​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 25 September 2024

சித்தன் அருள் - 1684 - அன்புடன் அகத்தியர் - திருமலை திருப்பதி!







15/8/2024 அன்று குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம். திருமலை திருப்பதி.


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!

அப்பனே பின் அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்!!!

அப்பனே ஆனாலும் சில வினைகள் அப்பனே ஏது? என்று தெரியாமலும் கூட அப்பனே!!

 நிச்சயம் அதை தன்  வரும் காலத்தில் யான் எடுத்துரைக்கும் பொழுது அப்பனே ....!!!


 அவை மட்டுமில்லாமல் அப்பனே.... இறைவனை பின் அப்பனே நம்பி நம்பி செல்வதாலும் நிச்சயம் இறைவனே அதை நீக்கி விடுவான் என்பேன் அப்பனே. 
இதனால் குறைகள் இல்லையப்பா!!!!


அப்பனே சில  அப்பனே பின் சோதனைகள் எதை என்று அறிய அறிய கொடுத்தாலும் அப்பனே இதற்கு பின் தீர்வுகள் பின் நல்விதமாகவே உங்களுக்கே அப்பனே காண்பிப்பானப்பா!!! எதை என்று அறிய அறிய கந்த பெருமானும் கூட!!!


இதனால் அப்பனே குறைகள் எதை என்றும் அறிய அறிய அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே 

மனிதன் என்றாலே பெரும் குறை அப்பா... இக்கலி யுகத்தில்...

அதை விட அப்பனே பின் எவை என்று அறிய அறிய பின் நோய்கள் இல்லாமல் வாழ்வது அப்பனே பின் சிறப்பு அப்பா.

பின் கலியுகத்தில் அப்பனே பின் அப்பனே நோய்களும் தாக்கும்... அப்பனே பின் நிலையில்லாத வாழ்க்கையும் மனிதனுக்கு வரும் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் தெரியாமலும் வருத்தங்களும் கூட.. அப்பனே பின் வந்து கொண்டே!!....


ஆனாலும் அதை தன் எப்படி பின் அறிந்தும் கூட எவை என்று அறிய அறிய நிறுத்துவது??? என்பதை எல்லாம் அப்பனே....!!!


. என்னை நம்பி ஓடோடி வந்தவருக்கெல்லாம் அப்பனே யான் உரைத்துக் கொண்டே இருப்பேன். 


இதனால் அப்பனே அதாவது அப்பனே இறைவன் நிச்சயம் அறிந்தும் கூட கலியுகத்தில் அப்பனே அறிவு எதை என்று அறிய பின் அனைத்தும் கொடுத்து விட்டான் பின் பிழைத்துக் கொள்!!! என்று.

ஆனாலும் அவ் அறிவை வைத்துக்கொண்டு அதாவது மனிதன் அறிவை அப்பனே சரியாக உபயோகிப்பதே இல்லை என்பேன் அப்பனே கலியுகத்தில் 

இதனால் பின் இறைவனும் கூட நினைக்கின்றான் அப்பனே!!!.

 அறிந்தும் கூட பின் சரியாகத்தான் இக்கலி யுகத்தில் வாழ்வதற்கான வழி வகைகளை செய்து அறிவுகளுடன் தான் மனிதனை பின் அனுப்பி!!!....

ஆனாலும் பின் மனிதன் அறிவுகளை வைத்துக்கொண்டு தவறான செயல்களை எல்லாம் செய்து பின் நிச்சயம் அறிந்தும் கூட சில பாவங்களையும் கூட ஏற்றுக் கொண்டு பின் எதை என்று அறிய அறிய  அவ் அறிவை மற்றவர்களுக்கு கொடுத்து அறிந்தும் கூட தவறான வழிகளிலே நிச்சயம் பின் செல்ல.... எதை என்று அறிய அறிய எவை என்று புரியாமலும் கூட நிச்சயம் பின் செல்ல ஆயத்தமாக......

இதனால்தான் பின் இறைவனுக்கு கூட பின் கோபங்கள் வந்து இக்கலி யுகத்தில் இப்படியா??????

பின் அறிந்தும் கூட பின் எதை என்று கூட....யான் அறிவுகள் கொடுத்து பலமாக.... இன்னும் அறிவுகளை அதை சரியாகவே பின் பயன்படுத்துவதே இல்லை... என்றும் மனதில் நிறுத்தி..... அப்பொழுது இவ் அறிவை பின் கொடுத்ததும் வீண் என்றெல்லாம்... பின் இறைவன் நினைத்து அப்பனே..


 இதனால் அழிவுகள் தான் நிச்சயம் என்பேன் அப்பனே..


அவ் அறிவை யார்? ஒருவன் சரியாக பயன்படுத்துகின்றானோ!? அப்பனே.... அவனை நிச்சயம் அப்பனே நல்விதமாகவே இறைவனே ஆளாக்குவான் அப்பனே!!!! அவை மட்டும் இல்லாமல் அப்பனே நல்விதமாகவே அப்பனே பின் அறிந்தும் கூட.... இதனால் தான் அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய அப்பனே

கலியுகத்தில் அப்பனே இறைவன் பலமாக அறிவுகள் கொடுத்து விட்டான் என்பேன் அப்பனே 

ஆனாலும் அப்பனே அவையெல்லாம் வைத்துக் கொண்டு அப்பனே... அழிவுகள் கூட எதை என்று புரியும்படி அப்பனே... புரியாமல் இருந்தாலும் அப்பனே அதனை வைத்துக்கொண்டு அழிவுகளை ஏற்படுத்துகின்றான் மனிதன். 

இதனால்தான் அப்பனே இறைவனுக்கே கோபங்கள் பின் வந்து வந்து பின் இவ்வாறு... இவந்தனுக்கா அறிவுகள் கொடுத்தோம் என்றெல்லாம் யோசித்து யோசித்து அப்பனே... இப்படித்தான் கலியுகத்தில் அப்பனே. 

அவை மட்டும் இல்லாமல்... உன் அறிவை எவை என்று அறிய அறிய வைத்துக் கொண்டு எதை என்றும் புரிய அப்பனே மனிதன் எதை என்று நல்விதமாக செய்யலாமே தவிர!!!!

 அப்பனே கடைசியில் இழப்புக்கள் எதை என்று அறிய அறிய அப்பனே பலமாகவே!!!

இதனால் அப்பனே கலியுகத்தில் அப்பனே நிம்மதியான வாழ்க்கை அப்பனே வருங்காலத்தில் அப்பனே யாராலும் வாழ முடியாதப்பா!!!!

ஏன்? எதற்கு? என்றெல்லாம் அப்பனே பின் கேட்கலாம்!!!

ஆனாலும் அப்பனே அவ் ரகசியங்கள் சிலவற்றை போக போக யான் எடுத்துரைப்பேன் அப்பனே நலமாகவே..

அப்பொழுது புரிந்து கொள்வீர்கள் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே இறைவன் எதை என்று புரிய  புரிய அப்பனே... பின் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் பல வாக்கியங்களில் கூட...

அப்பனே இறைவன் கொடுத்தது உயிரும் கூட அப்பனே உடம்பும் கூட அப்பனே....


 இன்னும் அப்பனே அதன் உள்ளே பல மடங்கு எதை என்றும் கூற அப்பனே இன்னும் இன்னும் கூட ஏராளம் !!!

ஆனாலும் அப்பனே பின் அறிந்தும் கூட இறைவனுக்கு தெரியும் அப்பா அப்பனே..

பின் எப்பொழுது? எதை செய்தால்?? நல்லது என்பதை கூட அப்பனே! 

இதனால் அப்பனே மனிதர்களிடத்தில் ஒன்றுமில்லை என்று பின் நினைத்தல்!!! வேண்டும் என்பேன் அப்பனே. 
அதுதான் அறிவு அப்பனே 

அப்பனே எப்பொழுது?? மனிதன் எதுவுமே நம் தனக்கு பின் சொந்தமில்லை!!!! என்று நிச்சயம் மனதில் பின் எவை என்று அறிய அறிய நிச்சயம் ஏற்படுகின்றானோ!? அப்பொழுதுதான் அப்பனே இறைவன் பக்தி இன்னும் அப்பனே சக்திகள் கூடும் அப்பா!!!

