​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 31 August 2024

சித்தன் அருள் - 1671 - ஓதியப்பரின் ஆசிர்வாதம்!


ஆவணி - பூசம்!
31/08/2024

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Friday 30 August 2024

சித்தன் அருள் - 1670 - அன்புடன் அகத்தியர் - சபரிமலை!



15/7/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: சபரிமலை மணிகண்டன் சன்னிதானம். 

ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!!

அப்பனே!!! எம்முடைய ஆசிகள் !!அப்பனே உண்டு உண்டு கடைநாள் வரையிலும்!!!அப்பனே    இதனால் ஏற்றங்கள் தானப்பா!!! வருங்காலத்தில் அப்பனே!!

குறைகள் இல்லை. ஆனாலும் அப்பனே பக்தி என்பது என்ன என்பதையெல்லாம் மனிதனுக்கு வருங்காலத்தில் தெரியாதப்பா. 

இவ்வாறு தெரியாமலே வலம் வருவானப்பா இதனால் அப்பனே பின் தோல்விகள் ஏற்பட்டு அப்பனே மீண்டும் எதை என்று தெரியாமல் அப்பனே காலத்தை வீணாக்குவான் அப்பா

இதனால் அப்பனே பின் தன் கையே தனக்கு உதவி என்பது எல்லாம் அப்பனே பெரியோர்கள்!!...


அவை மட்டுமில்லாமல்.

தன் வாழ்க்கை தன்னிடத்திலே !!! என்று அப்பனே உரைத்தும் உரைத்தும் அப்பனே மீண்டும் மீண்டும் தவறு செய்து கொண்டே இருக்கிறான் அப்பனே மனிதன். 


அப்பனே ஏன் எதற்கு அப்பனே பிரம்மாவும் அப்பனே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அப்பனே விதியை அதாவது இவந்தன் எவ்வாறு தான் பின் அறிந்தும் கூட அதனால் விதியை பின் அறிந்தும் கூட சுலபமாக அப்படியே விட்டுவிடுவான்.

அதாவது விதி செயல்படாதவாறு!!!!


அதாவது இவந்தன் எப்படித்தான் செயலாற்றுகின்றான் என்று பார்ப்போம் என்று!!!


அப்பனே அதில் நீங்கள் நிச்சயம் தேர்ச்சி பெற்று விட்டால் அப்பனே நிச்சயம் பின் பிரம்மனும் சரி இவந்தன் இன்னும் மேலே பின் அழகாகவே அறிந்தும் கூட மேலே தூக்கி விடலாம் அதாவது விதியை நல்லதாகவே எழுதிவிடலாம் பின் வருங்காலத்தில் என்று!! 


அப்பனே ஆனாலும் அப்பனே அறிந்தும் கூட இப்படித்தானப்பா!!!


ஆனாலும் உண்மை நிலை மனிதனுக்கு தெரிவதே இல்லை என்பேன் அப்பனே!! ஆனாலும் அதில் தான் அப்பனே கர்மத்தை அனைத்தையும் மனிதன் சேர்த்துக் கொள்வான் என்பேன் அப்பனே 


ஆனாலும் அறிந்தும் அறிந்தும் இதனால் அப்பனே பிரம்மனும் கூட இவந்தன் நிச்சயம் பின் வீண்!!!!! இவந்தனை படைத்ததும் வீண் என்றெல்லாம் எண்ணி பின் அவனுடைய விதியை அப்பனே கஷ்டம் என்று எழுதி வைத்து விடுவான் அப்பனே!!!


அதாவது அறிந்தும் கூட அப்பனே எப்படி என்பதெல்லாம் அப்பனே பின் சிறு வயதில் இருந்தே அப்பனே பின் எழுதி! எழுதி!!


ஆனாலும் அப்பனே அதை மாற்றவும் அப்பனே எதை என்று அறிய அறிய பிரம்மனாலும் முடியுமப்பா!!!


அப்பனே பின் அறிந்தும் கூட அதாவது பின் மனிதனிடத்தில் நெருங்குவானப்பா!!! அப்பனே அறிந்தும் கூட அதாவது அப்பனே பின் தலைவலியை உண்டாக்குவானப்பா!!! அப்பொழுது அப்பனே பின் மாற்றத்தை ஏற்படுத்தி செலுத்தி விட்டு அப்பனே சென்று கொண்டே இருப்பானப்பா!!!!


இதுதான் அப்பனே!!!



இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய பிரம்மனால் அப்பனே கெடுக்கவும் முடியும் அப்பனே கொடுக்கவும் முடியும் அப்பனே 


ஆனாலும் அப்பனே ஏன் எதை என்று அறிய அறிய அப்பனே பிரம்மனும் ஒரு காந்தகம் தான் அப்பா !! அறிந்தும் அறிந்தும்!!!


இதனைப் பற்றி ரகசியங்கள் வரும் காலத்தில் எடுத்துரைக்கும் பொழுது அப்பனே நிச்சயம் அனைவருக்குமே புரியும் என்பேன். அப்பனே!!


அதனால்தான் என் பக்தர்களுக்கு அப்பனே ஒவ்வொன்றாக அப்பனே எப்படி வாழ வேண்டும்??? எப்படி வாழ்ந்தால் பின் பரிசுத்தமான மனதை வைத்துக் கொண்டு எப்படி பின் இறைவனை பின் மனதில் வைத்து பின் எதை என்று அறிய அறிய மனதிலே வைத்துக் கொண்டு பல விஷயங்களை ஜெயிக்கலாம் என்பதை எல்லாம் நிச்சயம் பின் எடுத்துரைக்கும் பொழுது தெரியுமப்பா அப்பனே



அதனால்தான் முதல் வகுப்பிலேயே பின் தேர்ச்சி பெறவில்லை என்பேன். அப்பனே பக்தர்கள்!!!


அப்பனே அதனால்தான் முதலில் இருந்து பின் சொல்லிக் கொண்டே வருகின்றேன் அப்பனே 

பின் எவை என்றும் அறிய அறிய அப்பனே உயர்வான இடத்திற்கு அப்பனே முதலிலே சென்று விட வேண்டும் என்பதெல்லாம் அப்பனே மனிதனின் அப்பனே எண்ணம் அப்பா!!!


ஆனாலும் அப்பனே இவ்வாறு பின் சென்று விட்டால் அப்பனே உடனடியாக கீழே விழுந்து விடுவான் என்பேன் அப்பனே!!!


அதனால்தான் முதல் இரண்டாம் மூன்றாம் அப்பனே நான்காம் பின் வகுப்புகளாகவே பிரித்து பிரித்து அப்பனே பின் அதன் மூலம் பக்குவங்களை கொடுத்து கொடுத்து அப்பனே எடுத்துச் செல்கின்றேன் அப்பனே!!!


அதுதான் நிரந்தரம் என்பேன் அப்பனே!!


இதனால் அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய அறிந்தும் அப்பனே பின் அறியாமலும் நிச்சயம் அப்பனே அறியாமல் இருந்தால் இறைவனை நிச்சயம் காண முடியாதப்பா!!


எவ் மந்திரங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய எவ் ஹோமங்கள் அப்பனே இன்னும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய திருத்தலங்கள் திருத்தலங்களாக ஓடி ஓடி அப்பனே...... ஆனால் எங்கு இருக்கின்றான்?? இறைவன் என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே அறிவதில்லை என்பேன் அப்பனே 


இதனால் அப்பனே பின் அவ்வாறு அறியாமல் பின் இறைவனை வணங்கினேனே!!!!! பின் அனைத்தும் வீணாக போய்விட்டதே என்று எண்ணி நிச்சயம் பின் இறைவன் இல்லை என்ற நிலைமைக்கு வந்திட்டு மீண்டும் பிறப்புக்கள் பிறப்புக்களாக போய்விடும் என்பேன் அப்பனே!!!



அதனால்தான் அப்பனே பின் அறிந்தும் கூட இதனால் அப்பனே நிச்சயம் இப் பிறவியே அதாவது பிறவி இல்லாத பேரானந்தத்தை அப்பனே பெற வேண்டும் மனிதன்!!! அதாவது என்னுடைய பக்தர்கள் கூட!!!


எதை என்றும் அறிய அறிய அப்பனே அவ் பிறவி இல்லாது அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பிறவி இல்லாமல் ஆக்குவதற்கு தான் அப்பனே சித்தர்கள் யாங்களும் கூட அப்பனே ஓடோடி வந்து மனிதனுக்கு உதவிகள் செய்து மீண்டும் மீண்டும் பிறந்து பிறந்து பின் கஷ்டத்தில் மிதக்காதே அப்பனே என்றெல்லாம் அப்பனே கூறிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே 


இதன் தத்துவத்தை உணர்ந்து கொண்டால் அப்பனே அறிந்தும் கூட அப்பனே உயர்வுகள் பெறலாம்!!!



நீரின் !!!....


நீரிலே ஊற்றி 


ஊற்றிய பின் 


பின் எடுத்து 


எடுத்தபின் அறிந்தும் இதற்கென்ன லாபம் 


லாபம் கிட்டி அறிந்தும் கூட அதையும் தப தப வென ஓட 

ஓடிய நீரை எடுத்து!!!


எடுத்தானாம் ஒருவன் 


ஆனால் வரவில்லையே 


ஆனால் இதற்கு எப்படி பின் எடுத்தால் பின் வருமோ!!!


அறிந்தும் கூட அப்படி பின் எடுத்தால் நிச்சயம் நீரையும் எடுத்து பின் அதாவது அருந்தி விடலாம்!!!


நிச்சயம் உடம்புக்குள் புகுத்தி விடலாம்!!


அதேபோலவே நிச்சயம் அறிந்தும் கூட பின் தெரிந்தும் கூட இறைவனை எப்படி எடுத்தால் நிச்சயம் மனதில் பின் அறிந்தும் கூட வைத்து விடலாம் என்று நிச்சயம் மனிதனுக்கு தெரியவே இல்லையப்பா!!!


அப்பனே இதன் ரகசியத்தை இன்னும் இன்னும் அப்பனே தத்துவம் அப்பனே.....


ஓர் முனை அப்பனே சென்றால் அப்பனே மீண்டும் அவ் முனையின் அறிந்தும் கூட அப்பனே வரும் அப்பா 


அப்பனே இதற்கு சான்று எதை என்று அறிய அறிய அப்பனே இவற்றில் எதை என்று புரியப் புரிய அப்பனே!!!


 இதனால் அப்படி வீசுவது எதை???


அப்பனே நீ!!!! எவ்வாறு வீசுகின்றாயோ... அவ்வாறு மீண்டும் உன்னிடத்தில் வருமப்பா !! அப்பனே எதுவானாலும் சரி அப்பனே!!!


பாவமானாலும் அப்பனே புண்ணியமானாலும் அப்பனே!!


அதாவது பாவத்தின் முனை அப்பனே நிச்சயம் மீண்டும் உடனடியாக திருப்பி அடிக்கும் அப்பா இவ்வுலகத்தில் அப்பனே 


அதாவது புண்ணியத்தின் முனை அப்பனே சிறிது தாமதமாகலாம் என்பேன் அப்பனே 


ஆனால் மீண்டும் அப்பனே திரும்பி திரும்பி அப்பனே!! அறிந்தும் கூட


இதனால் அப்பனே ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் என் பக்தர்களுக்கு அப்பனே ஆன்மாவை பின் எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்று புரிய புரிய நிச்சயம் ஆன்மாவை எங்கு காணலாம் எப்படி காணலாம் பின் எதை என்று அறிந்தும் கூட என்றெல்லாம் அப்பனே நிச்சயம் காட்டுவேன் அப்பனே 


ஆனாலும் முதலில் அப்பனே தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே அனைத்தும் கூட 


இறைவன் எங்கு இருக்கின்றான்???

அப்பனே அறிந்தும் கூட இதனால் அனைத்தும் சொல்லிக் கொடுக்கின்றேன் அப்பனே 


நிச்சயம் அப்பனே அறிந்தும் அறிந்தும் இதனால் அப்பனே சிறிது தாமதம் ஆகலாம் என்பேன் அப்பனே ஆனாலும் அனைத்தும் சொல்லிக் கொடுப்பேன் அப்பனே நன்றாகவே அப்பனே 


இதை நன்கு புரிந்து கொண்டு அப்பனே பின் நிச்சயமாய் நல்முறையாகவே அப்பனே நின்றால் அப்பனே அனைத்தும் கிட்டும் அப்பனே பின் நீடூழி குழந்தைகளோடு சந்தோஷமாக வாழ்ந்து அப்பனே நிச்சயம் அவர்களையும் கூட அப்பனே பிறவிகள் இல்லாத பெருவாழ்வை அப்பனே அடையச் செய்து விடலாம் என்பேன் அப்பனே 



இதனால் அப்பனே மந்திரங்கள் தந்திரங்கள் அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே எவ்வளவு அப்பனே பின் உருவெடுத்தாலும் அதாவது உருவேற்றினாலும் அப்பனே ஒன்றும் நடக்காது. 


ஆனாலும் அறிந்தும் கூட ஏன் நடக்காது??? என்பதையெல்லாம் அப்பனே அறிந்தும் அறிந்தும் அப்பனே


இதனால் அப்பனே ஏன் எதற்கு அப்பனே இதனால் அப்பனே உடம்பில் அப்பனே துகள் எதை என்று அறிய அறிய அப்பனே ஈர்க்கும் துகள் அப்பனே பின் பல வடிவங்களில் கூட பின் இருந்து கொண்டே அப்பனே 


அதற்கு அப்பனே ஆனாலும் அப்பனே அதற்கு அதாவது ஒரு எவை என்று அறிய அறிய அப்பனே அனைத்திற்கும் இயக்குவதற்கு அப்பனே ஒரு மூலம் தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே 


அதனால் அச் செல் அதாவது துகளை கூட அப்பனே இயக்குவதற்கு அப்பனே ஒன்று செயல்படுகின்றது என்பேன் அப்பனே 


அதாவது அவ் துகளை அப்பனே செயல்பட செயல் பட அப்பனே அதாவது செயல்பட பின் துவக்கி விட்டால் அப்பனே அதாவது அப்பனே நன்முறைகளாகவே அனைத்தும் மாறும் அப்பா 

ஏற்றங்களும் கிட்டும் அப்பா 

அப்பனே நிச்சயம் நீடூழி வாழலாம் என்பேன் அப்பனே 

துன்பங்கள் வராது அப்பனே 

அறிந்தும் கூட 


இதனால் அத் துகளை அப்பனே எப்படி இயக்குவது?????

