​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 2 April 2022

சித்தன் அருள் - 1105 - அன்புடன் அகத்தியர் - போகர் பெருமான் வாக்கு!


1/4/2022 அமாவாசை திதி அன்று போகர் சித்தர் உரைத்த பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் திருவண்ணாமலை. 

அகிலமெல்லாம் ஆளுகின்ற என் தாயவளை  அகிலாண்டேஸ்வரியை  எந்தன் சிறு குழந்தையை முருகனை பணிவுடன் வணங்கி செப்புகின்றேன் போகனவன்.

எவ்வாறு எதனையுமென்று முன்னிறுத்த மனிதனுக்கு இன்னும் வரவில்லை அறிவுகள்.

இதையென்றும் கூற புரியாத நிலை புரியாத நிலை மனிதனுக்கு என்னவென்று.

புரியாமலே போய்க்கொண்டிருக்கின்றது இவ்வுலகம்.

உலகத்தில் மானிட ஜென்மங்கள் வருவது இயல்பு. இயல்பே செல்வதும் இயல்பே.

ஆனால் இதையன்றியும் கூற எவ்வாறு தான் வாழ்வது என்று கூட வாழாமல் வாழ கற்றுக் கொண்டே பின் வாழ வழி தெரியாமல் வாழ்கின்றான்.

இதற்கு மனிதனின் உண்மைகள் நிலையை எப்படி ஆராய்ந்து பார்த்தால் பார்த்ததில் ஒன்றும் பிரயோஜனம் இல்லை.

இதனால் "வெற்று" என்பேன் மனிதனை.

மனிதனின் புத்திகள் இங்கு அங்கு அலைந்து ஏதாவது எவை பின் நல்லவை செய்யலாமா என்றெல்லாம் வரும். ஆனாலும் இவையன்றி கூற அறிவதற்கு ஒன்றுமில்லை.

ஒன்றுமில்லை என்றுமில்லை எப்பொழுதும் இல்லை அறிவுகள்.

அவ் அறிவுகள் இருந்தால் மனிதன் இப்படி எல்லாம் பிழைக்க மாட்டான். நன்றாக பிழைத்துக் கொள்வான்.

எதை என்று கூட சக்கரம் போல ஓடுகின்றான் தேய்ந்து விடுகின்றான் கடைசியில்.

நோய்கள் பற்றி கொள்கின்றது பின் இறைவனிடத்தில் செல்கின்றான். இறைவன் என்ன????? உந்தனக்கு???.......

ஆனால் ஒன்றைச் சொல்கின்றேன் என்னுடைய அருள் இல்லாமல் எதை என்று கூற  எவ் மருத்துவமும் பலிக்காது என்பதை கூட உரைத்து விடுகின்றேன்.

எதை என்று கூற ஆனாலும் பலவகையான உணவுகளுக்கு உணவின் மூலம் எதை என்று கூற எப்படி உணவு வருகின்றது அதை எடுத்து எப்படி செய்கின்றோம் அதை தன் முறையாக செய்திட்டு உண்ணுகின்றோம். 

உண்ணுகின்றோம் இப்படி எல்லாம் வருவது கூட அதனால் சில மூலிகைகளை எடுத்து அப்படியே உண்ணுவது சரியல்ல...........

என்னுடைய நாமம் எதையன்றி கூற குரு எவ்வாறு வருவது என்பதைக்கூட நினைத்துப்பார்த்தால் நிச்சயம் குரு மந்திரம் இல்லாமல் ஒரு ஒரு இதை கூட பின் பயன்படுத்த முடியாமல் தவிப்பான் மனிதன் இதனால் மூலிகைகளும் வேலை செய்யாது என்பேன். 

வேலை செய்து விட்டாலும் கர்மங்கள் ஓடாது. ஓடிவரும் கர்மங்கள் நிச்சயமடா...

மனிதருக்கு கர்ம உலகில் எதை என்று நல்லவன் கூற்று எடுத்து எடுத்து அருளக் கூடிய தகுதிகள் இருந்தால் தான் யானும் அவந்தனை அழைத்து குரு மந்திரம் உபதேசிப்பேன் உபசரிப்பேன் ஆனால் மனிதன் தகுதி உள்ளவனாக இல்லை.

எதை எதையோ பயன்படுத்திக்கொண்டு காசாக்குகின்றான். பணம் ஈட்டுகின்றான்.

ஒன்றை தெரிவித்துக் கொள்கின்றேன்!!! திரும்பவும்!!!! திரும்பவும்.!!!!

காசாக்ககூடிய மனிதன் பிரயோஜனம் இல்லாத மனிதன்.

ஆனால் அவனிடத்தில் எப்படி?? உண்மை இருக்கும்??

காசுக்காக ஆசைப்பட்டவன் ஒருபோதும் ஞானியாகவும் இறையருளையும் பின் சித்தர்கள் அருளையும் பெற முடியாது என்று சொல்லிவிட்டேன்.

அப்பொழுது காசுக்காக ஆசைப்படுகின்றவன். அனைத்திற்கும் ஆசைப்படுவான் என்பது மெய்.

காமம் குரோதம் கோபம் இவையெல்லாம் இவையெல்லாம் வந்துவிடும் காசுக்கு ஆசைப்பட்டால்.

காசுக்காக தேடி அலைபவன் பின் அனைத்து குணங்களும் வந்துவிடும் என்பேன்.

இவ்வாறு இப்படி இருக்க அவன் சொல்!! எப்படி?? பலிக்கும்???

பலித்து விட்டாலும் ஆனாலும் என்னென்ன??? காரியங்கள் செய்வான் இதனை முதன்மை நிலை ஏமாற்றும் திறன் இன்னும் மனிதர்களுக்கு இவ்வுலகத்தில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.

அதை நிறுத்தினால் மட்டுமே உண்டு நல்வாழ்க்கை.

நிச்சயம் சித்தர்கள் இவையன்றி கூற கூற இன்னும் மாற்றங்களை உருவாக்கி உருவாக்கி சென்று கொண்டிருப்பார்கள் மனிதனே திருந்தி வாழ கற்றுக் கொண்டாலே உண்டு பின் எதை என்று நிரூபிக்கும் ஆனாலும் சிறிது யோசித்துக் கொள்.

நீ என்ன? தவறு செய்தாய்??? முன்பு???

இப்பொழுது நிலைமையில் எப்படி இருக்கின்றாய் அடுத்த கட்டத்திற்கும் செல்ல போகின்றாய்.

ஆனால் அடுத்த கட்டத்தில் இவையெல்லாம் நடந்து விடுமா என்று யோசித்து பார்த்தால் மனிதனே நீ மனிதன் தான் உண்மையான மனிதன் தான் ஆனால் யோசிப்பதில்லையே. 

யோசிக்காமல் யோசிக்காமல் வாழ்ந்துவிட்டு பின் யோசித்து என்ன பிரயோஜனம்???

பிரயோஜனம் இல்லையப்பா.

இல்லையப்பா இதையன்றி கூற அழகாக ஒர் மாதம் ஒர் மாதம் மனித கர்ப்பத்தில் பின்  உற்பத்தி ஆகி ஆனாலும் இறைவன் தெள்ளத்தெளிவாக இட்டுகின்றான் அறிவுகள். அப்பொழுதே(கருவிலே).

அதனால் நன்றாகவே அறிவுடனே அறிவுடனே குழந்தை ஆனாலும் வளர வளர மாயம்!! மாயம் எதனை மறைகின்றது???

தன் தாய் தன் அப்பன் இவையன்றி கூற எப்படி எதை என்று கூற வளர்க்க இதையுமென்று கூற அனைவரும் கேட்பார்கள் என்று கூற தன் மகன் தன் பிள்ளை தன் பிள்ளை நன்றாக இருக்கவேண்டும் என்று எண்ணி.

மனிதன் எப்படி எதை என்று கூறிவிட்டால் எப்படி தீர்மானம்??? எப்படி உன் பிள்ளை என்று எப்படி நீ தீர்மானிக்கின்றாய்??? சொல்.

ஆனாலும் இவையே முதலில் பொய்.

ஆனாலும் இவையன்றி கூற தன் பிள்ளையை எதை என்று கூற உண்மையானவன் இது என்று கூற இறைவனுடைய குழந்தை என்று கூறிவிட்டால் இறைவன் அனைத்தையும் ஏற்பாடு செய்து விடுவான்.

தன் பிள்ளையை நன்றாக வளர்க்க வேண்டும் அறிவுகள் கொடுக்க வேண்டும் உயர் கல்வி கொடுக்க வேண்டும்.... ஆனால் மனிதனே பிறர் குழந்தையை மறந்து விடுகின்றாயே!!!! தன் குழந்தை எப்படி?? வளரும் சொல் .

ஏனோ தானோ என்று கூட ஒருவருக்கும் மனமில்லை புண்ணியம் செய்வதற்கு.

பின் புண்ணியம் எதற்காக செய்ய வேண்டும்???

தான் தான் எதை என்று கூற அவரவர் கர்மாபடியே நடக்கட்டும் என்று மனிதர்கள் விரும்புகின்றார்கள்.

ஆனால் இவ்வாறு இருக்க இவ்வாறு விரும்பிய மனம் நிச்சயம் அனுபவிக்காது சில புண்ணியங்கள்.

மனம் ஓய்ந்து ஓய்ந்து ஓய்ந்து அலைகழிப்புக்கள் ஆகி துன்பத்தில் ஆழ்ந்து நின்றால்தான் இன்பங்கள் துன்பத்திலும் துன்பம் இன்பத்திலும் இன்பம் வருவது எதனால்??

இறைவனுடன் தேறாமல் தேறி துதிப்பது எக்காலம்???

எக்காலம் மனிதா?? இறைவனை வேண்டி அருள் பெறுவது??

அனைவரும் தாயாக எண்ணுவது எக்காலம் மனிதா???

மனிதா!! தெரிந்துகொள்!!!

இதையென்றும் அனுபவிப்பதற்கு அனுபவித்து பெற வேண்டும் என்பது அறிவு .

அவ் அறிவு வரவேண்டுமென்றால் என்னுடைய அருள் பரிபூரணமாக இருக்க வேண்டும்.

இல்லையப்பா இவ்வுலகில் பொய்யப்பா என்பதைக்கூட யாங்கள் சுற்றி சுற்றி பல யுகங்களாக மனிதனை பார்த்து பார்த்து.

ஆனாலும் இதிலும் கூட நல்லோர்கள் வாழ்கின்றார்கள் நல்லோர்களை தேர்ந்தெடுத்து நல்வழிக்கு அனுப்பி புண்ணிய பாதைக்கு சென்று விதவிதமான நல் புண்ணியங்களை பெற்று பின் கைலாயத்தை அடைகின்றான் ஈசன் பாதத்தில் மறுபிறவி இல்லாமல்.

ஆனாலும் இவையன்றி  கூற அதற்கு மனிதா நீ தகுதி உள்ளவனாக இருந்தால் யாங்களே உங்களை வந்தடைவோம். 

தகுதி இல்லாமல் பின் எங்களை வணங்கினாலும் யாங்கள் கண்டுகொள்ளவும்  மாட்டோம்.

அதனால் சித்தனை வணங்கினோமே!!! இவ்வளவு கஷ்டங்களா என்று கூட.....

ஆனாலும் ஒன்றைச் சொல்கின்றேன் அனைவரும் சித்தர்களை வணங்கு எவையென்று கூற இப்பொழுது கூட சரி பாதியாய்.

அவ் சரி பாதியிலும் பாதி நீதி ஒன்றுமில்லையப்பா.

கஷ்டங்கள் சித்தன் என்று ஏமாற்றி கொண்டிருப்பவர்களுக்கு.

ஏமாற்றம் ஏமாற்றமென்றால் மிஞ்சும் அவந்தனுக்கு ஏமாற்றங்கள்.

ஏமாற்றம் கூடி பொய் சொல்லி திரிந்தால் அப்பனே அவ் ஏமாற்றமும், பொய்யும் பின் அடியோடு கீழே பாதாளத்தில் தள்ளிவிடும்.

இப்பொழுது யார் குற்றம்?? மனிதா!!

இது தெய்வத்தின் குற்றமா???

எங்களுடைய(சித்தர்கள்) குற்றமா???

ஆனால் உன் குற்றமே!!!!!

அதனால் உன்னிடத்தில் அனைத்தும் குறை வைத்துக்கொண்டு யாரையும் பழி சொல்லாதே!!!!

பழி சொல்லாதே!!!! அப் பழி சொல்லை நீதான் திரும்பவும் ஏற்க வேண்டும் ஏற்க வேண்டும்.

அதனால் அனைத்தும் இறைவனுடைய செயல் என்று யாரொருவன் எண்ணுகின்றானோ!! 

அவனே உயர்ந்த மனிதன். ஆனால் எண்ணுவது இல்லையே!!!!!

எதனை என்று கூற அப்பனே இனிமேலும் பேசுவார்களப்பா....

பேசுவார்களப்பா வார்த்தைகளாக வார்த்தைகளாக புறம் கூறி பேசுதல் எவ்வாறு உண்மை???

சித்தர்கள் பேசுகிறார்கள் என்பதை கூட மனதில் நிறுத்தி. எவ்வாறு?? பேசுவார்கள் அப்பனே.

அப்பனையும் மிஞ்சியதுண்டா இவ்வுலகில் நித்திரை.

நித்திரைக்குமுண்டு கட்டுப்பாடுகள்.

ஆனாலும் இல்லைப்பா பொய்களுக்கு.

திரிந்து அலைந்து ஏன்?? இந்தப் பொய்!!

யான் பார்த்தேன் சித்தனை!!!

யான் பார்த்தேன் இறைவனை...

எதனை என்று கூற மனதில் துதித்து வந்தால்.... என் கனவில் வந்து செப்புவான்....

ஏன் யான் தான் பேசுகின்றேன் என்றுகூட.......

இவையெல்லாம் பொய்!!!!!

ஏற்க்க கூடாது... ஆனாலும் அவன் பொய் சொல்கிறான் என்று கூட அவன் மனசாட்சிக்கு தெரியும்.

இருந்தாலும் பிழைப்பு நடத்த வேண்டும்!!... பிழைப்பு...

ஆனாலும் இதற்கு தகுதியானவன் உருவான அகத்தியனே என்பதுதான் ஆனாலும் அகத்தியன் பரிபூரணமாக பின் செல்லட்டும் செல்லட்டும் போனால் போகட்டும் என்று கூட சொல்லிக் கொண்டிருக்கிறான்.

ஆனால் எவை என்று கூற என்  குருவை எதை என்று கூற பெயரைச் சொல்லி ஏமாற்றுபவர்களை யான் நிச்சயம் வியாதியில் நுழையச் செய்வேன்..

சொல்லிவிட்டேன்... திருந்திக் கொள்ளுங்கள்.

இவையன்றி கூற என் தாயவள் அகிலாண்டேஸ்வரி யானே  எதையன்றி கூற..... யானும் சாதாரண மனிதன்.

மனிதன் என்பதற்கிணங்க எவை என்று கூற யானே கஷ்டங்கள் பட்டவன் தான்.

ஆனால் பல வித்தைகள் எந்தனக்குத் தெரியும்.

தெரியும் ஆனால் ஏன் இந்த நிலைமை ஏனிந்த நிலைமை என்று யோசித்தால்??

எவை என்று கூற கர்மா......

ஆனாலும் இவையன்றி கூற என்னால் எத்தனை என்று கூற என்னாலே என் கர்மங்களை நீக்க முடியும்....

ஆனாலும் என் தாய் அகிலாண்டேஸ்வரி ஒருவளே...... பின் நினைத்து நினைத்து நினைத்து எதை என்று கூற அனைத்து வித்தைகளும் தெரிந்தவன் யான் .

யானும் பரதேசம் சென்றேன் ஏனென்றால் இவைதன் கஷ்டங்கள் கஷ்டங்கள் அனுபவித்தால் தான் இவ்வுலகத்தில் அனுபவங்கள் பிறந்து இறைவன் பரிபூரணமாக அருள் ஈந்து பின் அணைத்துக் கொள்வான்.

அதனால் மனிதனுக்கு நிச்சயமாய் கஷ்டங்கள் வரும்.

அக் கஷ்டங்களை எப்படி போக்குவது என்பதை மனிதன் சரியான நேரத்தில் பின் பொய்யான மனிதர்களிடம் சென்று பின் என் கஷ்டத்தை நீக்க வேண்டுமென்றால்.....

வந்துவிட்டான்... மனிதன் இவனை வைத்து பிழைத்துக்கொள்ளலாம்.. அக் கஷ்டங்களை வைத்து மனிதன் பிழைத்துக் கொண்டான்.

ஆனால் கடைசியில்  அக் கஷ்டங்கள்( கஷ்டங்களை நீக்கி தருகின்றேன் என்று ஏமாற்றி பிழைப்பவர்களை) பிழைத்துக் கொள்பவனை அடிக்கும்... 

பின்பு !!பின்பு !!!யான்?? எதை செப்புவது?? வாக்குகளாக!??

யான் வாக்குகளாக சொல்லிவிட்டாலும் அப்படியே பலித்துக் கொள்ளும்.

 அதனால் இதற்கு பதில் உங்களிடமே.... 

எதற்கு வந்தாயடா!!! எதற்குச் சென்றாயடா!!!
எதற்கு இங்கு தங்கினாயடா!!! 
எதற்கு போனாயடா!!!

உன்னிடத்தில் யார் வருபவை எதை என்று நினைத்தாயடா

பின் போகும் முன்பு உணர்ந்தாயடா போகும் மறைந்த பின்பு எதனை அடைந்து வந்தாயடா ஒன்றும் தெரியாமல் போனாயடா ஒன்றும் தெரியாமலே.

தெரியாமலேயே நடுவில் வாழ்ந்தாயடா.... மனிதா முட்டாள் மனிதா...... ஏன் இந்த பிறவியடா....   ஈனப்பிறவியடா... மனிதனுக்குஅருமையான வார்த்தைகளைச் சொல்லி சொல்லி சொல்லிச் சொல்லி சித்தர்கள் எதை என்று கூற ஆனாலும் ஏமாற்றித் தான் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றானே... 

இதை என்று கூற ஆனாலும் இவ்வுலகத்தில் அழியக்கூடிய நேரங்கள் பார்த்தால் நல் நேரங்கள் எவ்வாறு வருகின்றது என்பதை சொல்லி விடுகின்றேன்.

""" நீ நல்லவை செய்தால் நல் நேரங்கள்"""......

"""" நீ!!  தீயவை செய்தால் தீய நேரங்கள்"....

இவ்வளவு தான் வாழ்க்கை என்று சொல்லிவிட்டேன்....

அதனால் கிரகங்கள் சரியான நேரத்தில் அமைவது இல்லை கிரகங்கள் பின் கெட்ட நேரங்கள் அங்கிருந்தால்(ஜாதகத்தில்) என்றுகூட...

எதற்காக நீ!!!! நல்லதைச் செய்திருந்தால் அக் கிரகங்கள் கெட்ட எவையன்றி கூற நேரங்களையும் நல்லவைகளாக செய்யும்.

இவையன்றி கூற இப்பொழுது பார்த்தீர்களா!!!!! எதை என்று கூற நீ நல்லதை செய்தால் நல் நேரங்கள் என்று திரும்பவும் திரும்பவும் கூறிவிட்டேன்.

கெட்டதை செய்தால் கெட்ட நேரங்கள் இவைதான் பின் மனிதனுக்கு.

எந்தனுக்கும் நகையாடுவது போலவே இருக்கின்றது இவ்வார்த்தையைக் கேட்டால். 

மனிதா!!! நல் நேரங்கள் தீய நேரங்கள் என்பதை எப்படி உன்னால் நியமிக்க முடியும்???? நியமிக்க முடியும்???

முடியாது!! என்பேன்.

முடியாதடா!!! முடியாதடா!! உன்னால். உன்னால் எதையும் என்று.

ஆனாலும் சில மனிதர்கள் சாதிக்கிறார்கள், சாதிக்கிறார்கள் இறைவன் பெயரைச் சொல்லி இறைவன் பெயரைச் சொல்லி ஏன் இந்த கீழ்தரமான எண்ணங்கள்.

இதனால்தான் இறைவன் இன்னும் உன்னை அமிழ்த்து விடுகின்றான்.

ஆனால் உண்மையான நேர்மையான இவைதன் இவைதன் இருந்தாலே இனிமேலும் பக்தர்களை யாங்கள் இவ்வுலகத்தில் தெரிய வைப்போம்.

நிச்சயமாக!!! உண்மை.

ஆனாலும் அவ்வளவு எதை என்று கூற பக்தி பக்தி என்று கூட மனிதன் ஏமாற்றுகின்றான்.

இவ்வாறு இதனை மேல் நோக்கி தூக்கி விட்டாலும் இவந்தன் பக்தியும் ஏமாற்றுவான். பின் அனைத்து மக்களையும் ஏமாற்றுவான்.

அதனால்தான் இறைவன் இவன் இப்படியே இருக்கட்டும் என்று கூறிவிட்டான்.

கூறிவிட்டான் என்பதற்கிணங்க ஒரு எறும்பு கேட்டது!!!!இறைவனிடத்தில் இறைவா!!!! யான் எதனை மனிதனிடத்தில் சென்றாலே என்னை அடித்து நொறுக்குகின்றான்.
எதனால் என்பதை கூட.

ஆனால் இதற்குப் பொருள் உங்களிடமே(எறும்புகளிடம்) இருக்கின்றது.. தெரிந்து கொள்ளுங்கள். தெரிந்து கொள்ளுங்கள் எதையும் என்று அறியாத மூடர்கள் மூடர்கள் என்று.

ஆனாலும் புத்திகள் அறிவுகள் இதை இவற்றினின்றும் வேறுபாடுகள் வேறுபாடுகள் இல்லாதவை எவை என்று கேட்டால் "உண்டு திறமை!!!! ஒன்றே.

திறமை உண்டு ஆனாலும் அதனை எப்படி பயன்படுத்த தெரியாமல் வாழ்கின்றான் மனிதன்.