அதுவரையில் அப்பனே இறைவனை வணங்கினாலும் என்ன ஸ்துதி செய்தாலும் அப்பனே... ஒன்றும் கிட்டாதப்பா !!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!
இதை பின் அனைவருக்குமே!!
 எதை என்று புரிய புரிய அப்பனே !!!


இதனால் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!! பின் இறைவனை அப்பனே எதை என்று அறிய அறிய... அப்பனே பின் எதுவும் தெரியாமல் இறைவனை வணங்க கூடாது எதை என்று அறிய அறிய அனைத்தும்... தெரிந்து கொண்டு வணங்க வேண்டும் அப்பனே பின் அப்பொழுதுதான்... அப்பனே!!!



இறைவன் அருகிலேயே இருக்கின்றானப்பா ஒவ்வொரு மனிதனிடத்திலும் கூட அப்பனே!!!


ஆனாலும் அப்பனே அப்படி இருந்தும்...ஏன்??? திருத்தலங்களை நோக்கி பின் படையெடுக்கின்றார்கள்????

என்பதையெல்லாம் அப்பனே வரும் வரும் காலத்தில் யான் சொல்வேன் அப்பனே!!


எங்கு எதை என்றும் அறிய அறிய நிச்சயம் அங்கங்கு அப்பொழுதெல்லாம் இறைவனே அமைத்துக் கொண்டான் என்பதை அறிந்தும் கூட யார் மூலம் உருவாக்க வேண்டும்? என்பதையெல்லாம் அப்பனே அமைத்துக் கொண்டது தான் என்பேன் அப்பனே இறைவனே!!!

ஏன் இங்கு?? பின் நாராயணன் வரவேண்டும்????
(திருமலை திருப்பதி) 

அப்பனே பின் அறிந்தும் அறிந்தும் கூட இன்னும் கூட மக்களுக்கு தெளிவு படுத்துவேன் அப்பனே 

அப்பொழுது புரியும் அப்பா 
ஏன் இங்கு நாராயணன் அழகாக பின் அமர்ந்திருக்கின்றான் அப்பனே தரிசனங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே சில மாற்றங்களை அப்பனே கலியுகத்தில் அப்பனே பின் செய்யத் தான் போகின்றான் அப்பனே


 அப்பனே நிச்சயம் பின்
 பல பாவங்கள். ஏன் தொலைகின்றது?? என்பதை எல்லாம் அப்பனே வரும் வரும் காலத்தில் அப்பனே விளக்கமாகவே யான் விவரிப்பேன் என்பேன் அப்பனே 

ஒவ்வொன்றாக தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே 

அப்பனே அறிந்தும் கூட இவ்வாறு தெரிந்து கொண்டால் அப்பனே நிச்சயம் பின் சுலபமாக இருக்கும்  என்பேன் வாழ்வதற்கு அப்பனே. 

இதனால் அப்பனே அறிந்தும் கூட அதனால் பின் வாழத் தெரியாமல் அப்பனே அறிந்தும் கூட பின் பக்தி எவ்வாறு செலுத்துதல் என்பதை கூட தெரியாமல் மனிதன் செலுத்திக் கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே. 

இதனால்தான் அப்பனே பின் பக்தியை செலுத்தினாலும் அப்பனே கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே... அதை யாராலும் தடுக்க முடியாதப்பா 
அப்பனே !!!

ஏன்? எதற்கு? அப்பனே பிறக்கும்பொழுதே அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே இவ்வாறு தான் வாழ வேண்டும் இவ்வாறு தான் இருக்க வேண்டும் என்பதெல்லாம் அப்பனே.. இறைவன் இட்ட கட்டளை!!!!
அப்பனே அறிந்தும் கூட!!!



 இதனால் அப்பனே நேர்மாறாக அவ்வாறு தான் மனிதன் இருக்கின்றான் 

ஆனாலும் அப்பனே உடனடியாக மாற்றங்கள் வேண்டும் என்றால் அப்பனே எப்படியப்பா???? செய்வது????

எதை என்று அறிய அறிய இதை என்றும் புரிய ஆனாலும் அப்பனே இதற்கு சான்றாகவே யான் ஒன்றை விவரிக்கின்றேன் அப்பனே இங்கே!!!!


அப்பனே அறிந்தும் கூட அப்பனே பின் ஒரு அந்தணன் தன் இல்லத்தாளோடு அப்பனே அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய அப்பனே
இங்கு பின் பெருமானுக்கு அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே 

அனுதினமும் அப்பனே அபிஷேகங்கள் ஆராதனைகள் அப்பனே பின் நடக்குமப்பா!!!
இதை ஒரு கணவன் மனைவி செய்து வந்தார்களப்பா!!!



அப்பனே பின் அவர்களுக்கும் குழந்தை பாக்கியம் இல்லை!!! ஆனாலும் பின் பெருமானே!!! அனைத்தும் நீயே என்று அப்பனே அறிந்தும் கூட!!!

இதனால் அவர்கள் கூட பெருமானுக்கு அபிஷேகங்கள் செய்வது ஆராதனைகள் செய்வது அப்பனே அவ் அந்தணனும் கூட அவந்தன் இல்லமும் கூட இங்கேதான் இருந்தது!!! எதை என்று அறிய அறிய 

பின் அவந்தனைக் கூட நன்றாக கவனித்துக் கொண்டாள் அவந்தன் இல்லத்தவள்!!! அறிந்தும் கூட!!


இப்படியே நாட்கள் சென்றும் விட்டது!!!

ஆனாலும் பின் அவ் இல்லத்தவளுக்கே ஏக்கம்!!!

 பின் நாராயணன் இருக்கின்றான்!!!! ஆனாலும் அறிந்தும் கூட பின் எதை என்று அறிய அறிய குழந்தை பாக்கியம் இல்லையே?? என்றெல்லாம்!!!


ஆனாலும் பின் இடையிடையே அவர்கள் பேசிக் கொள்வார்கள் பின்... ஏன் எதற்கு பின் இருந்தும் கூட எதை என்று கூட பின் நாராயணன் ஒரு குழந்தை பாக்கியத்தை தந்தால் பின் நன்மையாக போய்விடும்.. அறிந்தும் கூட !!

அதனால் இது ஒன்றே தான் ஆசை என்றெல்லாம்... நிச்சயம் எப்பொழுதும் கூட.. பின் அவ் இல்லத்தவள் அறிந்தும் கூட எப்பொழுதும் கூட பின் நந்தினியே அவள் நாமத்தை கூட. 

(நந்தினி எனும் பெயர். அந்த பெண்மணிக்கு) 


எதை என்றும் புரிய புரிய ஆனாலும் இதனைப் பற்றியும் கூட இன்னும் ரகசியங்களை எல்லாம் எடுத்துரைக்கும் பொழுது தெரியும்!!

அவள்தன் எப்படி? பிழைத்து இருக்கின்றாள்!! பின் இப்பொழுதும் கூட பின் எங்கு?? பிறப்பெடுத்திருக்கின்றாள் என்றெல்லாம்!!!


ஆனாலும் அவள் தனும் கூட பின் மனதில் நினைத்து நாராயணா நாராயணா என்றெல்லாம்!!

ஆனாலும் இவைதனை கூட பின் இதை என்று கூற பிரித்தாலும் பொருள் தருவது தான் என்பதை எல்லாம்...
ஆனாலும் அவர்கள் ஏன் இங்கு வந்தார்கள்? என்பதை எல்லாம்

ஆனாலும் முதலிலே பின் அறிந்தும் கூட எதை என்று கூட பின் சிறு வயதிலே அறிந்தும் கூட பின் அண்ணாமலையிலே பிறந்து அவர்கள் இருவரும் பின் ஈசனை நினைத்து ஆனாலும்... எதை என்று புரியாமல் அவர்களும் கூட அதாவது அவர்களின் தாய் தந்தையரும் கூட நிச்சயம் எதை என்று கூட ஈசனை நோக்கி தவம் செய்தும் செய்தும் கூட இவர்களும் பிறந்தனர்.

இவர்களும் பிறந்து பின் அறிந்தும் கூட பின் ஈசன் பெயரையே இட்டனர். வளர்ந்து திருமணமும் முடித்து எதை என்றும் புரிய புரிய இதனால் 
நிச்சயம் அங்கேயும் (திருவண்ணாமலையில்) கூட சில ஆண்டுகள் பின் ஈசனுக்கு பின் நிச்சயமாய் அறிந்தும் எதை என்றும் அறிய அறிய பல பல வகைகளும் கூட பின் நன்மைகள் செய்து... ஆனாலும் அவர்களும் கூட பின் அண்ணாமலையிலே!!!!


