியாகவும் வர முடியும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..............தொடரும்!

3 comments:

  1. அகத்தியரின் கருணையே கருணை தான். அப்பா கடை நாள் வரை நீங்கள் காட்டிய வழியில் திடமாக வர அகத்தியர் அடியவர்கள் ஓவ்வொருவருக்கும் ஆசி கூறுங்கள் அப்பா

    ReplyDelete
  2. சர்வம் சிவார்ப்பணம்.

    ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  3. Translation:
    https://drive.google.com/file/d/1XRkgyzG1gmBiXKJeXLpKu6v22_civP_5/view?usp=share_link

    ReplyDelete