ஆனாலும் அதைப் பயன்படுத்தி விட்டாலும் ஆனாலும் அதனுடைய தொல்லைகள் பலம் என்பதை இறைவனுக்கு தெரியும்.

அதனால் ஒவ்வொரு இதனையும் என்று அறியாமல் வந்துவிட்டான் பின்னோக்கி செல்வதற்கு வழிகள் இல்லை. முன்னோக்கி செல்வதற்கும் வழிகள் இல்லை. நடுவில் தவிக்கும் தவிர்ப்பதற்கும் வழிகள் இல்லை கடைசியில் மாய்ந்து விடுகின்றான் மனிதன்.

என்ன? லாபம்?? என்ன? லாபம்???

வந்தான் படித்தான் இதையன்றி கூற.....

 நல்லதை படித்தானா??? இல்லை..

நல் வாழ்க்கை வாழ்ந்தானா??? இல்லை....

இல்லை என்பேன்.

தன் பிள்ளைகளுக்காவாவது இவை என்று கூற அதனால் மனிதன் ஓடுகின்றான்!!!! ஓடுகின்றான்!!!! ஓடுகின்றான்!!!... கடைசியில் விழுந்து விடுகின்றான்.

இது ஒரு பிறப்பா????

இதை என்று கூற ஆனாலும் இவையன்றி கூற இனிமேலும் சித்தர்கள் எவை என்று கூற மனிதர்களுக்கு அறிவுகளை மேம்படுத்துவோம்.

அறிவு இருந்தால்தான் பிழைக்க முடியும்.

அறிவு இருந்தால்தான் இவை என்று கூற அறிந்து கொள்ள முடியும் இறைவனையும் அறிந்துகொள்ளமுடியும்.

ஆனாலும் இதையன்றி கூற உன்னுள் இருப்பது!! பின் அறிவது!! பின் எழுவது!!! பின் தொடர்வது எது??

இதற்கெல்லாம் பதில் நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள்.

உண்டு உண்டு என்பேன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை.

அதனை உபயோகித்தால் எப்படி எதனை என்றுகூட.

ஆனாலும் மனிதனின் செய்கைகள் எல்லை மீறிவிட்டது.

மீறிவிட்டது மனிதனை குருவாக ஏற்றுக் கொண்டவருக்கு தரித்திர மனிதனின் லீலைகள் தான் அவ்  மனிதனுக்கும் வரும் அதனால்... குருவின் சீடர்கள் யானும் பார்த்துக்கொண்டே!!! ரசித்துக்கொண்டே இருக்கின்றேன் நகைத்துக்(சிரித்துக்) கொண்டே இருக்கின்றேன்.

மனிதனை குருவாக பிடித்துக்கொள்வது என்னென்ன செய்வது ஆனால் மனிதனை குருவாகப் பிடித்துக்கொண்டால்.... அவன் என்ன எவை என்று கூற மனிதனின் செய்கைகள் தான் உந்தனுக்கும் வரும்.

அதனால் நேரடியாக குருவின் தரிசனம் பின் உடம்பில்லாமல் வராது என்பேன். உந்தனுக்கு இறைவன் அருளும் கிட்டாது.

ஆனாலும் யான்  வாழ்கின்றேனே.. என்று சொல்வான்.

ஆனாலும் இதுவும் சில காலம் தான்...!!!

ஆனால் அடியோடு அழித்துவிடும்.

மனிதா!!! எதை என்று கூற, மனிதா!! உன் லீலைகள் எவ்வாறு யான் செப்புவது???

செப்புகின்றேன் ஒவ்வொரு லீலைகளையும்.... ஆனால் செப்பிவிடுவேன்...

ஆனாலும் இதற்கு அறிவது அது ஒன்றும் இல்லை.

அதனால் மனிதா!!! எதை உணராமலே வந்தாயோ!!! உணர்ந்துகொள்!!! இவ்வுலகத்தில்.

உணர்ந்துகொண்டால் நன்றே...!!!

உன் குடும்பமும் சுபிட்சம் பெறும் அனைவரும் நன்றாக வாழ்வார்கள்.

ஒன்றைச் சொல்கின்றேன் இறைவனிடத்தில் யான் நன்றாக இருக்க வேண்டும், தன் மனைவி நன்றாக இருக்க வேண்டும், தன் பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டால்.... நிச்சயம் ஆகாது என்பேன்.

அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணிப்பார்!!!!

ஆனாலும் அதிலும் சூட்சமம் உள்ளது. உள்ளது இவற்றையென்றும் அறியாதது ஒன்றுமில்லையப்பா.

ஒன்றும் இல்லையப்பா அதனால் வரும் காலங்களில் நோய்கள் பற்றிக் கொள்ளும்.

ஆனால் எதை என்று கூற மருந்துகள் மனிதனுக்கு தெரியவரும்.

ஆனால் அதில்தான் சூட்சமங்கள் உள்ளது. மனிதனின் சூட்சுமங்கள் ஒரு பங்கு.

ஒரு பங்கு என்பது நூறு பங்காக.. அவ் நூறு பங்கு என்னிடமே(போகரிடம்) உள்ளது.

அவ் குரு மந்திரம் அதை யாம் கொடுத்தால்தான் அதுவும் ஆகிவிடும் சரியாகிவிடும்.

ஆனாலும் இதனை வைத்துக்கொண்டு மனிதன் பலப்பல வித்தைகளை காட்டுவான்.

அதனால்தான் யாங்கள் நிறுத்தி வைத்து இருக்கின்றோம்.

இப்பொழுதே அவ் சித்தம்!!!  இவ்  சித்தம்!!! ... இவையன்றி கூற ஆனாலும் முடியாது.

ஆனாலும் நல் மனிதர்கட்கு நல் மனிதர்களுக்கே யாங்கள் குரு மந்திரத்தை உபதேசித்து உபசரித்து உயர்த்துவோம்.

பின், பின், பின், காசுக்காக, காசுகளுக்காக!!! எவை என்று கூற ஆனாலும் ஒன்றையும் மீண்டும் மீண்டும் சொல்கின்றேன்.

காசுகள் எவந்தன்  ஒருவன் ஆசைப்படுகின்றானோ??!! 

அவன் தனக்கு நிச்சயமாக இறைவன் ஆசிகள் கொடுக்க மாட்டான் எவை என்று கூற..

எதையன்றி கூற மனித பின் பணத்தின் மீதுதான் எவை என்று கூற பக்தி என்ற பொழுது எதை என்று கூற அப்பொழுது இறைவன் மீது உந்தனுக்கு எப்படி பக்திகள் வரும்????

புத்தியுள்ள மனிதா இன்னும் பலப் பல வழிகளில் சில வாக்குகளையும் சில வாக்குகளும் அல்லாமல் பல வாக்குகள் பல வாக்குகளும் செப்புவார்கள் என்பேன் சித்தர்கள்.

ஒன்றுமில்லை உலகத்தில் வாழ்வதற்கு கூடி வாழ்ந்தால் எதை என்று கூற கர்மாக்கள்  தொலையும் ஆனால் மனிதா நீங்கள் கூடி வாழ மாட்டீர்கள் என்பது எனது கருத்தாகவே தோன்றுகின்றது.

ஏனென்றால் மனிதன் மனிதன் வழியே அழித்துக் கொள்வான் என்பது மெய்.

அப்பொழுது மனித பிறப்பு உண்மையான பிறப்பு என்று எப்படி யான்  தீர்மானிப்பது???

ஆனால் மனிதன் நிலைமைகளைப் பார்த்தால் மனிதன் பொறாமை பட்டவன். கீழானவன்.

எவன் ஒருவன் பொறாமை படுகின்றானா அவந்தன் கீழானவன். கீழானவன்.

என்னுடைய அருள்கள் கிடைக்காது. கிடைக்காது ஆனால் வெறும் வாய் தான் மென்று கொண்டிருக்க வேண்டும்.

அகத்தியா!!!! ஈசா!!!  முருகா!!! என்றெல்லாம் பாடி திரிந்து கொண்டிருக்க வேண்டும் ஆனால்... வாய்தான் பாடித் துதிக்குமே தவிர... ஆனால் அவந்தன் உள்ளங்கள் நல்படியாக இல்லையென்றால் யாங்களும் அவந்தனுக்கு அருளிடமாட்டோம்.

அருளிடமாட்டோம் என்பது நிச்சயம்.

இவ்வுலகத்தை நல்லோர்கள் பாதைக்கு திருப்ப இன்னும் வழிவகுப்போம்.

ஈசனும் சரியான முறையில் வகுத்துக் கொண்டு இருக்கின்றான்.

ஆனாலும் நல் மனிதர்கள் ஏதும் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் இனிமேலும் மீட்பார்கள் எதை என்று கூற அவர்களே உயரத்தில் பயணிப்பார்கள்.

ஒன்றைச் சொல்கின்றேன் சுகபோகத்திற்காகவே... அனைத்தும் கொடுத்துவிட்டால் மனிதர்களுக்கு என்ன செய்வது என்பது தெரியாமலே போய்விடும்.