என்பது மனிதனுக்கு தெரியவில்லையே என்பேன் அப்பனே 


இதனால் அப்பனே சரியாகவே அனைத்தும் தெரிந்து கொண்டாலும் அப்பனே தோல்வியில் முடிவடைந்து விடுகின்றது என்பேன் அப்பனே 


அத் துகளை எப்படி இயக்கலாம் என்பதையெல்லாம் வரும் காலத்தில் யான் தெரிவிக்கின்றேன் அப்பனே 


அப்பொழுது நீங்கள் ஆன்மாவையும் நேரில் காணலாம் என்பேன் அப்பனே 


இறைவனையும் கூட அப்பனே அறிந்தும் கூட அறியலாம் என்பேன் அப்பனே 

பல வகையிலும் கூட நன்மைகள் பெறலாம் என்பேன் 

அதனால் அப்பனே அத் துகள் அப்பனே இளம் வயதிலே சரியாகவே இயங்கிக் கொண்டிருக்கும் என்பேன் அப்பனே 

ஆனால் அப்பனே தன் எண்ணத்திற்கு ஏற்றவாறே அப்பனே மாறி மாறி அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே அதாவது சில எதை என்று அறிய அறிய அப்பனே சில சில தீய அதாவது பழக்கங்களாலும் அப்பனே சில சில அப்பனே உணவுகள் கூட அப்பனே பின் உட்கொண்டால் அப்பனே அவ் துகள் அப்பனே செயலிழந்து காணப்படும் அப்பா 


அப்பொழுது ஒன்றுமே தெரியாதப்பா 


காசுகள் சம்பாதிக்க வேண்டியது அப்பனே அப்பனே அதை அழிக்க கூடியது அப்பனே அறிந்தும் கூட பின் திருமணம் செய்து கொள்வது அப்பனே குழந்தைகளை பெற்றுக் கொள்வது மீண்டும் அப்பனே இப்படித்தான் அப்பனே ஆனாலும் கஷ்டங்கள் வந்துவிடுமப்பா 


ஆனாலும் அத் துகளை இயக்க வேண்டும் என்பேன் அப்பனே 

அப்பனே நன் முறைகளாகவே அதை இயக்குவதற்கு அப்பனே பல தத்துவங்கள் அப்பனே 


இவையெல்லாம் வரும் காலத்தில் என் பக்தர்களுக்கு யானே அப்பனே எடுத்துரைக்கும் பொழுது புரியும் அப்பா அகத்தியன் யார்?? என்பதை கூட!!


இதனால் அப்பனே கவலைகள் இல்லை அப்பனே 



அய்யனின் அப்பனே 

(ஐயப்பன்) ஆசிர்வாதங்கள் எதை என்று அறிய அறிய கலியுகத்தில் வேண்டும் அப்பா 

அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட......


""""அய்யன் அப்பனே பல வித்தைகள் அறிந்தவனப்பா!!!


அறிந்தும் எதை என்று அறிய அப்பனே...


ஐயப்பன் அமர்வு கோலம் ரகசியம் !!



அதாவது அப்படியே பின் தியானங்கள் அப்பனே இப்படி (சபரிமலை ஐயப்பன் அமர்ந்திருக்கும் கோலம் யோகப்பட்ட தபஸ்ரூப கோலம் முதுகுத்தண்டு நேராக ஐயப்பன் யோகாசன ரூபமாக, யோக பட்டையுடன், கையில் சின்முத்திரை காட்டி அமர்ந்திருக்கிறார். சின்முத்திரை என்பது ஞான நிலையை உணர்த்துவதாகும்.) 


 இப்படி  அமர்ந்தால் அப்பனே ஒன்றும் அப்பனே பின் செயல்படாமல் எதை என்று அறிய அறிய இருக்கலாம் என்பேன் அப்பனே !!!


அதாவது எதை என்று அறிய அறிய எவ் ஞாபகம் வராது என்பேன். அப்பனே!!


அதனால்தான் இக்கோலத்தில் அய்யன் அமர்ந்திருக்கின்றான் என்பேன் அப்பனே!!


ஆனாலும் அப்பனே இவ்வாறு அப்பனே அமர்ந்து கொண்டால் அப்பனே நிச்சயம் அப்பனே என்னென்ன? எவை என்று? அறிய அப்பனே பின் தெரியும் அப்பா!!


அப்பனே எங்கு எவை என்று அறிய அறிய அதை தடுத்து நிறுத்த அப்பனே மனது சாந்தி பெறுமப்பா!!!


ஐம்புலன்களையும் கூட அடக்கலாம் என்பேன் அப்பனே!!


(கண், காது, மூக்கு, வாய், மெய் · ஐம்பொறிகள். ஒருவன் ஐம்புலன்களையும் அடக்கியாண்டால் இந்த அகிலத்தினையும் வென்றிடலாம்.)


இதனால் இத் தவக்கோலத்திலே இருக்கின்றான் அப்பா அய்யன்!!


ஆனால் இவைதன் மனிதர்களால் செய்ய முடியாதப்பா 


அப்பனே எதை என்று அறிய அறிய இறைவன் அப்பனே பின் ஒருவன் தான் என்றெல்லாம் அப்பனே வரும் காலத்தில் எடுத்துரைக்கும் பொழுது அப்பனே தெரியும் அப்பா 


ஏன் ?பின் பல பல ரூபங்களில் கூட எதற்காக?? என்றெல்லாம் அப்பனே!!


அதனால் வாழ்க்கை உன்னிடத்திலே என்று விளக்குவதற்காகவே அப்பனே மணிகண்டன் அப்பனே பின் அறிந்தும் கூட அப்படியே இருக்கின்றான் அப்பா 


ஆனாலும் யாரும் அதை உணர்வதில்லை என்று அப்பனே 


ஏன் ? இங்கு சக்திகள்!! (சபரிமலையில்) எதை என்று புரிய புரிய அப்பனே இதனால் அப்பனே நன்முறைகளாகவே அப்பனே அதாவது அப்பனே இங்கிருந்து சிறிது தொலைவிலே  அப்பனே பின் அதாவது நன் முறைகளாகவே அப்பனே பின் ஒரு தம்பதி வாழ்ந்து வந்தார்கள் என்பேன் அப்பனே... நன் முறைகளாகவே அப்பனே 

இவர்களுக்கும் கூட அதாவது அய்யன் மீது அதிக பக்திகள் அப்பனே.. அதாவது அக் கணவனும் கூட அறிந்தும் கூட பின் ஏறுவான் இறங்குவான் 

(சபரிமலை யாத்திரை) 

ஆனாலும் குழந்தைகள் இல்லையப்பா இவர்களுக்கு!!

ஆனாலும் மனம் வருந்துவாள் அப்பனே அவன் இல்லத்தவள்!!! (மனைவி) 

பின் அய்யனே எதை என்று கூட உன் பக்தனாகவே இவன் ஆகிவிட்டான்....அய்யனே அய்யனே!!! பின் சபரிநாதனே!!! என்றெல்லாம் அழைத்து உன்னையே நோக்கி கொண்டிருக்கின்றான்!!

ஆனாலும் எந்தனுக்கும் கூட உன் மீது பக்திதான்!!!

ஆனாலும் என்னை பின் அனுமதிக்க அதாவது என்னால் பின் அறிந்தும் கூட உன்னை பின் காண நிச்சயம் அறிந்தும் கூட என்னால் முடியவில்லையே!!!

ஆனாலும் பின் அறிந்தும் கூட பின் அய்யனே... குழந்தை வரத்தை தா!!!!

அக்குழந்தை ரூபமாக நீயே பின் பிறப்பாய் அதனால் உன்னை பார்த்து பார்த்து யான் நன்முறைகளாகவே அறிந்தும் கூட அதாவது.... எங்களுக்கு அது போதும் எங்கும் யான் செல்ல மாட்டேன்!! என்று அவள்தனும்!! கூட!!

இதனால் பின் அனைவருமே அதாவது கிராமத்தில் பல பல வகைகளிலும் கூட ஆனாலும் இவர்களும் நிச்சயம் பின் அய்யனுக்கு பல பல வழிகளிலும் கூட அதாவது திருவிழாவை நடத்தினார்கள். 

அனைவருக்கும் பின் உணவு அதாவது பல தானங்களையும் கூட பின் கொடுக்க வேண்டும் என்றெல்லாம்!!! நிச்சயம் அறிந்தும் கூட 

இதனால் அனைவரின் வீட்டிலும் கூட சொல்லி வைத்து அறிந்தும் கூட அன்றைய தினத்தில் வந்து விடுங்கள் என்று!!

ஆனாலும் இவை தன் கூட அப்பனே  எவை என்று அறிய அறிய ஆடி திங்களிலே என்பேன் அப்பனே 

இவ்வாறு பின் அவ் வூரில் எதை என்று அறிய அறிய அனைவருக்குமே சொல்லி அனுப்பினார்கள் என்பேன் அப்பனே 

இதனால் பின் இவர்கள் கூட அதாவது அன்னத்தைக் கூட எதை என்று புரியப் புரிய அப்பனே.. பல வகையிலும் கூட சமைத்து அப்பனே அதாவது எதை என்று அறிய அறிய அப்பனே பல மனிதர்களுக்கு கொடுக்க எவை என்று அறிய அறிய!!

இதனால் அப்பனே ஆனாலும் அவ் தினம் வந்தும் விட்டது என்பேன் அப்பனே ஆனாலும் இதை என்றும் புரியாமலும் கூட அப்பனே ஆனாலும்... அன்று இவர்கள் அழைத்து அப்பனே ஆனாலும் அன்றைய தினத்தில் யாருமே வரவில்லை என்பேன் அப்பனே 

ஆனாலும் மனம் பின் காயமுற்றது இருவருக்கும்!!

இவ்வாறு அனைவரையுமே அழைத்தோமே!!!!

பின் யாருமே வரவில்லையே என்று!!! ஆனாலும் எதை என்று அறிய அறிய என்ன செய்வது? என்று!! அறியாமல் கூட!!

ஆனாலும் மீண்டும் பின் எதை என்று அறிய அறிய பின் மீண்டும் கூப்பிடுவோம் என்று சென்றார்கள்..

ஆனால் அனைவருமே பின் அறிந்தும் கூட அய்யன்... அதாவது உங்களுக்கு என்ன தான் கொடுத்தான்????? எதை என்று புரிய எவை என்று அறிய!! பின் அதாவது குழந்தை வரமும் இல்லை!!! அதாவது யாங்கள் உங்கள் வீட்டில் பின் அதாவது உணவை உண்டால் நிச்சயம் தரித்திரம் எங்களுக்கு வந்துவிடும்!! அதாவது எங்களுக்கும் சாபங்கள் ஏற்பட்டு விடும்!! அதனால் உங்கள் அன்னதானம் தேவையில்லை!! என்பதெல்லாம் அனைத்தும் அதாவது கிராமத்தில் இருந்தவர்கள் அவமானம் படுத்தி விட்டார்கள்!! அறிந்தும் கூட!!

இதனால் பின் அதாவது மணிகண்டன்... திருவுருவம் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய அப்பனே இல்லத்தில் எதை என்று புரிய புரிய.. திருவுருவத்திற்கு முன்பு அழுது புலம்பினர்...

அய்யனே!!!! மணிகண்டனே!!!

உன்னையே நம்பி இருந்தோம்!! ஆனாலும் இப்படி எதை என்று அறிய அறிய!!

என்ன தவறு செய்தோம்?? யாங்கள்???

உன்னை தானே !! எதை என்றும் அறிந்தும் கூட!!!!

என்ன எதை என்று புரிய புரிய...நாங்கள் இதுவரை என்ன தவறு செய்தோம்????

அனைவருக்கும் நல்லது தான் செய்து கொண்டிருக்கின்றோம்!!

ஏன் இந்த கஷ்டங்கள்?? என்று அழுது புலம்ப!!!

அப்பனே பின் இவைதன் பின் மணிகண்டனுக்கும் தெரிந்ததப்பா!!!

இதனால் எதை என்றும் புரிய புரிய... முதலில் அப்பனே பின் அதாவது அறிந்தும் கூட பின் அதாவது பிச்சை ஏந்திய அதாவது பிச்சைக்காரனாகவே அப்பனே மணிகண்டன் மறு உருவம் கொண்டு வந்தான் அப்பா!!!

அப்பனே அறிந்தும் கூட இல்லத்திற்கு முன்பு வந்து தாயே!!! என்று அழைத்தான்!!

ஆனாலும் ஓடோடி வந்தாள்!!! அறிந்தும் கூட!!

தாயே!!!! உணவு இருக்கின்றதா?? என்று!!! அறிந்தும் கூட!!

எதை என்றும் புரிய புரிய 

அப்பனே இப்படித்தான் அப்பா இப்பொழுது பக்திகள் அப்பனே உண்மைகள் இல்லை என்பேன் அப்பனே 

இதனால் உண்மையானவனுக்கு அப்பனே சில சோதனைகள் கூட அப்பனே இறைவனே ஏற்படுத்துவான் என்பேன் அப்பனே 

ஆனாலும் அவையெல்லாம் கடந்து வந்தால் அப்பனே இறைவனே அப்பனே தனக்காக என்ன வேண்டுமானாலும் அப்பனே செய்வான் என்பேன் அப்பனே 

ஆனாலும் அப்பனே... சோதனையில் பாதி நிலையில் வந்துவிட்டால் அப்பனே... எந்தனுக்கு கஷ்டங்கள் கஷ்டங்கள் என்றெல்லாம் அப்பனே மனிதன் அப்பனே அதாவது மனதே மாறிவிடுகின்றது என்பேன் அப்பனே..

அதனால் நீ இப்படியா?? இனி நீ இப்படித்தான் என்றெல்லாம் இறைவன்... உன்னை திருத்தவும் முடியாது!!! நீ அப்படியே இரு என்று சொல்லிவிட்டு... சென்று கொண்டே இருப்பான் அப்பனே 


இதனால் பக்தி அப்பனே அதாவது சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே 

பக்திகள் சாதாரணமில்லை பக்திகள் சாதாரணமில்லை என்பேன் அப்பனே 

அறிந்தும் கூட இதனால் எதை என்று அறிய அறிய அப்பனே இதனால் நன்குணர்ந்து!!!

தாயே!!! ஏதாவது பின் கொடு!!!யான் பசியோடு இருக்கின்றேன் !! அன்னத்தை கொடுப்பாயாக என்று!!

ஆனாலும் ஓடோடி வந்து பின் நிச்சயம் கொடுக்கின்றேன்... யார் நீங்கள் என்று!!

தாயே அறிந்தும் கூட நிச்சயம் யான் இங்கு தர்மம் ஏந்தி ஏந்தி பின் அறிந்தும் கூட பல ஊர்களுக்கு சென்று நிச்சயம் தர்மம் ஏந்துவேன்!!

ஆனாலும் இன்று ஒரு நாள் நிச்சயம் யாரும் எந்தனுக்கு பின் கொடுக்கவில்லை....

அதனால் உன் இல்லத்தில் வந்து பின் ஏந்துகின்றேன் என்று!!!

சரி!!! சரி!!!!.... இல்லத்திற்குள் வாருங்கள்!! அமருங்கள் இங்கே என்று!!!

ஆனாலும் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய பின் இல்லத்திற்குள் வா என்று கையைப் பிடித்து அறிந்தும் எதை என்று அறிய அறிய... ஆனாலும் பெண்மணி நிச்சயம் அமர்க!! என்று!!

நிச்சயம் அதாவது பின் எதை என்று புரிய புரிய கண்களில் நீரோடே!!!(கண்ணீருடன்) நிச்சயம் பகிர்ந்தாள் பின் உணவை கூட!!!!

இதனால் ஆனாலும் பின் அய்யன் பார்த்தான்!!!!

ஏனம்மா????? கண்களில் பின் கண்ணீர் என்று!!!!

நிச்சயம் யாங்கள் எதை என்று கூற என்ன தவறு?? அதாவது தவறு எதையும் செய்யவில்லை எத் தவறும் செய்யவில்லை!!!

என் கணவனும் பின் அய்யனின் பக்தன்!!

அறிந்தும் கூட யானும்!!!

இதோ !! பார்!!!!......... அய்யனுக்கு... என்னவெல்லாம் அதாவது என்னவெல்லாம் வேண்டுமென்று பின் அய்யனுக்கு இஷ்டமானதை எல்லாம்... அதாவது அய்யன் என்ன இஷ்டப்படுகின்றானோ அவையெல்லாம் (சமைத்து) வைத்திருக்கின்றேன்... நீயே பார்!!!!

ஆனால் எங்களை பின் அதாவது ஊரார் அனைவருமே சேர்ந்து எங்களை தரக்குறைவாக பேசி பின் அறிந்து!!! யாரும் உணவை உண்ணவும் வரவில்லை அறிந்தும் என்றெல்லாம்!!! பல வகையிலும் கூட பின் நீங்கள் பக்தர்கள் இல்லை பொய் பக்தர்கள் என்றெல்லாம்.. பின் ஏசிவிட்டனர்!!!

இதனால் பின் இவ்வளவு உணவு எல்லாம் சமைத்து வீணாகிவிட்டது என்றெல்லாம்..

நிச்சயம் கவலைப்படாதே தாயே!!!!

நிச்சயம் அறிந்தும் என்று அதாவது பசிக்கின்றது நிச்சயம் எந்தனுக்கு இடு என்று!!!

இதனால் நிச்சயம் அவளும் உணவை இட்டாள்!!!

இதனால் அறிந்தும் கூட அதாவது நிச்சயம் பின் சபரிநாதனும் அறிந்தும் கூட எதை என்று புரிய புரிய தன் நெற்றிக்கண்ணை திறந்து... பின் அனைத்து சுமங்கலி பெண்களையும் கூட நிச்சயம் அதாவது கணவன்மார்கள் (தம்பதி சமேத) ஆகவே எதை என்று அறிய அறிய பின் வரவழைத்தான்.

ஒவ்வொருவராக வந்து எதை என்றும் அறிய அறிய அனைவருமே உணவை உட்கொண்டார்கள். 

ஆனாலும் உணவு போதவில்லை!!! ஆனாலும் அறிந்தும் எதை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய ஆனாலும்... எதை என்று புரிய புரிய மீண்டும் உணவை சமையுங்கள் என்றெல்லாம் ஆட்களை அழைத்து... அழைத்து அன்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட.... உணவை பின் பரிமாறிக் கொண்டே அறிந்தும் எதை என்று புரியாமலும் எவை என்று அறியாமலும் கூட 

இதனால் நிச்சயம் பின் அனைத்தும் பின் அனைத்து உணவும் தீர்ந்தும் விட்டது எதை என்று அறிய அறிய 

ஆனாலும் பின் இரவினில் பின் எதை என்று அறிய அறிய சந்தோசங்கள் அவர்களுக்கு!!!

பின் இவ்வாறு எதை என்றும் அறிய ஆனாலும் ஒரு சந்தேகம்... யார்?? இவர்கள்???

(ஐயப்பன் நெற்றிக்கண்ணை திறந்து புதிதாக தம்பதியரை அழைத்து உணவை உண்ணச் செய்தது இந்த புதிய மனிதர்கள் யாராக இருக்கக்கூடும் என்று அந்த குடும்பத்தில் உள்ள கணவருக்கும் மனைவிக்கும் சந்தேகம் வந்தது) 

இவர்களை யாங்கள் பார்த்ததே இல்லையே என்று அவர்களுக்கு சந்தேகம் 

ஆனாலும் யாரோ வந்தார்கள் பின் எதை என்று புரிய புரிய உண்டார்கள் என்றெல்லாம் நிச்சயம்...

பின் அனைவருமே பின் அழகாகவே பின் உணவை உண்டு விட்டு சென்று நிச்சயம் ஆசீர்வாதங்கள் கொடுத்தார்கள்!!!

இதனால் அன்றைய தினமே அவள்தனும் கருவுற்றாள்!!!!

பின் அறிந்தும் கூட இதை தன் இருவரும் நிச்சயம் ஐயையோ!!! எவை என்று அறிய அறிய...

அய்யனே!!!! எதை என்றும் புரிய புரிய நிச்சயம் யாங்கள் காத்திருந்தோம்.... அதற்கான தீர்வு இப்பொழுது கொடுத்துவிட்டாய்!!!

போதும்! போதும்! என்றெல்லாம்!!!

ஆனாலும் அவர்களுக்கு ஒரு யோசனை!!! முதலில் எதை என்றும் புரிய புரிய ஒரு பிச்சை க்காரன் ரூபத்தில் வந்தானே!!! இங்கு!!!

அவன் யார் ?? என்றெல்லாம்!!

நிச்சயம் பின் அறிந்தும் கூட தேடினார்கள்!!! தேடினார்கள்!!

 பின் தேடமுடியவில்லையே !!!

அறிந்தும் எதை என்று அறிய அறிய... ஆனாலும் மீண்டும் பின்!!

மணிகண்டனே!! மணிகண்டனே!!!... அறிந்தும் கூட அனைத்தும் செய்து விட்டாய் என்று எண்ணி நிச்சயம் மேலே வந்தானப்பா அவன்!!

(சபரிமலைக்கு) 

ஆனால் பிச்சை ஏந்திய ரூபத்தில் இங்கு அய்யன் தரிசனம் அப்பனே!!!!!

போதும்ப்பா!!! போதும்!!! அறிந்தும் எதை என்று புரிய புரிய!!! அப்பனே என்றெல்லாம் நிச்சயம்...இவை தன் உணர்ந்து... எவை என்று புரிய புரிய... எதை என்று அறிய அறிய 

ஆனாலும் பின் நிச்சயம் அவ் குழந்தையை  அவள்தனும் விட்டு விட்டு(இல்லத்தில் )எதை என்று அறிய அறிய ஓடோடி வந்தாள்!!!(சபரிமலைக்கு செல்ல)

ஆனாலும் அவள்தனைக் கூட பின் போகக்கூடாது (சபரிமலைக்கு போகக்கூடாது என்று) போகக்கூடாது என்று கல்களால் அடித்து எதை என்று அறிய பின் எவை என்று புதிய புரிய 

ஆனாலும் விடவில்லை!!!! ரத்தத்தோடு வந்து எதை என்று அறிய அறிய பின் அதாவது பிச்சை ஏந்திய ரூபத்தில் இங்கு காட்சி அளித்தானப்பா!!! அய்யன்!!!

இதனால் பின் கண்களில் நீரோடு இருவரையும் கூட அணைத்துக் கொண்டான் அப்பா!!!

அப்பனே அய்யன் கருணை உள்ளவன் அப்பனே அய்யன் எதை என்று புரிய  புரிய!!!

ஆனாலும் அக்குழந்தை அப்பனே.. வேதனைக்கு உள்ளானது எதை என்று புரிய புரிய!!!

ஆனாலும் அப்பனே பின் எதை என்று கூட பின் இவர்கள் தன் கையிலே எதை  என்று கூட பின் இங்கேயே அமர்ந்து விட்டார்கள் என்பேன் அப்பனே

இங்கு இப்பொழுதும் கூட அவர்கள் ஜீவ சமாதியாகி இருக்கின்றார்கள் அப்பனே 

வருவோர் போவோருக்கெல்லாம் அப்பனே உண்மையான பக்தி உள்ளவர்களுகெல்லாம் அப்பனே நிச்சயம் அளந்து அளந்து அப்பனே... பின் உயர்வான இடத்திற்கு கூட அப்பனே பின் தருகின்றார்கள் என்பேன் அப்பனே... அதாவது உயர்ந்த இடத்திற்கு கூட இவர்களே அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய 

இதனால் அப்பனே அக்குழந்தையும் கூட அப்பனே தட்டு தடுமாறி எதை என்று அறிய அறிய அவ் இல்லத்திலேயே பின் வளர்ந்ததப்பா!!!

இதனால் அனைவரும் பின் இக்குழந்தையை யாரும் அதாவது அப்பனே அப்பொழுதெல்லாம் அப்பனே ஊர் ஊருக்கு ஒரு பண்பு (விதிமுறைகள்) இருக்கும் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய இவ் அதாவது குழந்தையை யாரும் எதை என்று கூட குழந்தையை அண்ட கூடாது...இக் குழந்தையை அண்டினால் நிச்சயம் பின் யாங்கள் எதை என்று புரிய புரிய அதாவது அவர்களுக்கு பின் சிறை தண்டனை அதாவது எதை என்று அறிய அறிய என்றெல்லாம்!!

பின் அதாவது அவ் ஊரார்கள்!! எதை என்று புரிய புரிய 

இதனால் எவை என்று அறியாமலும் எதை என்று புரியாமலும் நிச்சயம் ஆனாலும் அனுதினமும் இரவினில் நிச்சயம் அய்யன் வந்து பல பல வழிகளிலும் கூட அக்குழந்தைக்கு என்ன தேவை என்று கூட அனைத்தும் செய்து!!!

இதனால் அவனே எதை என்று கூட சிறு சிறு பாலகனாக அறிந்தும் கூட!!!

ஆனாலும் யாரும் பின் அக்குழந்தையை அனாதை அனாதை என்றெல்லாம்....

ஆனாலும் எவை என்று புரிய புரிய ஆனாலும் எதை என்று அறிய அறிய இதனால் எவை என்று புரிய ஆனாலும் இங்கு மேல் நோக்கி வந்து விட்டான்!!! அக்குழந்தை!!

ஆனாலும் யான் அய்யனை காண வேண்டும்!!! அய்யனை காண வேண்டும் என்றெல்லாம்!!!...

ஆனாலும் யாரும் விடவில்லை நீ அனாதை!!! நீ இங்கிருந்து சென்று விடு !! என்றெல்லாம். 

ஆனாலும் ஒரு அரசன் எதை என்று அறிய அறிய அதாவது அரசனின் மகன்.. இங்கு வந்தான் அப்பா.... அவந்தன் அதாவது அந்த குழந்தை அல்லல் படுவதை பார்த்து நிச்சயம்... இவந்தன்..இவ் ஐயப்பனுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை நிச்சயம் பின் அனைவருக்குமே...

இவந்தனை யாரும் அல்லல் படுத்த கூடாது!!! பின் உங்களால் இவந்தனுக்கு ஒன்றும் தொந்தரவுகள் வரக்கூடாது என்றெல்லாம்!! ஆணையிட்டான் அவ் அரசனின் மகன்!!!

இதனால் அப்பனே அய்யனுக்கு சேவைகள் செய்து கொண்டிருந்தான் அப்பனே பின் நல்விதமாகவே!!!

இதனால் அப்பனே அறிந்தும் கூட அதாவது அரசனின் மகன் அப்பனே முன் ஜென்மத்தில் அப்பனே!!!!  அவந்தனுக்கு வழிவிட்டானப்பா!!!

(ஆதரித்த அரசனின் மகன் இந்த ஜென்மத்தில் ஒரு பெரிய பதவியில் இருக்கின்றார்)

இப்பொழுது அவன் ஒரு உயர்ந்த பதவியில் வகித்துக் கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே!!!


அப்பனே அச்சிறுவன் அப்பனே இப்பொழுதும் கூட அப்பனே இங்கு அதாவது அய்யனுக்கு அப்பனே பின் தொட்டு வணங்கி எதை என்று அறிய அறிய அப்பனே பின் அவந்தன் சேவைகள் செய்து கொண்டிருக்கின்றான் அப்பா 


அப்பனே அவன் நாமத்தையும் கூட வரும் காலத்தில் விளக்கமாக கூறுகின்றேன் அப்பனே... நலங்களாக அப்பனே 


இன்னும் அப்பனே அய்யனின் லீலைகள் சொல்கின்றேன் அப்பனே நல்முறையாகவே 


அதனால் அப்பனே பக்தியில் சிறந்து விளங்க வேண்டும் என்பேன் அப்பனே எதை வந்தாலும் அப்பனே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே 


எவ் கஷ்டங்கள் வந்தாலும் இறைவன் தான் எந்தனுக்கு துணை என்று ஆணித்தரமாக இருக்க வேண்டும் என்பேன் அப்பனே...

அப்படிப்பட்டவனுக்கு இறைவன் நேரில் அப்பனே ஏதாவது ஒரு ரூபத்தில் வந்து தரிசனமும் கொடுத்து அப்பனே ஆட்கொண்டு அனைத்தும் செய்வான் என்பேன் அப்பனே 

இன்னும் சொல்கின்றேன் அப்பனே நலன்கள் ஆசிகளப்பா!! ஆசிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Wednesday 28 August 2024

சித்தன் அருள் - 1669 - சிவலோக பண்டாரநாதர் சித்தர்!

சித்தரின் கை பட்டதும் நிலைக்கு வந்த தேர்!

எங்கே என்று தெரிந்து கொள்வோம், வாருங்கள்.....

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே சுரண்டைக்குச் செல்லும் வழியில் உள்ளது, கீழப்பாவூர். இங்கு சிவலோக பண்டாரநாதர் என்ற சித்தர் கோவில் இருக்கிறது.

பொதுவாக சித்தர்கள் ஜீவ சமாதியான இடத்தில் சிவலிங்கம்தான் பிரதிஷ்டை செய்யப்படும். ஆனால் இங்கு, அந்த சித்தரின் விக்கிரகமே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதனால் இவ்வாலயம் தனித்துவம் பெற்று விளங்குகிறது.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நடை பெறும் விழாக்களில் ஆனித் தேரோட்டம் மிகவும் முக்கியமானது. 500 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து பிரமாண்டமாக நடைபெற்றுவரும் இந்த தேரோட்டம், சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சன்னியாசியால் தடைபட்டுப் போனது.

அந்த நேரத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தேரோட்டத்தைக் காண வந்திருந்தனர். அவர்களில் நெல்லை அருகே உள்ள மானூரைச் சேர்ந்த சிவலோக பண்டாரநாதர் என்ற சன்னியாசியும் ஒருவர்.

ஒல்லியான தேகம், நீண்ட தாடி, கையில் தவக்கோல், இடுப்பை மட்டுமே மறைக்கும் வஸ்திரம் என்று, முக்கால்வாசி நிர்வாணத்துடன் வந்திருந்த அவரை, அங்கிருந்த இளைஞர்கள் சிலர் கேலி- கிண்டல் செய்து அங்கிருந்து விரட்டினர். இதனால் வருத்தத்துடன் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

சிறிது நேரத்திலேயே ஒரு காளை மாட்டின் மீது ஏறி அமர்ந்து மீண்டும் அங்கு வந்தார். தேரின் முன்பாக சென்று நிதானமாக இறைவனை தரிசித்தார். அப்போது இளைஞர்கள் மீண்டும் அவரைப் பார்த்து கேலி- கிண்டல் செய்தனர். இதனால் வருந்திய அவர், அங்கிருந்து உடனடியாக சென்றுவிட்டார்.

அதன்பின்னர் அப்பகுதி மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இழுத்தும் தேர் சிறுதும் நகரவில்லை. ‘தேரின் சக்கரத்தில் ஏதேனும் மாட்டிக் கொண்டு இருக்கிறதா?’ என்று பார்த்தனர். அப்படியும் ஒன்றும் இல்லை.

மீண்டும் சிவ கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போதும் தேர் நகரவில்லை. இறுதியில் பக்தர்கள் அனைவரும் சோர்ந்து போயினர். இப்படி நகராத தேர், சுமார் 2 மாதங்களாக நடு வீதியில் நின்று கொண்டிருந்தது.

இதனால் வருந்திய கோவில் நிர்வாகத்தினர், தேர் நகராததற்கு தெய்வச் செயல் எதுவும் காரணமா என்று பிரசன்னம் பார்த்தனர். அப்போது கோவில் தேரோட்டம் தொடங்கிய நேரத்தில் ஒரு சன்னியாசியை இளைஞர்கள் கேலி செய்தது பற்றியும், அவர் ஒரு சித்தர் என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டது.

அந்த சித்தரின் மனம் குளிர்ந்தால்தான், தேர் அங்கிருந்து நகரும் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து அந்த சித்தர், திருக்குற்றாலத்தில் இருப்பதை அறிந்து கோவில் நிர்வாகத்தினர் அங்கு சென்றனர். ஆனால் அதற்குள் சித்தர், வான் வழியாக பறந்து குருக்கள் மடம் என்ற பகுதியை அடைந்தார்.

திருக்குற்றாலத்தில் சித்தர் இல்லாததால், மீண்டும் பிரசன்னம் பார்க்கப்பட்டு, அவர் குருக்கள் மடத்தில் இருப்பதை அறிந்தனர். பின்னர் அங்கு சென்ற கோவில் நிர்வாகத்தினர், இளைஞர்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு, மீண்டும் தேர் ஓட அருள் புரிய வேண்டும் என்று வேண்டினர்.

இதையடுத்து திருநெல்வேலி வந்த சிவலோக பண்டாரநாத சித்தர், “தேரோடும் வீதியிலே தெவங்கி நிற்கும் நெல்லையப்பா.. தானா தளம்போய்ச் சேரப்பா..” என்று பாடினார்.

மறுநொடியே மந்திரத்திற்கு கட்டுப்பட்டதுபோல, அந்த தேர் தானாகவே நகர்ந்து, கோவில் வளாகத்தில் போய் நிலை கொண்டது. இதைக்கண்டு அனைவரும் வியப்பில் ஆழ்ந்து போயினர்.

சிவலோக பண்டாரநாத சித்தர், தான் சித்ரா பவுர்ணமி அன்று ஜீவ சமாதி அடையப் போவதாகவும், பவுர்ணமி தோறும் தன் ஜீவசமாதியில் சாம்பார் சாதம், தயிர் சாதம் படைத்து வழிபட்டு, அதை தானமாக வழங்கு பவர்களுக்கு பாவங்களும், சாபங்களும் நீங்கும் என்று கூறினார். அதன்படியே அவர் ஒரு சித்ரா பவுர்ணமியில் ஜீவ சமாதி அடைந்தார். அந்த இடத்தில் கற்கோவில் கட்டப்பட்டுள்ளது.

கருவறையில் மூலவராக சிவலோக பண்டாரநாத சித்தர் திருவுருவம் உள்ளது. பத்மாசனத்தில் தியான நிலையில் வீற்றிருக்கும் இவர், தலையிலும், நெற்றியிலும் ருத்ராட்சம் அணிந்துள்ளார். அதோடு திருமார்பில் கவுரி சங்கரம் என்னும் அரிய ருத்ராட்சம், இரண்டு புஜங்களிலும் ருத்ராட்ச மணிகள், இடுப்பில் மட்டும் வஸ்திரம் என்று அணிந்திருக்கிறார்.

வலது கையில் சின்முத்திரையோடும், இடக்கையில் ஏடு தாங்கியும், புத்தரைப் போல் நீண்ட காதுகளுடன், முகத்தில் புன்னகை தவழ சிவசிந்தனையுடன் பக்தர்களின் துன்பங்களைப் போக்கி வருகிறார்.

சிவலோகநாதரை வழிபடுவோருக்கு குரு தோஷம், குரு சாபம் நீங்கி நற்பலன்கள் உண்டாகும். அரசு வேலை, அரசியலில் உயர் பதவி கிடைக்க சிவலோக நாதரை தொடர்ந்து வழிபடுவது அவசியமாகும்.

திருமணம், குழந்தைப்பேறுக்குரிய சிறப்புத்தலமாகவும், இந்த ஆலயம் திகழ்கிறது. நோய் தீரவும், வியாபாரம் மற்றும் தொழில் வெற்றிபெறவும் இங்கு வழிபடுகிறார்கள். இங்கு அர்ச்சனை கிடையாது. அதனால் பூ மாலைகள், நல்லெண்ணெய், ஊதுபத்தி உள்ளிட்ட நறுமணப் பொருட்கள், பஞ்சாமிர்தம், அபிஷேகப் பொருட்கள் வழங்கி வழிபடுவது சிறப்பு.

பவுர்ணமி தோறும் காலையில் சிவலோகநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது. வியாழக்கிழமை பூச நட்சத்திரம் அன்றும், அவரவர் பிறந்த நட்சத்திரம் அன்றும் இங்கு வந்து வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும்.

அமைவிடம்

தென்காசியில் இருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில், தென்காசியில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் பாவூர்சத்திரம் உள்ளது. இங்கிருந்து சுரண்டை செல்லும் வழியில் 2 கிலோமீட்டரில் கீழப்பாவூர் இருக்கிறது. இங்கு வடக்குப் பேருந்து நிலையத்தில் அரசு நூலகத்தின் பின்புறம் ‘குருக்கள் மடம்’ பகுதியில் சிவலோக பண்டாரநாதர் ஜீவசமாதி அமைந்துள்ளது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday 27 August 2024

சித்தன் அருள் - 1668 - அன்புடன் அகத்தியர் - காசி மீர்காட் கங்கை கரை!








25/8/2024  அன்று குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: காக்கும் சிவன் காசி.மீர்காட்.கங்கை கரை.

ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே எம்முடைய ஆசிகள் அனைவருக்குமே உண்டு என்பேன் அப்பனே 

அப்பனே இவ்வுலகம் அப்பனே அழிவை நோக்கி சென்று கொண்டே இருக்கின்றது என்பதை எல்லாம் அப்பனே யாங்கள் உணர்த்திக் கொண்டே வருகின்றோம் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே அதை எப்படி தடுப்பது ?? என்பதை எல்லாம் அப்பனே... ஆனாலும் அப்பனே மனிதனின் செயல்கள் இன்னும் இன்னும் அழிவுக்குத் தான் கொண்டு போய் கொண்டே இருக்கின்றான் அப்பனே 

ஆனாலும் அப்பனே சித்தர்கள் யாங்கள் விடப்போவதில்லை 

அப்பனே தெரிந்து கொண்டு வாழ வேண்டும் புரிந்து கொண்டு வாழ வேண்டும்...

அப்பனே தீர விசாரித்து அனைத்தையும் கூட அப்பனே நன்கு கற்று வாழ வேண்டும் அப்பனே 

அப்பொழுதுதான் அப்பனே கஷ்டங்கள் அப்பனே நிச்சயம் நீங்கும் அப்பா... பின் தெரியாமல் வாழ்ந்தாலும் அப்பனே பின் கஷ்டங்கள் நீங்க போவதில்லை... அப்பனே மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்து எடுத்து அப்பனே வந்து வந்து என்ன லாபம்??? அப்பா!!

அதனால் இப் பிறப்பிலே அப்பனே பின் என் பக்தர்களும் கூட அப்பனே நல்முறையாகவே இப்படித்தான் வாழ வேண்டும் என்றெல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே பின் கடைப்பிடித்தாலே யான் சொல்லியதை கடைப்பிடித்தாலே போதுமானதப்பா

அப்பனே சித்தர்கள் வழியில் வருவதற்கும் அப்பனே சில புண்ணியங்கள் அதாவது அப்பனே யாங்கள் சொல்லிய அனைத்தும் பின் செய்வதற்கும் அப்பனே புண்ணியங்கள் தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே 

ஆனால் சில பேரிடம் புண்ணியங்கள் இல்லை அப்பா!!!

ஆனாலும் அறிந்தும் கூட பின் சில கர்மத்தை அதாவது சில பாவங்களை நீக்கி அப்பனே அவர்களுக்கும் கூட புரியும் வண்ணம் அப்பனே யாங்களே புகுத்தி ஏனென்றால் அப்பனே பின் அப்பனே உன்னை நம்பி பின் அப்பனே  எவை என்று அறிய அறிய மனைவி மக்கள் இன்னும் அப்பனே பின் நம்பி அவற்றிற்கெல்லாம் அப்பனே துரோகம் நினைத்தாலும் அப்பனே நிச்சயம் அப்பனே என்ன லாபம்???

அப்பனே எதை என்று அறிய அறிய இதனால் ஆன்மா மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து பிறப்பெடுத்து அப்பனே கஷ்டங்கள் பட்டு நோய்வாய் பட்டு அப்பனே இதனால் பிரயோஜனம் இல்லையப்பா!!!!

அப்பனே எந்தனை வணங்கினாலும் பூஜைகள் செய்தாலும் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே யான் அதாவது கஷ்டத்தில் உள்ளோர்களை எல்லாம் யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே 

ஆனால் தெரிவதில்லையப்பா!! உண்மை நிலை தெரிவதில்லையப்பா!!

அவ் உண்மை நிலை அப்பனே பல வகையிலும் கூட அப்பனே நல்விதமாகவே சுவடிகளில் கூட  யாங்கள் அழகாக அதாவது பல பல ஞானிகள் ரிஷிகள் அப்பனே முனிவர்கள் அப்பனே இன்னும் தேவர்கள் அப்பனே அழகாகவே எழுதி வைத்தனர். 

ஆனாலும் அப்பனே இவற்றையெல்லாம் பின் கற்றுக் கொண்டால் மனிதன் பின் நல்முறையாக வாழ்ந்திட்டு பின் நல் முறையாகவே சென்றிடுவான் என்றெல்லாம் அப்பனே பின் அதாவது பின் நல்முறையாகவே அப்பனே பின் எந்த குறையும் இல்லாமல் வாழ்ந்திடுவான் என்றெல்லாம் அப்பனே சில தீயவர்கள் சில பக்திமான்களே அப்பனே பின் நாம் தான் உயர்வாக இருக்க வேண்டும் என்று எண்ணி அப்பனே அவையெல்லாம் அழித்து விட்டனர் என்பேன் அப்பனே 

அவையெல்லாம் கலியுகத்தில் யாங்கள் விடப்போவதில்லை என்பேன் அப்பனே...

பார்ப்போம் அப்பனே எப்படி எவை என்று அறிய அறிய அப்பனே என்றெல்லாம் அப்பனே இன்னும் அப்பனே பின் அரச சபைக்கெல்லாம் அப்பனே பின் எங்கள் நூல்களை எடுத்துச் செல்வோம் அப்பனே!!!

எப்படி ? யாரை? பின் உபயோகிப்பது என்பதையெல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே யாங்கள் குறிக்கோளுடன்... குறிக்கோளோடு அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பின் நீங்கள் கேட்டாலும் பின் எவை என்று அறிய அறிய கேட்காவிடிலும் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே யாங்கள் உலகம் முழுக்க அப்பனே என்னுடைய சுவடியை யானே எடுத்துச் செல்வேன் அப்பனே 

இதனால் அப்பனே எப்படி மாற்றுவது??? யார் மூலம்??? எதை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே இப்பொழுது பக்தி என்பதை கூட அப்பனே பின் காசுகளுக்காகவே என்பேன் அப்பனே!!!

பின் போட்டி பொறாமைகளுக்காகவே...யான் பெரியவன் அவன் சிறியவன் என்னிடம் உண்டு அவனிடம் இல்லை என்றெல்லாம் அப்பனே இன்னும் வேடத்தை அணிந்து கொண்டு இன்னும் எதையெதையோ செய்து கொண்டிருக்கின்றான் அப்பனே. 

ஆனாலும் அப்பனே உண்மையானவனாக இல்லை இல்லை என்பேன் அப்பனே. 

அப்பனே எதை எதையோ செய்து விட்டு ஈசனை வணங்கினாலும் மீண்டும் ஈசன் அப்பனே பின் அடியோடு தண்டனைகள் கொடுப்பான் என்பேன் அப்பனே 

ஏன் !?? எதற்கு?? தெரிந்து வாழுங்கள் தெரிந்து வாழுங்கள் என்றெல்லாம் அப்பனே... ஆனாலும் அப்பனே பின் எதற்காக அப்பனே எவை என்று அறிய அறிய.... அதாவது புரட்டாதி திங்களில் அப்பனே முன்னோர்களுக்கு வழிபாடு..

அப்பனே எதை என்று கூற அடுத்தடுத்து வரும் நவராத்திரி என்றெல்லாம் அப்பனே யாருக்காவது தெரியுமா?? என்றால் அப்பனே பின் யாருக்கும் தெரியாதப்பா 

ஆனால் அப்பனே ஏதோ கொண்டாடுகின்றோம் என்றெல்லாம் அப்பனே கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!

(சித்தன் அருள் 1533 மானசாதேவி ஆலய வாக்கு ஹரிதுவார் .
சித்தன் அருள் 1461

இந்த வாக்கில் நவராத்திரியை ஏன் கொண்டாடுகிறோம் 

புரட்டாசி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்யும் பொழுது அவர்கள் மகிழ்ந்து தேவியை இல்லத்திற்கு அழைத்து வருவார்கள்
முன்னோர்கள் வருகை 

கொலு பொம்மைகள் குறித்து

என குருநாதர் மானசா தேவி ஆலய வாக்கில் ஏற்கனவே உபதேசம் செய்திருக்கின்றார்)

எவை என்று அறிய அறிய இதனால் முதலிலே வருவது அப்பனே பின் எதை என்று அறிய அறிய கேதுவானவன் என்பேன் அப்பனே 

அதாவது பின் அறிந்தும் கூட இதனால் அப்பனே பின் இவ் ஆவணி திங்களிலே அப்பனே எவை என்று அறிய அறிய கேது... அதாவது இவ் கிரகமானது அப்பனே பின் பல வகையான இன்னல்களை ஏற்படுத்த எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் செல்களை உமிழும் அப்பா அதாவது பின் மேலிருந்து கீழே கொட்டும் அப்பா..

