​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 10 September 2024

சித்தன் அருள் - 1677 - அன்புடன் அகத்தியர் - நந்தியெம் பெருமான் இவ்வுலகத்தை காப்பாற்ற... முருகனை பாடி துதித்து


வணக்கம் அகத்தியர் அடியவர்களே

ஸ்ரீலங்காவில் மாதம்பே முருகன் ஆலயத்தில் நந்தியெம் பெருமான் இவ்வுலகத்தை காப்பாற்ற... முருகனை பாடி துதித்து அழைத்த வாக்கினை பாடல் வடிவத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை அனைவரும் பூஜையின் போதும் பிரார்த்தனையின் போதும் பாடி துதித்து தங்களுடைய சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் அனைத்து அடியவர்கள் பக்தர்கள் அனைவருக்கும் பகிர்ந்து அனைவருக்கும் கிடைக்கப் பெறுமாறு செய்ய வேண்டி கேட்டுக்கொள்கிறோம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

5 comments:

  1. “இறைவா!!! நீயே அனைத்தும்”

    சித்தன் அருள் 1663 - அன்புடன் நந்தியம்பெருமான் முருகப்பெருமானை அழைத்த வாக்கு

    YouTube link:-

    https://youtu.be/Rd097RwR3FY

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete
  2. நன்றி! நன்றி!! நன்றி!!!

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete