​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 16 September 2024

சித்தன் அருள் - 1681 - அன்புடன் அகத்தியர் - பொதிகை மலை அடிவாரம்!


சித்தன் அருள் - 1680 ன் தொடர்ச்சியாக.......

இதனால் அப்பனே புண்ணியங்கள் பின் மிஞ்ச மிஞ்ச அப்பனே தேவையில்லை எம்மிடத்தில் வருவதற்கு!!!

எதை என்று அறிய யானே வருவேன்!!! யானே வருவேன் என்றெல்லாம் அப்பனே!!! அதுதான் அப்பனே இப்பொழுதும் கூட 
சான்று!!! என்பேன் அப்பனே!!!

அவனிடத்தில் உணவையும் உண்டுள்ளேன்!!! அப்பனே நல்முறையாக அப்பனே பானத்தையும் அப்பனே எதை என்று அறிய அறிய அருந்தியுள்ளேன் என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய!!!

(ஒவ்வொரு யாத்திரையின் போதும் உணவும் பல சாறுகளும் பொதிகை மலை பயணத்திற்கு வரும் பக்தர்களுக்கு வழங்கி வரும் அந்த சிவகாசியை சேர்ந்த அடியவர் தந்த உணவையும் பழச்சாறையும் குருநாதர் உண்டுள்ளார்)

இதுபோலத்தான் அப்பனே சேவைகள் செய்ய வேண்டும் என்பேன் அப்பனே!!!

சேவைகள் செய்ய செய்ய அப்பனே நிச்சயம் கர்மாக்கள் கர்மாக்கள் குறைந்து அப்பனே புண்ணியங்கள் அதிகரிக்க தானாகவே அனைத்தும் கொடுத்து விடுவேன் அப்பனே!!!! அவன் மீது அளவு கடந்த பாசமப்பா!!!

அறிந்தும் கூட இதனால் அப்பனே இன்னும் அவந்தனுக்கு பல வகையிலும் கூட என்னென்ன தேவையோ அவையெல்லாம் யான் கொடுப்பேன் அப்பனே!! கர்மங்கள் சேராமல் அப்பனே!!! சொல்லிவிட்டேன் அப்பனே நன்முறைகளாக!!

அதனால் அப்பனே எவருக்கு எவை எத்தகுதி அப்பனே எவை என்று அறிய அறிய பின் தகுதிகள் அப்பனே பார்த்துத்தான் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட தகுதி என்றால் உண்மை நேர்மை அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே நற் சிந்தனைகள் அப்பனே இதுதான் எங்களுக்கு தேவை!!!

 இதுதான் தகுதி!!!

இத் தகுதி அப்பனே பின் யாருக்கும் உள்ளதோ அதாவது எதை என்று அறிய அறிய போட்டி பொறாமைகள் அப்பனே அவை என்று அறிய இன்னும் இன்னும் அப்பனே பிறரை பழி கூறுதல் அதாவது இவையெல்லாம் நீக்கி அப்பனை இருந்தாலே போதுமானதப்பா தகுதிகள் வந்துவிடும். தானாகவே!! யாங்களும் வந்து விடுவோம் அப்பனே நலங்களாகவே அனைத்தும் தந்து விடுவோம் அப்பனே

எதை என்று புரிய புரிய அப்பனே இன்னும் என்னை கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள் அவை வேண்டும் இவை வேண்டும் என்பதை எல்லாம் அப்பனே 


ஆனாலும் கொடுத்தாலும் அப்பனே அவையெல்லாம் பின் அதாவது பின் அதாவது ஒழுங்காக வைத்து வாழ முடியுமா என்றால்..????.. என்றெல்லாம் நிச்சயம் முடியாதப்பா !!!
எதை என்றும் அறிய அறிய 

அதனால்தான் அப்பனே தகுதிகளுக்கு ஏற்றவாறு தான் யாங்கள் கொடுப்போம். 

 அதனால் தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள் முதலில் அப்பனே!!!

தன்னை உணராமல் எதை கொடுத்தாலும் அப்பனே எவை என்று புரிய புரிய அதனால்தான் அப்பனே முதலில் தன்னை உணருங்கள் தன்னை உணருங்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்!!! அப்பனே 

தன்னை உணர்ந்து விட்டால் அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட யாங்களே வருவோம் அப்பனே!!!

தன்னை யார் ஒருவன் உணர்ந்துள்ளானோ... அவன்தானப்பா எதை என்று அறிய அறிய எங்களை புரிந்திருப்பான் அப்பனே!!!!

அப்பொழுதுதான் பல உண்மைகள் தெரிந்திருக்கும் என்பேன் அப்பனே 

அப்படி உணராவிடில் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே ஒன்றும் புரியாதப்பா!!!

யாங்கள் சொன்னாலும் அது பொய் என்று சொல்லி விடுவான் அப்பனே!!! எதை என்றும் அறிய அறிய இப்படித்தான் பல பேர்களும் கூட அப்பனே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!! இவையெல்லாம் அவந்தனுக்கு தெரியாதப்பா!!! உண்மை நிலை தெரியாமல் அப்பனே யாங்கள் எதை பின் எதை என்று அறிய அறிய உரைத்தாலும் அது பொய்யாக போகுமப்பா!!
அப்பனே சொல்லிவிட்டேன் 

இதனால்தான் அப்பனே உண்மை நிலை அப்பனே எவை என்று அறிய அறிய உண்மை நிலையை கடைப்பிடித்தாலே போதுமானதப்பா!!! எங்களிடத்தில் வருவதற்கும் தகுதிகள் வேண்டும் என்பேன் அப்பனே. 

தகுதி உள்ளவரை கூட யாங்கள் அழைப்போம் என்பேன் அப்பனே!!!

அறிந்தும் அறிந்தும் கூட இதனால் தான் அப்பனே எதை என்று அறிய அறிய 
அவந்தனுக்கும் எம்முடைய ஆசிகள்!!!!.அவந்தன் பின் அதாவது அவந்தனுக்கும் அவந்தன் இல்லத்தில் உள்ள அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் அப்பனே பரிபூரணமாகவே!!! அறிந்தும் கூட அப்பனே!! நலன்கள் ஆகவே நலங்களாகவே இன்னும் வெற்றிகள் கிட்டும் என்பேன் அப்பனே!!! அவன் விரும்பியதை நிச்சயம் யானே தருவேன்... அவன் இல்லத்திற்கும் வந்து சென்று கொண்டு தான் இருக்கின்றேன் அப்பனே 


. அதனால்தான் அப்பனே நல் முறைகளாக அப்பனே!!!

எவருக்கு ??எதைக் கொடுக்க வேண்டும் அப்பனே..... 

அவந்தன்  எதிர்பார்த்தானா என்ன ???? அப்பனே!!!!

பின் சட்டென்று!!! அப்பனே! (யான் அவந்தன் இடத்தில்)

அதேபோலத்தான் அப்பனே நீங்கள் எதிர் பார்க்காதவாறு அப்பனே யானே தருவேன் அப்பனே!!!

எதையும் எதிர்பார்க்காமல் நீங்கள் எதை என்று அறிய அறிய அன்பை பொழிந்தாலே போதுமானதப்பா!!!

அப்பனே எதை என்று அறிய அறிய ஆசைகளை ஒழிக்க வேண்டும் என்பேன் அப்பனே!!! ஆசைகளை ஒழித்தாலே அப்பனே அனைத்தும் வந்து விடும் என்பேன் அப்பனே!!

ஆனால் மனிதன் அதை கேட்பதே இல்லை அப்பனே!!!

தாய் தந்தையை வணங்குங்கள் என்பதையெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே அதையும் கேட்பதில்லை என்பேன் அப்பனே 

இன்னும் இன்னும் அப்பனே எதை எதையோ செய்து கொண்டிருக்கிறான் மனிதன் அப்பனே.. முதலில் அதை திருத்தி வந்தாலே போதுமானதப்பா அனைத்தும் எம்முடைய அருளால் அப்பனே கிடைக்குமப்பா!!!

அப்பனே எதை என்றும் புரிய புரிய....

அகத்தியன் அன்பு நிறைந்தவன் தான் அப்பனே பாசத்திற்கு கட்டுப்பட்டவன் தான் அப்பனே 

ஆனாலும் அப்பனே மனிதன் அதை தவறான பாதையிலே எடுத்துச் சென்று விடுகின்றான் அப்பனே 

அதில் கூட அப்பனே என் பெயரை வைத்துக் கொண்டு கூட அப்பனே தவறான வழியில் அப்பனே அதாவது பின் மது மாது இன்னும் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பின் பெண் இதற்கெல்லாம் அடிமையாகி விடுகின்றான் அப்பனே 

இதனால் தான் அப்பனே ஒரு அடி அடிக்கின்றேன் அப்பனே... மற்றவை எல்லாம் எதை என்று அறிய அறிய 

சித்தர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பதையெல்லாம் அப்பனே அனைத்தும் பொய் கணக்காக மாறும் அப்பா!!! வரும் காலத்தில் எதை என்று அறிய அறிய 
அப்பனே எவை என்றும் புரியாமலும் கூட சித்தர்களின் வாழ்க்கை எவனுக்கும் தெரிவதில்லை அப்பா..... பின் தெரியாதவன் தான் அப்பனே எவை என்று அறிய எப்படி எதை என்றும் புரிய புரிய அப்பனே அதனால் அப்பனே பல மாற்றங்கள் அப்பனே

உண்மை நிலைகளை சித்தர்கள் சொன்னால் அவை பொய் என்று சொல்வான் அப்பனே மனிதன்.

ஏனென்றால் மனிதன் தான் சித்தன் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான் ஒருவன் அப்பனே... அவன் தவறான கருத்துக்களை கூட பரப்புவான் என்பேன் அப்பனே வரும் காலத்தில் அப்பனே....

எவை என்றும் அறிய அறிய ஆனாலும் அவந்தனுக்கும் தண்டனைகள் உண்டு அப்பனே...

எவை என்று அறிய அறிய அவர்கள் இல்லத்திற்கும்!!!!......?????

 அப்பனே சிறிது யோசித்து கொள்ளுங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அப்பனே!!! இவ்வாறு யோசித்தாலே போதுமானதப்பா!!!!

யோசிப்பதே இல்லை என்பேன் அப்பனே!!!

எவை என்று அறிய சித்தன் என்பவன் யார்??? என்பதைக் கூட நிச்சயம் தெரிவதில்லை என்பேன் அப்பனே!!! யான் தான் சித்தன் என்று மனிதன் வரும் காலத்தில் சொல்வான் அப்பனே 

அவையெல்லாம் பொய்களப்பா!!!
எவை என்று அறிய அறிய யான் தான் இறைவன் என்று சொல்வான் அப்பா அவைகளும் பொய்களப்பா!!

எதை என்றும் அறிய அறிய யான் ஞானி என்று சொல்வான் அப்பனே அவன் தான் முதல் வகையான திருடனப்பா!!!
யான் சித்தன் என்பான் அப்பனே அவனும் திருடனப்பா!!!
யான் தான் இறைவன் என்கின்றானே அவனும் திருடனப்பா!!
இறைவன் என்னிடத்தில் பேசுகின்றான் என்கின்றானே அவனும் திருடனப்பா!!!

அப்பனே இறைவன் தன்னை ஆட்கொண்டு விட்டால் எதையும் பேசமாட்டானப்பா!!!

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!

உண்மை நிலையை தெரியாமல் அப்பனே அலைந்து திரிந்தால் அப்பனே இன்னும் கஷ்டங்கள் தான் உங்களுக்கு வரும் என்பேன் அப்பனே!!!

ஏனென்றால் படைத்தவன் இறைவன்!!!! அவந்தனுக்கு தெரியுமப்பா!!! எதை எதை கொடுக்க வேண்டும் என்பது!!!!

ஆனாலும் அப்பனே தன்னிடத்தில் ஒரு சக்தி இருக்கின்றதப்பா!!! அவ் சக்தியை யார் ஒருவன் எழுப்புகின்றானோ?? அவந்தனுக்கு அனைத்தும் கிடைக்குமப்பா!!!
அவ் சக்தியை எழுப்புவதற்கு யாங்களே துணை புரிவோம் அப்பனே!!!

எங்களை நம்பி அதாவது ஓடோடி வந்துவிட்டால் அப்பனே அவ் சக்தியை எவ்வாறு எழுப்புவது என்பதையெல்லாம் அப்பனே யாங்கள் கற்றுக் கொடுத்து அப்பனே அனைத்தும் செய்வோம் அப்பனே!!!

ஆனால் அப்பனே அறிந்தும் கூட மனிதன் பின்னால்தான் எவை என்று கூட மனிதன் செல்கின்றான் அப்பனே!!!

எப்படியப்பா?? அப்பனே அனைத்தும் கொடுக்க முடியும்?????

அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் தான் அப்பனே சொல்கின்றேன் அப்பனே அனைத்தையும் செய்து விட்டு கடைசியில் அப்பனே அதாவது காதல் செய்வான் திருமணம் முடிப்பான் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வான் அப்பனே இவை எல்லாம் வீண் என்று பின் அற்ப சுக வாழ்க்கை என்று நினைத்து அப்பனே அதாவது அவனுக்கு தோன்றிவிடும்!!!!
அதாவது பக்திக்குள் நுழைவோம் ஏதாவது பரப்புவோம் என்று அப்பனே அதாவது நேரத்தை வீணடிப்பதற்காகவே பக்திக்கு வந்து விடுகின்றானப்பா!!!

எப்படி அப்பா??? ஒன்றுமே தெரியாமல் அப்பனே நிச்சயம் யான் கேள்விகளை கேட்பேன் வரும் காலங்களில்!!!!!!

அதற்கு சரியான பதில் யார் ஒருவன் உரைக்கின்றானோ???!!!!

அப்பனே யாரும் உரைக்கப் போவதில்லை என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே 

எதை என்று புரியப் புரிய அதனால் அப்பனே தவறான பாதையில் செல்லாதீர்கள் அப்பனே கர்மத்தை சேகரித்துக் கொள்ளாதீர்கள் அப்பனே!!!

அப்பனே எவை என்று புரிய புரிய அக் கர்மத்தை சேகரித்துக் கொண்டு அப்பனே சித்தர்களிடத்தில் வந்தாலும் அப்பனே இறைவனிடத்தில் சென்றாலும் அப்பனே ஒன்றும் லாபம் இல்லை அப்பா!!! கஷ்டங்கள் தான் ஏற்படும் என்பேன் அப்பனே! 


இதனால் சித்தனை பற்றி எவருமே தெரிந்திருப்பதில்லை என்பேன் அப்பனே!!!

அப்பனே எதை என்று அறிய அறிய சித்தனை வணங்கினாலும் அவந்தனுக்கு கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது!!!

"""""" ஏனென்றால் சரியாக வணங்கவில்லை என்பேன். அப்பனே சொல்லிவிட்டேன் இங்கிருந்தே அப்பனே சொல்லிவிட்டேன்!! அப்பனே!!! (பொதிகை மலையிலிருந்து)

எதை என்று அறிய அறிய அனைத்தும் என்னிடமே என்பேன் அப்பனே 

அதாவது அனைத்தும் என் இடமே!!!!!

(இந்த பிரபஞ்சம் முழுவதும் அகத்தியரின் இடம்) எவை என்று கூற அதனால் பின் அதாவது மாய வாழ்க்கையில் இருந்து விடுபட்டு அப்பனே எப்பொழுது வருகின்றீர்களோ அப்பொழுது எதை என்று அறிய அறிய என்னை நினைத்தாலும் அப்பனே மாய வாழ்க்கை!! உங்களை பார்த்து விடுவேன் அப்பனே அவையெல்லாம் நீக்கி விடுவேன் அப்பனே 

அதனால் அப்பனே தான தர்மங்கள் எங்கு நிறைந்திருக்கின்றதோ அங்கு வருவேன் என்பதற்கிணங்கவே இதுவே சான்று என்பேன் அப்பனே!!!

தன் பக்தன் அப்பனே இன்னும் என் பக்தனை உயர்த்துவேன் என்பேன் அப்பனே இன்னும் காசுகள் கொடுத்து இன்னும் அப்பனே தான தர்மத்தை பின் செய்ய சொல்வேன் அப்பனே!!! இதுதான் அப்பனே!!!
அவந்தனை எதை என்று அறிய அறிய அப்பனே எல்லோருக்கும் எதை என்று அறிய அறிய நொந்து எதை என்று அறிய அறிய அப்படியே எவை என்று அறிய அறிய பின் கால்கள் ஓய்ந்துவிடும் அப்பனே!!! அப்பொழுது அவன் பானத்தை கொடுப்பானே!!!!

அப்பப்பா!!!!!!!!! யானும் அதை வாங்கி உண்டுள்ளேன்!!! சாப்பிட்டு எதை என்று அறிய அறிய அப்பனே!!! சரியாகவே அவன் பின் உணவை சமைப்பான் அப்பனே 

அருமை அப்பனே!!!

எதை என்று அறிய அறிய அதையும் யானும் லோபா முத்திரையும் கந்தனும் அப்பனே உட்கொண்டு உள்ளோம் அப்பனே !!!!

(ஒருமுறை பொதிகை மலை பயணத்தின் போது அந்த பக்தர் நம்மை வாழவைக்கும் தெய்வம் குருநாதர் அகத்தியர் பெருமானுக்கு பொங்கல் சமைத்து மேலே படைத்திட வேண்டும் என்று எண்ணி அதற்கு தேவையான பொருட்களை திருவனந்தபுரத்தில் வாங்கிக் கொண்டு மேலே ஏறி அத்திரி மலை கேம்பில் வைத்து கொட்டும் மழையில் சுவையாக சூடாக சக்கரை பொங்கல் சமைத்து குருநாதருக்கு பொதிகை மலையில் படையல் இட்டார்!!!! படைத்து பூஜை செய்து முடித்த பிறகு அவருக்கும் தோன்றிய விஷயம் என்னவென்றால் குருநாதர் இதை கண்டிப்பாக இந்த படையில் ஏற்றுக்கொண்டு உண்டார் என்பது இவருக்கு மனதிலும் அந்த திருப்தியும் ஆசீர்வாதமும் உண்டாயிற்று)

(அதேபோல பொதிகை மலைக்கு குழுவாக செல்லும் பொழுது மற்ற குழுவினரும் வருவார்கள்!!! கையோடு எலுமிச்சம் பழம் மற்றும் கருப்பட்டியை காய்ச்சி கருப்பட்டி பாகு ஆக எடுத்துச்சென்று அனைத்து பக்தர்களுக்கும் எலுமிச்சம்பழச் சாறு ஆக செய்து சுமை தூக்கி களுக்கும் மலைக்கு அழைத்துச் செல்லும் வயதான டூரிஸ்ட் கைட் பெரியவர்களுக்கும் மனம் போல அருந்துங்கள் அருந்துங்கள் அனைவரும் களைப்பை போக்கிக் கொள்ளுங்கள் என்றெல்லாம் வழங்குவார்)









அதனால்தான் அப்பனே!!!

பரிசுத்தமாக இவனிடத்திலே பத்திரமாக இருக்கட்டும் என்று அப்பனே சுவடியையும் கூட நலமாகவே எவை என்றும் அறிய அறிய....

(பொதிகை மலை மிகவும் கஷ்டப்பட்டு ஏறி கால்கள் வலி எடுத்து களைப்பாக இருக்கும் பொழுது அந்த பக்தர் அனைவருக்கும் எலுமிச்சை ஜூஸ் அதாவது பழச்சாறுகள் வழங்குவார்!!
மேலே அத்திரி மலை கேம்பில் உணவுகளையும் சுவையாக தயாரித்து அனைவருக்கும் மனம்போல் வழங்குவார் அந்த பக்தர்!!!

உணவும் பானமும். அருமை என்று குருநாதர் தன் திருவாயால் சான்றிதழ் கொடுக்கும்பொழுதே எந்த அளவிற்கு குருநாதர் அவர் செய்யும் செயல்களால் நெகிழ்ந்து இருக்கின்றார் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ளலாம்!!!!!


 அதனால் தான் ஒரு நாள் முழுவதும் அவருடைய வாகனத்திலேயே சுவடி இருக்கட்டும் என்று குருநாதர் அருள் செய்தார். இன்னும் இன்னும் அதனால் தான் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே சரியான வழியில் சென்று கொண்டு இருந்தாலே அப்பனே இச்சுவடி உங்கள் பின்னே வரும் அப்பா!!!!

நீங்கள் அலைய தேவையில்லை அப்பனே 

ஆனால் அப்பனே எவை என்று கூட நீங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருந்தால் பணம் அதாவது லட்சுமி உங்கள் பின்னே வருவாள் என்பேன் அப்பனே...

அப்படி இல்லை என்றால் அப்பனே நீங்கள் தேடிச் சென்றாலும் கிடைக்காதப்பா!!! எவை என்று புரிய  புரிய!!!

ஆனாலும் மனக் கவலைகள் இன்னும் ஆரோக்கியமான வாழ்க்கை இன்னும் இன்னும் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே சரியான பரப்புகளை அதாவது பரப்புரைகளை (பக்தி பிரச்சாரம்) கூறி கூறி மனிதனை மனிதன் ஏமாற்றுவான் அப்பனே மனசாட்சி இல்லாமல் அப்பனே!!!

நிச்சயம் அப்பனே இறைவன் நிலைக்கு வந்து விட்டால் ஒரு மனசாட்சி வேண்டுமப்பா!!!

ஆனால் அதை பின் எவரிடமே எதிர்பார்க்க முடியவில்லையே!!!

அதனால்தான் அப்பா குறைகளாகவே அதனால்தான் அப்பனே பின் மனிதன் எவ்வாறு என்பதையும் கூட அடித்து நொறுக்கிக் கொண்டு இருக்கின்றோம் அப்பனே எதை என்று புரிய புரிய 


அப்பனே எதை என்றும் புரிய புரிய அவந்தனும் ஒரு பிறப்பில் அப்பனே அதாவது இங்கேயே பிறந்து (பொதிகை மலை பகுதியில்) அப்பனே எதை என்றும் புரிய புரிய என்னிடத்தில் வந்து கொண்டே இருந்தான் அப்பனே!!!!