எதை என்று கூற ஆனாலும் இவை தன் பின் கண்களுக்கு தென்படாதது. 

ஆனாலும் அப்பனே எங்கு தென்படும் என்பதையெல்லாம் அப்பனே ஆராய்ந்து அறிந்தும் கூட அப்பனே யானே சொல்கின்றேன் அப்பனே 

அறிந்து விட்டேன் யான். ஆனாலும் இப்பொழுது சொன்னால் அப்பனே ஆனாலும் முதலிலே அதாவது முதல் வகுப்பில் இருந்து வந்தால் தான் அப்பனே புரியும் அப்பா தெரியுமப்பா!!!! அனைத்தும் கூட 

இதனால் அப்பனே ஆவணி திங்களிலே இதனால் அப்பனே நிச்சயம் பிள்ளையோனை (கணபதி வழிபாடு) வணங்கும் பொழுது அப்பனே அதாவது பின் பிள்ளையோனுக்கும் எதை என்று அறிய அறிய அப்பனே...அக் கிரகத்தை கட்டுப்படுத்தும்... ராகு கேதுக்களை கட்டுப்படுத்துவதற்கு தகுதியானவன் பின் எதை என்று அறிய அறிய...பிள்ளையோனே!!!!!

இதற்காகத்தான் அப்பனே மறைமுகமாக உண்மை எவை என்று கூட முகத்தை காண்பிக்கவில்லை பின் அதாவது பின் ஞான கங் கணபதியோனின் பின் உண்மை முகத்தைக் கூட!!!

இதனால் பின் மறைத்தே வைத்துள்ளான்.. அவன் முகத்தைக் கூட!!!

(கணபதி தன் உண்மையான ஞான முகத்தை மறைத்து யானை முகம் கொண்டுள்ளதை குருநாதர் இங்கு குறிப்பிடுகின்றார்) 

இதனால் பின் யானை முகத்தோனே.... அப்பனே இதனால் முதலில் அப்பனே பின் இதையெல்லாம் எப்படி என்று ஞானிகள் அப்பனே எதை என்றும் அறிய அறிய.. அவ்வையார் எதை என்று அறிய அறிய பின் இவந்தனை பாடி துதித்து வந்தாலே அறிந்தும் கூட அதாவது அப்பனே அதாவது தமிழ் எழுத்துக்கள் எதை என்று அறிந்தும் கூட அப்பனே 

அதாவது சீதக்களப செந்தா  மரைபூம்... என்று கூட அப்பனே பாடல்களை

(அவ்வையார் இயற்றிய விநாயகர் அகவல்) 

எதை என்று அறிய அறிய பாடிக் கொண்டே விநாயகப் பெருமானை துதித்துக் கொண்டே அப்பனே இருந்தால் அப்பனே... உடம்பில் உள்ள சில சில செல்களும் கூட அப்பனே பின் எவை என்று அறிய அறிய அதிரும் அப்பா

இதனால் அவ் செல்களில் வரும்பொழுது இவையும் கூட எந்த அதிரும் பொழுது அப்பனே நிச்சயம் மேல் மீண்டும் அப்பனே பின் மேலே(கேதுவின் செல்கள்) அப்பனே அவை தன் உடம்பிற்குள் பின் செல்லாதப்பா !!

(அதாவது கேது கிரகத்திலிருந்து கொட்டும் செல்கள் மனித உடம்புக்குள் செல்லாமல் தடுப்பதற்கு விநாயகர் அகவல் படித்து விநாயகர் வழிபாட்டை மேற்கொண்டு வரும் பொழுது உடலில் உள்ள செல்கள் அதிரும்!!

கேதுவின் செல்களோடு மோதிக் கொள்ளும் பொழுது கேதுவின் செல்கள் தடுக்கப்படும் திசை மாறி சென்று விடும். இதனால் ராகு கேதுக்களின் தாக்கம் ஏற்படாது)

இவைதன் கூட ஆடும் பொழுது அப்பனே அதற்கு தகுந்தார் போல் அப்பனே இடிக்கும் அப்பா 

இதனால் அப்பனே அது நிச்சயம் திசை மாறி சென்று விடும் அப்பா..

ஆனாலும் அப்பனே இதைக் கூட தெரிவதில்லை!!!

ஏன் பின் (விநாயகர்) சதுர்த்தியை கொண்டாடுகின்றோம்? என்றெல்லாம்!!.....அப்பனே

அப்பனே இதனால் நன் முறைகளாகவே அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட இதனால் தான் அப்பனே ஒவ்வொரு இறைவனுக்கும் எதை என்று அறிய அறிய 

இறைவன் ஒன்றே!!!

ஆனாலும் அப்பனே பின் அவதாரங்கள் அப்பனே பின் இப்படி எடுத்தால் நன்று!!

 பின் மக்களை காப்பாற்றலாம் என்றெல்லாம் அப்பனே இறைவன் எதை என்று அறிய அறிய... இன்னும் இன்னும் சொல்கின்றேன் அப்பனே 

அனைத்து ஞானிகள் பற்றியும் யான் சொல்வேன் அப்பனே 

அறிந்தும் கூட பின் அதாவது பக்தர்கள் தெரிந்து கொண்டு அறிந்து கொண்டு அப்பனே பின் அவர்கள் பிள்ளைகளும் கூட மனைவிகளும் கூட பின் சிறப்பாக வாழ வேண்டும் அப்பனே 

இன்னும் அப்பனே பின் அவர்கள் நல்ல மனிதர்களை உருவாக்க வேண்டும் என்பதற்கிணங்க அப்பனே இன்னும் இன்னும் சித்தர்களும் வாக்குரைப்பார்கள் என்பேன் அப்பனே

அப்பனே பின் அனைவரையும் கூட அதனால்தான் (விநாயகர்) அகவலை படிக்கச் சொன்னேன் அப்பனே 

அவ் அகவலை படித்தாலே போதுமானதப்பா!!

உடம்பில் உள்ள செல்கள் அப்பனே அப்படியே பின் ஆடும் பொழுது அப்பனே அவையும் வந்து அப்பனே தாக்காதப்பா!!

அப்பனே அப்படி அமைதியாக இருக்கும் பொழுது அவை வந்து தாக்கும் பொழுது (உடம்பிற்குள்) உள் நுழைந்து விடும் என்பேன் அப்பனே அவ்வளவுதான் என்பேன் அப்பனே!!! எதை என்று அறிய அறிய மீண்டும் குழப்பங்கள் அப்பனே சண்டைகள் இல்லத்தில் கூட ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளுதல் அப்படி ஒருவருக்கொருவருக்கு அப்பனே புரிதல் இல்லாமை நிகழும் அப்பா 

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே 

தெரியாமல் பின் வணங்கி விடாதீர்கள் என்பேன் அப்பனே 

தெரிந்து கொண்டு அப்பனே வணங்குங்கள் அப்பனே 

இவையெல்லாம் அப்பனே ஏற்கனவே யாங்கள் எழுதி வைத்தது தான் என்பேன் அப்பனே 

ஆனாலும் அப்பனே மறைத்து விட்டனர் என்பேன் அப்பனே 

ஆனாலும் பின் எங்களுடைய அப்பனே வாக்குகள் அப்பனே அறிந்தும் கூட மீண்டும் உலகத்திற்கு கொண்டு சென்று அப்பனே வரும் கலியுகத்தில் அப்பனே நிலையான வாழ்க்கையை கூட அதாவது கலியினை வென்றிட வேண்டும் அப்பனே என்பதற்கிணங்க அப்பனே பின் அனைவருமே எந்தனுக்கு பிள்ளைகள் தான் அப்பா 

இதனால்தான் அப்பனே அறிந்தும் கூட பின் அதாவது சதுர்த்தி 

அப்பனே இதனால் தான் அப்பா பின் விநாயகப் பெருமானே அறிந்தும் கூட இதனால் அப்பனே நல்விதமாகவே அப்பனே பின் அதாவது இவ் மாதத்தில் முழுவதும் கூட பின் அறிந்தும் கூட பின் ஏதோ ஒன்றை பாடி விடுகின்றோம் என்று தான் அப்பனே பாடி அப்பனே ஆனாலும் அவர்கள் எல்லாம் தவங்கள் செய்து தான் அப்பனே இயற்றி உள்ளார்கள் என்பேன் அப்பனே 

(பதிகங்களும் பாசுரங்களும் சாதாரணமாக இறைவன் மீது பாடவில்லை தவங்கள் இயற்றி உணர்ந்துதான் பாடியுள்ளார்கள் ஞானியர்கள் நாயன்மார்கள் ஆழ்வார்கள் புலவர்கள் பாணர்கள் பக்திமான்கள்)

இதை பாடினாலே போதுமானதப்பா

அப்பனே சில செல்கள் அப்பனே பின் தாக்காதப்பா 

ராகு கேதுக்கள் உடைய செல்கள் அப்பனே இவ் ஆவணி திங்களிலே அப்பனே அதிகம் அப்பா அப்பனே 

எதை என்று புரிய புரிய அப்பனே பின் பத்திரமாக அப்பனே பிள்ளையோனை கூட இல்லத்திலும் இன்னும் அப்பனே பின் எவை என்று அறிய அறிய 

ஆனாலும் இப்பொழுதெல்லாம் மாற்று வழியில் உள்ளதப்பா எதை எதையோ!!!!??????

(உண்மையான விநாயகர் சதுர்த்தி தத்துவத்தினை உணராமல் செயற்கை பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் விநாயகர் சிலைகள் உண்மை பக்தி நோக்கம் இல்லாமல் ஆட்டம் பாட்டம் என திசை மாறி எதையெதையோ செய்து வருகின்றார்கள்)

ஆனாலும் யாங்கள் அதனையும் கூட அப்பனே பின் யார் மூலம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதையெல்லாம் உரியதாக எடுத்துச் சென்று அப்பனே அறிந்தும் கூட இதனால்... அப்பனே பின் இவை எவை என்று அறிய அறிய இவ்வாறு பின் அனுப்பும் பொழுது(ஆத்மாக்களின் அணுக்களை திருப்பி அனுப்புதல்) எதை என்று அறிய அறிய அப்பனே 

இதனால் அப்பனே இவையெல்லாம் அறிந்தும் கூட அப்படியே அனுப்புகின்ற பொழுது அப்பனே இவை என்று அறிய அறிய ஆனாலும் அத்துகள்களுக்கும் அதாவது அச்செல்களுக்கும்...இவ் உடல் பகுதிகளுக்கும் கூட அப்பனே ஏன் எதற்கு அப்பனே எவை என்று அறிய அறிய 

ஆனாலும் அப்பனே பின் அதாவது அறிந்தும் கூட பின் இறந்து எவை என்று அறிய அறிய அப்பனே இவ் செல்கள் அப்பனே எங்கு செல்கின்றது என்றால் அப்பனே பின் நேரடியாக அதாவது கேதுவின் கிரகத்திற்கே சென்று விடுகின்றது என்பேன் அப்பனே 

ஆனாலும் அப்பனே சில சில பின் கடல் நீரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும் அப்பா இவ் ஆவணி திங்களிலே... இதனால்தான் அப்பனே எவை என்று அறிய... கேதுவின் துகள்கள் பின் மீண்டும் அப்பனே எவை என்று கூட பின் அதாவது நீரில் அப்பனே சக்திகள் ஆனாலும் இதற்கும் பதில் அளிக்கின்றேன் அப்பனே 

அதாவது அப்பனே ஊடுருவி விடும் அப்பா ஆனாலும் இவ்வாறு தடுத்து விட்டால் அப்பனே மீண்டும் அப்பனே பின் அங்கங்கு போய்விடும் அப்பா.. பின் அச் செல்கள் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே 

பின் செல்களாக துகள்களாக இன்னும் அப்பனே அறிந்தும் கூட 

ஆனாலும் அப்பனே இதற்கு தகுந்தார் போல் எதை என்று அறிய அறிய அதாவது அப்பனே பின் எவை என்று அறிய அறிய பின் அதாவது மஹாளய பட்சை ..

(புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய பக்ஷை அமாவாசை)

பின். அறிந்தும் அறிந்தும் எவை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் இன்னும் இவற்றையெல்லாம் அப்பனே அதாவது முன்பே..(ஏற்கனவே குருநாதர் வாக்குகளில் உரைத்து விட்டார்)

அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் ஒன்பது நாட்கள் (நவராத்திரி) என்பதெல்லாம் யான் ஏற்கனவே உரைத்திருந்தேன் அப்பனே 

(அனைவரும் மானசாதேவி ஆலய வாக்கினை மீண்டும் ஒரு முறை படித்து உணர்ந்து கொள்ளவும் சித்தன் அருள் 15 33) 

இவை தன் இணங்க அப்பனே பின் (நவராத்திரியில்)ஒவ்வொரு நாளுக்கும் கூட அப்பனே முதலில் பின் எவை என்று அறிந்தும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே நல்விதமாக சூரியனுக்கும் அப்பனே பின் சந்திரனுக்கும் அப்பனே நல்ல விதமாகவே அறிந்தும் கூட அப்பனே பின் குருவினுக்கும் அப்பனே ராகுவானவனுக்கும் அப்பனே இன்னும் அப்பனே புதன் ஆனவனுக்கும் அப்பனே இன்னும் அறிந்தும் கூட சுக்கிரனுக்கும் அப்பனே கேதுவானவனுக்கும் அப்பனே பின் சனியவனுக்கும் இன்னும் அப்பனே அறிந்தும் கூட எதை என்று புரிய புரிய செவ்வாய்க்கும் இன்னும் அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே மறைமுகமான கிரகங்கள் கூட அப்பனே 

அப்பனே (கிரகங்கள்) 9 என்றுதான் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள் அனைவருமே கூட!!!!

அப்பனே இன்னும்இரண்டு அப்பனே கண்ணுக்கு அறிந்தும் கூட ஆனாலும் அறிந்தும் கூட  ராகு கேது கண்ணுக்குத் தெரியாது என்று

ஆனாலும் அப்பனே இன்னும் இரண்டு எதை என்று அறிய அறிய அப்பனே இதை தன் அப்பனே பின் எதை என்று அறிய அறிய பிற்பகுதி யான் உரைக்கின்றேன் அப்பனே 

இதனால் அப்பனே அவ்வவ் கிரகத்திற்கு அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட என்ன எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று கூட அதாவது சனீஸ்வரனுக்கு அப்பனே எவை என்று கூட பின் அதாவது இன்னும் சூரியனுக்கு எவை என்று அறிய அப்பனே... தானியங்கள் எல்லாம் இருக்கின்றதப்பா இவையெல்லாம் அப்பனே பின் புரட்டாதி... அதாவது அப்பனே பின் அமாவாசை முன்னே அறிந்தும் கூட அப்பனே இதனால் அப்பனே பின் அதாவது இல்லத்திலே அப்பனே அதாவது பின் கடல் எதை என்று கூட பின் அங்கிருந்து உப்பை எடுத்து கொண்டு அப்பனே நல்விதமாக அப்பனே பின் இல்லத்தில் வைத்து அப்பனே பின் சூரியனுக்கு என்ன தானியங்கள் என்று அப்பனே ஒவ்வொரு நாளும் இட வேண்டும் அப்பனே மற்றொரு நாள் சந்திரனுக்கு இவ்வாறாக அப்பனே பின் நவ (கிரகங்களுக்கும்) அறிந்தும் கூட அப்பனே

ஆனாலும் அப்பனே நல்விதமாக நவகிரகங்களுக்கு தானியங்கள்

(நெல், கோதுமை, துவரை, எள், உளுந்து, பச்சைப்பயறு, கொண்டைக் கடலை, மொச்சை பயிறு, கொள்ளு போன்ற ஒன்பது வகை தானியங்களைத்தான் நவதானியங்கள் தானியங்கள் என்பர். இவையே நவ கிரகங்களுக்கு உரிய தானியங்கள் ஆகும்.

கோதுமை சூரிய பகவானின் தானியம் ஆகும்

நெல் : இது சந்திர பகவானின் தானியம் ஆகும்

துவரை : 'துவரை' இது செவ்வாய் பகவானின் தானியம் ஆகும்

பச்சைப்பயறு : 'பச்சைப்பயறு' இது புதனின் தானியம் ஆகும்.

கொண்டைக்கடலை : இது குரு பகவானின் தானியம் ஆகும்.

மொச்சை : இது சுக்கிர பகவானின் தானியம் ஆகும்.

கருப்பு எள் : இது சனி பகவானுக்கு உரிய தானியம் ஆகும்.

உளுந்து : இது ராகு பகவானின் தானியம் ஆகும்.

கொள்ளு : இது கேது பகவானின் நவ தானியம் ஆகும். 

குருநாதர் நவராத்திரியில் நவகிரகங்களுக்கும் உரித்தான தானியங்கள் மற்றும் அதனுடன் உப்பு வைத்து வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறி இருக்கின்றார்)

அப்பனே இவ்வாறாக இட்டுக் கொண்டே அறிந்தும் கூட பின் நல்விதமாகவே அப்பனே முன்னோர்களையும் கூட சூரியனையும் நமஸ்கரித்தும் சந்திரனை நமஸ்கரித்தும் அப்பனே ஏன் எதற்கு அப்பனே சூரியனை  அப்பனே எவை என்று கூட???

பின் சூரியனில் உள்ள எவை என்று அறிய அறிய பலமும் கூட அப்பனே பின் வந்து கொண்டே இருக்கும் இவ் திங்களில் (மாதத்தில்) பின் சந்திரனின் கூட!!!!!(பலம்)

இதனால் அப்பனே இவையெல்லாம் நல்விதமாகவே அப்பனே பின்பு அமாவாசையில் அப்பனே பின் நல்விதமாக இவையெல்லாம் எடுத்துக்கொண்டு அப்பனே புண்ணிய நதிகளிலும் கூட அப்பனே நல்விதமாகவே அறிந்தும் கூட அப்பனே எதை என்று கூட கடலிலும் கூட அப்பனே மீண்டும் அப்பனே இவையெல்லாம் இடும்பொழுது அப்பனே நல்விதமாக முன்னோர்களை நினைத்து அப்பனே சில வகையிலும் கூட!!

இதனால் அப்பனே உப்பு.... சாதாரணம் இல்லை என்பேன் அப்பனே!!!

அனைத்து கிரகங்களையும்கூட அப்பனே ஈர்க்கும் தன்மை என்பேன் அப்பனே 

ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே...

கடலுக்கு அப்பனே பின் அறிந்தும் கூட அடியில் ஓரிடம் இருக்கின்றது என்பேன் அப்பனே அங்கு பின் எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் அப்பனே சக்திகள் வெளிக்கொண்டே வரும் அப்பா 

(நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் கடலுக்கு உள்ளே ஆழத்திலிருந்து ஒரு சக்தி உருவாகி மேலே வருகின்றது என்று குருநாதர் ஏற்கனவே கூறியுள்ளார் சித்தன் அருள் நல்லூர் கந்தசாமி சித்தன் அருள் 1660 ல்)

அப்பனே அவ் சக்தி அதிகமானால் இன்னும் வெடிக்கும் அப்பா அறிந்தும் கூட 

அதனால் சமநிலைப்படுத்த வேண்டும் அப்பனே 

அவையெல்லாம் யாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே ஏனைய வாக்குகள் செப்பினால் தான் உங்களுக்கும் தீர்வுகள் கிடைக்கும் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே இவ்வாறாக இருந்து அப்பனே பின் பரிசுத்தமாக இதனால் அப்பனே அதாவது இவ் ஆன்மாக்கள் அனைத்து கிரகங்களுக்கும் செல்லும் அப்பா 

அப்பனே எவை என்று அறிய அறிய பின் தெரியாதப்பா 

இதனால்தான் அப்பனே மீண்டும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இதனால் அப்பனே... அங்கொன்று சொல்கின்றான் இங்கு ஒன்று சொல்கின்றான் அகத்தியன் என்றெல்லாம் நீங்கள் யோசிப்பீர்கள் என்பேன் அப்பனே...

அனைத்தையும் ஒன்றாக இணைக்கும் பொழுது தான் உங்களுக்கு தெரியும் அப்பா பல ரகசியங்கள் என்பேன் அப்பனே 

அதனால் அப்பனே சாதாரணமில்லை என்பேன் அப்பனே 
புதிய புதிய கண்டுபிடிப்புகள் எவை என்று அறிய அறிய இதனால் அப்பனே பின் இவ்வாறு பின் முன்னோர்கள் ஆன்மா பரிசுத்தம் அடையும் பொழுது தான் அப்பனே பின் எவை என்று அறிய அறிய பின் நவராத்திரி அறிந்தும் கூட அப்பனே பின் உணர்ந்து உணர்ந்து கூட 

இதனால் அப்பனே நிச்சயம் அதாவது தேவிகளுக்கு எவை என்று அறிய அறிய அப்பனே ஒவ்வொரு நாளும் (நவராத்திரியில் நவ தேவிகள்) என்னென்ன செய்ய வேண்டும் என்பவை எல்லாம் அப்பனே அழகாக செப்பி உள்ளேன் என்பேன் அப்பனே!!

(சித்தன் அருள் 1461.

அம்பாளை !!!

(மகேஸ்வரி, கௌமாரி, வராகி, மகாலெட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி... முறையே. சைலபுத்ரி, பிரமசாரிணி, சந்திரகாண்டா, கூஷ்மாண்டா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காளராத்திரி, மகாகௌரி, சித்திதாத்திரி)

(சித்தன் அருள் நவராத்திரி வாக்கு 1190. சித்தன் அருள் 1225 

மிக முக்கியமாக சித்தன் அருள் 14 61 இதை முக்கியமாக படிக்கவும் குருநாதர் நவராத்திரி தினங்களில் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த வாக்குகளில் கூறியுள்ளார் அனைவரும் படித்து உணர்ந்து கொள்ளவும் கூகுள் வலைதளத்தில் சித்தன் அருள்  இந்த எண்களை டைப்பிங் செய்து பார்த்தால் அந்த வாக்குகள் வரும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்)

இவை எல்லாம் அப்பனே பின் நல்விதமாகவே அப்பனே இதனால் பூசைகள் எவை என்று அறிய அறிய அப்பனே அனைத்திற்கும் கூட அப்பனே எவை என்று அறிய அறிய

இரும்பு சார்ந்த அப்பனே புத்தகங்கள் சார்ந்த அனைத்திற்கும் கூட

(சரஸ்வதி பூஜையில் புத்தகங்கள் ஆயுத பூஜை துர்கா பூஜை அன்று இரும்பு சாதனங்கள்)

மேலிருந்து அப்பனே பின் ஒரு வரி அதாவது பின் ஒரு வரியானது (கோடானது) பின் எவை என்று கூட

அப்பனே அதாவது எதை என்று கூட பின் மின்சாரத்தின் உள்ளே அப்பனே சிறு கம்பிகள்(சிறு கம்பிகள் வழியாக மின்சாரம் பாய்வதைப் போல மேலிருந்து கண்ணுக்குத் தெரியாத ஒரு கதிர்வீச்சு கோடுகள் விழுந்து கொண்டுதான் இருக்கின்றது) அதேபோலத்தான் அப்பனே பின் அனைத்திற்கும் கூட மேலிருந்து வீழ்ந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே. 

(மேலிருந்து வரும் கோடு பற்றி திருவண்ணாமலையில் சித்தன் அருள் 1188 ல் வாக்குகளில் உரைத்துள்ளார் நம் குருநாதர்)

இவை சரியாக வீழ்ந்தால்தான் அப்பனே மனிதனால் ஒழுங்காக வாழ முடியும் அப்பா 

அப்பனே இதனால்தான் எவை என்று அறிய அறிய அப்பனே கிரகங்களின் தாக்கங்கள் கூட அப்பனே முன்னோர்களின் தாக்கங்கள் கூட அப்பனே பின் தாக்க கூடாது... அதை விட்டு விலகி இருக்க வேண்டும். 

எப்படி விலகி இருக்க வேண்டும்??? எப்படி விலகி இருக்க முடியும்???

அப்பனே யான் சொல்லியதை கடைப்பிடித்தாலே போதுமானதப்பா 

அப்பனே விலகி இருக்கலாம் அப்பனே. 

விலகி இருந்தால் தான் அப்பனே உங்களுக்கு அனைத்தும் கிட்டும் என்பேன் அப்பனே 

அப்பனே அப்படி இல்லை என்றால் ஒன்றும் கிட்டாதப்பா 

இதனால்தான் அப்பனே நன்முறைகளாகவே அப்பனே பின்பு நல்ல விதமாக அம்பாளை எவை என்று அறிய அறிய ஒவ்வொரு நாளும் நவராத்திரியில் அப்பனே ஒவ்வொரு கிரகத்தின் அதிபதியான அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட வணங்கி வருதல்

(சூரியன் - சிவன்
சந்திரன் - பார்வதி
செவ்வாய் - முருகன்
புதன் - விஷ்ணு
வியாழன் - பிரம்மா, தட்ணாமூர்த்தி
சுக்கிரன் - லட்சுமி, இந்திரன், வருணன்
சனி - சாஸ்தா (ஐயப்பன்) ஆஞ்சநேயர்.
ராகு - காளி, துர்க்கை, மாரியம்மன்
கேது - விநாயகர், சண்டிகேஸ்வரர்)

ஏன் எதற்கு என்று கூட அப்பனே சிறப்பு சூரியனின் அப்பனே பின் மனைவிகள் அப்பனே எதை என்று அறிய அறிய 

(சூரியனின் மனைவிகள் சாயாதேவி சந்தியா சரண்யா உஷா) 

ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே இதற்கும் காரணங்கள் உண்டு என்பேன் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட எதை என்று புரிய புரிய 

இதனால் ஒவ்வொரு நாளும் மீண்டும் அப்பனே எவை என்று கூட சூரியனையும் சந்திரனையும் நினைத்து ஒவ்வொரு நாளும் கூட நவகிரகங்களை முறையாகவே ஒவ்வொரு நாளும் கூட அப்பனே பின் சூரியனுக்கு என்ன படைக்க வேண்டும்??? சந்திரனுக்கு என்ன படைக்க வேண்டும்??? என்றெல்லாம் அம்பாளிடம் படைத்து அப்பனே பின்பு அறிய அறிய எவை என்றும் புரிய புரிய நல்விதமாகவே அப்பனே அவற்றிற்கெல்லாம் படைத்தால் அப்பனே தேவை என்று கூட மகிழ்வார்கள் என்பேன் அப்பனே எவை என்று அறிய முன்னோர்கள் என்பேன். அப்பனே 

இதனால் அப்பனே எவை என்று கூட அப்படியே அப்பனே அவர்களும் கூட அதாவது அவ் முன்னோர்களின் ஆத்மாக்கள் கூட சந்தோஷம் அடைந்து விடும் என்பேன் அப்பனே 

இவ் சந்தோசத்தை அப்பனே பின் ஆத்மாக்கள் அடைந்து விட்டு பின் இங்கேயே இருந்து விடலாம் என்று எண்ணுவார்கள் என்பேன் அப்பனே அப்பனே... இதனால் அப்பனே என்ன லாபம்??

(இவர்களை அதாவது ஆத்மாக்களை நமது வீட்டில் இருக்கும் நமது உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆத்மாக்களின் செல்களை மீண்டும் அனுப்புவதற்கு ஐப்பசி திங்களில் பச்சை கற்பூரம் இட்டு நதிகளில் நீராட வேண்டும்.. துலாஸ்நானம்) முன்னோர்களின் ஆத்மாக்கள் மீண்டும் மேலே செல்லும் கார்த்திகை மாதத்தில் முருகன் செவ்வாய் கிரகத்திலிருந்து இறைவன் எனும் காந்தகத்தில் ஆத்மாக்களை முக்தி மோக்ஷம் அடைவதற்கு காந்தகத்தில் ஒட்ட வைப்பதற்கு முருகன் செயல்படுவார் மார்கழி மாதத்தில் ஆத்மாக்களுக்கு இறுதி தீர்ப்பு ஏற்படும். மேலே ஒட்ட முடியாமல் கீழே விழும் ஆத்மாக்களுக்கு மீண்டும் தை மாதத்தில் வரும் அமாவாசை அன்று பித்ரு தர்ப்பணம் செய்து மீண்டும் மேலே அனுப்புவதற்கு கடைபிடிக்க வேண்டும் என்று ஏற்கனவே பல வாக்குகளில் குருநாதர் கூறியிருக்கின்றார் இங்கு அதை நினைவு படுத்துகின்றோம்)

இதனால்தான் அப்பனே தற்பொழுது நிலைமைகள் எல்லாம் பின் எதை என்று கூற பட்டாசு என்கின்றார்களே அவை தான் அப்பனே வெடிப்பார்கள் என்பேன். அப்பனே!!