 பின் இவர்களை இருவரையும் அறிந்தும் கூட திருடர்கள் என்றெல்லாம் பட்டம் பின் கட்டி... அதாவது பின் அவர்களும் பின் ஈசனுக்கு சேவைகள் செய்து கொண்டிருந்தவர்கள் தான். ஆனால் உண்மையாகவே. 

ஆனாலும் அறிந்தும் கூட சில சில பின் பொறாமைக்காரர்கள் தங்களுக்குள்ளே இவர்கள் இருந்தால் இன்னும் இன்னும் எதை என்று அறியாமலும் கூட என்றெல்லாம் திருட்டு எவை என்று கூட பின் இவர்கள் திருத்தலத்திற்கே வரக்கூடாது என்பதையெல்லாம். 

ஆனால் அங்கு இருக்கும் பின் இல்லத்தையும் பின் அனைத்தையும் விட்டிட்டு நிச்சயம் பின் அறிந்தும் கூட எங்கேயாவது சென்று விடுவோம் என்று... அவர்களும் கூட. 

ஆனாலும் பின் அப்படியே நடந்து செல்ல பின் திருத்தணிகை மலை தன்னில் கூட சில நாட்கள்... பின் அறிந்தும் கூட கந்தனை நோக்கி. 

ஆனாலும் இனிமேலும் பின் இறைவனுக்கு சேவை செய்யக்கூடாது!!! இறைவனுக்கு இவ்வாறு அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்தால் நிச்சயம் இவ்வாறு தான் மனிதன் எதை என்றும் புரியாமலும் என்றெல்லாம் மனதில் நினைத்து... அங்கே பின் உண்ணுவது பின் உறங்குவது... இப்படியே!!!......


ஆனாலும் அறிந்தும் எதை என்று அறிய அறிய நிச்சயம் இவை என்று கூட பின் கந்தனும் நிச்சயம் பின் ஓர் முதியோன் வேடம் அணிந்து பின் ஏன் நீங்கள் இங்கு இருக்கின்றீர்கள்??? இருவரும் கூட!!!

எதை என்றும் புரிய புரிய என்றெல்லாம் ஆனாலும் தெரிந்தும் தெரியாதது போல் நடித்து அறிந்தும் எதை என்று அறிய அறிய...

இதனால் பின் அவர்களுக்கும் மகிழ்ச்சி!!!

அப்பப்பா!!!!


தம்பதியர்!!! முருகனை நோக்கி!!!


யாங்கள் ஈசனுக்கும் கந்தனுக்கும் பல பல வழிகளில் கூட பின் சேவைகள் செய்து கொண்டு வந்திருந்தோம்!!!

ஆனால் பின் மக்களோ பின் புத்திகள் இல்லாமல் எங்களை அறிந்தும் கூட....

எங்களுக்கு பல சொத்துக்கள் நிச்சயம் பல வழிகளிலும் கூட பின் இல்லங்கள் பின் அண்ணாமலையிலே!!!

அவையெல்லாம் ஆனாலும் அறிந்தும் கூட வேண்டாம் என்பதற்கிணங்க... பின் ஈசனுக்கே சேவைகள் செய்து கொண்டிருக்கும் பொழுது ஆனாலும்... அறிந்தும் கூட பின் உண்மைதனை உணராமல் எங்களுக்கு திருட்டு பட்டம். 


இதனால் எதுவுமே தேவையில்லை என்று பல இல்லங்களையும் கூட நிச்சயம் பல நிலங்களையும் கூட அப்படியே பின் இயலாதவர்களுக்கு கொடுத்துவிட்டு இங்கு வந்து விட்டோம்...

இதனால் எங்களுக்கு யாரும் இல்லை நிச்சயம் பின் ஈசனுக்கும் பார்வதி தேவிக்கும் 
யாங்கள் நிச்சயம் அறிந்தும் கூட பல சேவைகள்...

ஆனாலும் அவர்களும் கூட எங்களை கைவிட்டு விட்டார்கள்!!!

நிச்சயம் அதனால் பின் சில ஆண்டுகளே!!!!

ஆனாலும் எங்களுக்கும் பின் பாக்கியங்கள் எதை என்றும் அறிய அறிய..


ஆனாலும் அப்பனே ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். 

ஏன் ? எதற்கு? பின் சிறு வயதிலே இவள்தன் எப்படி இருந்தாள்??? இவந்தன் எப்படி இருந்தான்???

ஏன்? பின் இவர்கள் இருவருக்கும் எதை என்றும் அறிந்தும் கூட பின் திருமணங்கள் என்பதையெல்லாம் பின் விளக்கத்தோடு அண்ணாமலையிலே யான் நிச்சயம் ஒரு நாள் சொல்வேன் அப்பனே!!!

ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே!!!

மனிதனின் மூளைகளை அதாவது கசக்கி தான் அப்பனே அறிந்தும் கூட அப்பனே புத்திகளை ஏற்படுத்த வேண்டும் என்பதையெல்லாம் அப்பனே 


ஆனாலும் இதனிடையே அப்பனே அதன் முன்னொரு காலமே இவர்கள் இருவரும் கூட பின் ஈசனுக்கு சேவை செய்து பின் இருவரும் பின் நிச்சயம் பிறவி எடுத்து இன்னும் பல மனிதர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்று யாங்கள் இருவருமே மீண்டும் கணவன் மனைவியாக பிறக்க வேண்டும் என்பதையெல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே பின் வேண்டி வேண்டி அப்பனே!!

பின் இவர்களைப் பற்றி  கூட ரகசியங்களை சொல்கின்றேன் அப்பனே இன்னும் இப்பிறவியிலும் கூட அவர்கள் ஜனித்துள்ளார்கள் (பிறந்துள்ளார்கள்) அப்பா!!!

அப்பனே பின் முதன்மை வகிக்கின்றார்களப்பா!!!

அப்பனே இன்னும் ஏழுமலையானுக்கு அப்பனே பல தொண்டுகள் செய்வார்களப்பா!!!

அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய அப்பனே இதைப் பற்றி எல்லாம் யான் விளக்கத்தோடு எடுத்துரைப்பேன் அப்பனே வரும் வரும் காலங்களில் அப்பனே நன்மைகளாகவே 


இதனால் அப்பனே பின் முருகனும் முதியவன் வேடம் அணிந்து எதை என்று அறிய அறிய அப்பனே முருகன் வேடம் அணிந்ததில்லை  அப்பனே அவந்தன் (கந்தன்) அப்பனே முருகன் என்ன எவை என்று கூட இறைவன் அப்பனே  பின் எவ் வேடமும் எடுக்கலாம் என்பேன் அப்பனே!!!

அதேபோலத்தான் அப்பனே நீங்கள் எப்படி பின்பற்றுகின்றீர்களோ அதே போல் எதை விரும்புகின்றீர்களோ அப்பனே பின் எவ்ரூபத்தில் எதை என்று கூட நேசிக்கின்றீர்களோ.... அதே ரூபத்தில் தான் அப்பனே இறைவனும் கண்களுக்கு தெரிவானப்பா!!!!


(வணக்கம் அகத்தியர் அடியவர்களே அரசண்ணாமலையில் முன்பு சுவடியை ஓதிக் கொண்டிருந்த அகத்தியர் மைந்தன் திரு அனுமத்தாசன் ஐயா அவர்கள் மூன்று நாள் மலையின் மீது இரவில் தங்கி சித்தர்கள் தேவாதி தேவர்கள் ஈசனுக்கு செய்த அபிஷேக ஆராதனை பூசைகளை கண்மூடி தியானித்து ஒவ்வொரு இறை ரூபங்களையும் மானசீகமாக தரிசனம் செய்தார். இதனை பற்றி அவரிடம் இறைவன் எந்த ரூபத்தில் எப்படி இருந்தார்? என்று கேட்ட பொழுது... நாம் ஒவ்வொரு கடவுளைப் பற்றியும் நம்மளுடைய மனதில் எண்ணத்தில் எப்படி நினைக்கின்றோமோ அதே போலத்தான் இறைவன் நமக்கு காட்சி அளிப்பார் என்று குருநாதர் கூறியதை அவருடைய அனுபவத்தை கூறியிருந்தார். சமீபத்தில் குருநாதர் அகத்தியர் பெருமானை பற்றி கூட உருவத் தோற்றத்தில் மாற்றுக் கருத்துக்கள் ஏற்பட்ட பொழுது நீங்கள் எவ்வாறு நினைக்கின்றீர்கள் குழந்தை வடிவத்தில் நினைத்தால் குழந்தை சாது வடிவத்தில் நினைத்தால் சாது இதுபோன்று 12 கைகள் சங்கு சக்கரம் சூலாயுதம் என உமா மகேஸ்வரர் தோற்றம் நடராஜர் கோவில் அனந்த சயன கோலம் அமர்ந்த கோலம் கிடந்த கோலம் நின்ற கோலம் என எப்படி இறைவனைப்பற்றி எந்த ஒரு இறைவனைப் பற்றி நீங்கள் மனதில் என்ன என்று நினைத்து கொண்டு இருக்கின்றீர்களோ அதுபோலத்தான் உங்களுக்கு தரிசனமும் கிடைக்கும்.நம் குருநாதர் அகத்தியப் பெருமான் இந்த வாக்கில் தெளிவாக குறிப்பிடுகின்றார் அனைவரும் புரிந்து கொள்க!!!)


அப்பனே எப்பொழுதும் பின் எவை என்றும் அறிய அறிய அப்பனே இதனால் பின் இறைவனுக்கு உருவம் இல்லை அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே

அவ் உருவத்தைக் கூட நிச்சயம் நீங்கள் நேசித்துக் கொண்டே இருந்தாலே அப்பனே பின் சொப்பனத்தில் காட்டுவானப்பா!! அப்பனே!!

ஆனாலும் எதை என்று அறிய அறிய அப்பொழுதெல்லாம் அப்பனே இறைவன் பின் நேரடியாகவே வந்து விடுவான் என்பேன் அப்பனே.. பின் உறங்குவான் என்பேன் அப்பனே 

 ஆனால் இக்கலி யுகத்தில் அது குறைந்துவிட்டது என்பேன் அப்பனே... ஏனென்றால் அப்பனே கலியுகத்தில் அப்பனே பின் பாவங்கள் சுமந்து சுமந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றான் என்பேன் மனிதன் அப்பனே 

அதனால்தான் அப்பனே இறைவனும் கூட அப்பனே நிச்சயம் பின் அருகில் இருந்தும் கண்களுக்கு தெரியாமலே இருக்கின்றான். 

அதனால் அப்பனே என்ன அவர்கள் இருவரும் கூட புலம்பினார்கள்... பின் இறைவனுக்குத்தான் சேவை செய்தோம் என்றெல்லாம். 


ஆனாலும் கந்தனோ!! அப்படி இல்லை... நிச்சயம் அறிந்தும் எதை என்றும் அறிய அறிய நீங்களும் கூட எதை என்று புரியாமலும் எவை என்று அறியாமல் இங்கு வந்து விட்டீர்கள். 

ஆனாலும் உங்களுக்கு என்ன தேவையோ ?? அதை யான் செய்கின்றேன் என்று!!!
யானும் ஒரு அனாதையே!!! எந்தனுக்கும் யாரும் இல்லை என்றெல்லாம்!!


ஆனாலும் அறிந்தும் கூட பின் இருவரும் கூட எவை என்று கூட


முருகனை பார்த்து அதாவது முதியோனை பார்த்து!!!

நீங்கள் அப்படி சொல்லக்கூடாது!!!
நிச்சயம் உங்களுக்கு யாங்கள் இருக்கின்றோம் என்று!!

ஆனாலும் எதை என்று புரிய அப்பனே ஆனாலும் வந்தது அதாவது இவந்தன் முதியவன் வேடம்.... அப்பனே புரிகின்றதா?? அப்பனே பின் யாராவது இவ்வுலகத்தில் அப்பனே... முதியவர்களை அப்பனே இளைஞர்கள் எதை என்று கூட பிள்ளையாக ஏற்றுக் கொண்டதாக சரித்திரம் உண்டா?????????????

அப்பனே பின் நீங்களே யோசியுங்கள் என்பேன் அப்பனே. 

அதாவது எதை என்று புரிய புரிய இதனால் அப்பனே... அவ் வயதிலும் கூட எதை என்று புரிய புரிய ஆனாலும் நிச்சயம் பின் முருகனும் சொன்னான்!!!

தாயே!!! எந்தனுக்குமே வயது ஆகிவிட்டது!!! நீங்களும் கூட என்னை குழந்தையாக ஏற்றுக் கொண்டீர்கள்!! என்று அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட 

ஆனாலும் இதுவும் கூட ஒரு ஜென்மத்தின் ரகசியமப்பா!!

(முருகன் முதியவர் வேடத்தில் அவர்களுக்கு பிள்ளையாக வந்து இந்த நாடகம் நடத்தியது கூட ஒரு முன் ஜென்மத்து தொடர்பு. இந்த தம்பதியினர் எடுத்த பல பிறப்புகளை பல ரகசியங்களை இந்த ஒரு வாக்கில் குருநாதர் சில சிலவற்றை மேற்கோளாக கூறுகின்றார் முழு ரகசியங்களும் திருவண்ணாமலையில் ஒரு நாள் சொல்வார்)



எதை என்றும் புரிந்தும் கூட இதுவும் கூட அப்பனே கர்மா போவதற்கு பின் வழி வகுத்ததற்கான எதை என்றும் புரிய இதனால் நிச்சயம் அப்பனே அவ் சாபங்கள் கூட பின் தீர்ந்தது என்பேன் அப்பனே!!!


ஆனாலும் ஏன் எதற்கு என்பதையெல்லாம் அப்பனே அதனால் அப்பனே மனிதனும் கூட பல சாபங்கள் பெற்றுத் தான் பின் வருகின்றான் என்பேன் அப்பனே ‌

அவ் சாபங்கள் அப்பனே எங்கு நீங்கும்??? எப்படி நீங்கும்??? என்பவையெல்லாம் அப்பனே 

இறைவனிடம் அப்பனே அதாவது சரியாகவே பக்தியை காண்பித்தால் அப்பனே இறைவனிடத்திற்கே இறைவன் அழைத்துச் சென்று அப்பனே நிச்சயம் அக்கர்மத்தை நீக்குவான் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே இதுவும் அவர்களுக்கு ஒரு சாபமப்பா..

.(திருவண்ணாமலையிலிருந்து திருத்தணி வந்து வந்து அவ் சாபங்கள் நீங்கியது)

 அவ் சாபத்தை அப்பனே முருகனே பின் ஏற்றுக் கொண்டு அதையும் நீக்கி விட்டானப்பா!!!

அப்பனே ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே இதனால் அப்பனே அறிந்தும் கூட... அழகாகவே காண்பித்தான் தன் சுயரூபத்தை முருகன்.

நிச்சயம் நிச்சயம் அறிந்தும் கூட பின் யான் தான் கந்தன் என்று!!!

நிச்சயம் பின் இறைவா!!! முருகா !! பின் குழந்தாய்!!! என்று கெட்டியாக பிடித்துக் கொண்டார்கள் அவர்கள் இருவருமே... பின் எதை என்றும் புரிய புரிய குழந்தை ரூபத்திலே!!!

பின் நீங்கள் எதை என்று அறிய அறிய பின் எவை என்று கூட யான் அதாவது முருகா!!! எதை என்று புரிய புரிய பின் உங்களை பார்த்திட்டோம்!!! அதாவது... எங்களுக்கு போதுமானது!! இப்பிறவிலேயே இங்கேயே யாங்கள் சமாதி அடைந்து விடுகின்றோம் எங்களுக்கு போதுமானது என்றெல்லாம். 

ஆனாலும் நிச்சயம் பின் முருகனும் பின் அறிந்தும் கூட இதை தன் புரியாமலும் கூட நிச்சயம் பின் எவ்வாறு என்பதையும் கூட இன்னும் காலங்கள் இருக்கின்றது... நிச்சயம் சில பாக்கியங்களையும் கூட!!!

அதனால் அவ் எவை என்று புரிய  புரிய கர்மத்தை அழித்தால் தான் நிச்சயம் பின் பிறவியும் கூட முக்தி... எதை என்று அறிய அறிய என்றெல்லாம். 

ஆனாலும் அவர்களும் கூட நிச்சயம் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய பின்


 முருகா!!!!... உனை!!! பார்த்தாலே!!!! கர்மா தீர்ந்து விடும்.... அப்படித்தானே!!!! என்றெல்லாம்!!!