 ஏன் ??எதற்கு ?? அப்பனே !! விறகு சுமந்து பின் எதை என்று அறிய அறிய அப்பனே பின் வந்து வந்து தம் இல்லத்தை அப்பனே காப்பாற்றி வந்தான் என்பேன் அப்பனே!!!

பின் அவ் விறகை விற்றால் தான் அப்பனே எதை என்று கூட அப்பனே அவந்தனுக்கு அதாவது அவன் இல்லத்திற்கும் அவன் குழந்தைகளுக்கும் கூட அப்பனே உணவு என்பேன் அப்பனே..

அப்படி (விறகு விற்க) இல்லையென்றால் உணவே இல்லையப்பா!!!

ஆனாலும் இப்படியே அப்பனே எதை என்று அறிய அறிய ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட என்னையே வணங்கிக் கொண்டிருந்தான் அப்பனே அறிந்தும் கூட அறிந்தும் கூட... அகத்தியன்!! அகத்தியன்!! என்று!!

ஆனாலும் எவை என்று அறிய ஒரு பத்து நாட்கள் அப்பனே விறகை யாருமே வாங்கவில்லை !!!

இதனால் வீட்டில் உள்ள அனைவருமே பட்டினி!!!


எதை என்று அறிய அறிய ஆனாலும் பின் எதை என்று அறிய அறிய அனைவருமே எதை என்று புரிய புரிய அப்பனே எதை என்றும் அறிந்தும் கூட இவ் மலையின் மீது ஏறி குதித்து விடுவோம்!!!!

ஏன்???? இந்த பிறப்பு???? என்று மேலே ஏறினான் அப்பனே!!!

அவந்தனும் அவன் இல்லத்தவளும் எதை என்று கூட அவன் பிள்ளைகளும்!!!

ஆனாலும் அப்பனே எதை என்று புரிய புரிய யான் தடுத்து நிறுத்தினேன் அவந்தனை!!!

எதை என்று புரிய புரிய ஏன்??? இவ்வாறு என்பதெல்லாம்!!!

ஆனாலும் அவந்தனும் என்னை கேட்டான்!!!

நீ யார்?? என்று கூட!!!

யான் தான் அகத்தியன் என்று!!!!யான்!!!

அவன் கெட்டியாக பிடித்துக் கொண்டான் என்னை!!!

அகத்தியனே எதை என்று புரிய புரிய அப்பா எவை என்றும் புரிய புரிய என்றெல்லாம் கெட்டியாக பிடித்துக் கொண்டு எங்களுக்கு உணவு கூட இல்லை ஒருவேளை உணவு கூட இல்லை அறிந்தும் கூட 

இதனால் என்ன பயன்???

அதனால் விறகை விற்று எதை என்று அறிய அறிய யாங்கள் உண்டு கொண்டிருந்தோம்... அதையும் யாரும் வாங்கவில்லை இதனால் இங்கே மடிந்து விடலாம் என்று 

ஆனாலும் பின் எதை என்று புரிய புரிய யான் இருக்கின்றேன் என்று யான் கூறினேன்!!!!

அப்பொழுதும் கூட நிச்சயம் வேண்டாம்!!! இப்பிறவி போதும்!! அறிந்தும் அறிந்தும் என்றெல்லாம்!!!

இதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை பிறந்து என்று!!!

ஆனாலும் நிச்சயம் யான் (அகத்தியர்) வாக்களித்தேன்!!!

அப்பனே அடுத்த பிறப்பு எடுப்பாய்!!! நிச்சயம் அப்பனே பின் எதை என்று அறிய அறிய இப்பொழுது நீ உணவுக்கு உன்னால் முடியவில்லை எதை என்று அறிய ஒருவளை உணவு உண்ணக்கூட வழியில்லை!!!

அடுத்த பிறப்பில் உந்தனுக்கு சொகுசான எவை என்று கூட அப்பனே உணவையும் எதை என்று கூட சொகுசான வாழ்க்கையையும் கூட நீயும் அப்பனே மற்றவர்களுக்கு உணவு கொடுக்கலாம் எதை என்று அறிய அறிய 
அது தான் அப்பா புண்ணியம் என்றெல்லாம் அப்பனே!!!

எதை என்று அறிய அறிய ஆனாலும் அவந்தனும் கூட அப்படியா!!!!!!
எதை என்று அறிய அறிய ஒருவேளை கூட எந்தனுக்கு உணவு கூட இல்லை 

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட இப்படியா ஒரு பிறப்பு நிச்சயம் கொடுங்கள் என்றெல்லாம். 

அகத்தியா எவை என்று புரியும் எதை என்று அறிய அறிய அகத்தியா!!! என்றெல்லாம் அகத்தியா!! அகத்தியா!!! என்றெல்லாம் அப்பா!! அப்பா!! என்றெல்லாம் கெட்டியாக பிடித்துக் கொண்டு!!!!

இதனால் பிறவியும் கொடுத்து விட்டேன் அப்பனே!!!

அவனுக்கு என்னென்ன தேவையோ அவை எதை என்று அறிய அறிய கொடுத்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே நலமாகவே!!!

அப்பனே அதற்காகத்தான் அப்பனே இப்பொழுது எதை என்று அறிய அறிய அப்பனே... ஜென்மத்தில் எதை என்று அறிய அறிய அனைவருக்கும் கொடுப்பாய் இவ் மலையிலே ஏறுவாய் அப்பனே அனைவருக்கும் சமைத்துக் கொடுப்பாய் என்பதை கூட யான் வாக்களித்து விட்டேன் அப்பனே. 

அதேபோலவே எவை என்று அறிய அறிய அப்பனே இப்பொழுது செய்து கொண்டிருக்கின்றானப்பா!!!

எதை என்று அறிய அறிய அப்பனே இதனால்...அவன் செய்த புண்ணியங்கள் அப்பனே கடைசியில் இங்கேயே என்னை நிச்சயம் பார்ப்பானப்பா!!

ஒருமுறை வந்துவிட்டேன் அப்பனே வாங்கிக் கொண்டு எதை என்று அறிய மீண்டும் அவனிடத்தில் வருவேனப்பா!!! நலமாகவே இப்பிறவியே அவந்தனுக்கு கடைப்பிறப்பு!!

கெட்டியாக எனை பிறப்பிலேயே என்னை பிடித்துக் கொள்வான் அப்பா!!! காட்சிகள் உண்டு அப்பனே!!!

அதுபோலத்தான் அப்பனே நிச்சயம் அப்பனே புண்ணியங்கள் செய்யுங்கள் புண்ணியங்கள் செய்யுங்கள் என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!

அவை இவை என்றெல்லாம் அப்பனே பின்னே சென்றால் அப்பனே பின் ஒன்றும் இல்லை அப்பா!!!

நிச்சயம் அப்பனே உன்னிடத்தில் சக்திகள் பல பல உள்ளது என்பேன் அப்பனே அதாவது மனிதனிடத்தில். 

அவை யார் ஒருவன் சரியாக பயன்படுத்திக் கொள்கின்றானோ அப்பனே அவன் உயர்வான் என்பேன் அப்பனே. 

இல்லையென்றால் அப்பனே தாழ்வான் என்பேன் அப்பனே. 

அதனால்தான் அப்பனே உயர்வான இடத்தில் அப்பனே பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே ஒவ்வொருவரையும் கூட 

இப் பொதிகை தன்னில் இருந்து!!அப்பனே சாதாரண இல்லை என்பேன் அப்பனே!!!

 எவை எங்கிருக்க வேண்டுமோ?? அவை தன் அங்கு இருக்க வேண்டியது என்பதற்கிணங்க அப்பனே எவை என்று அறிய அறிய அதனால் அறிய அறிய அதனால் தான் அப்பனே அனைவரையும் பின் பார்த்து அப்பனே எவை என்று கூட என் பக்தர்கள் வீட்டிற்கும் அப்பனே வந்து கொண்டே இருக்கின்றேன் அப்பனே 

ஆனாலும் அப்பனே பின் அங்கு சரியாக ஒவ்வொருவரும் கூட ஒவ்வொரு மனக்குழப்பத்திலும் இருக்கின்றார்களப்பா!!!
எப்படியப்பா ??நன்மைகள் செய்வது???

இதனால்தான் அப்பனே தண்டனைகள் அதிகமானால் தான் அப்பனே மனிதன் திருந்துவானப்பா!!!

என் பக்தர்களாயினும் நிச்சயம் வரும் காலத்தில் தண்டனைகள் அதிகமாகும் அப்பா...

அப்பொழுதுதான் நீங்கள் திருந்துவீர்கள் அப்பொழுதுதான் மோட்ச கதியை அடைவீர்கள் சொல்லிவிட்டேன் அப்பனே இங்கிருந்தே அப்பனே 

நலன்களாகவே அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட இன்னும் அப்பனே வாக்குகள் காத்துக் கொண்டிருக்க நலன்கள் ஆசிகளப்பா!! ஆசிகள்!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Sunday 15 September 2024

சித்தன் அருள் - 1680 - அன்புடன் அகத்தியர் - பொதிகை மலை அடிவாரம்!

சித்தன் அருள் - 1679 ன் தொடர்ச்சியாக....

உண்மை நிலையை அறிந்து அப்பனே நிச்சயம் வந்தால் அப்பனே அறிந்தும் அறிந்தும் உண்மை நிலை என்றால் அப்பனே சில சில வழிகளிலும் கூட அப்பனே மாமிசம்!! அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அப்பனே இதனால் பின் எதை என்று புரிய புரிய அப்பனே புரியாமலும் கூட வந்து அப்பனே.. அதனால் நிச்சயம் அப்பனே என்னிடத்தில் வருபவர்கள் அப்பனே மாமிசத்தை அறவோடு அப்பனே எவை என்றும் அறிய அறிய ஒழித்து எதை என்று கூறிய அப்பனே என்னிடத்தில் வந்தால்!!!!! பரிசுத்தமான ஆசிகள் என்று கூட ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே!!

மீண்டும் அத் தவறை தான் செய்கின்றான் மனிதன் அப்பனே 

அதனால் அப்பனே யான் தண்டனைகளை அதிகமாக்கி நிச்சயம் அப்பனே வரும் காலத்தில் அப்பனே தண்டனைகள் அதிகமாக்குவேன் அப்பனே யானே!!!

அதிகமாக்கி அப்பனே நிச்சயம் அருள்களும் கொடுத்து என்னிடத்தில் வரச் சொல்வேன் அப்பனே நல் முறைகளாகவே!!!

இதனால் அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் அப்பனே. 

ஆனால் அப்பனே அறிந்தும் கூட  அவனவனுக்கு யாங்கள் ஆசிகள் கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே

ஆனால் அவனவன் அறிவதே இல்லை என்பேன் அப்பனே

இதனால் அப்பனே சித்தர்களுக்கு என்ன தேவை?? என்றெல்லாம் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே எங்களை பின் நம்பி வந்து விட்டால் அப்பனே அதன்படியே அப்பனே யாங்களும் கூட நலமாகவே அழைத்துச் செல்வோம் என்பேன் அப்பனே. நலமாகவே நலமாகவே. 

இதனால் அப்பனே எதுவும் தேவையில்லை என்பேன் அப்பனே.. எங்களிடத்தில் வருவதற்கு அப்பனே!! தூய்மையான மனது அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே நற்பண்புகள் அப்பனே அறிந்தும் கூட எதை என்று கூட இவை இருந்தாலே போதுமானதப்பா!!

யாங்களே பின் அழைத்து அப்பனே அனைத்தும் செய்வோம்.. 

பின் அதற்கு மாற்றாக மாறாக அப்பனே அனைத்தும் இருந்தும் கூட எம்மிடத்தில் வந்தாலும் ஆசிகள் கிடைக்குமா???? என்பதைக் கூட அப்பனே நிச்சயம் கிடைக்காது என்பேன் அப்பனே!! அறிந்தும் கூட. 

இதனால் தான் அப்பனே எவை என்றும் அறிய அறிய உயரத்திலே யான் இருக்கின்றேன் அப்பனே நலமாகவே அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட 

பின் சில சில நபர்கள் வருவார்களப்பா!!!

அப்பனே யான் நகைப்பேன்!!! சிலர் மீது கோபம் கொள்வேன் அப்பனே!!! அறிந்தும் கூட சிலரையும் திட்டி தீர்ப்பேன் அப்பனே!!;

ஏனென்றால் அப்பனே அவந்தன் ஏதோ ஒரு காரணத்திற்காகவே வருகின்றான் என்பேன் அப்பனே. 

அதனால் காரணத்திற்காக பின் வரத் தேவையில்லை என்பேன் அப்பனே!!

இவர்களுடைய காரணத்தைப் பார்த்தா????? அப்பனே யான் சென்றேன்??!!!!!

(பொதிகை மலை யாத்திரையில் குருநாதர் ஏதாவது ஒரு ரூபத்தில் உடன் வருவார் ஒவ்வொருவருடைய பொதிகை மலை பயண வேண்டுதலுக்காக அல்ல!!!

அவர்கள் செய்த புண்ணியத்தின் காரணமாக ஒவ்வொரு பக்தரும் பொதிகை மலை பயணத்தின் போதும் குருநாதர் உடன் வந்து மலை ஏற்றி விடுவது பல அதிசயங்களை செய்து ஆசிகள் தருவது என குருநாதர் தோன்றா துணையனாக வருவார் இதற்கும் அடியவர்களுக்கு புண்ணியங்கள் வேண்டும் இதற்கு பல உண்மை சான்றுகள் அனுபவங்கள் ஒவ்வொரு பக்தர்களுக்கும் பொதிகை மலை சென்று வந்த ஒவ்வொருவருக்கும் உள்ளது)

அப்பனே நலன்களாகவே எதை என்று அறிய அறிய அப்பனே இல்லையப்பா!!!

இதனால் அப்பனே...அவர் செய்த புண்ணியங்கள் அப்பனே!!! அதுபோலத்தான் அப்பனே நீங்கள் செய்த புண்ணியங்கள் அப்பனே எவை என்று அறிய அறிய சரியான வழியில் அப்பனே அழைத்துச் சென்றால் அதாவது எதை என்று புரிய ரிய அப்பனே நிச்சயம் அழைத்துச் செல்வேன் அப்பனே எங்கெங்கோ. 

அதுபோலத்தான் அப்பனே நீங்கள் நற்பண்புகள் அப்பனே புண்ணியங்கள் செய்து அப்பனே அப்படியே புண்ணியங்கள் அழைத்திச் சென்றால் அப்பனே நிச்சயம் உண்டு உண்டு ஏற்றங்கள் என்பேன் அப்பனே. 

அவ் புண்ணியத்திற்கு ஏற்பவே அப்பனே இச் சுவடியும் கூட தேடி வரும் அப்பனே நன்முறைகளாகவே அப்பனே ஆசிகளும் வரும் என்பேன் அப்பனே.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday 14 September 2024

சித்தன் அருள் - 1679 - அன்புடன் அகத்தியர் - பொதிகை மலை அடிவாரம்!

27/3/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்.பொதிகை மலை அடிவாரம்.

ஆதி பகவானின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன் 

அப்பனே எம்முடைய ஆசிகள்!!!

அப்பனே நேற்றைய பொழுதிலே அனைவருக்கும்!!! ஆசிகள். 

ஆனாலும் அப்பனே சில கர்மாக்களை கூட சுமந்து சுமந்து இதனால் தான் அப்பனே எவை என்றும் அறியாமலும் கூட அப்பனே அறிந்தும் உணர்ந்தும் கூட அப்பனே நிச்சயம் கர்மத்தில் இறங்கி விடுகின்றான் மனிதன். 

இதனால் அப்பனே பின் ஆசிகள் கொடுத்துக் கொண்டே இருந்தாலும் அப்பனே பின் நன்மைகள் அறிந்தும் கூட அப்பனே தவறான பாதையில் சென்று அப்பனே எதை எதையோ செய்து விடுகின்றான். 

அதனால்தான் அப்பனே எவை என்றும் புரிய புரிய அதனால்தான் சில சில மாற்றங்களை ஏற்படுத்தி அப்பனே அங்கே (பொதிகை மலை உச்சியில்) ஓதி இருந்தாலும் அப்பனே!!! எதை என்று அறிய அறிய சில மனிதர்கள் அப்பனே   எதையோ எவை என்று கூறவும் எதை என்றும் அறியாமலும் கூட அப்பனே தவறாகவே!!!

(பொதிகை மலை உச்சிக்கு கேரளா வன துறையினர் இந்த முறை எந்த பொருளையும் அனுமதிக்கவில்லை!!! ஓலைச்சுவடி பெட்டகத்தையும் அனுமதிக்கவில்லை. அதனால் சுவடியை ஓதும் அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா மலைக்கு மேலே சென்று குருநாதர் அகத்தியர் பெருமானின் தரிசனம் பெற்று கீழே வந்து ஜீவநாடி வாக்குகள் ஓதினார்!!! மேலே தரிசனத்தின் போதும் பல கெடுபிடிகள் தடைகளை விதித்தனர். ஆனால் குருநாதர் அகத்தியர் பெருமான் எப்படி எல்லாம் தன் பக்தர்களுக்கு அருள வேண்டுமோ அப்படி எல்லாம் அனைத்தையும் மாற்றி அருளி ஆசீர்வாதம் செய்து அனுப்பினார். 


ஓலைச்சுவடி பெட்டகத்தை மேலே கொண்டு செல்ல அனுமதிக்காததால் கீழேயே வைக்க வேண்டிய நிர்பந்தம். 

அப்பொழுது சிவகாசியை சேர்ந்த முருகனின் திருநாமம் கொண்ட அகத்தியர் அடியவர் ஒருவர் வருடம் தோறும் பொதிகை மலை பயணம் மேற்கொள்பவர் பொதிகை மலை பயணம் மட்டும் மேற்கொள்ளாமல் வரும் அன்பர்களுக்கு வேண்டி உணவுப் பொருள்கள் உணவை சமைத்து நீர் ஆதாரங்கள் பழச்சாறுகள் என அனைத்தையும் கொண்டு வந்து யாத்திரைக்கு உடன் வரும் பக்தர்களுக்கு வழங்கும் பணியை சிறப்பாக செய்து கொண்டே வருகின்றார். முன்பெல்லாம் அனுமதி கிடைக்கும் போதெல்லாம் உணவுப் பொருட்களை மேலே எடுத்துச் சென்று அனைவருக்கும் வழங்கும்பொழுது குருநாதரும் மனித ரூபத்தில் வந்து இவருடைய கைகளால் உணவை வாங்கி உண்டு மகிழ்ந்து ஆசிகள் தந்திருக்கின்றார்.

அவருடைய நான்கு சக்கர வாகனத்தில் தான் ஓலைச்சுவடி பெட்டகத்தை பாதுகாப்பாக வைத்து மலை மீது சென்றார் சுவடியை ஓதும் அகத்திய மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா. 

தரிசனம் முடிந்து கீழே இறங்கி வந்த பின் ஜீவனாடியில் குருநாதர் அவரைப் பற்றியும் வாக்குகள் தந்தருளி ஆசீர்வாதம் செய்தார். குருநாதர் இந்த வாக்குகள் உரைக்கும் பொழுது அந்த பக்தர் அங்கு இல்லை மலைமீது தரிசனம் செய்துவிட்டு இறங்கிக் கொண்டிருந்தார்!!!

ஒவ்வொரு குழுவாக மலை பயணம் ஒவ்வொரு பேட்ச் ஆக பக்தர்கள் குழு செல்லும் பொழுது திரு ஜானகிராமன் ஐயா இறங்கி வந்த பொழுது அவர் மலையின் மீது இருந்தார். 

அவரைப் பற்றி குருநாதர் வாக்குகளில் பெருமையுடன் கூறினார்.

ஏற்கனவே நம் குருநாதர் முன்பே உரைத்திட்ட வாக்கின்படி யார்? யார்? என் பெயரைச் சொல்லி தவறுகள் செய்து வருகின்றார்களோ!!...... அவர்களையும் பெயரைச் சொல்லியே வாக்குகள் உரைப்பேன் அவர்களைப் பற்றி வெளிப்படுத்துவேன் என்று.... சில நபர்களைப் பற்றி வாக்குகளில் அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை கூறியும் இருக்கின்றார்

அதேபோல என்னுடைய பக்தர்கள் யாருக்கும் தெரியாமல் பல புண்ணியங்கள் செய்து வருகின்றார்கள் அவர்களையும் அனைவருக்கும் தெரியப்படுத்துவேன் அவர்களைப் பற்றி வாக்குகளை தெரிவிப்பேன் என்று கூறியிருந்தார். 

அதேபோல புண்ணிய செயல்கள் செய்து குருநாதர் அகத்தியரின் அன்புக்கு பாத்திரமான ஒரு பக்தரை பற்றி இந்த வாக்கில் உரைத்திருக்கின்றார்)

இதனால்தான் அப்பனே எவை என்று அறிய அறிய அவந்தனும் கூட அப்பனே எந்தனுக்கும் கூட எதை என்று அறிய அறிய ஒருமுறை அப்பனே அதாவது பின் மனித ரூபத்தில் வந்து அவனிடத்தில் வந்து அப்பனே சில சில வழிகளிலும் கூட உணவுகளை உட்கொண்டு யான் சென்றுவிட்டேன் அப்பனே. அவந்தன் அறியாமல் இருந்தான் அப்பனே.. அப்பொழுது ஆசிகள் கொடுத்து விட்டேன் அப்பனே. 

இதனால் அப்பனே சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றேன் தான தர்மங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே மீறிய நிலையில் எவன் உள்ளானோ அவனிடத்தில் யான் செல்வேன்!!! அதனால்தான் அப்பனே எம்முடைய ஆசிகள் அவந்தனுக்கும் கூட பரிபூரணம்!!! பரிபூரணம் அப்பனே !!!