(ஐப்பசி மாதத்தில் வரும் தீபாவளி பட்டாசு வெடிக்கும் ரகசியம்) 

அதை வெடிப்பதற்கும் கூட இதற்கும் கூட (தங்கியிருக்கும் ஆத்மாக்கள்) அப்பனே மீண்டும் அதை பின் எவை என்று கூட பின் திருப்பி செல்லும் அப்பா 

அப்பனே அறியாமல் வணங்கி விடாதீர்கள் என்பேன் அப்பனே புரியாமலும் வணங்கி விடாதீர்கள் என்பேன். அப்பனே 

எவ்வாறு என்பதையும் கூட இதனால் அப்பனே எதை என்று புரியப் புரிய இவ்வாறு எல்லாம் அப்பனே இதனால் அப்பன அதாவது பின் மாதாமாதம் அப்பனே கடலில் நீராட வேண்டும் ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே சொல்கின்றேன் அப்பனே 

ஆனாலும் அதற்கும் புண்ணியங்கள் வேண்டும் என்பேன் அப்பனே 

அப்பனே உங்களிடத்தில் புண்ணியங்கள் அதிகமாக இருந்தால் தானாகவே நீங்களே ஓடோடி விடுவீர்கள் என்பேன் அப்பனே

புண்ணியங்கள் இல்லாமல் இருந்தால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் உங்களால் முடியாத அப்பா 

அப்பனே பின் யாரோ சொல்கின்றார்கள் ஏன் எதற்கு நாம் தன் செய்ய வேண்டும்????? என்றெல்லாம் அப்பனே இப்படித்தான் அப்பனே என் பக்தர்களும் கூட சோம்பேறியாக இருந்து விடுகின்றார்கள் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே நன்மைகள் அப்பனே ஆசிகள் அப்பனே ஒவ்வொருவர் இல்லத்திற்கும் யான் வருவேன் என்பேன் அப்பனே... சொல்லிவிட்டேன் அப்பனே நிச்சயம் பின் சதுர்த்தி முடியட்டும் அப்பனே நல்விதமாக பின் அப்பனே ஒவ்வொருவர் இல்லத்திலும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன் அப்பனே இன்னும் சில பிரச்சினைகள் இருந்து கொண்டு தான் இருக்கின்றது என்பேன் அப்பனே 

அவை மட்டும் இல்லாமல் அப்பனே சில பல எதிர்வினைகளும் செயல்பாடுகளும் கூட பின் இல்லத்தில் அவரவர் இல்லத்தில் இருக்கின்றது என்பேன் அப்பனே 

யான் மறைமுகமாக வந்து அவற்றையெல்லாம் யான் விலக்கத்தான் போகின்றேன்.

அப்பனே நல்விதமாக புரட்டாதி திங்களில் என்பேன் அப்பனே என் பிள்ளைகள் வீட்டிற்கு யான் தேடித்தேடி வருவேன் என்பேன் அப்பனே 

அப்பனே யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் அனைவரையும் கூட 

இதனால்தான் அப்பனே புரிந்து கொண்டு தெரிந்து கொண்டு வாழுங்கள்... ஒவ்வொருவருக்கும் கூட எதை என்று அறிய அறிய நிச்சயம் வாக்குகள் உண்டு என்பேன் அப்பனே 

அப்பனே இச் சுவடியையும் கூட நீங்கள் எடுத்துச் செல்லலாம் என்பேன் அப்பனே 

பின் முடிந்தால் அப்பனே இதில் வந்தால் எதை என்று அறிய அறிய அப்பனே உங்களாலும் படிக்க எவை என்று அறிய அறிய அப்பனே 

அதனால் புண்ணியங்கள் தேவை 

எவை என்று கூட புண்ணியங்கள் நீங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அப்பனே நல்விதமாகவே யானே வருவேன் என்பேன் அப்பனே பின் உங்கள் இல்லத்திற்கு கூட அப்பனே

எந்தனுக்கு ஒன்றுமே தேவை இல்லை என்பேன் அப்பனே 

எதை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே அன்பை மட்டும் கூட அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய அனைவரின் இல்லத்திற்கும் யான் புரட்டாசி திங்களில் அனைவருக்குமே ஆசிகள் உண்டு... ஏற்றங்கள் உண்டு அப்பனே நல்விதமாக வாக்குகளும் உண்டு என்பேன் அப்பனே 

இன்னும் இன்னும் அப்பனே 

ஏனென்றால் உலகம் அழிந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே அதை எப்படி பின் காப்பாற்ற யாங்கள் யோசித்து அதனால்தான் அப்பனே பின் ஒவ்வொன்றாக சொல்லிக்கொண்டு வருவோம் என்பேன் அப்பனே 

சரியாகவே அப்பனே நல்முறையாகவே பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்பேன் அப்பனே 

பின் ஆசீர்வாதங்கள் ஆசிர்வாதங்கள் அப்பா 

சொல்லிவிட்டேன் அப்பனே இதை செய்திட்டு எவை என்று அறிய அறிய மீண்டும் வாக்குகள் செப்புவேன் அப்பனே நல்முறையாக அங்கங்கு வந்து என் பக்தர்களை பின் சீராட்டி அப்பனே நல்விதப்படுத்தி உயர்த்தி வைப்பேன் அப்பனே 

நல்லாசிகள்!! நல்லாசிகள்!!

அவ்வையார் இயற்றிய விநாயகர் அகவல்.

விநாயகர் அகவல்
விநாயகர் அகவல் - ஔவையார் அருளியது
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாட
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்ப
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்
இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழ நுகரும் மூஷிக வாகன. 
இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டி
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்து
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளி
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளி
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே

இடைபிங் கலையின் எழுத்தறி வித்து

கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி

மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்

நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்தி

குண்டலி யதனிற் கூடிய அசபை

விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து

மூலா தாரத்தின் மூண்டெழு கனலை

காலால் எழுப்பும் கருத்தறி வித்தே

அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி

இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்

உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டி

சண்முக தூலமும் சதுர்முக சூட்சமும்

எண் முகமாக இனிதெனக் கருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்

தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்தி

கருத்தினில் கபால வாயில் காட்டி

இருத்தி முத்தி யினிதெனக் கருளி

என்னை யறிவித்து எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து

வாக்கும் மனமும் இல்லா மனோலயம்

தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்து

இருள்வெளி யிரண்டுக்கு ஒன்றிடம் என்ன

அருள்தரும் ஆனந்தத்தை அழுத்தியென் செவியில்

எல்லை யில்லா ஆனந்தம்அளித்து

அல்லல் களைந்தே அருள்வழி காட்டி

சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி

சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி

அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்

கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி

வேடமும் நீறும் விளங்க நிறுத்தி

கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி

அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை

நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்து

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட

வித்தக விநாயக விரைகழல் சரணே!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Sunday 25 August 2024

சித்தன் அருள் - 1667 - அன்புடன் அகத்தியர் - மதுரை வாக்கு ( March 2024 ) - பகுதி 7


அன்புடன் அகத்தியர் - மதுரை வாக்கு - பகுதி 7

( இவ் தொடர் வாக்கின் முந்தைய பதிவுகள்:-

சித்தன் அருள் - 1639 - மதுரை வாக்கு - 1
சித்தன் அருள் - 1640 - மதுரை வாக்கு - 2
சித்தன் அருள் - 1644 - மதுரை வாக்கு - 3
சித்தன் அருள் - 1645 - மதுரை வாக்கு - 4
சித்தன் அருள் - 1665 - மதுரை வாக்கு - 5
சித்தன் அருள் - 1666 - மதுரை வாக்கு - 6

நம் குருநாதர்:- அப்பனே அவ்வெற்றிக்கும் யான்தான் பொறுப்பு. அப்பனே அதனால்தான் , புரியாதவர்களை யான் வாக்குகளே செப்புவதில்லை. அப்பனே புரிந்து கொண்டு ஏதாவது ரூபத்தில் நிச்சயம் அப்பனே மனிதனைத்  திருத்துவதற்கே சித்தர்கள் யாங்கள் தயாராகி பின் அடித்து வந்து கொண்டே இருக்கின்றோம். ஏனென்றால் அப்பனே மனிதனைத்  திருத்தாவிடில் , வாயில்லா ஜீவராசிகள் கூட அழிந்துவிடும் என்பேன் அப்பனே. அப்பனே இதனால் அப்பனே மாற்றங்கள் ஏற்றங்கள். இதனால் இறைவன் பெயரைச் சொல்லியே மனிதன் ஏமாற்றுகின்றான் அப்பனே இறைவன் எங்கு பார்க்கப்போகின்றான்  என்று. இதற்குச்  சரியான உதாரணம் நீ கூற வேண்டும்.

அடியவர் :- பல ஆசிரமங்கள் இருக்கின்றதே..

நம் குருநாதர்:- அப்பனே ஆசிரமங்கள் எதற்கு?

அடியவர் 1 :- இறைவனைக் காண….

நம் குருநாதர்:- அப்பனே உன்னை ஏமாற்றி விட்டார்கள் அப்பனே. அப்பனே மனிதன், இறைவன் எங்கு இருக்கின்றான் என்று அப்பனே ஏற்கனவே யான் உரைத்து விட்டேன் அப்பனே. மீண்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள் அப்பனே. அதாவது பின் வாயில்லா ஜீவராசியைப் பலியிடுகின்றான் அப்பனே. இறைவன் பெயரைச் சொல்லியே. அப்பொழுதெல்லாம் இவ்வாறுதான் நடந்து கொண்டிருக்கின்றது. இறைவன் மீது பழி போட்டால் பின் அவ்பாவம் போய்விடும் என்று.

சுவடி ஓதும் மைந்தன் :- மனிதன் எவ்வளவு சுயநலக்காரன் என்று உதாரணம் செல்கின்றார் குருநாதர். ஐயா புரியுதுங்களா?

அடியவர்கள்:- புரியுது ஐயா.

நம் குருநாதர்:- அப்பனே அப்படியே வந்திட்டப்பா இது. மூட நம்பிக்கை அப்பனே. அப்பனே இன்னும் பல மூட நம்பிக்கை இருக்கின்றதப்பா. அவை எல்லாம் யாங்கள் ஒழிப்போம் அப்பனே கலியுகத்தில். அப்பனே அவ் மூட நம்பிக்கையை ஒழித்தால்தான் மனிதன் மனிதனாக வாழ்வான் அப்பனே. அப்பொழுதுதான் இறை ஆசிகள் கிடைக்கும் அப்பனே. அதுவரை கிடைக்காதப்பா.

அடியவர்கள் :- ( அமைதி )

நம் குருநாதர்:- அப்பனே தேர்ச்சி பெற வேண்டும் என்றால் என்ற செய்ய வேண்டும்.

அடியவர் 3:- நன்றாகப்  படிக்க வேண்டும்.

நம் குருநாதர்:- அப்பனே இதைப் புரிந்து கொண்டாயா?

அடியவர்கள் :- ( அமைதி )

அடியவர்  :- கர்மாவை அனுபவிக்க வேண்டும் என்று கூறுகின்றார் ( நம் குருநாதர் ).

நம் குருநாதர்:- அப்பனே இதற்குத்  தீர்வுகள் இவ்வுலகத்தில் மனிதரிடத்தில் எவரிடத்திலும் இல்லையப்பா.

சுவடி ஓதும் மைந்தன் :- மனிதர்கள் யாராலும் கர்மங்களை நீக்க முடியாது. எவரிடத்திலும் இல்லை என்று சொல்கின்றார் ( நம் குருநாதர் ).

நம் குருநாதர்:- அப்பனே அவை, இவை என்றெல்லாம் சொல்லலாம் என்பேன் அப்பனே. ஆனாலும் அப்பனே ( மனிதன் ) வாய் கூசாமல் பேசுவானப்பா. அப்பனே வருவார்களப்பா அனைத்தும் செய்துவிட்டு, அப்பனே காதலிப்பான். அப்பனே திருமணம் செய்வான். அப்பனே குழந்தைகள் பெற்றுக்கொள்வான். அப்பனே பின் அவந்தனக்கு அனைத்தும் வெறுப்பாகிவிடும். பக்திக்குச் சென்றால் அப்பனே ஏதோ பிழைத்துக் கொள்ளலாம் என்று வருவானப்பா. இதெல்லாம் பக்தி இல்லையப்பா. பின் ( அவ் போலி சாமியார் ) சொன்னதும் நடக்காதப்பா. பின் அவனிடத்தில் சென்று பின் கர்மத்தையும் பெற்றுக் கொள்ள வேண்டும் அப்பா. இதுதான் நடக்குமப்பா இவ்கலியுகத்தில்.

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா வேறு கேள்வி ஏதும் இருந்தால் கேளுங்கள்.

அடியவர் 4 :- உண்மையான பக்தி எது?

நம் குருநாதர்:- அப்பனே உண்மையான உடம்பு எது?

அடியவர் 4:- ஏற்கனவே  ஐயா ( ஒரு வாக்கில் ) சொன்னது. உள் உடம்பு…

நம் குருநாதர்:- அப்பனே உண்மையான உடம்பு இல்லையப்பா. அப்பனே இவ்வுடம்புக்கும் சொந்தக்காரன் இறைவன் அப்பா. இதிலிருந்து என்ன புரிகின்றது? 

அடியவர்கள் :- எதுவுமே நிரந்தரமில்லை, எதுவுமே செய்யக்கூடாது….

நம் குருநாதர்:- அப்பனே பக்தியை ஏன் செலுத்துகின்றாய் அப்பனே?

அடியவர் 4:- இறைவனைப்  பார்க்க..

நம் குருநாதர்:- அப்பனே பக்தியைச்  செலுத்தினாய். ஏன் கஷ்டங்கள் வருகின்றது?

அடியவர் 5:- சுயநலமாக இருப்பதால்..

நம் குருநாதர்:- அப்பனே சுய நலமானதும் முன் ஜென்மத்தில் பாவங்கள், இவ் ஆன்மா அதனால்தான் அப்பனே. (அவ் பாவம்) அதற்குத் தகுந்தாற்போலே அப்பனே சேமிப்புத்திறன் மூளையில் சொருகிவிடுகின்றான் இறைவன் அப்பனே. இதைப் பல உரைகளிலும் யான் எடுத்து உரைத்துவிட்டேன் அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன் :- Memory card. ஐயா செல்கள் எல்லாம் ஏற்கனவே  கண்டுபிடித்து விட்டார்கள். அப்போ செல் memory card முளையில் இறைவன் சொருகி விட்டார். அந்த memory cardக்கு ஏற்றபடி நீங்கள் நடக்கின்றீர்கள் (அனுபவிக்கின்றீர்கள்). நம்ப எல்லாம் ( இறைவன் கட்டுப்பாட்டில் இயங்கும் ) ரோபோ போல.

நம் குருநாதர்:- அப்பனே எண்ணம் சீராக இருந்தாலே போதுமானதப்பா. சில தவறுகள் தெரியாமல் செய்து விடுகின்றான் மனிதன் அப்பனே. அதுவும் சேமிப்பாக வைத்துக்கொள்ளும் அப்பா.

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் )

நம் குருநாதர்:- அப்பனே நீங்கள் பேசுவதும் , கோபம் கொள்வதும் ( அனைத்தும் memory cardல் பதிவாகும் ) , அதனால்தான் அப்பனே பல ஞானியர்கள் அப்பனே தன்னை அறிந்து விட்டால் ஒன்றுமே பேசமாட்டார்கள் அப்பனே. அப்பனே அதாவது கஷ்டங்களுக்கு (6500) யார் சொந்தக்காரன் என்றால் மனிதன். இதை அனைவரிடத்திலும் தெரிவி.

சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா memory ஏறிக்கொண்டே போகக்கூடாது.

நம் குருநாதர்:- அப்பனே இதனால் பல தவறுகள் செய்து கொண்டே இருப்பான் அப்பனே. ( மூளையில் உள்ள அவ் ) செல் பின் நிரம்பிவிடும். அப்பனே இறந்து விடுவான் என்பேன் அப்பனே. மீண்டும் திடீரென்று (இறந்து போன ) அவ் ஆன்மா பின் சுற்றி அலையும் அப்பா, எங்குச்  செல்வது என்று கூற ஆனால் இறைவன் கொடுக்க மாட்டான் என்பேன் அப்பனே. மற்றொரு உடம்பில் பின் நுழைந்து விடும் என்பேன் அப்பனே. அதற்குத்  தகுந்தாற்போல் ஆட்டுவிக்கும் என்பேன் அப்பனே. இதுவும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கம் அளித்தார்கள். அதாவது பல தவறுகள் செய்து , ஆசைகள் பல வைத்து அதனால் இறைவன் உடம்பில் வைத்த memory card நிரம்பி இறந்து போன முன்னோர்கள் ஆன்மா இறைவனைச்  சுற்றிச் சுற்றி அலையும். இறைவன் அதற்கு வழி கொடுக்க மாட்டார். அப்போது அவ்ஆன்மா வம்சத்தின் அடுத்த வாரிசுகள், வம்சத்தில் வாழ்பவர்கள் உடலில் புகுந்து விடும். அப்போது அவ் ஆன்மாவின் இச்சைக்கு, ஆசைக்கு ஏற்ப வம்ச வாரிசுகள் ஆட்டுவிக்கப்படுவார்கள். அப்போது பல கர்மங்கள் அவர்களுக்கு உண்டாகும். இது அங்கங்கே நடந்து கொண்டே இருக்கின்றது என்று குருநாதர் சொல்கின்றார்கள். )

நம் குருநாதர்:- அப்பனே இதுவும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது ஒவ்வொரு இல்லத்திலும் கூட. அப்பனே அப்பொழுது பேய் போல், பேய் என்பது என்ன?

அடியவர் :- முழுமை அடையாத …

நம் குருநாதர்:- அப்பனே உன் மனம்தானப்பா.

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கம் அளித்தார்கள். இறந்து போன அவ் ஆத்மா உங்கள் உடம்பிலிருந்தால், அவ் ஆன்மா உங்கள் மனதை ஆட்டுவித்து உங்கள் மனம் போன போக்கில் போய்க்கொண்டே இருப்பீர்கள். உங்கள் கர்மாவை கழிக்காமல் அவ் முன்னோர்கள் ஆசைகளுக்காகவே வாழ நேரிடும்.)

நம் குருநாதர்:- அப்பனே அவ் மனதை அடக்குவதே இறைவன். அதனால்தான் அப்பனே என் பக்தர்கள் அனைவருக்கும் மூட நம்பிக்கை ஒழிப்பதற்கு வழி சொல்லி, உயர்ந்த வாழ்க்கை கொடுப்பேன் அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன் :- ( சில விளக்கங்கள். )

அடியவர்கள் :- ( புரிதல்கள் )

நம் குருநாதர்:- அப்பனே இப்போது ( உயர்ந்த வாழ்க்கை ) கொடுத்துவிடுவேன் அப்பனே. ஆனாலும் உன் சந்ததிகள் அதே போலத்தான் பயன்படுத்தி மீண்டும் கஷ்டத்தை பின் எவை என்று அறிய அறிய..

சுவடி ஓதும் மைந்தன் :- ( விளக்கங்கள் அளித்தார்கள். இப்பொழுது உங்கள் கர்மங்களைக்  கழிக்காமல் உயர்ந்த வாழ்க்கை கொடுத்தால், உங்கள் வருங்கால சந்ததிகள் உங்கள் கஷ்டங்களைச்  சுமக்க நேரிடும். எப்படி எனில் உங்கள் கர்மாவுடன் ஆன்மாவாக  நீங்கள் அலையும் பொழுது, உங்கள் முன்னோர்கள் உங்கள் உடம்பில் புகுந்து இப்போது செய்வது போல, நீங்கள் உங்கள் சந்ததிகளின் உடம்பில் புகுந்து அவர்களைக்  கஷ்டங்களுக்கு உள் ஆக்குவீர்கள். இது தேவையா என்று குருநாதர் சொல்கின்றார்கள்.)

( அடியவர்கள் திதி கொடுப்பதன் அவசியத்தை இங்கு உணர வேண்டும். உங்கள் முன்னோர்களை முக்தி அடைய வைப்பது மிகவும் அவசியம். இங்கு சொல்வது போல நீங்கள் கொடுக்கும் திதி உங்கள் உடம்பில் அவர்களை இறங்க விடாது. 2023 மதுரை வாக்கில் இராமேஸ்வரம் வழிபாடு குறித்து மிக அழகாக நம் குருநாதர் எடுத்துரைத்துள்ளார்கள். முதலில் தனுஷ்கோடி  சென்று அதன்பின் ஆதி ஈசன் இராமநாதசுவாமி  தரிசனம் செய்ய வேண்டும். அப்போது உங்கள் முன்னோர்கள் ஆதி ஈசனிடம் முக்தி அடைந்து விடுவார்கள்.
(1) சித்தன் அருள் 1513 மதுரை வாக்கு பகுதி 25.
(2) சித்தன் அருள் 1449 - ராமேஸ்வரம் செல்வதின் முக்கியத்துவம்.
(3) மேலும் சித்தன் அருள் - 1654 - அன்புடன் அகத்தியர் - கீரிமலை நகுலேஸ்வரம் கோயில். காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வடக்கு. ஸ்ரீலங்கா. இந்த பதிவில் திதி கொடுக்காதமையால் உங்களுக்கு வரும் கஷ்டங்களை மிக அழகாக விஞ்ஞான பூர்வமாக எடுத்து உரைத்து உள்ளார்கள்.

மேலும் திதி கொடுப்பதன் ரகசியங்களை அடியவர்கள் எளிதாகப்  புரிந்து கொள்ள "சித்தர்கள் ஆட்சி" என்ற YouTube தளத்தில் பின் வரும் பதிவு ( YouTube playlist ) உள்ளன. இந்த பதிவுகளையும் பார்த்து , புரிந்து உங்கள் முன்னோர்களுக்கு மறவாமல் திதி கொடுக்கவும்.

திதி அவசியம் கொடுங்கள் - உங்கள் முன்னோர்களுக்கு
https://www.youtube.com/playlist?list=PLr-rfmzhELfqJ2pcgkYdRtTR1Klec6JV3 ( YouTube playlist )

இந்த வாக்குகளைப் படித்து முழுமையாகப்  புரிந்து உங்கள் முன்னோர்களுக்குத்  திதி மறவாமல் கொடுக்கவும்.)

அடியவர்கள் :- ( நீடித்த அமைதி )

நம் குருநாதர்:- அப்பனே சித்தனை நம்பினோர் வீண் போவதில்லை என்பேன் அப்பனே. ஆனால் கஷ்டங்கள் வரும் அப்பா. ( அதுவும் அனுபவித்துத்  தீர்க்கவேண்டிய கர்மங்களுக்காக மட்டுமே ). அப்பனே அனைத்தும் எங்களுக்குத் தெரியும் அப்பா. அதாவது நீ நோய்வாய் பட்டுள்ளாய் என்பதைக்கூட அப்பனே எங்களுக்குத் தெரிந்து இரவில் உன் தலைமேல் தட்டினால் அனைத்தும் போய்விடுமப்பா. பின் ஔஷதங்களே ( மருந்துகளே ) தேவை இல்லை. 

அப்பனே இப்பிறவியிலும் அதாவது இச்சென்மத்திலும் கூட அப்பனே கலியுகத்திலும் கூட பலபேரை யான் காப்பாற்றியுள்ளேன் பல பல வழிகளிலும் கூட. அப்பனே இதனால் உங்களைக் காப்பாற்ற மாட்டேனா என்ன?

ஆனாலும் அப்பனே அறிவுகள் வளரவில்லையே. அதனால்தான் கவலை.

அடியவர்கள் :- ( அமைதி )

நம் குருநாதர்:- அப்பனே யோசித்தீர்களா அப்பனே? ஏன் எதற்குத்  தோல்விகள்? ஏன் எதற்குக்  கஷ்டங்கள்? அதை யோசித்தாலே போதுமானதப்பா. அப்பனே இறைவன் அருகில் வந்துவிட்டு அனைத்தும் மாற்றிவிடுவானப்பா.

( நீண்ட நேரம் ஏறத்தாழ 2 மணி நேரம் சுவடி தொடர்ந்து  சுவடி ஓதும் மைந்தன் படித்ததால் அங்கு தேநீர் பரிமாறும் நேரம் வந்தது.)

சுவடி ஓதும் மைந்தன்:- ஐயா முதலில் பக்குவங்களைக்  குருநாதர் தருகின்றார் அனைவருக்கும். அந்த பக்குவம் கொடுக்காமல் ஒன்றுமே செய்ய இயலாது.

நம் குருநாதர்:- அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட இன்னும் இன்னும் பக்தன் புதுப்புதுவான வித்தையும் காட்டுவானப்பா. அப்பனே இதனால் பல பெண்களையும் கூட ( பல போலிச் சாமியார்கள் ) பக்தன் என்று சொல்லிச் சொல்லி ஏமாற்றியும் வைத்திருக்கின்றான் அப்பனே. அவனுக்கெல்லாம் தண்டனை கொடுப்பதா? இல்லையா? நீங்களே கூறுங்கள் என்பேன் அப்பனே.

அடியவர்கள் :- (ஒருமித்த குரலில்) கண்டிப்பாக தண்டிக்க வேண்டும் ஐயா.

நம் குருநாதர்:- அதனால்தான் அப்பனே உங்களை நீங்கள் நம்புங்கள் என்று சொல்லியிருக்கின்றேன். அப்பனே பின் நம்பாமல் சென்றாலும் உன்னை ஏமாற்றிவிடுவான் என்பேன் வாழ்க்கை. அவ்வளவுதான் வாழ்க்கை. அப்பனே பின் ஏமாற்றியதாக இருந்தாலும் பின் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் ( அவ் போலி சாமியார் என்ற பக்தன் தன்னிடம் உள்ள ) பாவத்தை தேடிக் கொடுத்துவிடுவான் அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன் :- ஏமாற்றினால் பரவாயில்லை. மீண்டு வந்துவிடலாம். ஆனால் அவர்கள் பாவத்தை சேர்த்துக்  கொடுத்துவிடுவார்கள். (அதை கழிப்பது கடினம்)

நம் குருநாதர்:- அப்பனே உண்மை ( பக்தன் ) ஞானி அப்பனே அன்பு, பொறுமை, கோபம், அதாவது அன்பு நிறைந்திருப்பான். பொறுமை நிறைந்திருக்கும். கோபங்கள் வராது. அனைவரும் ஒன்றே. அனைவரும் இறைவனின் குழந்தைகள். இறைவன் போட்ட பிச்சை என்று அனைத்திற்கும் காரணம் இறைவன். இறைவனை வேண்டிக்கொள் என்றுதான் சொல்வான் அப்பனே.

ஆனாலும் அப்பனே இன்றைய நிலைமையில், என்னால் அனைத்தும் முடியும். யான்தான் செய்கின்றேன் என்று அல்லாமல் இன்னும் இன்னும் அப்பனே புதுப்புது கதைகள் எல்லாம் விடுவானப்பா. அவை எல்லாம் பொய்யப்பா.

அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அதனால்தான் அப்பனே சித்தர்கள் இப்படியே விட்டு விட்டால் சித்தர்களே இல்லை என்று மனிதன் ஒத்துக்கொள்வானப்பா.

அப்பனே சித்தன் பெயரை வைத்துக் கொண்டு ஏமாற்றுகின்றான் என்றால் சித்தன் கண்டு கொள்ளப் போகின்றானா என்ன என்று. ஆனால் அப்பனே இப்பொழுது அடிகள் பலமாக விழுந்திருக்கையில் , அப்பனே இன்னும் அப்பனே பின் (அடி) விழத்தான் போகின்றது அப்பொழுது புரிந்து கொள்வான் சித்தன் யார் என்று.

அப்பனே இன்னும் பொய்கள் கூறுவானப்பா. அகத்தியன் தான் யான் என்று. அப்பனே போகன்தான் யான் என்று. யான் மறு பிறவி அகத்தியன் என்று கூற அப்பனே. அப்பப்பா!!!!! அப்பா!!!!

அப்பனே அவன் காமக்கொடூரன் என்பேன் அவந்தனை. 

அப்பனே ஆனாலும் இப்படித்தான் அப்பனே பொய்கள் கூறிக்கொண்டிருக்கின்றார்கள் உலகத்தில்.

அப்பனே இன்னும் இன்னும் கலியுகத்தில் அதாவது பக்தியைப் பொய்யாக்குவான் என்பேன் அப்பனே.

அப்பனே இதனால் என்னுடைய பக்தர்களுக்கு பல பல உண்மைகளைத் தெரிவித்து , அப்பனே நிச்சயம் அப்பனே அடிப்பேன்.

சுவடி ஓதும்  மைந்தன் :- ஐயா, அப்போ சில பக்தர்களை நானே ஏற்படுத்தி அந்த பொய்யான பக்தர்களை எல்லாம் அழிப்பேன் என்று சொல்கின்றார்.

நம் குருநாதர்:- அப்பனே நம்தனக்கு மீறிய சக்தி ஒன்று உள்ளது என்பதை கூட அப்பனே பின் அறிந்து கொள்ளவே இல்லையே பக்தன். அப்பனே இறைவன் அங்கங்கு திரிந்து கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே. நிச்சயம் அப்பனே யான் சொல்வேன் அப்பனே. அவனைப் பார்பதற்கும் வழிகள் சொல்வேன் அப்பனே. ஆனால் நீங்கள் பொறுதிருக்க வேண்டும். அப்பனே சொல்லிவிட்டால் அதையே ஏக்கங்கள் கொண்டு அப்பனே பின் கடமையில் கண்ணாக நீங்கள் இருக்க மாட்டீர்கள்.

ஓம் ஶ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!