முருகன்!!
ஆனாலும் நிச்சயம் அப்படி இல்லை!!! 
எதை என்று புரிய புரிய என்றெல்லாம்.



தம்பதியர் 

.. சரி!!!! அப்படியா ?!  எங்கள் கர்மா யாங்கள் எங்கு செல்ல வேண்டும்????? என்றெல்லாம் பின் அவர்களும் கேட்டனர். 

முருகன் 

நிச்சயம் எதை என்று அறிய அறிய இங்கிருந்து நிச்சயம் சில மலைகளில் ஏறி ஏறி இறங்கி வந்தாலே போதுமானது... நிச்சயம் உங்களுடைய பின் பாவங்களும் கூட அழிந்து விடும் என்று..


தம்பதியர் !!


பின் அப்படியே செல்கின்றோம் என்றெல்லாம் நிச்சயம் அதாவது அறிந்தும் கூட அதாவது ஒரு ஜென்மத்தில் நிச்சயம் இவர்களும் கூட குழந்தை பின் பிறந்து எவை என்றும் புரியாமலும் எதை என்று அறியாமலும் ஆனாலும் இவர்களும் கூட சில பிறவிகளில் கூட கணவன் மனைவிமார்களாக இருந்து பக்தியையும் செலுத்தி!!!! 

பக்தியை செலுத்தினாலும் சில கர்மாக்களையும் கூட!!!...


அதேபோலத்தான் அப்பனே மனிதனாக பிறப்பெடுத்தாலே அப்பனே சில நேரங்களில் அப்பனே மாயை கண்களை மறைத்து விடும் அப்பனே பாவத்தை செய்துவிடுவார்கள் என்பேன் அப்பனே 

ஆனால் அதில் மட்டும் அப்பனே நிச்சயம் அப்பனே பின் சில மணி துளிகள் அப்பனே யோசித்தாலே அப்பனே நிச்சயம் அப்பனே பின் எவை என்று அறிய அறிய

அச் சில மணி துளிகள் நிச்சயம் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே யோசித்து!!!!

அதனால்தான் அப்பனே எதைச் செய்தாலும் யோசித்து செய்ய வேண்டும் அப்பனே 

யோசிக்காமல் பின் நிச்சயம் செய்து விட்டால் அப்பனே வருத்தங்கள் தான் என்பவை எல்லாம் அப்பனே பெரியோர்கள் ஏற்கனவே அப்பனே சொல்லியும் விட்டார்கள் என்பேன் அப்பனே 
அறிந்தும் கூட 

இதனால் நிச்சயம் அவ் சாபங்களும் இருக்க எதை என்று புரிய புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால்தான் அப்பனே நிச்சயம் சாபத்திற்கு ஏற்ப அவர்களும் ஒரு பிறவியில்  குழந்தையைக் கூட பின் எதை என்று அறிய அறிய கவனிக்காமல் எதை என்று கூட அவர்களுக்கு சரியாக உணவையும் கூட கொடுக்காமல் பின் பல வகையிலும் தொந்தரவுகள் எதை என்று அறிய அறிய அதாவது பின்  எதை என்று கூற.... !!!!



அப்பனே பின் அதாவது 
(பெற்றோர்) இல்லாத குழந்தையும் கூட வளர்த்து நல்விதமாகவே....(பெற்றோர் இல்லாத குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்தனர்)

ஆனாலும் அவர்களும் சில ஆசைகள் கூட!!!! தாய் தந்தையர் என்றெல்லாம் இவர்களை அழைத்த பொழுது பின் எவை என்று கூட.....

.யாங்கள் அதாவது கணவன் மனைவி இருவரும் உங்களுக்கு தாய்?? தந்தையா?? இல்லை!!!! என்றெல்லாம் !!!

பின் அறிந்தும் எவை என்று கூற... இவையென்றும் புரியாமலும் கூட... இதனால் பின் தாய் தந்தையர் என்றெல்லாம் நீங்கள் எங்களை அழைக்காதீர்கள்!!! என்பதையெல்லாம்!!

(அதாவது உங்கள் உண்மையான தாய் தந்தை நாங்கள் இல்லை நீங்கள் ஒரு அனாதை உங்களை நாங்கள் தத்தெடுத்து வளர்க்கின்றோம் என்று குழந்தைகளிடம் சொல்லி அவர்களை மனக்கஷ்டத்திற்கு ஆளாக்கினர்)


ஆனாலும் அப்பனே... அதுவும் பெரும் குறையாகிவிட்டதப்பா!!(பாவம் கர்மா)



அவர்களும் (அக் குழந்தைகளும்) மனம் நொந்து பின் வாழ்ந்தார்கள் என்பேன்!!! அப்பனே!!!

 சிறுவர்கள் சிறு வயதிலே ஒன்றும் தெரியாமலே... இதுவும் ஒரு கர்மாதானப்பா!!!

அதனால்தான் அப்பனே எதை பேசினாலும் யோசித்து பேச வேண்டும் யோசித்து செய்ய வேண்டும் யோசித்து நடக்க வேண்டும் என்பவை எல்லாம் அப்பனே....

இதனால் அப்பனே பாவத்தை அப்பனே அதாவது இறைவன் சரியாகவே அனுப்புகின்றான் அப்பனே!!!

 பாவம் செய்யாமல் அப்பனே... அதை எப்படி செய்யாமல் இருப்பது என்பதை கூட அறிவுகள் கொடுத்தும் அப்பனே ஆனால் அவ் அறிவை பின் அப்பனே கலியுகத்தில் அப்பனே பாவத்திற்காகவே அப்பனே உபயோகப்படுத்துகின்றான் என்பேன். அப்பனே மனிதன்.. இதனால்தான் அப்பனே பெரும் குறைகள் அப்பா!!! மனிதனுக்கு!!!

அதை சரியாகவே உபயோகித்துக் கொண்டால் அப்பனே நிச்சயம் அப்பனே இறைவனிடத்திலே அப்பனே பின் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இப்பொழுது எல்லாம் எதை என்றும் அறிய அறிய 


இதனால் அப்பனே அவ் சாபங்களும் கூட எதை என்று அறிய அறிய... அதனால் பின் மலையின் மீதும் எதை என்றும் கூற எதை என்று அறிய அறிய ஏறினார்கள் என்பேன் அப்பனே.

ஆனாலும் பின் ஒன்றும் கூட!!!.........(நடக்கவில்லை பாவங்கள் தொலையவில்லை)



 எதை என்று அறிய அறிய... ஆனாலும் கடைசியில் அப்பனே எதை என்று அறிய அறிய இவ் நாராயணனிடத்தில் அமர்ந்து கொண்டார்கள் (திருப்பதியில்) பின் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய


 ஆனாலும் நாராயணனும் ஏதோ ஒரு ரூபத்தில் நிச்சயம் வந்து அவர்களையும் கூட பின் ஆசிர்வதித்து இங்கு நாராயணனுக்கு பின் சேவை செய்பவர்களாக!!! கூட எதை என்று அறிய அறிய இப்படி எதை என்று அறிய அறிய கடந்து வந்தவர்கள் தான் என்பேன் அப்பனே!!!!

அப்பனே உயரத்திற்கு எதை என்று கூட இதனால் நாராயணனுக்கு கூட அப்பனே அபிஷேகங்கள் ஆராதனைகள். 

ஆனாலும் அப்பனே குழந்தை பாக்கியம் கிட்ட வில்லை பின் இல்லத்தவளுக்கு!!

ஆனாலும் வயதாகி விட்டது அறிந்தும் கூட ஏன் எதற்கு எவை என்றும் தெரியாமலும் கூட இதனால் பின் ஆனாலும் பின் முருகனைப் பார்த்தோம்!!!! அவன் இல்லத்தவளும் கூட பின் எதை என்று புரிய புரிய அனைவருக்கும் நலக செய்தோம் பின் அனைத்தும் இழந்து விட்டோம்!!!


 ஆனாலும் இருப்பினும் குழந்தை பாக்கியங்கள் எதை என்று அறிய இருந்தால் நன்மை என்றெல்லாம் பின் அப் பெண்மணியும் கூட!!! நினைத்துக் கொண்டே!!!

ஆனாலும் அவந்தனும் கூட பின் பெருமானுக்கு சேவைகள் செய்து இங்கு வருவான் இல்லத்திற்கு இதே போலத்தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். 