இன்றைய நிலையில் எதை எதையோ பொய் சொல்லி அப்பனே அதை செய்கின்றேன். இதை செய்கின்றேன் என்றெல்லாம் சொல்லி சொல்லி அப்பனே பணம் பறித்து அப்பனே!!! கடைசியில் அப்பனே அவந்தனை பின் அவனாலே பார்க்க முடிவதில்லை!!!
அவை மட்டும் இல்லாமல் அவனிடத்தில் இருப்பவர்கள் அனைவருமே அப்பனே எதை என்று அறிய அறிய கருமத்தையும் கூட இதனால் அப்பனே எவையும் ஆவது இல்லை.. இது போலத்தான் இன்றைய நிலையிலும் கூட நடந்து கொண்டே இருக்கின்றது அப்பனே. 

நன் முறைகளாகவே எம்முடைய ஆசிகள் அப்பனே இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய அதனால் அப்பனே நன் முறைகளாக நல் மனது அப்பனே பின் தூய்மை எதை என்றும் அறிய அறிய அப்பனே வாய்மை அப்பனே நீதி நேர்மை அப்பனே கடைப்பிடித்தால் யானே அப்பனே இறங்கி வந்து அப்பனே கையைப் பிடித்து அப்பனே இழுத்துச் செல்வேன் என்பேன் அப்பனே!!!

எதை என்றும் புரிய புரிய. அவை இல்லாமல் அப்பனே அனைத்தும் செய்து விட்டு வந்தாலும் எம்முடைய ஆசிகள் கிட்டி விடுமா ?? என்ன?? அப்பனே!!!

அதனால்தான் அப்பனே எவை என்று அறிய அறிய அதாவது அப்பனே என் பக்தன் எதை என்றும் புரிய புரிய அப்பனே அதனால்தான் நன் முறைகளாகவே அவனிடத்தில் இருக்கட்டும்!!
(சுவடி பெட்டகம் அந்த பக்தருடைய வாகனத்தில்)
 என்று அப்பனே அழகாகவே பின் அவந்தன்!!!

 எந்தன் ஆசிகளோடு அப்பனே எவை என்று புரிய புரிய யானே!!!! சொல்லி விட்டேன் அப்பனே!!!

எவை என்று அறிய அறிய நன்மைகள் செய்து கொண்டே இருந்தால் யான் நிச்சயம் வருவேன் என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே 
அழகாகவே.

அப்பனே உண்மை நிலை உணர வேண்டும் முதலில் அப்பனே உண்மை நிலையை உணராமல் அப்பனே எவர் எதை என்று வந்தாலும் அப்பனே நிச்சயம் பின் அறிந்திருக்கவும் பின் தெரிந்திருக்கவும் முடியாதப்பா!!!

இதனால் உண்மை நிலையை அப்பனே நிச்சயம் அறியுங்கள் அப்பனே!!! உண்மை நிலையை அறிந்து விட்டால் அப்பனே உயர்வு நிலைகள். 

ஆனாலும் யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே... உண்மை நிலையை யாரும் அறிவதில்லையப்பா!!!

அறியாமல் அப்பனே வந்து சென்றாலும் லாபங்கள் இல்லையப்பா!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday 12 September 2024

சித்தன் அருள் - 1678 - அன்புடன் அகத்தியர் - பீமேஸ்வரலிங்கம்!





வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!

திருப்பதி காளகஸ்தி திருத்தலங்களுக்கு இடையே வசிஸ்டர் மகரிஷியின் ஆசிரமம் இருந்த இடமாக நம் குருநாதர் அகத்திய பெருமான் ஜீவநாடி வாக்கில் உரைத்த பீமேஸ்வரலிங்கம் ஆலயத்திலே குருநாதர் கூறிய மறு வாக்கு

ஏற்கனவே பீமேஸ்வரர் ஆலயத்தில் உரைத்த வாக்கு

சித்தன் அருள் 1382 ல்  வெளிவந்துள்ளது!!!

தற்சமயம் ஆலயத்திற்கு பூஜை செய்து கொண்டு வரும் திரு ராகவேந்திர ரெட்டி அவர்கள்!!
 குருநாதர் இந்த ஆலயத்தில் வந்து வாக்குகள் தந்த பிறகு பக்த பெருமக்கள் அவ்வப்போது வந்து செல்கின்றார்கள் இருந்தாலும் இங்கு ஈசனின் ஆலயம் எழுப்பப்பட வேண்டும்!!! ஆலயம் அமைந்துள்ள இந்த நிலமும் பிரச்சினையாக உள்ளது இதற்கு என்ன செய்வது என்று எங்களுக்கு தெரியவில்லை குருநாதர் நல்ல வழி காட்ட வேண்டும் 

எங்களுக்கு இந்த மனக்குறை எப்பொழுது தீரும்??? என்று வருத்தத்துடன் கேட்டிருந்தார்!!!

 அதன்படி ஆந்திராவில் வாழும் அகத்தியர்   அடியவர்கள் இந்த ஆலயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் அனைவரும் சேர்ந்து குருநாதரிடம் விண்ணப்பம் வைக்க!!!

அகத்தியர் ஜீவநாடி சுவடி ஓதும் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயாவை தொடர்பு கொண்டு கேட்டதற்கு குருநாதர் அகத்திய பெருமான் யான் அங்கு வந்து வாக்குகள் செப்புகின்றேன் என்று கூறியிருந்தார்!!!

 அதன்படி திரு ஜானகிராமன் ஐயா அங்கு சென்ற பொழுது அடியவர்களும் ஆலயத்திற்கு தொண்டு செய்யும் நபர்களும் அங்கு இருந்தனர். 

பீமேஷ்வர் ஆலயத்தில் வைத்து குருநாதர் வாக்குகள் நல்கினார்!!!



ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!


அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்!!!


அப்பனே அது மட்டும் இல்லாமல் அப்பனே எதை என்றும் புரிய  புரிய அப்பனே இவைதன் இங்கு இருக்கக் கூடாது (பீமேஸ்வர் ஆலயம்) என்பதற்கிணங்க அப்பனே சில மனிதர்கள் கூட நினைக்கின்றார்கள்!!!


ஆனாலும் அப்பனே இதற்கு தீர்வுகள் அப்பனே ஈசனிடத்திலே உள்ளது என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே... அவை இவை என்றெல்லாம் அப்பனே பின் மனிதன் அங்கு இருக்கின்றது இங்கு இருக்கின்றது... என்பதெல்லாம் மனிதன் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கலாம்!!!!

ஆனாலும் அப்பனே அனைத்தும் அப்பனே பின் அழிவு நிலைக்கு அப்பனே எடுத்துச் சென்று அப்பனே இதைக் கூட ஆக்கிரமித்து அப்பனே இங்கெல்லாம் அப்பனே எவை என்று அறிந்தும் கூட அப்பனே.. ஏதோ பின் ஒன்றை செய்ய துடித்துக் கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே !!!!


ஆனால் ஈசன் அப்பனே நிச்சயம் தண்டித்து அப்பனே... அறிந்தும் கூட இதனால் அப்பனே காலப்போக்கில் எதை என்று புரிய புரிய ஈசன் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே இடமெல்லாம் அப்பனே ஆனாலும் சில மனிதர்கள் அப்பனே அவை எல்லாம் மாற்றி அப்பனே அவை தன் அமைத்து தன் பெயருக்காக அப்பனே எவை எவையோ செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே !!!!

இதனால் அப்பனே சென்றாலும் அப்பனே தோல்விகள் ஏற்படும் என்பேன் அப்பனே!!!!



இதனால் அப்பனே எதை என்றும் கூற இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே இதில் கூட பல பின் அரசு சார்ந்தும் கூட அப்பனே இருக்கின்றது என்பேன் அப்பனே இவை தன் கூட பின் குறிக்கிட்டாலும் அப்பனே சில சில அப்பனே பின் தொந்தரவுகள் பலமாகவே வருமப்பா!!!!


இதனால் அப்பனே சிறப்பிக்குமாறு அப்பனே நல்விதமாகவே அப்பனே இப்படியே அப்பனே ஈசனே மாற்றத்தை ஏற்படுத்துவான் என்பேன் அப்பனே 

அவை மட்டும் இல்லாமல் அப்பனே மனிதனால் இவைதான் எதை என்று புரிய புரிய இதனால் அப்பனே ஈசனே இங்கிருக்கின்றானப்பா
ஈசனே அனைத்தும் அப்பனே செய்து முடிப்பான் அப்பா!!!!


அம்மையே அறிந்தும் கூட எவை என்றும் புரிய புரிய ஆனாலும் பின் எதை என்று புரியப் புரிய இப்பொழுது தொடங்கினாலும் பின் பல பிரச்சினைகள் எதை என்று அறியாமலே இங்கு வரும் அம்மா அறிந்தும் கூட 

பல அரசு சார்ந்த எதை என்று அறிய அறிய பின் அதாவது ஒரு செல்வாக்கு மிக்க பின் அவனிடத்தில் இவையெல்லாம் அதாவது கட்டுப்பாட்டில் உள்ளது..




அம்மையே எதை என்றும் அறிய அறிய தடை இல்லை தாமதங்கள் இல்லை ஆனாலும் ஈசனே பொறுத்துக் கொண்டிருக்கின்றான். 




எதை என்று புரியப் புரிய வரும் காலங்களில் இவையெல்லாம் எடுக்கச் சொல்லி எதை என்று அறிய அறிய பின்பு எவை என்று அறிய அறிய இங்கெல்லாம் பின் பெரிய கட்டிடங்கள் எல்லாம் வரப்போகின்றது என்றெல்லாம் சொல்வார்கள்...


ஆனாலும் ஈசன் விளையாட்டு அப்பொழுது இருந்து தொடங்கும்!!!!


எதை என்று புரிய புரிய ஆனாலும் எதை என்று அறிய அறிய உங்களிடத்திலும் பின் பண மதிப்பை பற்றி பேசுவார்கள் அப்பா 




எதை என்று புரிய  புரிய இதனால் ஈசனே அனைத்தும் செய்து முடித்து கொள்வான் கவலையை விடுங்கள்



எதை என்று புரிய பின் நிச்சயம் ஈசனே பின் அழைத்துக் கொள்வான்  அமைத்து கொள்வான் என்பேன் அப்பனே 


ஆனாலும் அப்பனே இவை என்று கூற இதுபோல் எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே பின் போகப் போக அப்பனே நிச்சயம் பின் மாற்றத்தால் அப்பனே அறிந்தும் கூட பின் உயரிய இடம் ஆகும் என்பேன் அப்பனே 


எதை என்று புரிய புரிய அப்பனே ஆனாலும் இவைதன் அப்பனே அதாவது அப்பனே சில ரகசியங்களும் தெரியாதப்பா மனிதனுக்கு அப்பனே 

ஆனாலும் இங்கு பல ரகசியங்கள் உள்ளது என்பேன் அப்பனே 

நல் விதமாகவே ஆனாலும் ஈசனும் அப்பனே சரியான ஈசனின் அனுக்கிரகம் பெற்றிருந்தால்தான் இங்கும் வர முடியும் என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் 


எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே நல்விதமாகவே பின் ஈசனே பின் ஒரு ஆள் மூலம் எடுத்துச் செல்வான் என்பேன் அப்பனே
அரசு எதை என்று அறிய அறிய அப்பனே நல்விதமாகவே!!!



அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே பின் அழிவு காலம் இது என்பேன் 
அப்பனே அதனால் அப்பனே பின் நன்மைகள் ஏற்படாது இவ்வுலகத்தில் என்பேன் அப்பனே... அறிந்தும் அறிந்தும் கூட ஆனாலும் அப்பனே ஈசன் பின் எதை என்று அறிந்து அப்பனே இங்கு கொடுப்பான் என்பதை எல்லாம் வரும் வரும் வாக்கியத்தில் யான் எடுத்துரைப்பேன் அப்பனே 

நிச்சயம் அப்பனே அதாவது சில சில திருத்தலங்கள் அப்பனே பலமாகவே உள்ளது என்பேன் அப்பனே ஆனாலும் அவைதன் பின் மக்களுக்கு தெரியாமல் போயிற்று என்பேன் அப்பனே... ஏனென்றால் மனிதன் அப்பனே மாய வலையில் சிக்கிக் கொண்டு அப்படியே பின் போய்க்கொண்டே இருக்கின்ற பொழுது அப்பனே இறைவன் பின் மறைவான இடத்திலே...


(இறைவன் மறைவான இடத்திலிருந்து கொண்டு மக்கள் இங்கு தேடி வரட்டும் என்று)

பின் வரட்டும்!! வரட்டும்!! என்றெல்லாம் அப்பனே ஆனாலும் எதை என்றும் அறிய அறிய அப்பனே இவைதன் புரியாத அளவிற்கும் கூட அப்பனே பின் அதாவது மனிதனுக்கு அப்பனே இறை பக்தி கூட வருங்காலத்தில் என்ன சொன்னாலும் அப்பனே கேட்க மாட்டான் என்பேன் அப்பனே 

இதனால் அழிவு நிலைக்கு சென்று கொண்டே இருக்கின்றது அப்பனே இவ்வுலகம்!!



மனிதர்களால். அனைத்தும் முடியும் என்றால் அப்பனே இறைவன் எதற்கு கூறுங்கள் 


அதனால் அப்பனே யார் மூலம் எதைச் செய்ய வேண்டும்??? என்பதை எல்லாம் அப்பனே ஈசன் எதை என்றும் அறிய அறிய அப்பனே ஈசனே அனைத்தும் செய்து கொள்வான் என்பேன் அப்பனே

ஆனால் அப்பனே மனிதன் தான் அப்பனே எதை என்று அறிய அறிய தெரியாமல் ஈசனுக்கு அவை இவை என்றெல்லாம் பின் செய்யப் போகின்றேன் என்றெல்லாம் அப்பனே 


ஆனாலும் பின் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய இதனால் அப்படி அறிந்தும் கூட ஆனாலும் எப்பொழுது எதைச் செய்ய வேண்டும் என்பதை எல்லாம் பின் ஈசனே தீர்மானித்திருக்கின்றான் அப்பனே

இதனால் பின் இவந்தன் (ஈசன் )அமைதியாக இங்கு வருவானப்பா!!! பின் வந்த செல்வானப்பா!!!! அதனால் அப்பனே இவனே முடிவெடுப்பான்!!!!


இதனால் அப்பனே பின் இங்கு கேட்டவருக்கு அப்பனே கேட்ட வரம் தருபவன் இவன் என்பேன் அப்பனே 

ஆனாலும் முன் ஜென்மத்தில் எதை என்று அறிய அறிய இப்படி செய்கின்ற பொழுது....(வேண்டுவோருக்கு வேண்டிய வரம்) எவை என்று கூட பின் ஒரு அரசனானவன் அறிந்தும் எதை என்றும் அறிய அறிய இப்படியே பின் ஈசன் அதாவது எதை என்று அறிய அறிய அனைத்தையும் கொடுத்துக் கொண்டிருந்தால் நிச்சயம் பின் மனிதர்கள் அதாவது நம்முடைய பேச்சுக்களையும் கேட்க மாட்டார்கள் என்று உணர்ந்து பின் அனைத்தையும் அப்பனே அழித்தனர்!!!

ஆனாலும் எதை என்று புரிய புரிய இப்பொழுதும் அவன் பிறந்து அண்ணாமலையில் பிச்சை ஏந்தி நிற்கின்றான் அப்பனே!!!



(வேண்டிக் கொள்வோருக்கு வேண்டிய வரம் தந்து வாழ்க்கையை மாற்றி அமைத்து தரும் ஈசன். இந்த பீமேஸ்வரர் ஆலயத்தில் பொதுமக்களும் பக்தர்களும் வந்து இறைவனிடம் வேண்டி அவர்கள் வாழ்க்கை மாறி உயர்ந்த இடத்திற்கு சென்று கொண்டிருந்தார்கள் இதை அறிந்த இந்த பகுதியை ஆண்ட அரசன் ஒருவன் இப்படியே மக்கள் அனைவரும் உயர்ந்து சென்று விட்டால் நம்மை மதிக்க மாட்டார்கள் நம்முடைய பேச்சைக் கேட்க மாட்டார்கள் என்று இதற்கெல்லாம் காரணம் இந்த ஆலயத்தில் வரம் தரும் ஈசன் தான் என்று இந்த ஆலயத்தை இடித்து அழித்து விட்டான்!!!

அந்த அரசனும் இந்த பிறவியில் பிறந்திருக்கின்றான்!!! தற்போது திருவண்ணாமலையில் பிச்சை ஏந்தி திரிகின்றான்!!!


மேலும் இந்த ஆலயத்தில் இருந்த பல லிங்கங்களை அழித்தவர்கள் காளகஸ்தி ஆலய வாசலிலும் பிச்சை ஏந்தி நிற்கின்றார்கள் இதைப் பற்றி குருநாதர் ஏற்கனவே பீமேஸ்வரர் ஆலய வாக்கில் கூறியிருக்கின்றார் 

சித்தன் அருள் 1382 ல் பீமேஸ்வரம் ஆலய வாக்கு வெளிவந்துள்ளது மீண்டும் அடியவர்கள் படித்து உணர்ந்து கொள்ளவும்)




அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே எவை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே பின் யார் எதைச் செய்தாலும்!!!

அப்பனே இவந்தனை அதாவது ஈசனை ஒன்றும் செய்ய இயலாதப்பா!!!!

அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே கேட்டு வரங்களை பெற்றுக் கொள்ளுங்கள்!!!!!



நல்விதமாக அறிந்தும் அறிந்தும் எவை என்று அறிய அறிய இதனால் அப்பனே பல பல சக்திகள் இங்கு காணப்படுகின்றது என்பேன் அப்பனே இதனால் தான் அப்பனே எவை என்றும் அறிய அறிய அவை மட்டும் இல்லாமல் அப்பனே பின் சர்ப்பங்களும் கூட அப்பனே பின் எவை என்றும் அறிய அறிய அப்பனே பின் எதை என்று அறிய அறிய அவையே தடுக்குமப்பா!!!!

(ஆலயத்தை அழிக்க நினைத்தால் நாகங்கள் தடுக்கும்)


பின் தெரிந்தால் அனைத்தும் கொள்ளையடித்துச் சென்று விடுவான் என்பேன் அப்பனே எவை என்று அறிய இன்னும் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே சில சில பின் இறைவன்கள் தங்கி இருக்கின்றார்கள் உள்ளே 


(ஆலயத்திற்கு அடியில். சிலா இறை மூர்த்தங்கள்)


அறிந்தும் கூட எதை என்று புரிய புரிய அப்பனே.....பல..... ரகசியமான பல விஷயங்கள் இங்கு இருக்கின்றன அப்பனே... மனிதன் திருடனப்பா!!!

இதனால் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே எவை என்றும் புரிய புரிய இதனால் எவை என்று புரிய புரிய இன்னும் அப்பனே ரகசியங்கள் சொன்னால் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே நீங்களும் அப்பனே இப்படித்தான் என்று யோசிப்பீர்கள் 


சக்திகள் பலம் என்பேன் அப்பனே அப்பனே எதை என்று அறிய அறிய இன்னும் பின் 5 அடி அல்லது அப்பனே பின் ஆறு அடி அப்பனே தோண்டினால் அப்பனே.. சர்ப்பங்கள் வெளிவருமப்பா இங்கு!!!



ஆலயத்திற்கு பூசை செய்து வரும் திரு ராகவேந்திரர் ரெட்டி அவர்களுக்கு குருநாதர் கூறிய வாக்கு



அப்பனே கவலைகள் இல்லை உந்தனுக்கு என்ன தேவையோ அதை ஈசன் கொடுப்பான் என்பேன் அப்பனே... நீ எதை என்று அறிய அறிய இங்கு நீ ஒரு காவலாளி என்பேன்!!!!



எதை என்றும் புரிய புதிய புரிய அப்பனே பல மாற்றங்கள் ஈசனே உங்கள் குடும்பத்திற்கு செய்வித்தான் என்பேன் அப்பனே.. இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய பின் காலப்போக்கில் பின் நீங்களே மாறுவீர்கள் என்பேன். அப்பனே!!!


இதனால் அப்பனே குறைகள் இல்லை எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே

அதனால் ஈசனே இதுதான் நிம்மதி என்று பின் எவை என்று அறிய நினைக்கின்றானப்பா!!!




மனிதன் ஆசை பேராசை அப்பா அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே வரும் வரும் காலத்தில் அப்பனே பொய்யான பக்திகள் செலுத்தி செலுத்தி அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் கலியுகத்தில் ஏமாற்றுக்காரர்கள் தான் மிச்சம் என்பேன். அப்பனே 



இதனால் அப்பனே என்னவென்று அதனால் உழைக்கத் தெரியாத ஒருவனுக்கு அப்பனே இறைவன் பெயரைச் சொல்லியும் ஏமாற்றி விடலாம் என்றெல்லாம் அப்பனே பின் பக்திக்குள் நுழைவார்களப்பா


நிச்சயம் பின் உழைத்தாலும் எதை என்று அறிய அறிய பின் உழைத்து எதை என்று அறிய அறிய அப்பனே வாழ்ந்தால் தான் அப்பனே இறைவனே பின் வருவான் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே இவனே (ஈசனே) தடையை ஏற்படுத்தி உள்ளான் என்பேன் அப்பனே 



அப்பனே பின் அருள்கள் அதனால் கேட்டதை அப்படியே பின் கொடுப்பானப்பா 


அப்பனே அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே யானே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே 


யானே இங்கு ஸ்தலத்தை பின் அமைத்தாலும் அப்பனே திருடர்கள் தான் வருவார்களப்பா!!!



(ராகவேந்திர ரெட்டி அவரிடம் குருநாதர்)

உன்னையே அப்பனே வெளியே அனுப்பி விடுவார்கள் அப்பனே!!! இதை உனக்கு சம்மதமா???