அதனால் தான் கஷ்டங்கள் அனைத்தும் தாங்கிக் கொண்டால் தான் இறைவன் தரிசனம் கொடுத்து அவந்தனுக்கு புண்ணியச் செயல்களை செய்வித்து இன்னும் பன்மடங்கு உயர்த்துவான் இறைவன். இனிமேலும்.

அதனால் மக்களே!! கவலைப்படாதீர்கள்!!! கஷ்டங்கள் வந்தாலும்.

அனைத்தும் இறைவன் செயல் என்று உணருங்கள்.

ஏனென்றால் கஷ்டங்கள் வருவதென்றால் மனிதனுக்கு (போலிச்சாமியார்கள்) சந்தோசங்கள் என்பேன்.

கஷ்டங்கள் வந்துவிட்டதே மனிதனுக்கு இவந்தனிடம்  காசு காசுகள் பிடுங்கிக்கொண்டு இவனை பொய் செப்பி அலைய வைக்கலாமே என்று....

முடியாது மனிதனால் ஏனென்றால் வாய்தான் மனிதனுக்கு கேடு விளைவிப்பது என்று தெரியாமல் போய்விட்டது...

மனிதா!!! பொய் சொல்வதைவிட சரியான நேரத்தில் யான் சொல்கின்றேன்.... நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.

ஏன்? இந்த மாற்றம் எவை என்று கூற மனிதனின் நிலைமையை பின் இனிமேலும் வரும் காலங்களில் நினைத்துப் பார்த்தால் அப்பப்பா..... முடியாதப்பா.....

இவையன்றி கூற ஆனால் மனிதன் என்னவோ தகுதி இன்னும் பிறப்பு பிறப்பு இன்னும் நாம் தன் நன்றாக வாழ்வோம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றான்.

நாடக மனிதர்களே!!! நாடக மனிதர்களே!!! சிறிது காலம் தான் நாடகம்.

வெறும், வெறும், சொப்பனத்திலே வாழ்கின்றான் மனிதன்.

ஆனால் நிஜ வாழ்க்கையில் எப்பொழுதுதான் வரப் போகின்றீர்கள்??

உண்மையான மனிதர்கள் உண்மையான மனிதர்கள் எவர் என்று சொல்கின்றேன்.

தன் மனசாட்சிக்கு எதிராக இல்லாமல் எவரையும் குறை கூறாமல் குறை கூறுவது தான் உண்டு தன் வேலை உண்டு இறைவனை நினைத்து இறைவன் தான் அனைத்திற்கும் காரணம் என்று கூட சொல்லிவிட்டால்..... இன்னும் சொல்வார்கள் சித்தர்கள்.... அப்பனே.

அதை விட்டுவிட்டு அப்பனே பொறாமைக்கார மனிதர்களே..... அகத்தியனை வணங்கிக் கொண்டும் பொறாமைக்கார மனிதர்கள்.

யான் இதனை எப்படிச் சொல்வது???

ஆனால் அவந்தனுக்கும் உண்டு.

திருந்திக் கொள்ளுங்கள்.

ஏன் இப்பொழுதே கஷ்டங்களை கொடுத்துவிட்டோம். கஷ்டங்கள் தான் எவை என்று கூற கஷ்டங்கள் எதை என்று இப்படியா வேண்டாம் எதை என்று கூற.

சித்தர்களை நோக்குவோர்கள் அனைவரும் ஒன்று தான் என்று நினைக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டு பொறாமை குணத்தில் யான் பெரியவன்!!! யான் பெரியவன் !!!என்று நிச்சயம் எங்கள் பெயரைச் சொல்லி ஏமாற்றி கொண்டிருந்தால்... யாங்களே அழித்துவிடுவோம் சொல்லிவிட்டேன்.

சொல்லிவிட்டேன் எதையன்றி கூற...

நல் வாக்குகளும் உண்டு இன்னும் பல சித்தர்களும் வருவார்களப்பா... எதை என்று கூற இன்னும் உண்டு உண்டு.

என் தாயவளும் அகிலத்தை ஆளுகின்ற அகிலாண்டேஸ்வரியே!!!  மனிதர்களை பின் நல்வழிப்படுத்து நல்வழிப்படுத்து....... முற்று.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...............தொடரும்!

3 comments:

  1. ஓம் அகத்தீசாய நமஹ
    ஓம் போகரே நமஹ

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  3. Translation:
    https://drive.google.com/file/d/1y6o2mJt8uLcVyWpck34c0znN2_PF6qJ5/view?usp=sharing

    ReplyDelete