ஆனாலும் அறிந்தும் கூட இதே போல எதை என்று புரிய ஆனாலும் இதை தன் அறிந்து அறிந்து நிச்சயம் பின் ஒரு நாள் நிச்சயம் அறிந்தும் கூட பின் இவள்தனை விட்டிட்டு பின் அறிந்தும் கூட பின் பெருமாள் அதாவது மடியிலே அங்கே ஆராதனை செய்யும் பொழுதே மாண்டு விட்டான். 

ஆனாலும் இதை தன் இல்லத்தரசிக்கு தெரிந்தது எதை என்று அறிய அறிய 

ஆனாலும் ஓடி வந்து எதை என்றும் புரிய புரிய பின் அனைத்தும் இறைவா!!!! எதை என்றும் அறிய அறிய பின் எந்தனுக்கு கூட யாரும் துணைகள் இல்லை... ஆனாலும் இவந்தனே துணையாக இருந்தான். 
இவந்தனையும் கூட பின் இப்பொழுது இழுத்துக் கொண்டாயே!! நாராயணா!!!
எதை என்று அறிய அறிய முருகா!!! என்றெல்லாம்!!

அனைவரையும் கூக்குரலிட்டு அழைத்து பின் பிழைக்க வையுங்கள்!!!! என் இல்லத்தவனை பிழைக்க வையுங்கள் என்றெல்லாம்!!!



 எதை என்றும் புரியாமலும் எவை என்றும் அறியாமலும் கூட பின் செய்த தவறுகள் ஆயினும் நிச்சயம் எதை என்றும் அறிய அறிய பிறவிகள்!!!

பின் என்ன ??சந்தோசத்தை யான் பின் நிச்சயம் அனுபவித்தேன்????

என்றெல்லாம் பின் அழுது கொண்டே புலம்பிக்கொண்டே வாழ்ந்து வந்தாள்!!

அப்பனே பின் இங்கு கூராகவே கூர்ந்து கூர்ந்து கவனிக்க வேண்டும் அப்பனே 

வாழ்க்கை முழுவதும் கஷ்டமாகவே வாழ்ந்திட்டு வந்தாளப்பா!!!

ஆனாலும் எதை என்று புரிய புரிய ஆனாலும் இறைவன் எதை என்றும் அறிய அறிய அப்பனே. 

இதனால் நல்லோர்களுக்கு அப்பனே சோதனைகள் அப்பனே இக்கலி யுகத்தில் வரும் அப்பா 

ஆனாலும் சில சில துன்பங்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே ஏன் எவை என்று கூட இன்பங்கள் ஏன் எதை என்று அறிய அப்பனே.... முன் ஜனனமதில் (முற்பிறப்பில்) அப்பனே நிச்சயம் அப்பனே பின் செய்த தவறுகள் காரணமாக இருந்தாலும் கூட அப்பனே இறைவனே பாதுகாத்தானப்பா !!!!

(அவர்கள் செய்த பாவமும் வேலை செய்தது!! அவர்கள் செய்த புண்ணியமும் வேலை செய்தது)


அப்பனே எதை என்றும் புரியப் புரிய ஆனாலும் எதை என்று அறிய அறிய ஆனாலும் இப்படியே!!........ ஆனாலும் எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே...அவள்தன் ஆனாலும் உண்ணவில்லை என்பேன். அப்பனே. அறிந்தும் கூட. 

பின் பட்டினியாகவே 15, 20 பின் 25 நாட்கள் ஆகிவிட்டது!! ஆனாலும் நாராயணனும் கவனித்தான்!!

நேரடியாக பின் நாராயணன் ரூபம் எடுத்து மனிதரூபம் எடுத்து அவளிடத்திற்கு சென்று... அறிந்தும் கூட!!

அம்மையே!!!! என்ன வேண்டும்??? எதை என்றும் அறிய யானும் பார்த்துக் கொண்டே தான் இருந்தேன்!! பின் மணவாளன் அறிந்தும் கூட எதை என்றும் புரியப் புரிய நிச்சயம் பின் பெருமானுக்கு சேவைகள் செய்தான் ஆனாலும் நிச்சயம் இறந்திட்டானா? என்று நிச்சயம் யானும் பார்த்திட்டேன்!!! ஆனாலும் நிச்சயம் இப்படித்தான் பின் மனிதனுக்கு சில சில வகைகளிலும் கூட அறிந்தும் கூட பின் சில சில நன்மைகள் தீமைகள் சில பாவங்கள் சில புண்ணியங்கள் நிச்சயம் பின் அறிந்தவற்றைக் கூட பின் பெற்றிருந்து இவ்வாறு வாழ வேண்டும் என்பதை எல்லாம் நிச்சயம் பின் அறிந்தும் கூட 


பின் இப்படித்தான் மனிதன் வாழ்வான்!!!

இதனால் தான் பந்த பாசங்களுக்கு இடம் கொடுக்காமல் வாழ வேண்டும் இவ்வுலகத்தில்.... அப்படி இடம் கொடுத்திட்டாலே நிச்சயம் பின் கஷ்டங்கள் தான்..

பின் கஷ்டங்கள் வந்தாலும் பரவாயில்லை நிச்சயம் பந்த பாசங்களுக்கு இடம் கொடுத்து விட்டால் நிச்சயம் பின் பிறவிகள் பிறவிகள் என்று போய்க்கொண்டே இருக்கும். 

இதனால் அறிந்தும் கூட இதே போல தான் தாயே... பின் அறிந்தும் கூட எதையும் நினைத்து விடாதே!!!

ஆனாலும் அவனும் கூட என்னை நினைத்து!!! ஆனாலும் எதை என்றும் புரிய புரிய ஆனாலும் எதை என்று கூட இங்கு ஆனாலும் வாயாலே பின் நாராயணன் மாட்டிக் கொண்டான்!!! அறிந்தும் கூட!!

(அதாவது நான் தான் நாராயணன் என்று)



இதற்கும் நிச்சயம் பின் காரணங்கள் உண்டு எதை என்றும் அறிய அறிய ஆனாலும் இவற்றிற்கெல்லாம் வரும் காலத்திலே யான் எடுத்துரைக்கும் பொழுது உங்களுக்கு புரியும். 

இதனால்தான் வாயாலே பின் மாட்டிக்கொண்டான் சிக்கிக் கொண்டான் என்பவையெல்லாம் பின் பெரியோர்களின் சொற்கள் கூட!!!

(உதாரண வார்த்தைகள்)

இதனால் ஆனாலும் நாராயணன் கூட அவ்வளவு வருத்தங்கள். 

ஏன் ஒரு சாதாரண மனிதனுக்காக!!!... எவை என்று புரிய பின் இறைவனே பின் நிச்சயம் அறிந்தும் கூட நிச்சயம் வருத்தப்பட வேண்டும் என்பவை எல்லாம் நீங்கள் உணர்ந்ததே!!!

அப்பொழுது நிச்சயம் கஷ்டங்களுக்கு பின் எவை என்று கூற இறைவன் பின் அருகில் இருப்பான். 

ஆனாலும் இன்பத்திற்கு இருக்க மாட்டான். இன்பம் கொடுப்பான்!!!


 நிச்சயம் இன்பம் கொடுத்துக் கொண்டே இருந்தால் அடுத்து வாழ்க்கை முடிந்து விடும் என்று நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும். 

துன்பம் இருந்தாலும் சிறிது நீளுமே தவிர நிச்சயம் அனைத்தும் வரும் என்பதெல்லாம் மக்கள் பின் புரிந்து கொள்ள வேண்டும் இதை எல்லாம்...

ஆனால் புரிந்து கொண்டு வாழத் தெரியவில்லையே??????
மனிதனுக்கு!!

மனிதன் அழிவு பாதையிலே செல்கின்றான்!!!

எதை என்று கூறிய புரிய இதனால் நிச்சயம் இதை தன் அறியாமலும் கூட... இதனால் பின் நீங்கள் யார்?? என்று கேட்பதற்கு!!!


 ஆனாலும் பின் 
அம்மையே  யான் யார்?என்பதை தெரிந்து கொண்டாயா என்றெல்லாம்???

ஆனாலும் காண்பித்தான் எதை என்று அறிய அறிய தன் சுயரூபத்தை!! எதை என்று புரிய. புரிய!!

பின் நீண்டு ஆனாலும் கெட்டியாக பிடித்துக் கொண்டு எவை என்றும் அறிய அறிய பின் நாராயணனே... அனைத்தையும் சந்தித்து வந்தோம்!!! ஆனாலும் கடைசியில் என் மணவாளனை கூட!! பின் அறிந்தும் கூட!!


நாராயணன் 

ஆனால் அவன் உடம்பிற்கு அவ்வளவுதான் தாயே!! ( ஆயுள்)

அறிந்தும் கூட ஆனால் என்னால் பின் நிச்சயம் காக்க முடிந்திருக்கும். 
ஆனாலும் அறிந்தும் கூட!!

அப் பெண்மணி

 ஆனாலும் மீண்டும் நிச்சயம் என் மணவாளனை காட்டு!! என்றெல்லாம்!!

நிச்சயம் ஆனாலும் அவன் இல்லத்தவனை எதை என்று புரிய நிச்சயம் எவை என்று கூற பின் அருகில் அவள் அருகில் நிறுத்தினான்..

ஆனாலும் இருவரும் கூட எதை என்று புரிய புரிய ஆனாலும் நிச்சயம் தாயே இவன் என்னிடத்திலே இருந்திருந்தான்!!! என்னிடத்திலே தான் இருப்பான் கடைநாள் வரையும் கூட.... அதனால் நிச்சயம் எதை என்று புரிய புரிய


அப் பெண்மணி 

இல்லை இல்லை நிச்சயம் பின் என்னிடத்திலே விட்டுவிடு என்று. 

நாராயணன் 

ஆனாலும்... தாயே இல்லை!! எதை என்று புரிய புரிய நிச்சயம் பின் என்னிடத்திலே
 இருக்கட்டும் என்றெல்லாம் நிச்சயம்!!!

பிள்ளை(குழந்தை இல்லை) அவள் நிச்சயம் இல்லை எதை என்று புரிய ஆனாலும் இவை தன் உணர்ந்தும் உணர்ந்தும் கூட ஆனாலும் நிச்சயம் பின் எதை என்றும் புரிய 

நாராயணன்

தாயே!! இவன் என்னிடத்திலே இருப்பான் ஆனாலும் சில ஆண்டுகள் நீ வாழ வேண்டும் இப் புவி தன்னில் என்ற நிச்சயம் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது என்பதையெல்லாம். 

அப்பெண்மணி 

இல்லை இல்லை என்னையும் இழுத்துக் கொள்ளுங்கள் இதே போல் உன்னிடத்திலே பின் அறிந்தும் கூட!!!


நாராயணன் 

தாயே சில சில வகைகளிலும் கூட நிச்சயம் பின்  சில எவை என்று புரியப் புரிய நிச்சயம் உந்தனுக்கு பக்குவங்கள் ஏற்படுத்த வேண்டும்...இப் பக்குவங்கள் நிச்சயம் அறிந்தும் கூட... இதை ஏற்படுத்தி விட்டால் நிச்சயம் அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட... நீயே பின் உணர்வாய் என்பதை எல்லாம். 


அப் பெண்மணி 

நிச்சயம் இல்லை நாராயணனே !!!

பின் கெட்டியாக கால்களை பிடித்துக் கொண்டாள்...

நாராயணனே என்னை அழைத்துக் கொள்... அதே மாதிரி பின் என் அன்பானவன் நிச்சயம் உன்னிடத்தில் இருக்கின்றான் அல்லவா அதேபோல் என்னையும் எடுத்துக்கொண்டு பின் எவை என்று நிச்சயம் இவனிடத்திலே சேர்த்துவிடு என்றெல்லாம் 

நாராயணன் 

இல்லை இல்லை தாயே என்றெல்லாம். 


நிச்சயம் ஆனாலும் இவந்தனும் (பெண்மணியின் கணவன் அதாவது நாராயணன் அருளால் மீண்டும் உயிர்பித்து அருகில் ) அமைதியாக இருந்தான்!!!

 எவை என்று கூட!!! ஆசைகள் படாமல் எதை என்று கூட அப்பொழுது!!!

ஆனால் இது போலத்தான் அப்பனே எதை என்று கூட கடைசியில் பின் அனைத்தும் பொய் என்று உணர்கின்றான்... அதன் பிறகு சாவும் வந்து விடுகின்றது அப்பனே


ஏன் எதற்கு அதனால் முன்னே தெரிந்து கொண்டால் அப்பனே அனைத்தும் வெற்றி கண்டு விடலாம் என்பதையெல்லாம் அப்பனே அதனால் தான் அப்பனே பின் அனைவருக்குமே சொல்லி கொண்டிருக்கின்றேன்...

தெரியாமல் பின் இறைவனை வணங்கினாலும் இறைவன் ஒன்றும் செய்ய மாட்டான் அப்பா...

அப்பனே மனிதனுக்கு புத்திகள் இல்லாமல் இறைவனை வணங்கிக் கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே 

அதனால்தான் அப்பனே நிச்சயம் பின் வருங்காலத்தில் எவை என்று கூட இறைவனை வணங்கி வணங்கி ஒன்றுமே பின் செய்யவில்லை என்று இறைவனையே குறை கூறுவான் என்பேன் அப்பனே மனிதன்

ஆனாலும் அப்பனே மனிதன் தான் அப்பனே குறை என்பேன் அப்பனே... மனிதனுக்கு பின் புத்திகள் கொடுத்தும் கூட சரியாக உபயோகப்படுத்தவே இல்லை என்பேன் அப்பனே 

இதனால் தான் அப்பனே பெரும் குறைகளாகவே பின் மனிதன் வாழ்ந்து வருவான் என்பேன் அப்பனே 

ஆனாலும் இவள்தனும் எதை என்று அறிய அறிய எவை என்று கூட உன்னிடத்திலே அதாவது நாராயணனிடத்திலே பின் சேர்கின்றேன் பின் எவை என்று புரிய  புரிய பின் எவை என்று கூட பின்..

 நாராயணனை பின் அப்பா!! என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் கூட பின் கெட்டியாக கால்களை பிடித்துக் கொண்டாள்!!!

நாராயணன் 

தாயே!! உன்னிடத்தில் ஒன்றை கேட்கின்றேன்!! நிச்சயம் பிறவி வேண்டுமா??? ஆனால் உன் இல்லத்தவன் என்னிடத்தில் இருக்கின்றான்... ஆனால் இவன் அமைதியாகி விட்டான். 

உந்தனுக்கு பிறவிகள் வேண்டுமா?? என்று!!


அப் பெண்மணி

ஆனாலும் பிறவி வேண்டும் பெருமானே!!! அறிந்தும் கூட ஆனால் பிறகு ஒன்றை கொடுத்தால் நிச்சயம் உன்னையே நினைத்துக் கொண்டு வாழ வேண்டும்!! ஆனாலும் இவந்தனே எந்தனுக்கு நிச்சயம் அறிந்தும் கூட கணவனாக வேண்டும்!! அறிந்தும் கூட! 


 நிச்சயம்  தாயே!! எவை என்றும் அறிய அறிய பின் நாராயணனும் அறிந்தும் கூட கொடுக்கின்றேன்!!! ஆனாலும் எதை என்று புரிய புரிய எங்கெல்லாம் நீங்கள் என்ன? என்ன வேண்டியிருக்கின்றீர்கள்???


(அதாவது அவர்கள் கணவன் மனைவியாக ஆலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்து கொண்ட வேண்டுதல்கள்)

 என்பதை எல்லாம் அறிந்தும் கூட... ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட பின் எதை என்று கூட ஓரிடத்தில் பிறவி... வேண்டாம் என்று!!! 

ஆனாலும் எதை என்று கூட பின் ஆசைகள் பார்த்தாயா!! என்றெல்லாம்.... 

அப் பெண்மணி 
ஆனாலும் நிச்சயம் கொடு!!! இப்பிறப்பில் கூட ஒழுங்காக வாழவில்லை என்பதையெல்லாம்.

அப்பனே ஆனாலும் எதை என்று கூட பின் தாயே எவை என்று புரிய புரிய... பிறகு வேண்டுமா என்றெல்லாம் நாராயணன். 

ஆனாலும் அவள் பிறவி வேண்டும் இவந்தனையே எந்தனுக்கு (திரு)மணம் முடிக்க வேண்டும்.. என்றெல்லாம். 

நாராயணன் 

தாயே!!! இதற்கெல்லாம் ஒரு பிறவியா ?????!!......................!!!!
.என்றெல்லாம் பின் நாராயணனும் கூட!!!



இல்லை எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய ஆனாலும் அப்பனே இப்படித்தான் அப்பனே ஆசைகள் எதை என்றும் அறிய அறிய அப்பனே....

ஓரிடத்தில் பின் பிறவிகள் வேண்டாம் !!ஓரிடத்தில் பின் பிறவிகள் வேண்டும் !!என்று!! ஆனாலும் அறிந்தும் கூட ஆனாலும் பின்  அவ்(அவள் கணவனின்) ஆன்மாவை பார்த்து கேட்டான் நாராயணன்!!! பிறவி வேண்டுமா??? என்று!!

நிச்சயம் அறிந்தும் கூட நாராயணனே!!!! எவை என்றும் அறிய அறிய அவள்தன் பின் புரியாமல் பேசுகின்றாள்... நிச்சயம் இப்படியே உன்னிடத்திலே இருப்பது தான் எந்தனுக்கு சந்தோசம்!!!!

நிச்சயம் எந்தனுக்கு பிறவிகள் தேவையில்லை என்று!!!
ஆனாலும் அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட இதனால் நிச்சயம் அறிந்தும் இவைதன் கூட.

இதனால் இங்கே சமாதி அமைக்கின்றேன் என்று நிச்சயம் எதை என்றும் அறிய அறிய இன்னும் பின் உன்னால் முடிந்தால் நிச்சயம்..இவனை உயிர்பிக்க!!!!!??!!!!...

எவை என்று கூற இங்கேயே பின் அடியில் புகுத்துகின்றேன் என்று!!!! (மீண்டும் உயிர்தெழச் செய்த கணவனின் உடலையும் ஆன்மாவையும் நாராயணன் ஓரிடத்தில் பூமிக்கு அடியில் புகுத்தி புதைத்து விட்டார்)

 நிச்சயம் அதை பின் நாராயணன் அப்பனே ஓரிடத்தில் அப்பனே சரியாகவே அப்பனே பின் புகுத்தி விட்டு அப்பனே நிச்சயம் அதன் மேலே பின் அனைத்தும் கற்களை பின் அடுக்கி விட்டு... நிச்சயம் இதை எடுத்தால் பின் எவை என்று புரிய நிச்சயம் இப்பிறவியிலே இவந்தன் பின் மனித ரூபம் எடுத்து விடுவான்.. பின் வாழலாம் என்று...


ஆனாலும் முடியவில்லையப்பா!!!

அப்பப்பா!!!!

எதை என்றும் அறிய அறிய இப்பிறவியிலும் கூட அவள்தன்... பிறந்து விட்டாள் என்பேன் அப்பனே... ஆனாலும் (திரு)மணம் செய்து கொள்ள வில்லை என்பேன் அப்பனே!!
உயர்ந்த ஒரு பெரும்  பதவியில் வகிக்கின்றாள் என்பேன்!!!

அப்பனே இங்கே (திருப்பதிக்கு) வந்திட்டு சென்று கொண்டே இருக்கின்றாள் என்பேன் அப்பனே!!!

இன்னும் திருமணம் வேண்டும் வேண்டும் என்றெல்லாம் அப்பனே!!! இன்னும் (திருமணம்)காண முடியவில்லை அப்பனே!! இதுதான் அப்பனே நிச்சயம் அப்பனே எவை என்று அறிய அறிய


அதனால் அப்பனே இறைவன் அப்பனே சந்தர்ப்பத்தை கொடுப்பானப்பா!!! பிறவி வேண்டுமா??? வேண்டாமா??? என்றெல்லாம் அப்பனே!!

நிச்சயம் கொடுப்பானப்பா சில சோதனைகள் கொடுத்து அப்பனே!!! அப்போதும் அப்பனே எதை என்று அறிய அறிய  அப்பனே தீர ஆராய்ந்து தான் அனைத்தும் முடிவு எடுக்க வேண்டும் என்பேன் அப்பனே 

அப்பொழுதுதான் அப்பனே ஆனாலும் அப்பனே பின் நாராயணன் அப்பனே கோடிகளை அப்பனே பின் குவித்து அப்பனே அதாவது கொடுத்துள்ளான் அப்பா அப் பெண்மணிக்கு!!!

ஆனாலும் அப்பனே இன்னும் அலைந்து கொண்டே தான் இருக்கின்றது... அவள் ஆன்மா அவனை தேடி தேடி!!!

அவந்தனும் அப்பனே இங்கு தான் இருக்கின்றான் என்பேன் அப்பனே. 

அவந்தனுக்கு பிறவி வரவில்லை!!

ஆனால் இவள் தனக்கு பிறவி வந்து விட்டது!!!

எப்படியப்பா??? பின் மணங்கள் ஆகும்???

அப்பனே ஆனால் இதே போல தான் அப்பனே மனிதன் சுற்றி திரிந்து கொண்டே இருக்கின்றான்... திருமணங்கள் ஆகவில்லையே அறிந்தும் கூட இன்னும் அவை  ஆகவில்லையே அறிந்தும் கூட இவை ஆகவில்லையே என்றெல்லாம். 


ஆனாலும் அப்பனே அனைத்தும் பின் மனிதனையே சாரும் என்பேன் அப்பனே!!

எவ்வளவு?? எத்தனை?? எதை என்றும் அறிய அறிய அப்பனே ஆனாலும் அவள்தனும் இங்கு வந்து சென்று கொண்டே தான் இருக்கின்றாள் என்பேன் அப்பனே 

ஆனாலும் தன்னை சேவைகளில் ஈடுபடுத்தி கொண்டு ஆனாலும் அப்பனே எவை என்று கூற பிறவிகள் வேண்டாம் இனி எனக்கு பிறவிகள் வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டாள் என்பேன். அப்பனே 

ஆனால் அப்பனே ஏற்கனவே முன்னே நினைத்திருக்கலாம் என்பேன் அப்பனே..
எதை என்று கூட!!!
ஏன் நினைக்கவில்லை?????????

அப்பனே பின் புத்திகள் இருந்தும் அதை உபயோகப்படுத்தவில்லை..

கலியுகத்தில் அப்பனே இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே... அறிவுகள் பின் பலமாக மனிதனுக்கு கொடுத்தாலும் அதை சரியாக உபயோகப்படுத்துவதே இல்லை என்பேன் அப்பனே 

அதனால்தான் அப்பனே என் பக்தர்களுக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே. 

எப்படி வாழ வேண்டும்??? எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய சரியாக பின் முடிவெடுத்து அப்பனே வாழ்ந்தால் பின் நன்மைகள் ஏற்படுமப்பா!!!

அப்பனே எதற்கும் பின் ஆசைப்படக்கூடாது என்பேன் அப்பனே 

இறைவன் அப்பனே உடம்பையும் கொடுத்தான் உயிரையும் கொடுத்தான் அப்பனே 

அவந்தனுக்கு என்ன எவை என்று அறிய அறிய அப்பனே பின் எதை என்று புரிய புரிய அப்பனே எப்பொழுது எதை செய்ய வேண்டும் என்பதெல்லாம் தெரியும் அப்பா. 

இதனால் அப்பனே ஆனால் மனிதனோ!!! யான் அதை செய்கின்றேன் இதைச் செய்தேன் இன்னும் எந்தனுக்கு அவை இவை என்றெல்லாம் ஓடிக்கொண்டே இருக்கின்றான் என்பேன் அப்பனே 

உன் சக்திகளுக்கு ஏற்பாடு இறைவன் கொடுப்பானப்பா!!

அதையும் சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டால் அப்பனே... இவன் சரியானவன் என்றெல்லாம் அப்பனே..



. இதனால் எதை என்று அறிய அறிய அப்பனே பின் ஓடிக்கொண்டே இருக்கின்றான் மனிதன் ஓடிக்கொண்டே இருக்கின்றான் மனிதன் என்பேன் அப்பனே 

நாராயணன் ஆசிர்வாதங்கள் அனைவருக்குமே!!

இன்னும் அப்பனே நல்விதமாகவே அப்பனே இன்னும் வாக்குகள் செப்புவேன் அப்பனே 

நலன்கள் ஆசிகளப்பா !!ஆசிகள்!! கோடிகளப்பா!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA

    GURUVADI SARANAM
    THIRUVADI SARANAM

    ReplyDelete