இதனால் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே பின் அறிந்தும் கூட இதனால் அப்பனே கவலைகள் இல்லை அப்பனே பின் நன்முறைகளாகவே ஈசன் கருணையும் அப்பனே பின் பார்வதியின் கருணை நிச்சயம் பின் ஓங்கி நிற்கின்றது என்பேன் அப்பனே 

இதனால் கவலையை விடுங்கள் அப்பனே பின் அவரவருக்கு என்ன தேவை என்பதை கூட உணர்ந்து உணர்ந்து அப்பனே பின் இவ் ஈசனே அப்பனே கொடுப்பான் என்பேன் அப்பனே நல் முறைகளாகவே 


இதனால் அப்பனே பின் வெற்றிகள் உண்டு என்பேன் அப்பனே வாழ்க்கையில் அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய அப்பனே உந்தனுக்கும் பல வகையிலும் கூட எம்முடைய ஆசிகள் அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே இவ்வாறு இருப்பதால் அப்பனே அப்பனே பின்  நினைத்த காரியங்கள் அப்பனே சில தடை தாமதங்கள் நிச்சயம் அப்பனே பின் ஏற்பட்டாலும் அப்பனே நிச்சயம் சரியான வழியில் அப்பனே பின் நிச்சயம்  அழைத்துச் செல்லும் என்பேன் அப்பனே எம்முடைய ஆசிகளும் கூட அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே பின் கந்தனுடைய அனுக்கிரகங்களும் கூட அப்பனே பல கோடி அப்பா இதனால் அப்பனே உன் இல்லத்திற்கே பின் வந்து சென்று அப்பனே நல்விதமாகவே அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட கந்தன் வந்து கொண்டே இருக்கின்றான் சஷ்டி தன்னில். 


முயற்சிகள் எதை என்று புரியப் புரிய இதனால் அப்பனே மாற்றங்கள் உண்டு என்பேன் அப்பனே கவலையை விடுங்கள் எதை என்று புரிய புரிய அப்பனே பல மனிதருக்கு பல உண்மைகள் தெரியாதப்பா அப்பனே அறிந்தும் அறிந்தும் இதனால் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே ஈசன் பின் அழகாகவே தனியாகவே இருக்கின்றான் என்பேன் அப்பனே அங்கெல்லாம் சென்று விட்டு வந்தாலே அப்பனே பின் நினைத்த காரியங்கள் ஈடேறும் என்பேன் அப்பனே 


இதனால் அருள்கள் அப்பனே பின் தானாகவே உயர்ந்துவிடும் என்பேன் அப்பனே 

இதனால் நிச்சயம் அப்பன ஈசனே பின் அதாவது ஈசனின் விளையாட்டை பாருங்கள் 

அறிந்தும் எதை என்று அறிய திடீரென்று திருத்தலத்தை கட்டுவேன் என்கின்றாய்?!! ஆனால் கட்ட முடியுமா கூறு!! அனைவரையும் கூறச் சொல்லுங்கள்!!



அப்பனே அனைவரையும் பார்த்து ஒரு கேள்வியை கேட்கின்றேன் அப்பனே அறிந்தும் கூட 

அப்பனே இல்லாதவனுக்கு இருக்கின்றது பின் அறிந்தும் கூட பின் இருந்தவனுக்கு இல்லை ஏன்??
இதற்கு என்ன அர்த்தம்??


அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் அப்பனே அதாவது இல்லாதவனிடத்திலே அப்பனே இறைவன் இருக்கின்றான் அவ்வளவுதான்!

அப்பனே எதை என்று அறிய அறிய ஈசன் இங்கு உள்ள அனைவருக்கும் எல்லாக் குறையும் தீர்த்து வைப்பான் அப்பனே பின் பல விதத்திலும் கூட நிச்சயம் அருள் ஈந்து நல்விதமாகவே யானே பின் எடுத்துச் செல்வேன் இதனையும் கூட!!! கவலையை விடுங்கள் 

அறிந்தும் எதை என்று அறிய அறிய இதனால் தான் அப்பனே எதை என்று அறிய அறிய நிச்சயம் பின் வேலைகள் நடக்கும் என்பேன்!!!


அறிந்தும் கூட இதனால் பின் அவரவர் தன் கடமையை செய்தாலே போதுமானது தாயே பின் அனைத்தும் நடக்கும் 

கடமையைச் செய்யாமல் பின் எதை செய்தாலும் வீண்!!!

ஏன் எதற்கு எவை என்றும் அறிய அறிய இவ்வளவு  என்று கூட ஆசிகள் தாயே அனைத்தும் எதை என்றும் அறிய அறிய... அம்மையே பின் என்னையும் எதை என்று அறிய அறிய முன் ஜென்மத்திலே பந்தங்கள் அதனால் தான் எவை என்றும் அறிய அறிய அதனால் தான் எவை என்று கூட இனிமேலும் பின் தாழ்ந்து விடக்கூடாது என்பதற்காகவே இங்கு அழைத்து உந்தனுக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றேன் வாக்குகளாக 

ஆசிகள் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் எவை என்றும் புரிய புரிய இதனால் புரிந்து கொண்டு வாழ வேண்டும் அதாவது பின் எவை என்று அறிய அறிய இவ்வுலகத்திற்கு எதற்காக வந்தோம் எதை என்று அறிய அறிய எப்படி வாழ்ந்தோம் எவை என்றும் அறிய அறிய ஆனால் வந்தவர்கள் எல்லாம் நிச்சயம் பின் போகத்தான்!!!

ஆனாலும் அறிந்தும் கூட அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் யார் ஒருவன் அனைத்து விஷயங்களும் தெரிந்து கொள்கின்றானோ அவந்தன் உயரிய இடத்தில் இருப்பான் பின் அனைத்து விஷயங்களும் அவந்தனை உயர்வான இடத்திற்கு எடுத்துச் செல்லும் அதை விட்டுவிட்டு பின் அடுத்தவனை நம்பினால் நிச்சயம் பின் ஏமாந்து பின் உட்கார வேண்டியதுதான் இதை அனைவருக்குமே அனைவரும் இதை புரிந்து கொள்ள வேண்டும் 



எதை என்று அறிய அறிய அப்பனே ஈசன் சாதாரணமில்லை என்பேன் அப்பனே 

ஈசன் ஏன் இங்கு அழைத்தான்?? அப்பனே அறிந்தும் கூட ஏன்?? இங்கு வாக்குகள் பின் அவன் அருளால் செப்பிக் கொண்டிருக்கின்றேன் என்பதை எல்லாம் நீங்கள் உணர்ந்துள்ளீர்களா????

இல்லை என்பேன் அப்பனே 

அதனால் அப்பனே பின் உணர்ந்து எதை என்று அறிய அறிய அப்பனே பின் உணர்ந்து செய்வோருக்கு அப்பனே நிச்சயம் பின் ஈசனே அருகில் இருப்பான். 

அதாவது தன் கடமையை யார் ஒருவன் சரியாக செய்கின்றானோ நிச்சயம் இவந்தன் பின் கடமையில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றான் இவனை உயர்த்தி விடலாம் என்று இறைவன் நினைப்பான் 

ஆனால் தன் கடமையை செய்யாமல் இருந்தால் பின் இறைவனும் பார்த்துவிட்டு நிச்சயம் பின் இவன் தரித்திரன் இவன் இப்படியே இருக்கட்டும் என்று சென்று கொண்டே இருப்பான் இதுதான் வாழ்க்கை 


அருள்கள் எதை என்றும் அறிய அறிய இதனால் அனைத்திற்கும் காரணம் பின் ஈசனே என்பேன் 

ஈசனே பின் அனைத்தும் செய்து கொள்வான் 

எதை என்று அறிய அறிய அப்பனே பின் எவை என்று அறிய அறிய இன்றில்லை!!! நாளையில்லை !! அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே


இன்னும் பின் பல ரகசியங்களுடன் பின் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே ஈசனிடத்திற்கு இப்பொழுதும் கூட பின் ரிஷிகள் வந்து கொண்டு தான் இருக்கின்றார்கள் அப்பனே யார் அறிவார் அப்பனே 

அப்பொழுதெல்லாம் அப்பனே பெருமாளை (திருப்பதி ஏழுமலையானை) பார்ப்பதற்கும் அப்பனே பின் காலாத்ரி நாதனை (காளஹஸ்தி)பார்ப்பதற்கும் அப்பனே பல வகையிலும் மனிதர்கள் இங்கு வருவார்களப்பா!!! அப்பனே சந்தோஷமாக அன்னத்தையும் உட்கொண்டு அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே இங்கு பல பல ஞானிகளும் தங்கி அப்பனே இங்கேயே கூட மாண்டுள்ளார்களப்பா!!!

(பல பல ஞானிகளின் ஜீவ சமாதிகளும் இங்கே உள்ளது)


இதனால் எவை என்றும் அறிய அறிய பல பரிசுத்தமான ஆத்மாக்களும் இங்கு உள்ளது என்பேன் இதனால் எவை என்று கூட அவர்களே செய்து முடிப்பார்கள் 


எதை என்று புரிய புரிய அப்பனே இதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய யார் வந்தாலும் அப்பனே ஈசனை நெருங்க முடியாதப்பா!!!


அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய நிச்சயம் ஆட்டத்தை பாருங்கள் அப்பனே!!!


அப்பனே நன் முறைகளாக எம்முடைய ஆசிகள் அனைவருக்குமே!!!

 அம்மையே!!!!

 எதை என்று அறிய அறிய இன்னும் இவ் ஆன்மாக்கள் எவை என்றும் அறிய அறிய எதை என்று அறிய அறிய எவ்வகையான பந்தங்கள் என்றெல்லாம் இங்கெல்லாம் சுற்றி திரிந்திருந்தாய் என்பவையெல்லாம் எடுத்துரைக்கும் பொழுது அப்பொழுது உன் வாழ்க்கையை பற்றி தெரியும் நிச்சயம் அறிந்தும் கூட இச் சென்மத்திலே எவை என்று அறிய அறிய நிச்சயம் பின் ஈசனுக்கு பின் திருத்தலம் கட்டும் யோகமும் உண்டு....
ஆசிகள் நலன்கள்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday 10 September 2024

சித்தன் அருள் - 1677 - அன்புடன் அகத்தியர் - நந்தியெம் பெருமான் இவ்வுலகத்தை காப்பாற்ற... முருகனை பாடி துதித்து


வணக்கம் அகத்தியர் அடியவர்களே

ஸ்ரீலங்காவில் மாதம்பே முருகன் ஆலயத்தில் நந்தியெம் பெருமான் இவ்வுலகத்தை காப்பாற்ற... முருகனை பாடி துதித்து அழைத்த வாக்கினை பாடல் வடிவத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை அனைவரும் பூஜையின் போதும் பிரார்த்தனையின் போதும் பாடி துதித்து தங்களுடைய சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் அனைத்து அடியவர்கள் பக்தர்கள் அனைவருக்கும் பகிர்ந்து அனைவருக்கும் கிடைக்கப் பெறுமாறு செய்ய வேண்டி கேட்டுக்கொள்கிறோம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Monday 9 September 2024

சித்தன் அருள் - 1676 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி!



21/6/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம் திருமலை திருப்பதி.


ஆதி
சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன். அகத்தியன்.!!!

அப்பனே 
நன்மைகள்.!!!!
நன்மைகள் பின் அறிந்தும் அறிந்தும் பின் நாராயணன் கொடுக்க தயாராகி தயாராகி ஆனாலும் அறிந்தும் கூட மனிதனால் அதாவது ஒரு மனிதனால் கூட பின் பெற்றுக் கொள்ள முடியவில்லையே ஏன்? எதற்காக என்பதையெல்லாம் வருங்காலத்தில் எடுத்துரைக்கும் பொழுது நிச்சயம் பின் தெரியும் அப்பா.


அப்பனே  பல பல முன்னேற்றங்கள் இவ் உலகம் காணும்


. ஆனாலும் அப்பனே பல பல குறைகளும் இவ்வுலகத்தில் அப்பனே அறிந்தும் கூட பின் காணும்!!!!


 அப்பனே எவ்வளவு பெரிய முன்னேற்றங்கள் அப்பனே பின் அறிந்தும் கூட இவ்வுலகத்தில்!!!

பின் அதே போலவே அப்பனே பின் எவ்வளவு கீழான அப்பனே!!!...... கீழானவைகளும் கூட அப்பனே நடக்குமப்பா!!!! சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே. இதனால் அப்பனே மனித வாழ்க்கை என்பது அப்பனே என்ன??????

 எப்படி வாழ்ந்திட வேண்டும்?????, அப்பனே எப்படி வாழ்ந்தால் வெற்றி கிடைக்கும் என்பதையெல்லாம் அப்பனே புரிந்து வாழ வேண்டும்.


அதனால் தான் அப்பனே முதலில் என் பக்தர்களுக்கு இப்படி இருந்தால்தான் புண்ணியங்கள் சேரும்!!! பின் இப்படி வாழ்ந்தால் தான் நிச்சயம்.
இப்படியெல்லாம் கடைபிடித்தால் தான் நிச்சயம் புண்ணியங்கள் வந்து நிச்சயம் கடைநாள் வரை பின் சந்தோஷத்தை நிச்சயம் தன் வசத்தில் பின் அதாவது தக்கவைத்துக்கொள்ளலாம்.


இவை தன் உணர உணர. அப்படி இல்லாவிடிலும் கூட நிச்சயம் எதை என்றும் புரியாத வண்ணம் கூட நிச்சயம் வருத்தங்கள்.


வருத்தங்கள் அதாவது துன்பங்கள் ஏற்பட்டு பின் இறைவன் ஆலயத்திற்கு சென்றாலும் என்ன???? வாழ்க்கை இப்படியேத்தான் இருக்கின்றது என்று!!!!

பின் எவ்வளவு  பின் அவை இவை அதை இதை பின் எதை எதையோ செய்தோமே!!!!..... நிச்சயம் தரித்திரம் போகவில்லையே என்றெல்லாம் எண்ணி எண்ணி மனிதன் வருந்துவானப்பா.


இதனால் அப்பனே நிச்சயம்.யான் துணையிருந்து
என் பக்தர்களுக்கு முதலில் அப்பனே

 மனிதனாக பிறப்பெடுத்தால் எப்படி எல்லாம் வாழ்ந்து அப்பனே பின் எப்படியெல்லாம் பின்னர் அறிந்து பின் எப்படியெல்லாம் புண்ணியங்கள் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்து சொல்லி கொடுத்து மாற்றி அப்பனே பின் நிச்சயம் கர்மமில்லா பெரு வாழ்வை நிச்சயம் யானே அளிப்பேன் அப்பனே.!!!!


அவை மட்டும் இல்லாமல் அப்பனே நிச்சயம் அப்பனே  கலியுகத்தில் அப்பனே நடந்ததை. வரும் காலங்களில் யான் சொல்லுவேன். அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே இன்னும் பின் தெரியாத ஞானிகள் இருக்கிறார்களப்பா.


அப்பனே அவற்றைப் பற்றியெல்லாம் அதாவது அவர்களைப் பற்றியெல்லாம் எடுத்துரைக்கும் பொழுது இப்படியும் வாழ்ந்தார்களா???? என்றெல்லாம் அப்பனே வருமப்பா!!!!! வரும் வரும் காலங்களில் அப்பனே!!!


 பல அடியார்கள்.
அதாவது இறைவனுக்கு சேவை செய்யக்கூடிய அடியார்களே !!! அப்பனே அறிந்தும் கூட அடியவர்கள் கூட அறிந்தும் உண்மைதனை கூட!!!
 அப்பனே !!! எப்படி ? எப்படி? வாழ்ந்தார்களப்பா!!!! அப்பனே.


இப்பொழுது நிச்சயம் பெருமாளின் லீலையை பற்றி எடுத்துரைக்கின்றேன். அப்பனே!!!


அறிந்தும் அப்பனே நன்மைகளாகத்தான்  அப்பனே!!!
ஆனாலும் அப்பனே இதன் (திருப்பதியில் இருந்து)அருகிலேயே அப்பனே அதாவது அறிந்தும் ஒரு.
அப்பனே ஒரு 20 மைல் தூரம் அப்பனே அளவில் அப்பனே ஒரு சிறு கிராமம் அப்பா!!!

 அப்பனே அக் கிராமத்தில் அப்பனே இறைவனை யாரும் வணங்குவதில்லை.


அப்பனே அதாவது பின் இறைவன் இல்லை என்று!!! அறிந்தும் எதை என்று அறிய அறிய!!!  தான் தம் இஷ்டப்படியே வாழ்ந்து கொள்ளலாம் என்றெல்லாம் கிராமத்தில்  மக்கள் நிச்சயம் அறிந்தும் கூட.!!!


 இதனால் அப்பனே அறிந்தும் கூட ஆனாலும் இறைவனே யார் வணங்குகின்றார்களோ??!! பின் அவர்கள் அதாவது அவர்களை இவ்வூர் தள்ளி வைத்துவிடும்!!!

. இவந்தன் பின் வாழத் தகுதி இல்லாதவன் நிச்சயம் அறிந்தும் கூட அப்படி பின் இறைவனை வணங்கினாலும் நிச்சயம் இறைவனை வணங்க கூடாது.

பின் அப்படி அறிந்தும் அறிந்தும் கூட செப்பி செப்பிக்கொண்டே!!!!!!


 ஆனாலும் இதில் கூட பின் ஒரு குடும்பம் பின் பெருமான் மீது பெரிய பின் பக்திகள்.


அதாவது பின் பெருமான் தான் அனைத்தும் என்றெல்லாம் நிச்சயம்  அறிந்தும் கூட.


இதனால் என்ன எதை என்றும் புரிய புரிய. இதனால் பின் நாராயணனும் அறிந்தும் கூட ஆனாலும் இப்படியா என்று பின் ஆனாலும் கலியுகம் என்பதையெல்லாம் நாராயணன் புரிந்து இவ் மலையில் இருந்தே.        நகைத்தான்!!!!!.


 ஆனாலும் அனைவருமே அறிந்தும் அறிந்தும்  கூட.


ஆனாலும் இவர்கள் மட்டும் பின் பெருமானை அதாவது பின் அறிந்தும் கூட பின் அதாவது உருவ படங்கள் இன்னும் அறிந்தும் கூட பின் இல்லத்தில் வைத்தனர். 

ஆனாலும் பின் அக்கிராமத்தில் நிச்சயம் யாருக்கும் இவை தன் பிடிக்கவில்லை.


 அனைவருமே இறைவன் இல்லை என்கின்றார்கள்.

ஆனால் இவர்கள் மட்டும் அதாவது இவர்கள் மற்றும் இறைவனை தொழுகின்றார்கள், இறைவனை அனுதினமும் வணங்குகின்றார்கள் என்று.


ஆனாலும்  அக் குடும்பம் நிச்சயம்.
அனுதினமும் இறைவன் இருக்கின்றான். இறைவன் இருக்கின்றான் என்றெல்லாம். பின் வீடு வீடாக சென்று உரைப்பார்கள்.!!!!



அதாவது இறைவன் இருக்கின்றான். நம்புங்கள். இறைவனை நம்பினால் தான் அனைத்தும் கிடைக்கும்!!!!!

இப்பொழுது  நீங்கள் செய்து கொண்டிருக்கிறார்களே!!!! இவையெல்லாம் மாயம் என்று !!!!


ஆனாலும் பலர் பின் நகைத்தனர்.


பின் இறைவனா????? எங்கிருக்கிறான்?????, இறைவன்????

எப்படி இருக்கின்றான் இறைவன்???

ஆனால் அறிந்தும் கூட இங்கு அதாவது கிராமத்தில் யாங்கள் தான் இறைவன்கள் என்றெல்லாம்!!!!


ஆனாலும் இதைக்கூட நாராயணன் பார்த்துக் கொண்டு நகைத்துக் கொண்டே இருந்தான்.


நகைத்துக் கொண்டே !!!ஆனாலும் இல்லம் இல்லமாக அறிந்தும் கூட. ஆனாலும் இவந்தன் மனைவியும் கூட. ஆனால் பிள்ளை மட்டும் பின் அறிந்தும் இல்லத்திலே இருக்கும் அறிந்தும் எதை என்று அறிய அறிய!!! ஏனென்றால் சிறு பிள்ளை!!!


பின் ஆனாலும் இன்னும் அவந்தனக்கும் பின் சிறு  பிள்ளைக்கும் பக்குவங்கள் தெரியாமல் இதனால்தான் பிள்ளையை இல்லத்தில் விட்டுவிட்டு.

இதனால் வீடு வீடாக சென்று 
நாராயணனை நம்புங்கள். இது கலியுகம்!!!
கலியுகத்தில் நிச்சயம் நோய்கள் அறிந்தும் கூட வரும் !!!அது மட்டுமில்லாமல் பின் இல்லறத்தில் பிரச்சனைகள் வரும். நிச்சயம் அதாவது பின் செல்வ வளங்கள் குறையும்.


பின் அதாவது பின் உண்மையை நம்பமாட்டார்கள் பின் பொய்யைத்தான் அதிகம் நம்புவார்கள். நிச்சயம் இறைவன் இருக்கின்றான் என்றுறெல்லாம்  பின் இறைவனை . நம்பினால் தான் நிச்சயம் சந்தோஷமாக வாழ்க்கை அமையும் என்பதையெல்லாம் அக்கிராமத்தில் நிச்சயம் சொல்லிக்கொண்டே இருந்தான்.


அது மட்டும் இல்லாமல் நிச்சயம் ஆனாலும் பின் அனைவருமே பின் நிச்சயம். அதாவது நாராயணனுக்கே இடமில்லை!!!!. அறிந்தும் கூட!!!  இவந்தன் பேச வந்துவிட்டான்!!!!
நாராயணன் எங்கிருக்கிறான்?????? அறிந்தும் கூட அதாவது அறிந்தும் எதை என்று அறிய அறிய!!!!


 இதனால் இறைவனும் இல்லை. அறிந்தும் கூட நாராயணனும் இல்லை என்றெல்லாம் நிச்சயம்!!!!


 ஆனாலும் அப்படியெல்லாம் பின் பேசுதல் தவறு என்றெல்லாம் !! ஆனாலும் பின் அறிந்தும் கூட!!!

 ஒருவன் ஓடோடி வந்து பின் கொம்பால் (தடி) தலையில் அடித்தான்!!!  இப்பொழுது நாராயணனை நாராயணனை பின் காப்பாற்றச்சொல்!!!!.
பின் ரத்தம் குபு குபுவென
என்று கூட அறிந்தும் கூட !!!!


 ஆனாலும் வரச்சொல் நாராயணனை பார்ப்போம் எப்படி இருக்கின்றான் என்று !!!!

 ஆனாலும் நாராயணனுக்கு  சற்று கோபம்.


அடடா  !!! அறிந்தும் கூட பின் படைத்தது இப்படியா என்று ஆனாலும் அமைதி காத்தான்.!!!!

 மீண்டும் பலமாக பின் அடிக்க!!!! தலையில் இன்னும் ரத்தங்கள் ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட !!!

ஆனாலும் எதை என்று அறிய அறிய  இப்பொழுது வரச்சொல் பார்ப்போம். நாராயணனை என்று !!!


 ஆனாலும் சகிக்க அறிந்தும் கூட ஆனாலும் இப்படியே விட்டுவிட்டால் என்னவென்று  பின் நாராயணன் நிச்சயம் அறிந்தும் கூட எதை என்று ஒரு வேடன் போல் சென்றான்.


அய்யய்யோ அறிந்தும் கூட நிச்சயம் இவை ஏன் இவ்வாறு இவந்தனை அடிக்கின்றீர்கள் அறிந்தும் கூட !!!! 

இதனால் அனைவரும் பின் ஒன்று கூடிவிட்டனர். ஒரு வேடன் இவந்தனக்கு அறிந்தும் கூட அதாவது ஒரு வேடன் வந்து இவந்தனுக்கு பக்கபலமாக நிற்கிறானே!!!!!

 இவந்தன் யார்??? எவை என்று அறிய அறிய!!! வேடனும். ஆனாலும் யானும் நாடோடியாக அங்குமிங்கும் அலைந்து ஏதோ உணவுகள் கொடுப்பார்கள்!!!! பின் அறிந்தும் கூட இதனால் அதை உட்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
ஆனாலும் இவையெல்லாம் பாவங்களாக உங்களுக்கு தெரியவில்லையா??? என்று!!!! 


ஆனாலும் அடுத்தவன் சொன்னான் எது பாவம்?????


யான அடித்தது பின் அறிந்தும் கூட மெய்யே.

எவை என்றும் இவந்தன் இல்லாதை கூட இருக்கும் என்று  பின் நம்புகின்றான்.


ஆனாலும் நம்பினால் போதும். ஆனால் மற்றவர்களையும்  கூட. பின் திருத்த பார்க்கின்றானே!!!!!


இவன் எதை என்றும் அறிய அறிய அதனால் தான் ஓங்கி அடித்தேன். நாராயணனை வரச் சொல்!! என்று!!!


பின் வேடனும் பலமாக சிரித்தான்.


நீங்கள் அனைவருமே ஆனாலும் ஒருநாள் இதற்குரிய தண்டனைகளை அனுபவித்து அனுபவித்தே தீரவேண்டும். அறிந்து கூட!!!


 அனைவரும்  ஏன்??? ஏன்???? என்று பின் கூச்சலிட்டனர். அறிந்தும் கூட நிச்சயம் அதாவது.
இவந்தனக்கு 
அதாவது யாருமில்லை என்று நீங்கள் அடித்துவிட்டீர்கள்!!

. ஆனாலும் பின் உங்களையும் யாரும் கண்டிக்கவில்லையே என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும் உங்களுக்கும் மேலே ஒருவன் இருக்கிறான் என்று.


ஆனாலும் வேடிக்கையாக அனைவரும் சிரித்தனர்!!!

. எங்களுக்கு மேலே என்ன இருக்கின்றது வானம் தான் இருக்கின்றது!!!!. இன்னும் பார்த்தால் இப்பொழுது பார்த்தால் பின் சூரியன் தெரியும் இன்னும் பின் இரவில் கூட சந்திரனும் தெரியும் அவ்வளவுதான்!!!

பின்  நீயும் வேடனே !!! அறிந்து கூட வந்தாயா?
பின் அதாவது வீட்டுக்கு வீடு சென்று பின் தர்மம் ஏந்தினாயா!!!!!! பின் அப்படியே சென்றுவிடு!!!!! பின் யாருக்காகவும் இங்கு.
நிச்சயம்  அறிந்தும் கூட பின் எதை என்றும் அறிய பின் நிச்சயம். பின்  அணுகி அதாவது நிச்சயம் பின் நீ யாரோ !!?? பின் இவன் யாரோ!!?? .

பின் ஏன் யாங்கள் அவந்தனை அடித்தால் அறிந்தும் கூட பின்
நீ ஏன் வருகிறாய் ??? என்று !!!

 ஆனாலும் பின் இது மனிதநேயம் என்று வேடனும்.!!!
 அதாவது நாராயணன் கூட !!


எங்கே????
எங்கே???? பின் அன்பு பாசம் அறிந்தும் எதையென்றும் புரிய புரிய நாராயணன் பல வழியிலும் கூட எடுத்துரைத்தான் பின் மனிதனுக்கு !!!

ஆனாலும் யாரும் நம்பவில்லை. அறிந்தும் கூட!!!!

 அப்பப்பா!!!! இப்படித்தான் உலகம் இருக்கின்றது. இன்னும் வருமப்பா!! காலங்கள்!!!! அதாவது கலியுகத்தில் இப்படித்தான் இருக்குமப்பா!!! இறைவன் அப்பனே பின் பலபல வேடங்களில் வருவானப்பா கலியுகத்தில்!!!!


 ஆனால் அப்பனே இறைவன் பின் பக்கத்தில் இருந்தாலும் அறிந்து கொள்ள மாட்டான்ப்பா மனிதன் !!!

அப்பனே மனிதன் சொல்வதை கேட்டு அப்பனே அறிந்தும் எதை என்றும் கூட புரியாமல் கூட அவை எவை என்று திரிந்து கொண்டு இருப்பான் அப்பனே!!!

 அப்பனே மனசாட்சி அப்பனே அறிந்தும் கூட அப்பனே அனைவருக்குமே தெரியும்.
அப்பனே மனசாட்சியின் படி நடந்து வந்தாலே தெய்வம் துணையிருக்குமப்பா.!!!


ஆனாலும் அப்பனே பின் ரத்தம்.!!!!  ஆனாலும் அப்பனே வேடன் பிடித்துக் கொண்டான். அப்பனே வேடன் மீதும் பலமாக அடி விழுந்தது!!!!

ஆனாலும் அறிந்து கூட அதாவது யார் மீது??? அறிந்தும் கூட நாராயணன் மீது !!!

ஆனாலும் அசையவில்லை நாராயணன். ஆனாலும் அவந்தனை பார்த்தான் நாராயணன்.

 ஆனாலும் பின் அடித்தவன் நாராயணனைப் பார்த்தான்.
அப்படியே அமைதியாகிவிட்டான். பின் இனிமேல் அறிந்தும் கூட சரி என்று. 

அதாவது வேடன் இனிமேல் யாங்கள் அதாவது பின் இவன் பக்கத்திலேயே யான் இருக்கிறேன்.


இனிமேல் பின் நாராயணனை பற்றி அதாவது இறைவனைப் பற்றியே யாங்கள் பேச மாட்டோம் என்று!!!


 இதனால் பின் அவ் பக்தனை மறைத்து வேண்டாமப்பா.

பின் 
அதாவது நம்பினால் நம்பட்டும் இல்லையென்றால் பின் விரட்டும் கீழே!!!!
 அப்போது தெரியும். ஒரு நாள் அழிவுகள் வரும் என்பதெல்லாம் நிச்சயம்  வா!!! என்று


 நிச்சயம் பின் அதாவது பின் அவ் பக்தன் நிச்சயம் யான் வரமாட்டேன் வேடனே!!!!!.


ஏன்? எதற்கு? நிச்சயம் பின் உயிர் போனாலும் போகட்டும். ஆனாலும் அறிந்தும் கூட!!!!

பின் இவ் ஊர் மக்களை திருத்தி விட்டால் இன்னும் பக்கத்தில் உள்ள மக்களெல்லாம் திருந்தி விடுவார்கள்.!!!


 நிச்சயம் என் பெருமான் அதாவது நாராயணனின் புகழ் நிச்சயம் அறிந்தும் கூட அதாவது பின் புகழ் பாடுவதற்கு இல்லை 
ஆனால் அனைத்துமே தருவான் நாராயணன் என்று.


பின் அனைத்துமே கொடுத்து  பின் மோட்ச கதியையும் அடையச் செய்வான் என்று.



பின் ஆனாலும் வந்திருப்பது நாராயணன் என்று தெரியாமல் ஆனாலும் வேடன் அறிந்தும் கூட !! அதாவது பின் ஏனப்பா???? இதை என்றும் புரிய புரிய நாராயணன் உந்தனுக்கு கொடுப்பானா என்ன? 
அறிந்தும் கூட!!!!

 அவந்தன் அதாவது பின் அங்கே இருக்கின்றானே (திருப்பதியில் )எதை என்றும் புரிந்தும் கூட.


ஆனால் உந்தனுக்கு என்ன தான் கொடுத்திருக்கின்றான்???. நிச்சயம் வீடு வீடாக அறிந்தும் கூட  பின்  வீடும் மழை வந்தால் நிச்சயம் அனைத்தும் நனைந்து போகும்.


அவை மட்டுமில்லாமல் பின் உண்ண வழி இல்லாமல் அதாவது அனைவருமே இவ்வூரில்  அதாவது உள்ள மக்கள் அனைவருமே ஒதுக்கியும் விட்டார்கள்.


ஆனால் எப்படி அறிந்தும் கூட நிச்சயம் இன்னும் பெருமான் என்ன தான் செய்வான். உந்தனக்கு?????

 வேண்டாம். நீ வணங்காதே என்றெல்லாம்!!!(வேடன் பக்தனிடம்)


ஆனாலும் நிச்சயம் யார் நீ???.(வேடனை பார்த்து)


ஆனாலும்  பின் நீ என் பக்கத்தில் வந்தாய் வேடன் என்று கூட  விட்டுவிட்டேன்!!!

இப்படியெல்லாம் நீ பேசுகின்றாய். பின் செல் நீ என்று!!!!


 ஆனாலும் மீண்டும் நகைத்தான் வேடன்!! அதாவது நாராயணனே!!!!

 அப்பப்பா !!! இக் கலியுகம் இப்படித்தானப்பா!!!

 எதையும் ஏற்காது. அப்பனே உண்மையைச் சொன்னாலும் ஏற்காத ப்பா!!! அறிந்தும் கூட !!

சரி பொய் சொன்னால் ஏற்கும் என்று!!!


ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட இதனால் இல்லத்திற்கு செல்வோம் என்று.


ஆனாலும் நிச்சயம் பின் அதாவது அறிந்து அறிந்தும் கூட. இதனால் அவந்தன் மனைவியும் கூட பின் இல்லத்திற்கு வந்து!!!

 ஆனாலும் அவ் சிறுபிள்ளை.
பின் தந்தையே!! தாயே!! என்று ஓடோடிவந்து அணைத்துக் கொண்டான். ஆனாலும் அறிந்தும் எதை என்றும் கூட!!!.


கூட இன்னும் மாற்றங்கள்.


ஆனாலும் அறிந்தும் கூட பின் வேடன் பார்த்துக் கொண்டே இருந்தான்.  அதாவது நாராயணன் என்றே யான் சொல்கின்றேன்.


அதாவது அவந்தனுக்கும் தாயே!! தந்தையே !!! பின் நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்??? பசிக்கின்றது!!!! எந்தனுக்கு பசிக்கின்றது என்றெல்லாம்!!!!!

 நிச்சயம் அறிந்தும் கூட இவ்வாறு அதாவது ஏன்? தந்தை அழுகின்றார்?? என்று கூட!!! ஆனால் பின் ரத்தம் வழிந்து கொண்டே!! அறிந்தும் அறிந்தும் கூட!!!


 இதனால் நிச்சயம் அறிந்தும் அப்பா
இன்றைக்கு நிச்சயம் உணவில்லை.
அறிந்தும் கூட பட்டினி தான்.
நிச்சயம் அறிந்தும் கூட.!!

 ஆனாலும் இப்போது தர்மம் ஏந்தினாலும் அதாவது அறிந்து கூட யாரும் பின் நம்தனக்கு தரவும் மாட்டார்கள் என்று!!!

ஆனாலும் வேடனும். பின்  அப்படியே நின்றான் 
அதாவது நாராயணன் நின்றான்


. ஆனாலும் பின் அறிந்தும் கூட

அறிந்தும் கூட நிச்சயம் அறிந்தும் கூட பின் எதை என்று புரிய புரிய நிச்சயம் யான் நிச்சயம். அதாவது உங்களுக்கு தானே தர மாட்டார்கள்!!!!! எந்தனக்கு தருவார்கள் என்று நிச்சயம் அவ் ஊருக்குள் சென்று அதாவது  அவ் ஊரிலேயே பின் வீடு வீடாக சென்று தர்மம் ஏந்தினானப்பா!!!

அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட நாராயணனே!!! அதாவது பின் ஆனாலும் ஒவ்வொருவரும்  நீ அவந்தனுக்கு அதாவது இறைவனுக்கு பக்கபலமாக எதை என்றும் அறிய அறிய  அதாவது இறைவன் இருக்கின்றான் என்று சொன்னவனுக்கு  நீ பக்க பலமாக இருந்தாய்!!!

அவன் தானே!! நீ !! வேடனே நீ !!

இப்போது பார்த்தாயா நீ !!

எதை என்று இறைவனுக்கு பக்கபலமாக இருந்தவனுக்கே இவ் நிலையா???? என்றெல்லாம்!!!


ஆனாலும்.
நாராயணன் பின் அமைதி பொறுத்தான்!!! நிச்சயம் அறிந்தும் அறிந்தும்.!!!


ஆனாலும் இவ்வாறு சிலர் நிச்சயம் பின் இட்டனர் அரிசி சில  சில பின் காய்கறி. காய் வகைகளையும் கூட!!!

பின் 
அதாவது சிலர் நிச்சயம் அறிந்தும் கூட எதை என்றும் புரியாமல் கூட !!! ஆனாலும் நாராயணன் கூட ஆனாலும் சிலர் நிச்சயம்.இவ் வேடன் இறைவன் இருக்கின்றான் என்று நிச்சயம் அவந்தனுக்கு தான் ஆதரவாக இருந்தான்!!!

. ஆனால் இவன் நிலை என்ன ஆயிற்று என்றெல்லாம் திட்டி தீர்த்தனர். !!!

வந்துவிட்டாயா பிச்சைக்காரனே!!!! என்று அறிந்தும் சிலர் தூற்றினர்


ஆனாலும் அமைதி காத்தான். இறைவன்!!!!

அப்பனே ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள்!!!

அப்பனே இவ்வுலகம் அப்பனே தவறு செய்கின்றது. ஆனாலும் அப்பனே இப்படி தான் இறைவன் பொறுமையாக இருக்கின்றான் அப்பனே!!!


ஆனால் ஒரு நாள் அப்பனே நிச்சயம் அப்பனே பின் முடிவெடுத்தால் அப்பனே யாரும் அப்பனே அதாவது இங்கிருக்க மாட்டார்களப்பா!!!

அதாவது பின் யாரும் எவை என்றும் அறிய அறிய எவரையும் என்று எவை என்று  புரியாமல் இருந்தாலும் கூட

இதனால் மௌனம் காத்தான் அப்பனே!!! நாராயணன் 

அதே போலத்தான் அப்பனே இவ்வுலகம் தாழ்வு நிலைக்குச் செல்கின்றது அநியாயம் அக்கிரமம் தான் அப்பனே நீண்டு காணப்படுகின்றது!!!

இன்னும் வரும் காலங்களில் கூட அமைதி பொறுப்பான்!!!!

ஆனால் அடித்தால் அப்பனே அனைத்தையும் அடித்து நொறுக்குவான் என்பேன் அப்பனே!!!

அப்பனே அழியும் காலமப்பா இது!!!

அப்பனே அழியும் காலம் என்றால் அப்பனனே சிறிது சிறிதாக அழியும் என்பேன் அப்பனே அறிந்தும் உண்மைதனை கூட.


இதனால் மௌனம் காத்தான்  அப்பனே
இதனால் தலை குனிந்து அப்பனே அவனிடத்திலும் பின் இல்லத்திற்கு
வந்தான்.


பின் சமைத்தான் அதாவது பின் வேடனே சமைத்தான் அறிந்தும் கூட அனைவருக்குமே சந்தோஷமாக அப்பனே.

அப்பனே புரிந்ததா??? இங்கு???
எதை இங்கு சொல்கின்றேன் என்று!!!


அறிந்தும் கூட இறைவனை நம்பினோர் நிச்சயம் ஒருபோதும் பின் கைவிட படமாட்டார் !!!


இவையெல்லாம் பின் ஏற்கனவே தெரிவித்துவிட்டார்களப்பா இவையெல்லாம். சொல்கின்றேன் அப்பனே


நாராயணன் பின் வந்து காத்தருளினான் எப்படி எல்லாம் வந்து எப்படியெல்லாம் உதவிகள் புரிந்தான் என்று அப்பனே!!!

 நாராயணனுக்கு எது இவை வேலையா என்று!!!

 ஆனாலும் அப்பனே அறிந்தும் கூட இதனால் சந்தோஷமாக அனைவருமே பின் ஒன்று சேர்ந்து உணவருந்தினார். என்பேன் அப்பனே!!!!

 அதனால் நிச்சயமாக அப்பனே உண்மையான பக்தனுக்கு அப்பனே நிச்சயம் நாராயணனே வருவான்ப்பா !! பின் அனைத்தும் செய்வானப்பா குழந்தை போல பார்த்துக் கொள்வானப்பா!!!



அக் காயம் ஆறி போனது.
இதனால் எவை என்றும் அறிந்தும்  கூட இதனால் பின்.

அறிந்தும்
எவை என்றும் புரிய புரிய. இதனால் இரண்டு மூன்று நாட்கள் அங்கேயே இருந்து நிச்சயம் !!!


ஆனாலும். பின் யான் செல்கின்றேன்
எந்தனுக்கும் பல வழிகளில் கூட பல பல வேலைகள் இருக்கின்றது. அப்பொழுது தான் யானும் உயிர்வாழ முடியும் என்றெல்லாம் பின் வேடன். அதாவது நாராயணன்.பின்
அறிந்தும் கூட சென்றான்.


சென்றிட்டு அறிந்தும் அதாவது பின் சென்று வருகின்றேன் என்றெல்லாம்!!!

 ஆனாலும் அக் குழந்தை விடவில்லை.  பின் நிச்சயம் பின் அறிந்தும் அறிந்தும் கூட பின் கெட்டியாக கால்களைப் பிடித்துக் கொண்டு நிச்சயம் நீங்கள் இங்கேயே இருங்கள்.
இங்கேயே இருங்கள் என்றெல்லாம் அறிந்தும் அறிந்தும் !!!


பின் அதாவது பின் ஆனந்த கண்ணீரும் கூட.
அறிந்தும் எதை என்று புரிந்தும் கூட பின் நாராயணனுக்கு!!!

 ஆனாலும் தாய் தந்தையர் நிச்சயம் செல்லட்டும் அவர்!!!
 நிச்சயம் வருவார். மீண்டும் என்றெல்லாம்!!! நிச்சயம் அறிந்தும் கூட. 


ஆனாலும் பின் சென்றுவிட்டான் நாராயணனே.
 அறிந்தும் கூட

 ஆனாலும்.
அவர்கள் பக்தர்களுக்கு அறிந்தும் கூட அதாவது அந்த தாய் தந்தையருக்கு
எவை என்று கூற புரியாமல் கூட

 ஆனாலும் நாம் தன் வாழ்ந்து விட்டோம். ஆனால் குழந்தையை யார் பார்ப்பார்கள்???? என்றெல்லாம் ஆனாலும் ஓர் நாள் அவர்களுக்கும் இறப்பு வந்துவிட்டது. ஆனாலும் ஊரார்கள் யாரும் கண்டுகொள்ளவில்லை.
அறிந்தும் கூட !!!

இதனால் அச்சிறுவனை எதை என்றும் புரிய புரிய எவை என்று அறிந்து கூட பின் நிச்சயம் எவை என்றும் கூட பின் அவ் வீட்டிலே அடக்கம் செய்து பின் அறிந்தும் கூட பின் நிச்சயம் ஒரு யோசனை தெரிந்தது. அவந்தனுக்கு!!!

 இங்கே இருந்தால் நிச்சயம் பின் எவை என்றும் அறிய அறிய மனசாட்சி இல்லாமல் நிச்சயம் நடத்துவார்கள் எவை என்று புரியாமல்  என்று கூட!!!

இதனால் சென்று விட்டான். ஆனாலும் பின் பார்த்தாயா அப்பனே அறிந்தும் கூட.


பின் மக்கள் எப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்று மனசாட்சி இல்லாமல் அப்பனே!!!!

 இனிமேலும் அதாவது இதுவும் கூட கலியுகத்தில் தொடங்கிய போதே அப்பனே நடந்தது என்பேன் அப்பனே !!!

 அப்பனே இன்னும் விளக்கங்கள் விளக்குகின்றேன் அப்பனே அதனால் என் பக்தர்களுக்கு முதலில் அப்பனே பக்தி என்பது என்ன??? என்று தெரிய வேண்டும் என்பேன் அப்பனே


அப்பனே பக்தி என்பது சாதாரணமில்லை என்பேன் அப்பனே!!! 

அப்பனே சொல்லி கொண்டே இருக்கிறார்கள்.
சித்தர்கள் !!!

அனைத்தும் வென்றுவிடலாம் ஆனால் பக்தியை நிச்சயம் வெல்ல முடியாதப்பா!!! சொல்லி விட்டேன்  அப்பனே!!!

ஆனால் யான் பக்தன் என்று சொல்லலாம் அப்பனே.


அறிந்தும் கூட அப்பனே யான் ஞானி என்று சொல்லலாம். ஆனாலும் அப்பனே யான் இறைவனின் பின்  அடியார் என்று சொல்லலாம் அப்பனே இவையெல்லாம்
. ஆனாலும் அப்பனே இவை எல்லாம் ஏற்க முடியாதப்பா!!!



நிச்சயம் சித்தர்கள்!!

அப்பனே  வழி வழியாக அப்பனே எப்பொழுது மனிதன் பிறந்திட்டானே!!!!.
அப்போதிருந்தே சித்தர்கள் அப்பனே பின் மனிதர்களை பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள் அப்பனே!!!

. ஆனால் கலியுகத்தில் தான் எல்லை மீறிக்கொண்டே போகின்றது.!!

ஒவ்வொரு செயலும் கூட அப்பனே

இதனால் அறிந்தும் அறிந்தும் இதனால் பின் 
அவ் ஊரைவிட்டு பின் அறிந்தும் கூட இங்கு வந்து விட்டானப்பா. (திருப்பதி திருமலைக்கு)


இதனால் அப்பா அதாவது மலையில் ஏறும்பொழுதே அனைவரிடமும் தர்மம் ஏந்துவானப்பா!!!
அப்பனே பின் கொடுங்கள்!!! கொடுங்கள்!!! என்றெல்லாம்!!!

ஆனாலும் நிச்சயம் தர்மம் பின் கொடுப்பார்களப்பா ஆனாலும் அறிந்தும் கூட அச் சிறுவன்
ஆனாலும் எதை என்று புரிய புரிய ஆனாலும் இவையெல்லாம் ஏன்?? நம் தனக்கு?????? 

பின் மீண்டும் அதாவது கொடுத்துவிடுவோம் என்று சில சில மனிதர்களை பார்க்கும் பொழுது அவன் கொடுப்பானப்பா!!!

ஆனாலும் பின் நீயே ஒரு பிச்சைக்காரன் எங்களுக்கு தருகின்றாயா?? என்று!!!

அப்பனே இப்படித்தானப்பா உலகம் நடந்து கொண்டிருக்கின்றது இறைவனே பின் நிச்சயம் தந்தாலும் ஏற்றுக் கொள்ள மனதில்லையப்பா மனிதனுக்கு.


அப்பனே புரிந்து கொள்ளுங்கள் அப்பனே ஒவ்வொன்றாக நிச்சயம் பின் என் பக்தர்களை அப்பனே பக்குவப்படுத்தி அப்பனே உயர்நிலையை அடையச் செய்வேன் 
யானே அப்பனே.பின் லோபா முத்திரையோடு சேர்ந்து!!!!!! அப்பனே
அறிந்தும் அறிந்தும் கூட 

அப்பனே இதனால் அப்பனே பின் கோபம் கொள்ளாதீர்கள். என்பேன் அப்பனே பின் பொய் சொல்லாதீர்கள் என்பேன் அப்பனே
பின் பொறாமை குணத்தை நீக்குங்கள் என்பேன்

பின் அனைத்தும் தந்தது இறைவனே என்று அமைதி பொறுத்திருங்கள்!!! என்பேன் அப்பனே!!!


அப்பனே அனைத்தும் இறைவன் தருவான்  என்பதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றேன் அப்பனே 

.ஆனால் அப்பனே பின் அதாவது இவந்தனிடமும் காசுகள் பின் நிறைய சேர்ந்து விட்டது அப்பனே


ஆனாலும் அறிந்தும் கூட பின் பின் அறிந்தும் அறிந்தும்  கூட ஆனால் அவந்தனும் கூட.
நிச்சயம் அறிந்து பின் ஏன்?? இந்த காசுகள் என்று!!!

அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அனைவரிடமும் பின்  இந்தா!!!!! எடுத்துக்கொள்ளுங்கள்!! எடுத்துக் கொள்ளுங்கள்!! என்று!!

ஆனாலும் சிலர் காறியும் துப்பினர் !!!

பின் நீயே பின் பிச்சைக்காரன்.அறிந்தும் கூட!!!

நீ எங்களுக்கு கொடுக்கின்றாயா???!!!!

நிச்சயம் யாங்கள் தான் நாராயணனுக்கு இங்கு இட்டுச் செல்கின்றோம்.

ஆனாலும் அறிந்தும் கூட பின் உன் காசுகள் வேண்டாம்.அறிந்தும் கூட

நீ உன் காசுகளை கொடுத்தாலும் அது தரித்திரம்.
பின் எங்களிடத்தில் காசுகள் சேராது என்றெல்லாம் அப்பனே!!!

அறிந்தும் அறிந்தும் அப்பனே எதையென்று புரிய புரிய அப்பனே ஆனாலும் நாராயணனும் கூட பார்த்துக் கொண்டேருந்தான் அப்பனே!!!

. ஆனாலும் அப்பனே அவந்தனுக்கு நாராயணனின்  ஆசிகள் பரிபூரணம் என்பேன் அப்பனே!!!!


ஆனால் யார் ஒருவன் இறை பலத்தை பெற்றுள்ளானோ!!!!! அப்பனனே அறிந்தும் கூட ஆனாலும் எதை என்றும் புரிய புரிய. 



ஆனாலும். அறிந்தும் எவை என்றும் அறிய அறிய ஆனாலும் ஓர் நாள் அப்பனே நாராயணன் வந்தானப்பா!!!

அப்பா அறிந்தும் கூட. இதனால் அப்பப்பா !!!இந்தா காசுகள் !!என்று !!!

ஆனாலும் அறிந்தும் கூட பின் எதை என்றும் புரிய புரிய. 
ஆனாலும் பின் அச்சிறுவனும்.

காசுகளா??... ஏனிந்த காசுகள்??
எவருமில்லை அறிந்தும் எதை என்று புரிய புரிய ஆனாலும்  பின் அனைவருக்கும் கொடுக்கிறேன். ஆனாலும் என் மனதை வேதனைப்படுத்துகின்றார்கள்!! என்றெல்லாம்!!

ஆனாலும் நாராயணன் சொன்னான் அப்பப்பா இல்லை!! வேதனை இல்லை!!! அவர்களுக்கு தான் வேதனை என்று !!!

எப்படி?? சொல்லலாம் நீ?? என்று !!!


ஆனாலும்  இவர்களுக்கு இடையே வாக்குவாதங்கள் பல பல !!;


ஆனாலும் கடைசியில் நிச்சயம் பின் நாராயணன் இந்தா!!!! காசுகள் பெற்றுக்கொள்!!!!

பின் எவ்வளவு வேண்டுமென்று நிச்சயம் பெற்றுக்கொள்!!!! பின் சந்தோஷமாக வாழ் என்று !!!


ஆனாலும்  அச் சிறுவன் ஒரு வார்த்தை சொல்லி விட்டான்!!;

பின் காசுகள் கொடுக்கின்றாய் ஆனாலும் என் நாராயணனை விலைக்கு வாங்க முடியுமா என்று!!!


ஆனாலும். அவன் தாய் தந்தையர் போல இவந்தனுக்கும் கூட பின் 
பக்திகள் அதிகமாயிற்று.

இதனால் நாராயணன் கூட கண்ணீர் அதாவது ஆனந்த கண்ணீரை!!!!!!......
அறிந்தும் அறிந்தும் கூட.

ஆனாலும் 
இப்படியே சென்று கொண்டே இருந்தது.


ஆனாலும். அறிந்தும் அறிந்தும் கூட இதனால் எதை என்று புரிய புரிய 
சரி என்று கெட்டியாக அணைத்துக் கொண்டான் பின் அறிந்தும். அறிந்தும் கூட 

ஆனாலும். அச் சிறுவனோ
அறிந்தும் கூட பின்  தாய் தந்தையும் இல்லை. ஆனாலும். அறிந்தும் கூட பின் நீ அணைத்து 
கொண்டாயே !!! பின் நீ எந்தனக்கு கடைநாள் வரையிலும்  கூட துணையிருந்து என்றெல்லாம்!!!!!

ஆனாலும்  நிச்சயம் துணை இருப்பேன் என்று அறிந்தும் கூட!!!


எவை என்று புரிய புரிய. இதனால் நிச்சயம் அதாவது பின்  காசுகள் வேண்டாம். இவ் அன்பே போதும் என்று நிச்சயம். அச்சிறுவனும் கெட்டியாக பிடித்துக் கொண்டு!!!!!


ஆனாலும் நாராயணன் கேட்டான் இக்  காசுகள் எங்கு? பின் அதாவது எங்கு பின்
இடப் போகின்றாய்?? என்று!!!


இங்கு யாரும் வாங்க மாட்டார்கள். !!! ஆனால் பின் என் நாராயணன் வாங்குவான் அல்லவா?

அதனால் நிச்சயம் ஓடிவந்தான் நிச்சயம் இங்கே

நிச்சயம் இங்கே பார்த்தான். அதாவது நிச்சயம் இப்படித்தானப்பா!!!!!

நிச்சயம் இறைவன் அருகில் இருந்தும் கூட ஆனாலும்  பின் அனைத்தும் பின் இறைவனுக்கே தானமாக கொடுத்திட்டான் அப்பனே. இதனால் பின்  அதாவது அறிந்தும் கூட!!!

 அப்படியே பின் கெட்டியாக பிடித்துக் கொண்டான் நாராயணன் அச் சிறுவனை தன் சுய ரூபத்தில் 
அப்பனே அங்கேயே!!!!

 போதுமா?????


 போதுமப்பா பிறவி என்றெல்லாம் அங்கேயே முடித்துக் கொண்டான். அப்பனே!!!

 அதாவது அறிந்தும் அறிந்தும்  கூட  அப்பனே!!! அதே போல் அப்பனே இப்பிறப்பில் கூட அப்பனே ஒரு உயர்ந்த மனிதனாக இருந்து பல வழியிலும் கூட காசுகள் பெற்று அப்பனே ஞானங்கள் பெற்று அவந்தன் கூட பிறந்திருக்கிறானப்பா!!! போக போக புரியுமப்பா!!!
எவை என்றும் அறிய அறிய அப்பனே 

அதாவது இன்னும் அப்பனே பின்   நாராயணனுக்கு அதிகளவில் பின் செய்து அவந்தனும் கூட அப்பனே அதேபோல் நாராயணனும் கூட அப்பனே !!!

முன் ஜென்மத்தில் நாராயணனுக்கு அவந்தன் கொடுத்தானே !!!! அதே தன் அப்பனே பின் வட்டியாகவே அப்பனே எவையென்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய பன்மடங்காக கொடுத்துக் கொண்டிருக்கின்றனப்பா!!!!


. அது தான் அப்பனே யாரையும் குற்றம் சொல்லாதீர்கள் என்பேன் அப்பனே!!!


அவனவன் செய்த புண்ணியங்கள் அவனை காக்கும் !!! 

அவனவன் செய்த  பின் நிச்சயம் அதாவது பாவங்கள் எவை என்று அறிய அறிய அவனை தாக்கும் என்பேன் அப்பனே 


இதுபோலத்தான் அப்பனே ஒரு ஆன்மாவிடத்தில் புண்ணியம் தங்கியிருந்தால் அப்பனே பின் எவரும் ஒன்றும் செய்ய இயலாதப்பா !!!! 

அப்பனே இப்பொழுதும் கூட அப்பனே புண்ணியங்கள் செய்து கொண்டே இருக்கின்றான் அப்பனே.பின்
அவந்தன் கூட. நாராயணன் பக்தனாக இருந்து!!!

அவந்தன் இல்லத்திற்கும் கூட
 இப்பொழுதும் கூட நாராயணன் சென்று கொண்டிருக்கின்றான் அப்பனே !!!!


இதனால். இறை பலம் கலியுகத்தில் கூட இருக்கின்றது என்பேன் அப்பனே
ஆனாலும் அறிந்தும் அறிந்தும் இன்னும் சொல்வேன். அப்பனே எவை என்றும் அறிய அறிய 


அதனால் பின் 
நம்பினோர் கைவிடப் படுவதில்லை என்பதையெல்லாம் அப்பனே பின் முன்னோர்கள் கூட அப்பனே ஆனாலும் சொல்லிச் சொல்லியும் மனிதன் கேட்கவில்லை. அப்பனே


பின் நிச்சயம் இன்னும் சொல்லுவோம். அப்பனே!!!

அப்படி பின் கேட்கவில்லை என்றால் அப்பனே நிச்சயம் அடித்து அடித்து அப்பனே அடித்து கொண்டே வருகின்றோம் அப்பனே!!!!


ஆனாலும் அறிந்தும் அறிந்தும் நிச்சயம் அப்பனே யான் சொல்லியவற்றை என் பக்தர்கள் சரி முறையாக ஏற்றுக்கொண்டு வந்தாலே ஒரு  குறையும் இல்லையப்பா!!!!

 அதாவது அப்பனே கடுகளவும் கூட அப்பனே அப்பனே சுத்த சன்மார்க்கத்தை அதாவது ஜீவ காருண்யத்தை கடைபிடித்து வந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே  அறிந்தும் அறிந்தும்  ஒரு சிறு குறையும்  வராதப்பா!!!!

 யாங்கள் வருவோம், ஆசீர்வாதங்கள் தருவோம், அப்பனே இன்னும் இன்னும் அப்பனே நாராயணனின் லீலைகளை கூட எடுத்துச் சொல்வேன் அப்பனே


அவன் நாமமும் யான் சொல்லுவேன் இங்கு!!!

(முன் ஜென்மத்தில் இருந்த சிறுவன் இந்த ஜென்மத்தில் உயர்ந்த மனிதனாக இருக்கின்றவர் பெயர்)

 ஆனாலும் அப்பனே வேண்டாமப்பா கடைசியில் அப்பனே வரிசையாக சொல்லி விடுவேன் அப்பனே அறிந்தும் அறிந்தும் எதை என்றும் புரியாவிடிலும் கூட


இதனால் அப்பனே நன்மைகள் அப்பனே இதனால் பக்தியோடு இருங்கள் அப்பனே போதுமானது.  கலியுகத்தில் அப்பனே!!
எவை வந்தாலும் பின் அனைத்தும் நல்லதிற்கே என்று நினையுங்கள் . போதுமானது !!!

அப்பனே பின் பெருமானுடைய அனுக்கிரகங்கள்  கோடி!!! அனைவருக்குமே அப்பனே!!!

 இன்னும் என் பக்தர்களுக்கு அப்பனே பின் எப்படி வாழ்ந்தால்??? வெற்றி நிச்சயம்!!! பின் வெற்றியோடு பின் குடும்பத்தோடு  பின் அனைத்தும் பின் பெற்று வாழலாம் என்பதையெல்லாம் எடுத்துரைப்பேன் நலன்கள் ஆசிகள், ஆசிகளப்பா.!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத  திருவடிகளில் சமர்ப்பணம்!

 சித்தன் அருள்.....தொடரும்!

Friday 6 September 2024

சித்தன் அருள் - 1675 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி!







25/7/2024 அன்று குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்:திருமலை திருப்பதி.


ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!

அப்பனே எம்முடைய ஆசிகளப்பா!!


அப்பனே சில வினைகள் அப்பனே அதையும் கூட எம்முடைய ஆசிகளாலும் பின் அருளாலும் நிச்சயம் யான் மாற்றம் அடையச் செய்வேன் அப்பனே!! இதனால் குறைகள் இல்லை என்பேன் அப்பனே! நல்முறையாகவே அப்பனே!!

இன்னும் இன்னும் அப்பனே பின் அதாவது பின் அழிவு நிலைக்கு தான் செல்கின்றது இவ்வுலகம்!!!

அதனால்தான் அப்பனே என் பக்தர்களை அப்பனே பின் அறிந்தும் அறிந்தும் கூட பின் இப்படி செய்தால்!!!!...... தர்மங்களை காத்து நின்றால் அப்பனே நிச்சயம் நீடூழி வாழலாம் அப்பனே... நீடூழி வாழலாம் என்பதற்கிணங்க அப்பனே பின் தன்னை சார்ந்தோரும் அப்பனே நிச்சயம் அப்பனே புண்ணியங்கள் பெற்று அப்பனே வாழ்ந்திடலாம் என்பேன். 

இதனால்தான் அப்பனே நல் முறைகள் ஆகவே அப்பனே வாக்குகள் பரப்பிக் கொண்டே இருக்கின்றோம் சித்தர்கள் யாங்கள்!!


இதனால் அப்பனே நன்மைகள் அப்பனே பெருமானுடைய அனுகிரகங்கள் கூட அப்பனே ஏன் எதற்கு என்று கூற 

இவனைப் பற்றி யான் இப்பொழுது அப்பனே நிச்சயம் சொல்வேன் அப்பனே நல் முறைகளாகவே அப்பனே 


அப்பனே அண்ணாமலையிலிருந்து அப்பனே ஒரு முதியோன் (முதியவர்) அப்பனே!! அவந்தனும் அறிந்தும் கூட அண்ணாமலையான் மீது பிரியம் கொண்டவன் என்பேன் அப்பனே. 

இதனால் அப்பனே அனுதினமும் அவந்தனுக்கு பின் வேலையே மலையை (கிரி) வலம் வந்து... அதாவது அப்பனே வலம் வந்து அப்பனே பின் அதாவது இப்பொழுது கூட ராஜகோபுரம் பின் அருகே அமர்ந்து தியானங்கள் செய்து பின் அங்கேயே உறங்கிடுவான்!!


அப்பனே ஆனாலும் ஏதோ எவை என்று அறிய அறிய அப்பனே பின் கொடுத்ததை அதாவது பின் அறிந்தும் கூட பின் யாராவது எதை கொடுத்தாலும் அதை தன் வாங்கி உட்கொண்டு அப்பனே பின் அனுதினமும் இப்படியே!!!


அப்பனே இப்படியே அறிந்தும் கூட அறிந்தும் உண்மைதனை கூட ஆனாலும் பின் யாரிடமும் தர்மம் ஏந்த மாட்டானப்பா!!! அப்பனே! 


ஆனாலும் பின் அறிந்தும் கூட நிச்சயம் பின் ஈசன் படி அளப்பான் என்பதை கூட அவந்தனக்கு தெரிந்தது!!!

இதனால் யாரிடமும் கை ஏந்தவும் மாட்டான் என்பேன் அப்பனே. 

நிச்சயம் அப்பனே அதாவது அறிந்தும் கூட ஈசனையே நினைத்து கொண்டு!!!! ஏதோ ஒரு ரூபத்தில் அப்பனே அவந்தனுக்குப் பின் உதவிடுவார்கள் என்பேன் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட!!!

அப்பனே பின் எவை என்று அறிய அறிய கிடைக்காவிடிலும் கூட யாங்களே (சித்தர்கள்) பின் மனித ரூபம் எடுத்து அவனிடத்தில் சென்று பின் வழங்கியும் உள்ளோம் என்பேன் அப்பனே!!!

இதனால் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே ஈசனே பின் சோதிக்க!!!!....... அப்பனே அறிந்தும் கூட!!!


இதனால் யாரும் எவை என்றும் அறிய அறிய ஈசன் பின் அவந்தனக்கு பின் பார்ப்போம்... அதாவது அறிந்தும் கூட பின் அதாவது பார்வதி தேவியை பார்த்து !!!

தேவியே பார் இவந்தனை!!!
ஆனாலும் அறிந்தும் கூட பின் எந்தனையே நினைத்து எனையே அழைத்துக் கொண்டிருக்கின்றான்!!! நமச்சிவாயா!! நமச்சிவாயா!! என்று!!

ஆனாலும் யாரிடமும் கூட தர்மம் ஏந்தவில்லை!!! பின் ஏதோ கொடுக்கின்றார்கள்!! உண்ணுகின்றான் அவ்வளவுதான்!!!

ஒரு சோதனையை நடத்துவோம் என்று!!!

பின் அறிந்தும் கூட ஈசனும் கூட சரி அறிந்தும் கூட பின் பார்வதி தேவியும் கூட பின் அறிந்தும் பின்..


. ஈசனே !! எவை என்று புரிய நிச்சயம் பின் இதற்காகத்தானே!!!!....... நீ அறிந்தும் கூட !!!........(சோதனைக்காக)பின் இவ்வளவு நேரங்கள்!!!! ... இதனால் உன் விளையாட்டை தொடங்கு என்று!!!!


இதனால் யாருமே பின் அறிந்தும் கூட.......(எதுவும் வழங்கவில்லை அவருக்கு) 


இரு நாட்கள்,மூன்று நாட்கள் ,நான்கு நாட்கள் , ஐந்து நாட்கள் ,இப்படியே சென்று கொண்டே இருந்தது... அறிந்தும் கூட...

யாரும் பின் கொடுக்கவில்லை 

ஆனாலும் இவன் மனதில் கூட நிச்சயம் பின் அறிந்தும் கூட நமச்சிவாயா நமச்சிவாயா என்று 

ஆனாலும் தர்மம் ஏந்தலாமா???
என்றெல்லாம் மனதில் தோன்றியது!!

இல்லை வேண்டாம் பின் ஈசனையை நினைத்துக் கொண்டு இருக்கும் பொழுது பின்.... தந்தால் தரட்டும் இல்லையென்றால்... இங்கேயே உயிரை விடுவோம் என்று!!!

ஆனாலும் அறிந்தும் புரிந்தும் புரிந்தும் கூட...

மீண்டும் பின் அதாவது தண்ணீர் கூட கிடைக்கவில்லை!!... அறிந்தும். 


பின் ஆனாலும் மீண்டும் (கிரி)வலத்தை வந்தான்!! மலையை ஒரு முறை!! அறிந்தும் கூட. 

ஆனால் எதை என்று அறிய அறிய பின்...ஈசனே!!!! அறிந்தும் கூட இது சோதனையா??? என்றெல்லாம் மனதில்!!!

ஆனாலும் மீண்டும் அறிந்த வண்ணம் பின் மீண்டும் (கிரி) வலங்கள் வந்து!!! வலங்கள் வந்து பின்.... ஆனாலும் பின் சுற்றியது பின் அதாவது மயக்கம்... கூட!!!!  எதை என்று அறிய!!!... கீழே விழுந்தும் விட்டான்!!

ஆனாலும் அறிந்தும் எவை என்றும் அறிய அறிய வீழ்ந்து கிடந்த போதிலும் ஆனாலும் நமச்சிவாயா நமச்சிவாயா என்று அழைத்துக் கொண்டு!!!!

ஆனாலும் பார்வதி தேவியும்... பின் அறிந்தும்!!!

ஈசனே!!!!!..... பின் போதும்!!!
இவ்வளவு நாட்கள்!?? அறிந்தும்!!

ஆனாலும் ஒரு மனிதன் எப்படி பின் அதாவது உண்ணாமல் இருப்பது????

அறிந்தும் கூட!!!

 போதும் இவந்தனை மேலும் சோதிக்காதே!!! என்றெல்லாம்!!

பார்ப்போம் என்றெல்லாம். 

ஆனாலும் ஈசனாரும் நிச்சயம் அறிந்தும் கூட பின் தேவியே!!! யான் சென்று வருகின்றேன் என்று 
நிச்சயம் பின் அவ் முதியவன் இடத்திற்கு ஈசன் சென்றான் மனித ரூபம் எடுத்து!!!! 

அப்பனே !!! எழும்!!!!

அறிந்தும் என்று என்றெல்லாம்!!!

(ஈசன் அந்த முதியவனை மடியில் படுக்க வைத்து)
ஆனாலும் பின் மடியில் படுக்க வைத்து அறிந்தும் கூட என்ன வேண்டும்??? என்று கூட!!!

நமச்சிவாயா என்ற ஒரு வார்த்தை!!!

ஆனாலும் பின் முதியவனே நமச்சிவாயா நமச்சிவாயா என்று அழைத்துக் கொண்டிருக்கின்றாயே!!!
யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன்!!!

 ஆனாலும் இப்பொழுது அறிந்தும் எதை என்று அறிய அறிய !!!

இப்படி மயக்க நிலையில் கூட வந்து விட்டாய்!!! உந்தனுக்கு உணவு ஏதாவது வேண்டுமா??? என்று!!!

நிச்சயம் வேண்டாம்!!! அறிந்தும்!! எதை என்று அறிய அறிய.... ஏதாவது அதாவது யான் கேட்க மாட்டேன்!!! நிச்சயம் ஈசனே படி அளந்தால்தான் யான் நிச்சயம் பின் உண்ணுவேன் என்றெல்லாம்!!!! சபதம் ஏற்று!!!!


ஆனாலும் நிச்சயம் அறிந்தும் எதை என்று புரிய புரிய 

ஆனாலும் ஈசனாரும் கூட பின் நிச்சயம் நீ பின் உண்ணவில்லை அதனால் தான் மயக்கம் என்று!!


ஆம்...!!!! யான்!! உண்ணவில்லை!!!!

பின் ஐந்தாறு நாட்கள் பின் ஆகிவிட்டது!!! அறிந்தும் எதை என்று புரிய இதனால் பின் அனுதினமும் எவரோ ஒருவர் எந்தனுக்கு உணவு கொடுத்தனர்!!!

ஆனாலும் இப்பொழுது நிலைமை யாரும் கொடுக்கவில்லை!!! யானும் யாரிடமும் கேட்க மாட்டேன் என்று!!!


பின் ஈசனும்!!!!!... அடப்பாவியே!!!!... அறிந்தும் கூட பின் இத்தனை  ஈசனை பார்த்து கொண்டு அறிந்தும் எவை என்றும் பின் புரிந்தும் கூட பின் எவை என்றும் அறிய அறிய ஈசன் மீது கோபம் வரவில்லையா உந்தனுக்கு????

பின் உந்தனுக்கு உணவு கூட தரவில்லை... பின் அவன் என்ன ஈசன்????

என்றெல்லாம்!!!

பின் எதை என்று அறிய அறிய அவந்தன் பின் எழுந்து நின்று கோபத்தோடு... அறிந்தும் கூட 


(முதியவர் வேடத்தில் வந்த ஈசனை பார்த்து)

மனிதனே!!!.... நிறுத்தும்!!!!!!

எதை என்று அறிய அறிய எனை எப்படி வேண்டுமானாலும் எவ்வாறு வேண்டுமானாலும் பேசு!!!

ஆனால் ஈசனை பேசாதே என்று!!!



(முதியவர் வேடத்தில் வந்த ஈசன்)

பின் ஈசன் அவ்வளவு பெரியவனா ??
என்று!!!


பின் வந்தது ஈசன் தான் என்று அவந்தன் உணரவில்லை!!!

அப்பனே இப்பொழுதும் கூட அப்பனே ஈசன் இதுபோலெல்லாம் வருவானப்பா கலியுகத்தில் என்பேன் அப்பனே 

ஆனால் பல பேர்கள் அப்பனே நமச்சிவாயா நமச்சிவாயா!!! என்றெல்லாம் அப்பனே சொல்லிக் கொண்டே இருப்பார்கள் என்பேன் அப்பனே...

ஆனாலும் அப்பனே.... வந்தவுடன் யார் என்று கூட தெரியாதப்பா!!!

அப்பனே நிச்சயம் அவ் சக்தி அதாவது அப்பனே உங்களுக்கு உணர முடியாதப்பா!!!

அவ்வளவு சக்திகள்!!!!!!!!!


அதனால்தான் அப்பனே பக்குவங்கள் பிறக்க வேண்டும்.. சக்திகளை எழுப்ப வேண்டும் அப்பொழுதுதான் அப்பனே இறைவன் வந்தாலும் அதை தாங்க கூடிய வலிமை உங்களிடத்தில் இருக்குமப்பா!!!

இதனால் அறிந்தும் எதை என்றும் அறிய அறிய பின் இவை என்று புரிய புரிய ஆனாலும்... பின் சரி எதை என்றும் அறிய அறிய...


(முதியவர் வேடத்தில் வந்த ஈசன்)

பின் சரி!!!!!!  உன் ஈசன் தான் உண்மை !!!

அப்படியென்றால் உந்தனுக்கு உணவை கொடுக்குமாறு சொல்!!!! என்று!!!


(பக்தன்)
இதனால் பின் ஈசனே!!!! அறிந்தும் கூட பின் உணவுக்காகவா????

 இதுபோல்???.............




யான் எதைக் கேட்டேன்???



 அறிந்தும்... யான் எதையும்!!.......................


ஆனாலும் உன்னிடத்திலிருந்து யான் கேட்கின்றேன் பின்... தர்மம் ஈயும்!!!! என்று!!!


(தர்மம் கொடுங்கள் என்று)

பின் அறிந்தும் கூட பின்
கெட்டியாக ஈசன் அவந்தனை அணைத்துக் கொண்டு அறிந்தும் கூட பின் 

""""யான் தான் ஈசன்!!!!..... என்றெல்லாம்!!!


அவந்தன் நிச்சயம் போதும் இந்த வாழ்க்கை என்றெல்லாம் பின் அறிந்தும் கூட கெட்டியாக பிடித்துக் கொண்டு அறிந்தும் எதை என்று அறிய அறிய 


 ஈசன்!!!

இன்னும் ... உந்தனுக்கு என்ன ஆசை ??? என்று!!!

ஆனாலும் அறிந்தும் எதை என்றும் புரிய புரிய.. பின் எவை என்று கூற ஓர் ஆசை.... எந்தனுக்கு!!!

என்னை மலையில் விட்டு விடு அதாவது எதை என்று கூட பின் ஏழு மலையை தாண்டி நிச்சயம் அங்கு தவங்கள் செய்யப் போகின்றேன்!!!

அறிந்தும் கூட பின் அதாவது அங்கே நாராயணன் கூட இருக்கின்றானே... பின் அங்கே விட்டுவிடு... பின் உன்னை பார்த்து விட்டேன் அவந்தனையும் பார்த்து பின் செல்கின்றேன் என்று!!!

ஆனாலும் அப்பனே இங்கு குறிப்பது இறைவன் ஒருவனே தான்!!!

ஆனாலும் கடைசியில் இதைப் பற்றி நிச்சயம் விவரமாக எடுத்துரைக்கும் போது தான் தெரியும்!!!

ஆனாலும் முதலிலே அப்பனே ஒவ்வொன்றாக பின் தெரிந்து கொள்ள வேண்டும் மனிதர்கள் என்பேன் அப்பனே 

அப்பொழுதுதான் அப்பனே ஏன் எதற்காக அவதாரங்கள்??? அப்பனே என்றெல்லாம் அப்பனே சொல்கின்றேன் அப்பனே!!

அதனால் அப்பனே தெரிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் தெரிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள் என்றெல்லாம் அப்பனே பின் உரைத்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே 

இதனால் அறிந்தும் கூட சரி!!! யான் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட பின்.. அங்கு அழைத்துச் செல்கின்றேன் என்று ஈசன் நிச்சயம் அப்பனே என் தோளில் ஏறு என்று!!!

அவந்தனும் நிச்சயம் ஏறி அமர்ந்தான் அப்பனே... பின் நொடிப் பொழுதில் இங்கு வந்து விட்டான் (திருமலை திருப்பதிக்கு) அப்பனே!!!


இதே போலத்தான் அப்பனே ஈசன் மீது பாசம் வைத்திருப்பவர்களை நிச்சயம் அப்பனே ஈசன் சிறிது சோதிப்பான் அப்பனே... ஆனாலும் அப்பனே பின் உயரத்தில் வைப்பானப்பா அறிந்தும் கூட...

பின் முதுகில் சுமப்பானப்பா!!!

ஆனால் இன்றைய மனிதர்களோ !!????????யான் ஈசனுக்கு அதை செய்தேன்!!! இதை செய்தேன் !!! இன்னும் ஈசன் வரவில்லையே!!!... இவ்வளவு கஷ்டங்கள் என்றெல்லாம் குழம்பிக் கொண்டு இருப்பானப்பா!!!

இதுதான் பக்தியா?? அப்பனே அறிந்தும் கூட எவை என்று அறிய அறிய...

அதனால் தான் அப்பனே பின் கலியுகத்தில் பக்தி என்பது பொய்யாகும் என்பேன் அப்பனே 

இதனால் அப்பனே அறிந்தும் கூட அவந்தனுக்கு சந்தோஷங்கள் இதனால் அப்பனே இங்கும் கூட அவன் அமைதியாக அறிந்தும் கூட பின் மீண்டும் அப்பனே தொடங்கினான் அவன் ஆட்டத்தை!!!

நாராயணா !! நாராயணா!! என்றெல்லாம் அப்பனே!!
அறிந்தும் எதை என்று அறிய அறிய..

இப்பொழுது உள் நுழைகின்றார்களே....( தரிசன நுழைவு வாயில்) அக் கோபுரத்தில் தான் பின் எதை என்று கூட வெளியில் நாராயணா நாராயணா!!! என்றெல்லாம் பின் அழைத்துக் கொண்டே இருந்தான் அப்பனே 

ஆனாலும் பின் வருவோர்களும் போவோர்களும் கூட இவனைப் பார்த்து அறிந்தும்... நாராயணனை உள்ளே சென்று பார்!!! என்றெல்லாம் கூற!!!

நிச்சயம் யான் ஏன்?? உள்ளே சென்று பார்க்க வேண்டும்!!! ஈசனையே பார்த்து விட்டேன் அறிந்தும் கூட!!!

நாராயணன் வரட்டும் என்று!!

அறிந்தும் எதை என்று புரிய புரிய... மீண்டும் நாராயணா நாராயணா என்றெல்லாம் 

ஆனாலும் அறிந்தும் கூட இன்னொருவன் இவனிடத்திற்கு வந்தான்!!!

பின் நாராயணனை போய் பார் என்று!!!

ஆனாலும் அவந்தனுக்கு புத்திகள்... இவன் புகுத்தினான்!!

ஆனாலும்... யான் எதற்கும் ஆசைப்பட்டதில்லை இவ்வுலகத்தில்!!!

பிறந்து விட்டேன்!!!.... பின் அதாவது ஆசைகளே இல்லை...

பின் ஏன்???? பெருமானை யான் சென்று பார்க்க வேண்டும்????

ஆனாலும் இதில் கூட அர்த்தம் அடங்கியுள்ளது அப்பனே!!!
அறிந்தும் கூட!!

ஆனாலும் அங்கு என்ன சொன்னான் என்பது அறிந்தும் எதை என்று அறிய அறிய அதாவது... இவை என்று புரிய புரியாமல் இருந்தாலும் இதை நிச்சயம் பின் உள் சென்று அப்பனே பின் அறிந்தால் நன்று என்பேன் அப்பனே!!

பின் அதாவது ஆசை!!! எதை என்று அறிய அறிய அப்பனே திருமாலை காண்பதற்கு என்று ஈசனிடம் முறையிட்டான். 

ஆனாலும் இங்கு ஆசைகளே இல்லை என்று.... சொன்னானே!!!!

இதற்கு என்ன அர்த்தம்?????

அப்பனே யோசியுங்கள் என்பேன். அப்பனே!!!

இதை யோசித்தால் தான் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட பின்.... இதை யோசித்தவனுக்கே அப்பனே பின்  முழு... அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே சிறிது.. பின் அறிந்தும் கூட 

இதனால் அப்பனே இடையிடையே.... இவ்வாறெல்லாம் யான் இனி நிச்சயம் வாக்குகளில் கூட பின் உங்களை யோசிக்க வைப்பேன் அப்பனே!!!!

ஏனென்றால் பின் யோசிக்காமலே அப்பனே சென்று விட்டால் அப்பனே பின் எவை என்றும் அறிய அறிய ஒன்றுமே நடக்கப் போவதில்லை என்பதையெல்லாம் யான் அறிவேன் அப்பனே 

இதனால் அப்பனே... பின் இவ் முதியவன் சொன்னானப்பா ஆசைகளே இல்லை என்று 

ஆனால் அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய..
 அங்கு (திருவண்ணாமலையில்) ஆசைகள்  பின் அதாவது மலையில் ஏற வேண்டும் என்று !!

இங்கு(திருப்பதியில்) ஆசைகள் இல்லை என்று!!
எதனை குறிப்பிட்டான்?????? அப்பனே!!!!

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!

நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட இதனால் நிச்சயம் எவை என்று அறிய அறிய... பின் ஆனாலும் அவந்தனும் யான் இறைவனையே வணங்கிக் கொண்டு இருந்தேன்!

 ஆனாலும் வரட்டும்!! எதை என்று புரிய யான் எதற்காகவும் அதாவது அவனிடத்தில் (நாராயணனிடம் ) எதையும் கேட்கப் போவதில்லை.. இதனால் பின் அறிந்தும் கூட வரட்டும் என்று. 

இதனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் பின் இன்னொருவன் வந்தானப்பா 
அறிந்தும் கூட 

எதை என்று அறிய ஏன் இங்கு நீ அமர்ந்து இருக்கின்றாய்??? உள்ளே சென்று நாராயணனை பார்ப்போம் என்று!!

அறிந்தும் எதை என்று புரிய புரிய ஆனாலும் பின் அவந்தனும் அப்பனே ஒரு பெரிய செல்வந்தன் அப்பா 

ஆனாலும் எதை என்றும் புரிய புரிய... ஆனால் எதை என்று அறிய அறிய... பின் நீ ஏன்?? பார்க்கின்றாய் என்று முதியவன்.... நாராயணனை நீ ஏன் பார்க்கப் போகின்றாய் என்று செல்வந்தனிடம் கேட்டான்!!

ஆனாலும் செல்வந்தனோ!!! சொன்னான்!!! பின் எந்தனுக்கு நாராயணன் செல்வங்கள் அதிகம் கொடுத்து விட்டான்!! அதனால் பார்க்க செல்கின்றேன்!!.. பின் மீண்டும் செல்வத்தை கொடுப்பான் என்று!!


ஆனால் நகைத்தான்!!!!  அவ் முதியவன்!!!
பின் பளார் !!!  என்று அடி!!! எதை என்று புரிய செல்வந்தன்!! ஆனாலும் அமைதியாக என்னையே அடித்து விட்டாயா?!!! அறிந்தும் கூட... பின் எதை என்று அறிய அறிய!!!

ஆமாம்!! எதை என்று புரிய புரிய ஏதோ அதாவது எவை என்று புரியாமல் இருந்தாலும் நீயும் நாராயணா நாராயணா என்று அழைத்துக் கொண்டிருக்கின்றாய்!!!

ஆனால் 
 யானும் இங்கு ஒரு காலத்தில் நாராயணா நாராயணா என்று அழைத்துக் கொண்டிருந்தேன்!!!

ஆனாலும் அறிந்தும் கூட நாராயணன் எதுவுமே தரவில்லை!!!




அப்பனே.... இவன் பின் எப்படி? செல்வந்தன் ஆனான்??  என்றெல்லாம்.. நீங்கள் யோசிக்கலாம்!!!

ஆனாலும் சொன்னான் அவ் முதியவனிடம்... பின் நாராயணன் எனக்கு பின் எதுவுமே தரவில்லை என்று!!!


 ஆனாலும் எவை என்று அறிய அறிய அப்பனே...

. முதியவனும்!!

 அப்பொழுது நீ ஏன் இங்கு வந்தாய் ??? என்று அறிந்தும் கூட!!!

நிச்சயம் பின் அறிந்தும் அதனால் தான் மீண்டும் மீண்டும் யான் சொல்லிக் கொண்டே இருக்க மாட்டேன் என்றெல்லாம் செல்வந்தனுக்கு கோபம் வந்தது...

பின் ஆனாலும் இவந்தனுக்கும் அடியாட்கள் அறிந்தும் கூட...

(செல்வந்தன் தன் அடியாட்களிடம் இந்த முதியவரை வெளியே இழுத்துக் கொண்டு விட்டு விடுங்கள் என்று)

இவனை இழுத்து வெளியே பின் விடுங்கள் என்றெல்லாம்

ஆனாலும் அறிந்தும் எதை என்றும் அறிய அறிய!!

 ஆனாலும் பெருமான் மனித ரூபம் எடுத்து... வந்து 

நிச்சயம் வந்து ஏன்?? இவந்தனை இங்கிருந்து பின் வெளியில் அதாவது வெளியே துரத்துகின்றீர்கள்!!??
இவன் இங்கே தான் இருக்க வேண்டும் என்று!!! பெருமானும் கூட!!!

வந்தது யார் ?என்று உணரவில்லை!!!

வந்துவிட்டான் அப்பனே அறிந்தும் கூட.... எதன் மீது நாட்டம்? எதை என்று அறிய 

அப்பனே ஆனாலும் அச்செல்வந்தனும் கூட (நாராயணனை பார்த்து) நீ யார்?? இவந்தனுக்கு அறிந்தும் கூட (ஆதரவு) செய்வதற்கு அறிந்தும் கூட என்று!!

(மனித ரூபத்தில் வந்த நாராயணன் முதியவனை கைகாட்டி)

இவந்தன் அறிந்தும் கூட பின் நிச்சயம் என் பக்தன் என்று!!!!


செல்வந்தன்
(மனித ரூபத்தில் வந்த நாராயணனை பார்த்து) 

நீயே ஒரு வீண்!!!!....

அதாவது சொல்கின்றான் அப்பா பின் செல்வந்தன் நீயே ஒரு வீண்!!! அறிந்தும் கூட உந்தனுக்கு.. இவன் பக்தனா??
பெருமானுக்கு பக்தன் என்று பின் சொல்லி இருந்தாலும் பரவாயில்லை 

ஆனாலும் அறிந்தும் கூட நீ யார்?? என்பதையெல்லாம் அறிந்தும் கூட!!


மனித ரூபத்தில் வந்த நாராயணன்

இதனால் போக போக புரியும் என்பது!!!

ஆனாலும் அறிந்தும் கூட நிச்சயம் இவந்தன் இங்கேதான் இருக்க வேண்டும் என்று பின் அடம் பிடித்தான்!!!


மீண்டும் சரி!!!! பின் காவலாளிகள் வந்து இங்கேயே இவ் முதியவன் தங்கட்டும் என்று...

 நிச்சயம் அதாவது செல்வந்தனும் கூட பின் தரிசனம் பார்த்து விட்டு வந்தான் 

ஆனாலும் முதியவனும் கூட அறிந்தும் கூட!!!! பார்த்திட்டாயா??!!! அறிந்தும் கூட!! நாராயணனை!!!

நாராயணன் பின் என்ன சொன்னான்????


நீ என்ன கேட்டாய்?? என்று!!


ஆனாலும் நாராயணனிடம் யான் எதையுமே கேட்கவில்லை!!! அறிந்தும் கூட!!

 ஆனாலும் பின் செல்வந்தன்!!!

 என்னிடத்தில் வந்துவிடு... ஒருவன் இருக்கின்றான் அவனிடத்தில் சென்றால் அனைத்தும் பின் வரும்!!!

அதாவது அவந்தன் எதை என்று புரிய புரிய என்றெல்லாம் அதாவது அவந்தன் இடத்தில் அனைத்தும் இருக்கின்றது !!


பின் நாராயணா நாராயணா என்று அதாவது பெயருக்காக தான் நாராயணன்!!! இங்கு வருகின்றேன்...
ஏதோ வந்தோமா!! பார்த்தோமா!!
 என்று சென்று விட வேண்டும்!!



என் முன்னோர்கள் இப்படித்தான் சொல்லிக் கொடுத்தார்கள்!!

ஆனாலும் ஒருவன் (மாந்திரீகம்) இருக்கின்றான் நிச்சயம் அனைத்தும் அவன் செய்வான்!!!!

 அவனிடத்தில் நீயும் வருகின்றாயா? பணமும் பின் அதிக அளவு உந்தனுக்கு கொடுப்பான் என்று!!! அறிந்தும் கூட 

எதை என்றும் புரியப் புரிய 

இதனால் நிச்சயம் பின் நகைத்தான்!!! முதியவன் கூட!!

சரி என்று அறிந்தும் அறிந்தும் எதை என்று அறிய அறிய 

மீண்டும் பின் அதாவது சில ஆண்டுகள் பின் கழிந்தது!!!

மீண்டும் வந்தான் செல்வந்தன். அறிந்தும் கூட!!! யாருமே வரவில்லை (அடியாட்கள் ) அவன் மட்டும் வந்தான்!! அதாவது அவ்செல்வந்தன் மட்டும்!!!!
அதாவது கவலைகள் நிறைந்த முகம்... பின் நோய்கள் அறிந்தும் கூட. 

ஆனாலும் பின் முதியவன் அங்கே தான் இருந்தான் ஆரோக்கியமாக!!!

செல்வந்தனே என்று அழைத்தான்!!!


செல்வந்தன்!!

யான் இப்பொழுது செல்வந்தன் இல்லை... ஏழையாக இருக்கின்றேன் அறிந்தும் எதை என்று அறிய அறிய... எவை என்று புரியப் புரிய அனைத்தும் இழந்து விட்டேன்.... மனைவி பிள்ளைகள் அறிந்தும் கூட அனைவரும் காலமாகிவிட்டனர்!!!

இதனால் அறிந்தும் எதை என்றும் புரிய புரிய அதாவது முதியவன் சொன்னான்...

உந்தனுக்கு ஒருவன் இருந்தானே அவன் தான்... அனைத்தும் தருகின்றான் என்று சொன்னாயே!!!

அவன் யார்?? என்று!! முதியவன் கேட்க 


செல்வந்தனும்

நிச்சயம் அறிந்தும் சொல்கின்றேன் அவந்தன் அதாவது மாய மந்திரவாதிகள் அறிந்தும்... அதாவது மாய வலையில் அறிந்தும் கூட பின் பல வித்தைகள் காட்டி இப்படி செய்தால் இவை என்று அறிய அறிய பின் வசியம் செய்து கொண்டு எதை என்றும் புரிந்தும் கூட இப்படி செய் அப்படி செய் என்றெல்லாம் சொன்னான். 

யானும் சொன்னேன் அதாவது இறைவனை இங்கு மறந்து விட்டேன்!!! ஆனாலும் பின் பேருக்காக தான் இறைவனை வணங்க வேண்டும்... ஆனால் இவ்வாறு வழியில் சென்றால் அனைத்தும் கிட்டும் என்று சொல்லிவிட்டான்.... அவன் சொன்னபடியே அனைத்தும் செய்தேன். 

ஆனாலும் அனைத்தும் கிட்டியது அறிந்தும் கூட... ஆனாலும் பின் சந்தோஷமாக இருந்தேன்..

கடைசியில் பார்த்தால் அவந்தனும் அழிந்து விட்டான் நிச்சயம் அறிந்தும் கூட பின் குடும்பமும் அழிந்து விட்டது.. எதை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய புரியாமல் யான் இப்பொழுது இங்கு வந்திருக்கின்றேன்!!

இப்பொழுதாவது உண்மையான எதை என்றும் புரிய புரிய... நாராயணனை நம்புகின்றேன் என்று 


அப்பனே இது போலத்தான் அப்பனே இறைவனை நம்புகின்றான் அப்பனே தீய சக்திகளையும் நம்புகின்றானப்பா இவ்வுலகத்தில் அப்பனே 

ஏன் அப்பனே இங்கு அமர்ந்திருக்கின்றானே.... இவந்தனுக்கும் கூட இப்படித்தான் அப்பனே
(அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா சுவடியை ஓதும்பொழுது அருகில் இருந்த அகத்தியர் பக்தர் ஒருவருக்கு குருநாதர் கூறிய வாக்கு) 

எதை என்று புரிய புதிய அப்பனே எவை என்று அறியாமலும் சென்று அப்பனே கடைசியில் அப்பனே!!! எங்கு போவது ???

அதாவது.... பெருமானிடம் கூட பலமுறை வந்தானப்பா.. இவன்!!

அறிந்தும் எதை என்று புரிய புரிய நன்றாகவில்லை என்பேன் அப்பனே 

ஆனால் மனதில் நினைத்தானப்பா... பின் ஏன்?? இவ்வளவு... கஷ்டங்கள் ஏன் எந்தனக்கு??

பின் பெருமாளை வந்து பார்க்கின்றோமே என்று !!

பெருமான் இவனைப் பார்த்து நினைத்தானப்பா!!!

பைத்தியக்காரனே!!!! நீ எங்கு சென்றாய்??? என்னையே அறிந்தும் கூட பின் முழு மனதாக மனதில் நினைத்தாயா? என்று அப்பனே!!

(பாதி மனம் இறைவனை நம்புவது வணங்குவது !!
பாதி மனம் மந்திரங்கள் தந்திரங்கள் ஏவல் வசியம் என நாடி சென்று அவர்களையும் நம்புவது)



எதை என்று புரிய புரிய அப்பனே இதனால் முழு மனதோடு அப்பனே ஒன்றை வணங்கினால் அப்பனே அதாவது இறைவனை வணங்கினால் அப்பனே நிச்சயம் கஷ்டங்களோடு!!! அதாவது கஷ்டங்கள் இருந்தாலும் அப்பனே கடைசியில் அனைத்தும் கொடுப்பானப்பா !!

அப்பனே மற்றவர்களை அதாவது மற்றவர்களை தீய வழியில் அப்பனே அழைத்து அவை செய்கின்றேன் இவை செய்கின்றேன் என்றெல்லாம் அப்பனே... கண் கட்டும் வித்தையப்பா இதையெல்லாம்!!! தெரிவித்துக் கொண்டு அப்பனே செய்துவிட்டு கடைசியில் பார்த்தால் அப்பனே அவந்தனும் அழிந்து விடுவான் அப்பனே பின்... அவனை அதாவது பின் தொடர்ந்தாலே  அவனும் அதாவது தொடர்பவனும் அழிந்து விடுவானப்பா 


அதனால்தான் அப்பனே சொல்கின்றேன் அப்பனே 
உண்மை நிலையை தெரிந்து கொள்ளுங்கள் உண்மை நிலையை தெரிந்து கொள்ளுங்கள் என்று அப்பனே 

இவந்தனுக்கு பின் வெறுப்பாகிவிட்டது!!! இவ்வளவு பின் வந்து கொண்டே இருக்கின்றோமே பெருமானை பார்த்துக் கொண்டே இருக்கின்றோமே 
பெருமான் ஒன்றுமே தரவில்லையே என்று!! அறிந்தும் கூட!!

இதனால் இனிமேல் பெருமாளையே பார்க்க கூடாது... என்ற மனநிலை வருகின்ற பொழுது... பெருமானே இவன் மனதை மாற்றி விட்டானப்பா!!!

பின் வரட்டும்... எதையென்றும்  அறிய அறிய பின் எவை என்று புரிய புரிய என்றெல்லாம்...இவன் மனதை மாற்றி இப்பொழுது கூட அழைத்துக் கொண்டிருக்கின்றான் அப்பா 

இதுவும் நாராயணனின் ஒரு செயலே!!!

புத்தி கெட்ட மனிதன் !!!

 நின்றிருப்பான்...(திருப்பதி மலைக்கு வராமல்)

நின்றிருந்தால்??!!!! இவந்தனுக்கு நோய் வந்திருக்கும் ஒரு பெரிய நோய் வந்திருக்கும்!!! ஆனாலும் பெருமானும் விடவில்லை!!! 

பின் ஏதோ வந்து விட்டான்... இன்னும் தொடர்ச்சியாக வர வேண்டும் என்று அவன் உத்தரவிட...!!!


 நிச்சயம் வந்து கொண்டிருக்கின்றானப்பா!!

நீ வரவில்லை அப்பனே... அறிந்தும் கூட உன் மனநிலை எப்போதோ  மாறிவிட்டதப்பா!!

அப்பனே அறிந்தும் எதை என்று புரிய புரிய இதனால் அப்பனே... முழு எவை என்று அறிய அறிய அப்பனே அங்கு இங்கு எவை என்று அறிய அறிய அப்பனே அனைத்தும் வீண் அப்பா 


இறைவனால் முடியாதது மனிதனால் நிச்சயம் முடியாதப்பா!!!

இன்னும் சொல்லிக் கொண்டே இருப்பான் அப்பனே!!! இன்னும் அவை இவை என்றெல்லாம் அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே நிச்சயம் பின் தீய சக்திகளும் இருக்கின்றதப்பா!!!

அதற்காகவும் கூட அப்பனே பின் அடுத்தடுத்த வாக்குகளில் கூட அப்பனே நிச்சயம் யான் சொல்வேன் அப்பனே... அவையெல்லாம் எப்படி வேலை செய்கின்றது??? என்பதையெல்லாம் அப்பனே!!!

அதனால் அப்பனே இறைவனை நம்பினால் அப்பனே நிச்சயம் தீய சக்தியும் கூட பயந்து ஓடுமப்பா !!!

இவந்தன் இறைவனை நம்புகின்றான்... இவனைக் கூட பின் நெருங்கினால் இறைவன் அடித்து விடுவான் என்று!!

ஆனாலும் அப்பனே இறைவனை நம்பாமல் திரிந்து கொண்டிருந்தால் அப்பனே அவ் தீயசக்திகள் நிச்சயம் பின் அனைத்தும் கொடுக்கலாம் என்று கொடுக்கும்!! கொடுக்கும்!! அப்பனே!!

ஆனால் கடைசியில் பார்த்தால் நிச்சயம் கொன்றுவிடுமப்பா!! உன்னையே தின்று விடுமப்பா...!! சொல்லிவிட்டேன் அப்பனே 

இதனால் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே....

பல பல அப்பனே சுவடிகள் கூட அப்பனே மறைந்து விட்டது என்பேன் அப்பனே... மனிதருக்கெல்லாம் அப்பனே பின் அழகாகவே ரிஷிகள் ஞானிகள் அப்பனே எழுதி வைத்து அப்பனே சென்றார்கள் என்பேன் அப்பனே 

ஆனால் மனிதன் அதை அப்பனே நிச்சயம் கடலில் எல்லாம் வீசினான் என்பேன் அப்பனே.... ராமேஸ்வரத்தில் பல ஓலைச்சுவடிகளும் மறைந்து உள்ளது என்பேன் அப்பனே ஓரிடத்தில் என்பேன் அப்பனே. 

ஆனாலும் நீருக்கடியில் என்பேன் அப்பனே 

ஆனாலும் அப்பனே பின் அப்படியே பின் எவை என்றும் அறிய அறிய ஆனாலும் அனைத்தும் அப்பனே எவை என்றும் அறிய அறிய அழிந்து விடும் என்பேன் அப்பனே..

 ஆனால் அதாவது பன ஓலை என்றும் அழியாதப்பா!!!

இதற்கு ஒரு சக்தி இருக்கின்றதப்பா!!!


(சித்தன் அருள் - 1662 - அன்புடன் அகத்தியர் - முன்னைநாதர் ஆலயம் ஸ்ரீலங்கா வாக்கில் கூட பன ஓலைச்சுவடி கள் ரகசியங்கள் குறித்து குருநாதர் அகத்திய பெருமான் கூறியுள்ளார்!)


நிச்சயம் அதனைப் பற்றியும் யான் சொல்வேன் அப்பனே 


பல பல வேறு வேறு இலைகளையும் யாங்கள் தேர்ந்தெடுத்து இருக்கலாம் அப்பனே.... பல பல எவை என்று அறிய அறிய அப்பனே 

ஆனால் இதனை ஏன் (பன மர ஓலைகளை) தேர்ந்தெடுத்தோம்?? என்றெல்லாம் அப்பனே 
அனைத்தும் யாங்கள் செப்புவோம் அப்பனே!!!

ஏனென்றால் அப்பனே அறிந்தும் அறிந்தும் எனையே நம்பிக் கொண்டிருக்கின்றீர்கள் அல்லவா!! அதனால் அதாவது அப்பனே எந்தனுக்கு என்னென்ன?? விஷயம் தெரிந்திருக்கின்றது!! 
அப்பனே ஆனாலும் அனைத்தும் எந்தனுக்கு தெரியும் பின் எவை என்றும் அறிய அறிய!!


 ஆனாலும் அப்பனே... யான் இங்கு சொல்ல மாட்டேன்... எதை என்று கூட என்னை தானே யான் பெருமையாக எவை என்றும் அறிய  அறிய அப்பனே... யான் பெருமை கூறினால் மற்றொருவனும் கூறுவான் என்பேன் அப்பனே 

பின் அறிந்தும் கூட பின் தன்னைப் பற்றியே அதாவது அகத்தியனை பற்றியே அகத்தியன் பெருமையாக கூறுகின்றான் என்று!!

வேண்டாமப்பா !!!

அப்பனே பின் நிச்சயம் எந்தனுக்கு பின் அறிந்தும் அறிந்தது புரிந்தது அப்பனே அனைத்தும் அப்பனே உங்களுக்கு யான் சொல்வேன் அப்பனே!!!

முதலில் என்னுடைய பக்தர்கள் அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே 

பின் தெரியாமல் வணங்கினால் அப்பனே பின் அதாவது பின் அகத்தியன் மீது பாசம் காட்டி விட்டு பின் கடைசியில் அகத்தியன் ஒன்றுமே செய்யவில்லையே என்று நீங்கள் அமைதியாக அப்பனே வாயால் சொல்லிவிடுவீர்கள் என்பேன் அப்பனே 

அதனால் தான் அப்பனே நிச்சயம் என் பக்தர்கள் பின் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே சொல்கின்றேன் அப்பனே 

அப்பனே தீய சக்திகள் அப்பனே இன்னும் எவை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் அதாவது காற்றினிலே வந்து கொண்டிருக்கின்றதப்பா!!!

அப்பனே இன்னும் அப்பனே அதாவது வளிமண்டலத்தில் அப்பனே இன்னும் அறிந்தும் அறிந்தும் கூட சில செல்கள் அப்பனே அப்படியே அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே... ஒரு சக்தியால் அப்பனே பின் ஈர்த்து வைத்து கொண்டுள்ளதப்பா 

அவை நிச்சயம் அப்பனே விழுந்தால் அப்பனே அனைவரையும் தாக்கி விடும் என்பேன் அப்பனே 

ஏன் எதற்கு என்பவை எல்லாம் அப்பனே ஆனாலும் அப்பனே இங்கிருந்து எதை என்றும் அறிய அறிய அப்பனே பலவகையான அப்பனே சில சில செயற்கைகள் மனிதனால் அப்பனே தயாரித்து தயாரித்து!!

(பல்வேறு ரசாயனங்கள் தொழிற்சாலைகள் வெளியிடும் அமில புகைகள் நச்சுப் புகைகள் எல்லாம் மேலே சென்று வளிமண்டலத்தை தாக்கும் பொழுது மேலே இருக்கும் தீய சக்திகள் காற்றிலே பரவி மேலும் மனிதர்களை தாக்கும்)



ஆனாலும் அப்பனே அதை தன் நிச்சயம் அப்பனே சொல்லிவிட்டேன் அதை எவை என்றும் அறிய அறிய இன்னும் இன்னும் அப்பனே பின் செயற்கையாக மனிதன் இன்னும் தயாரித்துக் கொண்டிருந்தால் அப்பனே அது அங்கு எவை என்றும் அறிய அறிய அப்பனே... அதன் இருப்பு எவை என்று கூட இங்கே வந்து விடும் அப்பா.... அதாவது அப்பனே காற்றிலே பரவுகின்றது...அப்பனே.. எதை என்று புரிய புரிய அப்பனே பின்.... இன்னும் அப்பனே மனிதன் தயாரிக்க தயாரிக்க மனிதன் எவை என்று அறிய அறிய அப்பனே பின் அவை தன் ஈர்க்கும் பொழுது அப்பனே ஆனாலும் பின் பரந்து விரிந்து பின் உட் புகும் (சுவாசத்தின் வழியாக உடலுக்குள்ளே) பொழுது அப்பனே இன்னும் நோய்களப்பா!!!!

ஆனாலும் அப்பனே மனிதனை மனிதனே அப்பனை அழித்துக் கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே!!!



(திருமலையில் செல்வந்தனுக்கும் முதியவருக்கும் நடந்த விவாதம்)


இதனால் அப்பனே எதை என்றும் புரிய புரிய...

பின் அவ் முதியவனும் சொன்னான்.... நிச்சயம் அறிந்தும் கூட அனைத்தும் உன்னை பார்த்தேன்!!!

அதாவது நீ உன்னை செல்வந்தனாக பார்த்தேன் பிள்ளைகளோடு இருந்தாய் மனைவியோடு இருந்தாய் பின் ஆட்களோடு இருந்தாய் 

ஆனால் இப்படி ஆகிவிட்டாயே என்று!!!


செல்வந்தன் 


நிச்சயம் அறிந்தும் கூட அப்பொழுது பின் உணரவில்லை எதை என்று அறிய இப்பொழுது உணருகின்றேன்... பெருமானை பற்றி... அறிந்தும் கூட நோய்கள்!!! எந்தனுக்கு வந்துவிட்டது! 

இவன்தான் (நாராயணன் தான்) காப்பாற்ற வேண்டும் அறிந்தும் கூட எவை என்று புரிய புரிய என்றெல்லாம்


முதியவன் 


நிச்சயம் சரி!!! எவை என்றும் அறிய அறிய என்னிடத்தில் உட்காரு!!! போதும்!!

அதாவது அனைத்தையும் அனுபவித்து விட்டாய் அல்லவா நிச்சயம் அறிந்தும் கூட பின் அதாவது பெருமானுக்காக  இவ் உயிர்!!! நிச்சயம் பெருமான் வருவான் உன்னையும் காப்பான்!! ஏதோ என்று நிச்சயம் என்னிடத்திலே அமர் என்று!!!

அவந்தனும் அதாவது செல்வந்தனும் அமர்ந்து கொண்டானப்பா..

நிச்சயம் அப்பனே பெருமானும் வந்தானப்பா.. 

அறிந்தும் எதை என்று புரிய புரிய... பின் முதியவனே அறிந்தும் கூட பின் எவை என்றும் அறிய அறிய 

யான் தான் அப்பா... நாராயணன் !!!!

நிச்சயம் பின் இவ்வளவு எவை என்று கூற அன்பா??? என் மீது!!
என்றெல்லாம் கட்டி தழுவி கொண்டான். 

உந்தனுக்கு என்ன வேண்டும் என்று கேள்!!! இப்பொழுதே தருகின்றேன் என்று 


அப்பா!!! அறிந்தும் கூட பின் பெருமானே!! நாராயணனே!!! திவ்ய ரூபனே!!!

எந்தனுக்கு எதுவும் தேவையில்லை!!!!

இதோ பக்கத்தில் உட்கார்ந்து இருக்கின்றானே.... இவன் பெரிய செல்வந்தன்... நீ!!!இவன் நோயை குணமாக்கும்!!!

 அனைத்தும் பின் எவை என்றும் அறிய அறிய எதை என்று புரிந்தும் கூட... அனைத்தும் இருந்தது இவனிடத்தில்!!

ஆனாலும் இப்பொழுது தீய சக்திகளை பின் பயன்படுத்தி பின் யாரோ ஒருவன் இவந்தனை ஏமாற்றி இருக்கின்றான்!!! இவந்தனுக்கு அனைத்தும் கொடுத்துவிடு!! இவன் வாழட்டும் என்று!!

இதுதான் பின் பெருமானே எவை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய


 பின் பெருமானே!!!!

 பின்  உன் அன்பிற்கு பின் எதை என்று அறிய அறிய... கட்டுப்படுகின்றேன் யானே!!

அறிந்தும் கொடு!!!

 என்று முதியோன்  பின் அறிந்தும் கூட பின் பெருமானிடத்தில் கூறி.....
நிச்சயம் எந்தனுக்கு ஏதும் தேவையில்லை!!! உன்னை பார்த்தேனே அதுவே போதும் !!!!
இங்கே யான் மடிந்து போகின்றேன்!!!

நீ இவந்தனுக்கு கொடு பின் பெருமானே என்று !!!



நாராயணன் 

நிச்சயம் கொடுக்கின்றேன் என்று உடனே அனைத்தையும் உயிர்ப்பித்தானப்பா...!!


 அப்பனே பின் இறைவனால் செய்ய முடியாதது பின் வேறு எந்த சக்தியாலும் செய்ய முடியாதப்பா!!! சொல்லிவிட்டேன் அப்பனே 


செல்வந்தன் 

இதனால் பெருமானே பின் நீ தான் துணை....

 நிச்சயம் இங்கு வருவோருக்கெல்லாம் இங்கு யான் ஏதோ ஒரு ரூபமாக நிச்சயம் நோய்களை குணமாக்குகின்றேன் என்று  அவந்தனும் கூட!!!


 எதை என்றும் புரிய புரிய.... அவன் குடும்பமே நிச்சயம் அறிந்தும் கூட உயிர் எடுத்து விடு  !!  நிச்சயம்  உடைமைகள் எல்லாம் நிச்சயம் அறிந்தும் கூட.... 



அதனால் அவர்கள் அனைவரும் இங்குதான் இருக்கின்றார்களப்பா !!!

சில சில நோய்களையும் கூட தீர்த்துக் கொண்டே இருக்கின்றார்களப்பா!!!

அப்பனே செடி கொடி வழிகளாக அப்பனே!!

அவ் செடிகளும் எங்கு இருக்கின்றது?? என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே

 எவை என்று கூட வெட்டுவார்கள்.. மீண்டும் வருமப்பா!!

 (வெட்டிய செடிகள் மீண்டும் வளரும்)

. எதை என்று கூட.. அது அவர்கள் தானப்பா!!!

அப்பனே சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களப்பா!!!

 அப்பனே... இதுதான் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே மூலாதாரம் என்பேன் அப்பனே 

இறைவனை நம்பினால் எப்பொழுதும் கெடுவதில்லை என்பேன் அப்பனே 

பின் நாராயணனின் லீலைகள் இன்னும் சொல்கின்றேன் அப்பனே 

நலன்கள்!! ஆசிகள்!! ஆசிகளப்பா!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!