​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 9 August 2024

சித்தன் அருள் - 1659 - அன்புடன் அகத்தியர் - கருட பஞ்சமி நாக பஞ்சமி





வணக்கம் அகத்தியர் அடியவர்களே இன்று காலையில் குருநாதர் தந்த உத்தரவு 

கருட பஞ்சமி நாக பஞ்சமி

அப்பனே இன்றளவும் கருட பகவானுக்கு நிச்சயம் எதை என்று அறிய அறிய பின் தயிர் சாதத்தையும் கூட அப்பனே நிச்சயம் பல வகையான அப்பனே பிரசாதங்களையும் கூட வாழைப்பழம் இன்னும் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே நல்விதமாக எலுமிச்சை சாதத்தையும் கூட நல்விதமாகவே கருட பகவானுக்கு ஈந்து அப்பனே பாலையும் அவன் மேல் ஊற்றி அப்பனே 

நல்விதமாகவே அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அவை மட்டும் இல்லாமல் பின் சப்த கன்னிகைகளுக்கும் கூட எதை என்று அறிய அறிய அப்பனே பாலை ஊற்றி நல்விதமாகவே பின் ஆசிகள் பெற்று வந்தாலே போதுமானது அப்பா

அப்பனே எவை என்று அறிய அறிய அவை மட்டும் இல்லாமல் அப்பனே நிச்சயம் அப்பனே பின்னிக் கொண்டிருக்கும்... அப்பனே பின் நாகங்களை கூட வணங்கி வந்தாலே அவர்களுக்கும் பாலை ஊற்றி நல்விதமாகவே உடுக்க ஆடைகளையும் (வஸ்திரங்கள்) கொடுக்க அப்பனே நன்று என்பேன் அப்பனே 

இவைதான் அனைவருமே செய்ய வேண்டும் செப்பி விட்டேன் 

இன்றைய பொழுதிலேயே பின் உடனடியாக செய்ய அப்பனே பின் மனக்குழப்பங்கள் மாறும் அப்பா அனைவருக்குமே 

அனைவருக்குமே இதை தெரிவித்து விடு!!!

என்று தற்பொழுது குருநாதர் உத்தரவு தந்துள்ளார் அதனால் அடியவர்கள் அனைவரும் இதை செய்து ஆசிர்வாதங்கள் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. நன்றி அகத்தியர் பெருமானே 🙏

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete