​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 31 July 2024

சித்தன் அருள் - 1655 - அன்புடன் அகத்தியர் - திருக்கோணேஸ்வரம்/ சக்தி பீடம், திரிகோணமலை






20/7/2024 அன்று குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: திருக்கோணேஸ்வரம்/ சக்தி பீடம், திரிகோணமலை. கிழக்கு மாகாணம், ஸ்ரீலங்கா.

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!

அப்பனே எம்முடைய ஆசிர்வாதங்கள்!! அப்பனே!!

இவ்வாறாகவே அப்பனே பின் நன் முறைகளாக தொடர்ந்து வருமப்பா!!!

ஆனாலும் அப்பனே மனிதனின் அப்பனே தீங்கான செயல்களால் அப்பனே எதை என்று தெரியாமலே எவை என்று அறியாமலே அப்பனே !!!.......

நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட யாங்கள் வாழுங்கள் வாழுங்கள் என்றெல்லாம் தெரிவித்துக் கொண்டே அப்பனே ஒவ்வொரு விஷயத்திலும் கூட !!!!

ஆனால் மனிதன் அதை உணர்வதே இல்லையப்பா !!!
அப்பனே உணராமல் இருந்தால் அப்பனே  நிச்சயம் அதிகளவு அப்பனே தோல்வி பயங்கள் அப்பனே இன்னும் கஷ்டங்கள் இன்னும் பிரிவினைகள் ஏற்பட்டு அப்பனே பின் இறைவனை பின் வணங்கி என்ன லாபம்?? என்று மனிதன் கேட்பான் அப்பா!!!

ஆனாலும் அப்பனே இறைவன் அப்பனே பக்கத்தில் இருந்தாலும் அப்பனே மனிதன் இறைவனை மறந்து விடுவானப்பா.. அப்பனே இவ்வாறு தான் கலியுகத்தில் அப்பனே 

ஆனாலும் அப்பனே ஓர் பிறவியில் அப்பனே இவ் இராவணேஸ்வரன் (இராவணன்) அப்பனே அறிந்தும் கூட அப்பனே எதை என்றும் கூற இவ்வாறாகவே அப்பனே பின் நலமாகவே அப்பனே இவந்தனும் அப்பனே பின் பிறந்தது யார் எவை என்று அறிய அறிய வரலாறு!!

இதையென்று ஆனாலும் அப்பனே இதனைப் பற்றி எல்லாம் நிச்சயம் அப்பனே உரைத்தால் அப்பனே இன்னும் இன்னும் ஆனாலும் சுலபமாகவே இதனால் அப்பனே அறிந்தும் கூட இதனால் ராமேஸ்வரத்தில் அப்பனே பின் ஓர் பிறவியில் நிச்சயம் அறிந்தும் உண்மையைக் கூட அப்பனே பின் இராவணேசன் அப்பனே தவங்கள் மேற்கொண்டான் அப்பா!!!

ஈசனை நோக்கி!!!!

ஈசனை நோக்கி அறிந்தும் நிச்சயம் நமச்சிவாயா நமச்சிவாயா என்றெல்லாம்!!! இதுதான் அவந்தனக்கு வேலை!!!


இதனால் அவந்தன் அப்பனே அதாவது அறிந்தும் கூட அவன் தாய் தந்தையர் கூட அப்பனே நிச்சயம் அறிந்தும் எதை என்றும் உயர்ந்த   இடத்தில் இருந்து அப்பனே அவர் பின் அரசன் ஆயினர்!!! அப்பனே அதாவது இவன் (இராவணன் )பின் தந்தை தாயார் அப்பனே பின் அரசு அறிந்தும் கூட!!!!!
அரசன் அரசி என்றே!!!


(இராவணனின் தாய் தந்தை ராமேஸ்வரத்தில் அரசாண்டனர்)

ஆனாலும் அறிந்தும் கூட இதனையும் கூட நிச்சயம் அவர்களும் சிவபக்தியில் அப்பனே அறிந்தும் உண்மைதனை கூட சிவ பக்தர்கள் ஆகவே இருந்தனர் அப்பனே 

இதனால் பின் ஒரே மகனாகவே அப்பனே அறிந்தும் கூட இவந்தன் பிறந்தான் (இராவணன் முற்பிறவியில்) 

இவை என்று அறிய அறிய பின் அறிந்தும் உண்மைதனை கூட இவை தன் கூட நிச்சயம் அறிந்தும் ஏன் எதற்கு என்று கூட 


இதனால் பின் இராவணேசன் பின் பிறந்தவுடன் நிச்சயம் பின் கடல் அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்படியே நிச்சயமாய் ஓடோடி வந்து அறிந்தும் கூட அனைத்தும் அழிந்துவிட்டது!!!!

எதை என்று அறிய அறிய பின் ராமேஸ்வரம் கூட சமநிலையாக ஆயிற்று!!!!

ஆனாலும் இக்குழந்தை அறிந்தும் இவையென்று அறிய நிச்சயம் அங்கு தங்கி உயிர் பிழைத்து... இவனே பின் வருங்காலத்தில் இப்பொழுதும் கூட வாழ்ந்து வருகின்றான் பின் மறைமுகமாகவே!!!

அதாவது அறிந்தும் கூட பின் சிரஞ்சீவியாகவே!!!!!


இவ்வாறாகவே நிச்சயம் அறிந்தும் கூட இதனால் தவங்கள் மேற்கொண்டான்!! யாரும் இல்லையே என்று!!!

 ஆனாலும் இவன் தாய் தந்தையர் பின் நமச்சிவாயா நமச்சிவாயா என்றெல்லாம் பின் இவந்தன் காதில் விழ அப்படியே மனப்பாடங்கள் அறிந்தும் கூட!!!

(இராவணன் தனது தாய் தந்தை இவர்கள் தவங்கள் மேற்கொண்ட பொழுது நமச்சிவாயா என்று சொல்லி செய்ததை புரிந்து கொண்டு
அப்படியே இவரும் தவங்கள் மேற்கொண்டார்)

இதனால் பின் அமர்ந்தான்!! நமச்சிவாயா நமச்சிவாயா என்றெல்லாம் பின் அமர்ந்து அமர்ந்து தவங்கள் செய்தான்!!

ஆனால் வயதும் ஆகிவிட்டது ஆனாலும் பின் உண்ண கூட வழியில்லாமல் அறிந்தும் கூட!!!


 அனைத்தும் அப்படியே கடலாக ஆகிவிட்டது !!

(இராவணன் பிறந்தவுடன் இராமேஸ்வரத்தை சுற்றி கடல் கொண்டதால் அங்கு உண்ண கூட வழி இல்லாமல் போனது)

ஆனாலும் ஈசனும் பார்த்தான்!!!

இதை அறிந்தும் கூட அனைவரும் பின் சென்று விட்டனர் இவந்தன் மட்டும் இப்படி பின் கூறிக் கொண்டிருக்கின்றானே!!!!!
அதாவது அறிந்தும் கூட என்று!!!


ஆனால் பார்வதி தேவியும் பின் 
ஈசனாரே!!!!!!

அறிந்தும் இவ்வாறு நிச்சயம் இவன் தாய் தந்தையரும் கூட மக்களுக்கு சேவை செய்து அறிந்தும் இதை தன் கூட இப்படி இவந்தன் இருக்கின்றானே!!!! இவன் ஒருவனாக!!!!! (ஒரு ஆள் மட்டும் இருக்கின்றான்)

இவனுக்கு என்னதான் செய்யப் போகின்றாய்???

ஆனால் வயதும் பின் அதாவது ஆகிவிட்டது நிச்சயம் அறிந்தும் சிறு பிள்ளையில் இருந்து நமச்சிவாயா!! நமச்சிவாயா !! என்றுதான் சொல்லிக் கொண்டிருக்கின்றான்!!! நிச்சயம் அறிந்தும் கூட!!!

பின் உண்ணவில்லை அறிந்தும் எதை என்றும் கூட உன்னை தான் நினைத்துக் கொண்டிருக்கின்றான்!!! அவந்தனுக்கு ஒன்றை நிச்சயம் பின் உன்னிடத்தில் எடுத்துவிடு!!!
அதாவது அவந்தன் உயிரை மாய்த்து உன்னிடத்தில் சேர்த்துக்கொள்!!! அறிந்தும் கூட!!

ஆனால் ஏன் இப்படியே என்று!!


ஈசனார்!!
ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட சரி!!! அவந்தன் மனதில் என்ன உள்ளது?? என்பதை யான் ஆராய்கின்றேன் என்று ஈசனும்!!! அறிந்தும் கூட 

பின் நமச்சிவாயனே!!!! அறிந்தும் எதை என்று அறிய அறிய மீண்டும் இந்த ராஜ்யத்தை நிச்சயம் தா!!! என்று அவன் மனதில் ஏங்கிக் கொண்டு பின் நமச்சிவாயா நமச்சிவாயா என்றெல்லாம்!!!

ஆனாலும் பின் ஈசன் அவனிடத்தில் சென்றான் அறிந்தும் எதை என்று புரிய புரிய!!

அப்பொழுது பின் ஒளி கண்களால் நிச்சயம் பின் திறந்து பின் அப்படியே பார்த்தான் ஈசனை!!! அறிந்தும் கூட பின் தெரிந்து விட்டது!!!!

நீங்கள் தான் ஈசன்!!

என் தாய் தந்தையர் எப்பொழுதும் சொல்லிக் கொண்டிருப்பார்கள் அறிந்தும் கூட நமச்சிவாயா நமச்சிவாயா ஈசனாரே!!!! பின் சங்கரனே!!! ஐங்கரனே என்றெல்லாம் பின் நிச்சயம் சொல்லிக் கொண்டிருந்தால் ஒரு நாள் வருவான் என்று!!!

ஆனால் யாரும் வரவில்லை ஆனால் நீங்கள் தான் வந்துள்ளீர்கள் நீங்கள் பின் நிச்சயம் ஈசன்!! என்றெல்லாம் நிச்சயம் பின் அப்படியே எழுந்து யான் சிறுவயதில் இருந்து பின் கண்ணை மூடிவிட்டேன் அறிந்தும் கூட!!!

உன்னை தவிர யாரையும் நினைக்கவில்லை!!!

ஆனால் நீயே வந்து விட்டாய் என்று கெட்டியாக ஈசனை பிடித்துக் கொண்டு!!!

ஆனாலும் பின் ஈசனும் அறிந்தும் கூட!!!!

அப்பப்பா!!!!!! இப்படி ஒரு அறிந்தும் கூட பக்தியா???? அறிந்தும் இவ்வுலகத்தில் அதாவது இராவணன் அறிந்தும் கூட மனிதனாகப் பிறந்து அறிந்தும் கூட எதை என்றும் புரியப் புரிய பின் ஈசனார் அதாவது அறிந்தும் கூட பின் அவந்தன் எவற்றையும் அறியாமலும் கூட


 இருந்தாலும்!!! நிச்சயம் ஆனாலும் என்ன வேண்டும்?? என்று என்பதற்கு எவை என்று அறிய அறிய பின் ஈசனும் கேட்டான்!!!!!

அதனால் அறிந்தும் கூட நிச்சயம் அறிந்தும் கூட ராஜ்ஜியம் அழிந்தும் விட்டது இதனால் நிச்சயம் அறிந்தும் ஏன் எதற்கு என்று கூட!!!

மீண்டும் இதை பின் கொடு என்று!!!


ஆனாலும் அறிந்தும் பின் ஈசன் சொன்னான் எவை என்று புரியாமலும் கூட பின் அவந்தனுக்கு!!

 நிச்சயம் ராஜ்ஜியம் அழிந்தது அழிந்தது தான்!!!
ஆனால் நீ மறுபிறவியை எடு நிச்சயம் அனைத்தும் தருகின்றேன் என்று!!!


அப்படியா என்று!!! ஆனால் பின் இராவணனும் அறிந்தும் எதை என்று புரிந்தும் கூட!!

ஆனாலும் மீண்டும் ஒரு பிறவி எடுத்து விட்டான் இராவணன் 

உடனடியாக பிறவி எடுத்து விட்டேனே என்று!!!

அப்பப்பா !!!இப்படித்தான் அப்பனே பக்தியில் அதாவது இளம் வயதில் அப்பனே எதையும் நினைக்காமல் அப்பனே பின் அமைதியாக தியானங்கள் அறிந்தும் கூட பின் எதையும் விரும்பாமல் எதன் மீதும் நாட்டம் செலுத்தாமல் நிச்சயம் நமச்சிவாயா நமச்சிவாயா என்றெல்லாம்!!!.... ஆனாலும் இவந்தனும் நாட்டம் செலுத்தி விட்டான்!!!! ஏன் எதற்கு என்றெல்லாம்!!! மீண்டும்  ராஜ்யத்தை தர வேண்டும் என்று மனதில் பின் எண்ணம் வந்தது!!!!


ஆனாலும் இது கடை பகுதியில் (கடைசியாக) தான் வந்ததே தவிர!!! முதலில் வரவில்லை இவந்தனுக்கு கூட!! 

இதனால் உடனடியாக பின் அதாவது அறிந்தும் கூட அதாவது அப்பனே எதை என்று புரிய புரிய இதனால் பல ஆண்டுகள் தவம் செய்திருந்தால் நிச்சயம் அவந்தனுக்கு பின் அவனே உடலை மாய்த்துக் கொள்ளலாம் மீண்டும் உயிர்ப்பித்தும் கொள்ளலாம்!!!


(பல ஆண்டுகள் கடும் தவம் புரிந்தால் அந்த தவ ஆற்றலால் தன்னுடைய உயிரை உடனடியாக மாய்த்துக் கொள்ளவும் முடியும் அடுத்த பிறவி எடுத்துக் கொள்ளவும் முடியும்)

இதனால் இராவணனுக்கு அறிந்தும் நிச்சயம் அதாவது பின் அறிந்தும் கூட இப்பிறவியில் கர்மா இருந்தால் அறிந்தும் கூட மீண்டும் இறந்து விடுவான் மீண்டும் பின் அவந்தன் எழுந்து விடுவான்... இவ்வாறு அவந்தனக்கு ஒரு சக்தி இருந்தது!!!! அவந்தனுக்கு மட்டும்தான் அறிந்தும் கூட!!!

(இராவணன் ஒரு பிறவி எடுத்து அந்த பிறவியில் கர்மா அதிகம் ஆகிவிட்டால் உடனடியாக சுயமாக உயிரை மாய்த்து மீண்டும் ஒரு பிறவி எடுத்துக் கொள்வார் இந்த சக்தி அவரிடம் மட்டும் இருந்தது)


இன்னும் பின் சொல்கின்றேன் அறிந்தும் கூட!!! 

அவந்தன் ஈசன் சொன்னதைக் கேட்டு உடனடியாகவே தன் மூச்சை பின் பலமாகவே உள்ளிழுத்து அப்படியே வைத்து மீண்டும் அறிந்தும் கூட உயிர் எதை என்று அறிய அறிய உயிர் பிரிந்துவிட்டது !!!!

ஈசனும் பார்த்தான் 
மீண்டும் அப்படியே பிறவி அறிந்தும் கூட!!!

பின் ஈசனாரே!!! எடுத்துவிட்டேன் பிறவி என்று சொல்லிவிட்டான்!!!

ஆகா!!!!! என்றெல்லாம் பின் என் பக்தனா!!! அறிந்தும் கூட என் பக்தன் இதுபோலத்தான் இருக்க வேண்டும் அறிந்தும் கூட என்றெல்லாம் நிச்சயம் ஈசனாரும் அறிந்தும்!!! இவை தன் உணர்ந்தும் உணர்ந்தும் கூட!!!

இதனால் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் என்ன வேண்டும்?? என்று கூட ஈசனாரும்!!!

எதை என்று புரிய புரிய இதனால் நிச்சயம் முதலில் இவைதன் உணர்ந்து உணர்ந்து எதை என்றும் அறியாமல் இருந்தாலும் நிச்சயம் அறியும் வண்ணம் 

இராவணன் 

பின் அதாவது ராஜ்ஜியத்தை திருப்பித்தா!!!!

யான் தான் ஆள வேண்டும்!!! என் தாய் தந்தையர் ஆண்டார்கள் !! ஆனால் அனைவருக்குமே உதவிகள் செய்தார்கள் அறிந்தும் இதை என்று புரியாமலும் ஆனாலும் பின் புரியாமலும் ஏதோ ஒரு முறையால் அழிந்தும் விட்டது. 


ஈசனார் 
ஆனாலும் நிச்சயம் பின் இங்கிருந்து ....(இராமேஸ்வரத்தில் இருந்து)

அதாவது அறிந்தும் கூட சரியாகவே சில சில மைல் தொலைவிலே நிச்சயம் ஒரு கல் இருக்கின்றது. அங்கே பின் நீ என்ன நினைக்கின்றாயோ!! அது நிச்சயம் பின் எழும் என்பதை கூட !!
அறிந்தும் எதை என்று அறிய அறிய!!!

இராவணன் சரி !! என்று கூட என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் அதாவது எவை என்று புரிய பின் அதாவது இராமேஸ்வரத்தில் இருந்து அறிந்தும் சரி எதை என்று அறிய அறிய அதாவது யான் எப்படி ? செல்வது??? அங்கு!!!
யான் எப்படி?? அக் கல்லை கண்டு கொள்வது??? எதை என்று அறிய அறிய!!!


ஈசன்!!

பின் நீ என்னை நினைத்துக் கொண்டிருக்கின்றாய்!!! அல்லவா!!!

அத் தவத்தின் மூலம் உந்தனுக்கு புரியும் என்பது ஈசன் வாக்கு!!!

அதனால் நிச்சயம் பறந்தான் அறிந்தும் கூட!!! இவ் காந்தகமலை இங்கு இருந்தது!!! அறிந்தும் கூட அப்படியே ஈர்த்தது!!!


(ஈசனார் குறிப்பிட்ட கல் திரிகோணமலை!! காந்தகல் மலை. இராமேஸ்வரத்தில் இருந்து திரிகோணமலைக்கு பறந்து வந்தார் இராவணன்)


இங்கு அமர்ந்தான்!!! அறிந்தும் கூட பெரிய கல்லாகவே இருந்தது அறிந்தும் கூட இதனையும் அறிந்து இதை என்று புரிய பின் தவத்திற்கு இதுதான் நிச்சயம் மனதிலே அறிந்தும் எவை என்றும் புரிய  புரிய... இதனால் எப்படி எல்லாம் எவை என்று கூட இங்கு தவங்கள் செய்ய செய்ய பின் அறிந்தும் கூட!!

அதாவது அறிந்தும் பின் கடல் பின்வாங்கியது!!! (கடல் உள்வாங்கி பின்னே சென்றது)
அதாவது எதை என்று அறிய அறிய பின்வாங்க பின்வாங்க அதாவது அடியில் சென்றது கொஞ்சம் கொஞ்சமாக அதாவது அடியில் சென்றது!!! அதனால் பின் மரங்களும் செடிகளும் தோன்றின!!! அறிந்தும் கூட!!!

அறிந்தும் ஆகா !! அறிந்தும் கூட என்னுடைய ராஜ்ஜியம்!! என்னுடைய ராஜ்ஜியம்!! என்றெல்லாம் நிச்சயம் பின் இராவணன் பின் யான் தவத்தின் மூலமாக!!!! 

இப்படியா!!! ஒரு பிறப்பில் இல்லாமல் இப்பிறப்பில் அறிந்தும் கூட ராஜ்ஜியம் பின் வந்தும் விட்டது என்று கூட பின் கத்தினான்!! கூச்சலிட்டான்!!! நமச்சிவாயனே நமச்சிவாயனே அறிந்தும் கூட மனிதர்கள் எல்லாம் எங்கு இருக்கின்றார்கள்?? என்றெல்லாம்!!!

நிச்சயம் ஆனாலும் அமர்ந்தான் தியானத்தில்!! தியானத்தின் மூலம் அறிந்தும் எதை என்று மீண்டும் மீண்டும் நிச்சயம் கடல் அறிந்தும் எதை என்று அறிய அறிய  மீண்டும் மீண்டும் நிச்சயம் பின் கடல் தண்ணீர் எல்லாம் கீழே சென்றது நிச்சயம் பின் அறிந்தும் கூட அப்படியே வந்தது மலைகளும் எதை என்றும் புரிய புரிய. 


இதனால் இங்கே அமர்ந்தான் எதை என்றும் அறிய அறிய இதனால் இதுதான் நம்முடைய ராஜ்ஜியம் என்பதை எல்லாம் உணர்ந்தான். 

இதனால் எப்படி எல்லாம் மக்களை ஏற்படுத்தி பின் ஏற்படுத்தி இங்கெல்லாம் வாழ வைக்கலாம்?? என்றெல்லாம் அவனுடைய எண்ணங்கள்! 

இதனால் அறிந்தும் கூட இன்னும் இன்னும் அப்பனே இன்னும் சொல்வேன் அப்பனே!!!

இவைகளை சொன்னால் அப்பனே இன்னும் அப்பனே பின் நீண்ட காலமாகும் அப்பா 

அப்பனே இவனுடைய தத்துவம் அப்பனே புரியாதப்பா அப்பனே 

ஆனாலும் புரிய வைக்கின்றேன் அப்பனே ஒவ்வொரு விஷயத்திலும் கூட அனைவருக்கும் அப்பனே 

எவ்வாறு? வாழ்ந்தால் நலமாகும் எவ்வாறு இருந்தால் பின் சரித்திரத்தை உருவாக்கலாம் என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் கூட 

இதனால் அப்பனே பின் இப்படித்தான் பக்தியில் அறிந்தும் எதை என்று புரிய புரிய இதனால் அப்பனே இதனால் எவை என்று அறிய மீண்டும் ஈசனை நோக்கி எதை என்று அறிய அறிய தவம் புரிந்தான் அப்பனே 

அறிந்தும் கூட மீண்டும் பின் தொந்தரவுகள் வரக்கூடாது என்பதற்கிணங்க அறிந்தும் எதை என்றும் புரிய  புரிய எவை என்று அறிய அறிய இங்கே அமர்ந்து கொண்டு!!! தவங்கள்! 


இதனால் பின் தவங்கள் செய்து கொண்டே இருந்தான் தவங்கள் செய்து கொண்டே இருந்தான் !! நிச்சயம் மீண்டும் அவந்தனக்கு வயதாகிவிட்டது.

அதாவது பல ஆண்டுகள் ஆனாலும் பின் பார்வதி தேவியும் ஈசனாரை பார்த்து நிச்சயம் பின் ஈசனாரே!!!! எதை என்று புரிய அதாவது அங்கு (இராமேஸ்வரத்தில்) அவந்தனுக்கு ஆசிகள் கொடுத்து இங்கு அனுப்பினாய்!!!! அறிந்தும் கூட இங்கும் அவனுக்கு வயதாகிவிட்டது!!!
என்னதான் செய்யப் போகின்றாய்?? நீ ? என்று!!!


ஈசன் பார்வதி தேவியிடம் மீண்டும் இவனிடம் செல்வோம் இவந்தன் என்னதான் பின் கேட்கப் போகின்றான் ?? என்று!! பார்ப்போம் என்று!!!

ஆனால் என்னையே நினைத்து உருகி நிற்கின்றானே!!!!!.....ஒரு பிறவி என்றெல்லாம் ஆனாலும் இதுவும் ஒரு எதை என்று அறிய அறிய பின் எதை என்று புரிய 

இதனால் அப்பனே மீண்டும் ஈசன் வந்தானப்பா!!!

இராவணன் கண்ணை திறந்தானப்பா!!! பார்த்தானப்பா!!!

ஈசனாரே!!!!! வந்து விட்டாயா!? அறிந்தும் கூட பின் நீ சொன்னது போல் இங்கு தவங்கள் செய்தேன்!!!

அனைத்தும் பின் அப்படியே அதாவது மூழ்கி இருந்தது எல்லாம் மேலே எழுந்தது!!!
மீண்டும் மக்களை தா !! என்று!!

(கடல் அடியில் சென்று நிலம் மரம் மலைகள் அனைத்தும் கிடைத்தது மனிதர்கள் கிடைக்கவில்லை ராஜ்ஜியத்தில்) 


ஆனாலும் ஈசனாரும் அறிந்தும் கூட நீ மீண்டும் மறுபிறவி எடுத்தால் தான் அதுவும் கிடைக்கும் என்று!!


அப்படியா!!!!!! என்று எதை என்று புரியாமலே மீண்டும் இராவணன் மீண்டும் மூச்சை உள்ளிழுத்துக் கொண்டு பின்  உயிரை மாய்த்து உடலை அறிந்தும் கூட மீண்டும் உயிர்த்தெழச் செய்தான்!!

ஈசனாரே!! யான் உயிர்த்தெழுந்து விட்டேன் மறுபிறவி ஆகிவிட்டது என்று!!!

அப்பப்பா அறிந்தும் கூட இவ் நிலைமை அப்பனே மனிதனாக பிறந்து சாதாரணமாக பிறந்து அப்பனே தவத்தில் அப்பனே எதை என்று கூட பின் ஈசனின் சீடனாக இருந்து அப்பனே அனைத்தும் அப்பனே அறிந்தும் கூட 

இது போலத்தான் அப்பனே தவம் இருக்க வேண்டும் தியானம் இருக்க வேண்டும் !!!

ஆனாலும் அப்பனே இப்பொழுது இப்படி இல்லையப்பா!!!

ஆனாலும் மனிதன் யான் தவத்தை மேற்கொள்கின்றேன் யான் தியானம் செய்கின்றேன் என்று அப்பனே பின் பொய் சொல்லி அப்பனே எதை என்று அறிய அறிய ஒன்றும் செய்யாமல் இருப்பான் அப்பா 

அப்பொழுது இராவணன் செய்தது தவம் தியானமா???

இப்பொழுது மனிதன் செய்வது அப்பனே பின் தியானமா????

எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்று கூற 

அதனால் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே எப்படி இருக்க வேண்டும் என்று அப்பனே 

தியானம் செய்தால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் எதை என்று கூட இப்பொழுதே பாவங்கள் என்ன இருக்கின்றது அதற்கான தண்டனை பெற்றிட்டு அப்பனே மீண்டும் அப்படியே பிறவி எடுக்கலாம் என்பேன் அப்பனே 

ஆனால் இவையெல்லாம் மனிதனால் முடியாதப்பா!!!

இதற்குத்தான் தியானங்கள் தவங்கள் என்றெல்லாம் அப்பனே 

ஆனாலும் இன்றளவு அப்பனே எதை எதையோ நினைத்துக் கொண்டு யான் தவம் செய்கின்றேன் தியானம் செய்கின்றேன் என்று அப்பனே 

அத்தனையும் பொய்யப்பா!!!

பொய்யப்பா பின் அதனால்தான் என் பக்தர்கள் பின் அனைவருமே உணர வேண்டும் என்பதற்கிணங்க அப்பனே பின் அனைத்தும் சொல்லிக் கொண்டிருக்கின்றேன் அப்பனே 


ஆனால் அப்பனே உணராமல் பின் என் தந்தை அகத்தியன் பின் அறிந்தும் கூட இன்னும் ஒரு படி சென்று பின் யான் கிழவன் போல் அதாவது என்னுடைய தாத்தா அகத்தியன் என்றெல்லாம் அப்பனே!!!

எப்படியப்பா நியாயம்?????? என்பேன் !! அப்பனே!!!

தெரிந்து கொண்டு வாழுங்கள் அப்பனே தெரியாமல் வாழ்ந்தால் அப்பனே யான் என்ன கொடுத்தாலும் அப்பனே எதை என்று புரிய புரிய நீங்கள் பெற்றுக் கொண்டாலும் அப்பனே அதை உபயோகிக்க தெரியாமல் மீண்டும் பின் இழந்து மீண்டும் என்னிடத்தில் தான் வருவீர்கள் 

அதனால்தான் அப்பனே அப்படி வரக்கூடாது என்பதற்கிணங்க அப்பனே வாக்குகள் பரப்பி பரப்பி அப்பனே அறிந்தும் கூட அப்பனே உண்மை நிலையை தெரிந்து கொண்டு பின்பு வாழ கற்றுக் கொள்ளுங்கள் அப்பனே 

அப்படி வாழ்ந்தால் அப்பனே பின் குழந்தை எதை என்று அறிய அறிய பின் இல்லாளோடு (மனைவியோடு) அப்பனே நீண்டு வாழலாம் என்பேன் அப்பனே!!!!

அப்படி இல்லை என்றால் அப்பனே சண்டை சச்சரவுகள் அப்பனே பிரிவினைகள் அப்பனே போராட்டங்கள் அப்பனே பின் தாய் தந்தையரிடம் பின் அதாவது எதை என்று கூட சண்டைகள் தன் பிள்ளைகளோடு சண்டைகள் தன் உறவுகளோடு சண்டைகள் அப்பனே!!! இப்படியே போய்விடும் அப்பா மனிதன் எதை என்று அறிய அறிய 

அப்பொழுது இறைவனை எங்கு தான் நினைக்கின்றான்??? அப்பனே!!

மீண்டும் பிறவி எடுக்க வேண்டும் அப்பனே 

அதுவும் கூட அப்பனே பின் பதிவுகள் பதிந்து போய் இருக்கும் என்பேன் அப்பனே மீண்டும் பிறப்பான் அப்படியே பிறப்பான் அப்பனே 

பின் தாய் தந்தையரிடம் சண்டையிட்டு அப்பனே எவை என்று புரியாமலும் கூட அதனால் தான் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே 

தியானம் என்ன??? தவங்கள் என்ன??? இப்பொழுது புரிகின்றதா??? என்பேன் அப்பனே!!


ஒருவன் தவத்தில் அதாவது பின் சிறந்து விளங்கினால் அப்பனே அறிந்தும் கூட பின் பாவத்தை எதை என்று கூட அப்படியே அப்பனே அறிந்தும் எதை என்று புரிய புரிய அப்பனே மீண்டும் பாவத்திற்காக இறப்பை ஏற்படுத்திக் கொண்டு மீண்டும் அப்பனே பின் உடம்பை எடுத்து அப்பனே வாழலாம் என்பேன் அப்பனே!!!

இப்படித்தான் அப்பனே ஈசனையே ஏமாற்றினான் இராவணன் என்பேன் அப்பனே!!!!

ஆனால் இது ஏமாற்றியது அல்ல அப்பனே பின் எதை என்று அறிய அறிய அப்பன பக்குவங்கள் பட்டு பட்டு எதை என்று அறிய அறிய தியானத்தின் மூலம் அப்பனே இதனால் அப்பனே தியானத்தில் நீங்கள் உயர்வாக இருந்தால் ஈசன் உங்கள் கண் முன்னே தோன்றி அப்பனே அனைத்தும் செய்வான் என்பேன் அப்பனே!!!!

இதனால் அப்பனே அறிந்தும் பின் உயிர் பெற்று எதை என்று அறிய அறிய அதாவது யான் பிறவியை முடித்துவிட்டேன் மீண்டும் ஒரு பிறவி கொடுங்கள் என்று!!! ஆனால் இராவணனும் யோசித்தான்!!! யான் ஒன்றுமே தவறு செய்யவில்லை அறிந்தும் அறிந்தும் கூட எதை என்று கூற எப் பாவமும் செய்யவில்லை.... ஈசனே உன்னை நினைத்தது ஒரு பாவமா?? என்று அறிந்து எதை என்று அறிய அறிய 


ஈசனும் பின் அப்படியே நின்றான் அறிந்தும் எதை என்று புரிய புரிய எவை என்று அறிய அறிய 

ஈசனும் !!சரி!!!! பின் என்ன வேண்டும்?? என்று!!

இராவணன்!!!!!
 மக்கள் எல்லாம் வேண்டுமென்று!!!

ஆனாலும் அறிந்தும் எதை என்று புரிய  புரிய இதற்கும் இன்னொரு பிறப்பு எடுக்க வேண்டும் என்று ஈசனும் அறிந்தும் பின் 


அப்பப்பா!!!!!!........ அப்பா!!!!...!!! அறிந்தும் கூட என்னால் இவ்வளவு பின் தியானங்கள் அறிந்தும் எதை என்று அறிய அறிய தவங்கள்.....

ஆனாலும் சரி இங்கேயே அமருகின்றேன் ஆனாலும் அறிந்தும் எதை என்றும் புரிய புரிய 


இதனால் நிச்சயம் பின் தவம் மேற்கொண்டான் அறிந்தும் இன்னும் இன்னும் கூட 

இதனால் எவை என்று புரிய  புரிய இதனால் ஈசனாரும் சில சோதனைகளை கொடுத்தான் 

பின் அதாவது மனித ரூபத்தில் அறிந்தும் கூட பின் சில சில வழிகளிலும் கூட பின் அனுப்பி பின் அறிந்தும் கூட இவந்தனை பின் அடித்து நொறுக்குமாறு!!! கட்டளை!!

ஆனாலும் இராவணன் பின் நமச்சிவாயனே அதாவது மனதில் நினைத்தான் அறிந்தும் கூட பின் தெரியும் எதை என்று அறிய அறிய ஈசனாரே தந்தையே இவையெல்லாம் இதற்கெல்லாம் காரணம் நீதான்....

அதனால் நீ என்ன செய்தாலும் என்ன சோதனை கொடுத்தாலும் உன் பிள்ளை யான் உன்னை விட போவதில்லை என்று தவத்தில் குறியாகவே இருந்தான்!!!!

மனித ரூபத்தில் வந்தவன் வெட்டினான் பின் இராவணன் கால்களை கைகளை அறிந்தும்!!

ஆனாலும் உடம்பையும் கூட ஆனால் தலையைக் கூட அறிந்தும் கூட பின் தலை தூரமாக சென்று விட்டது அப்பொழுது கூட வாய் நமச்சிவாயா!! நமச்சிவாயா!! நமச்சிவாயா!! நமச்சிவாயா என்றுதான்!!!

ஆனால் பார்வதி தேவியும் பின் கோபப்பட்டு!!!

ஈசனாரே!!! நீங்கள் இப்படி எல்லாம் செய்யக்கூடாது!! அறிந்தும் கூட எத்தனை பிறவிகள் ??? அறிந்தும் எதை என்று புரிய புரிய 

ஆனாலும் இப்படி செய்திட்டால் என்ன என்று கூட!!!

பின் மனமிரங்கி அவந்தனக்கு என்ன வேண்டுமோ??? அதை தந்து விடுங்கள் என்றெல்லாம்!!!


நிச்சயம் பின் அறிந்தும் கூட

ஈசனும்!!!! பின் தேவியே யோசித்தாயா என்று!!


தேவியும்!!!
நிச்சயம் அறிந்தும் இவ்வாறு அறிந்தும் யார் எதை என்று அறிய உன்னையே நினைத்து கொண்டிருக்கும் பொழுது ஏன் எதற்கு இவ்வாறெல்லாம் என்று 

ஆனாலும் அறிந்தும் கூட உடனடியாக பின் ஈசனார் வந்து அறிந்தும் கூட பின் ஆனாலும் 

 தவத்தில் சிறந்தவனே!!! அறிந்தும் கூட உந்தனுக்கு என்ன வேண்டும்?? என்று!!

இராவணன் இவ் ராஜ்ஜியம் வேண்டும் மக்கள் வேண்டும் என்று 

ஈசனாரும் உடனடியாக எடுத்துக்கொள் என்று அப்பனே அனைவரையும் படைத்திட்டான் அப்பனே!!!

அறிந்தும் கூட இதனால் என்னுடைய ராஜ்ஜியம் என்னுடைய ராஜ்ஜியம் என்று இராவணன் பல வகையிலும் கூட அப்பனே ஆங்காங்கு திருத்தலங்கள் அமைத்து பின் இறைவன்தான் சிறந்தவன் என்றெல்லாம் பின் ஈசன் தான் எதை என்று அறிய அங்கெல்லாம் சிறு சிறு வடிவில் ஈசனை வடிவமாக வடிவமைத்து அறிந்தும் எதை என்றும் கூட அனைவரும் வணங்குங்கள் வணங்குங்கள் என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் எதை என்றும் புரிய புரிய 

இதனால் நிச்சயம் எவை என்று அறிய அறிய ஈசனையே பின் போற்றி துதித்து அறிந்தும். 

ஆனாலும் எதை என்று அறிய மீண்டும் அறிந்தும் கூட பின் கடல் எதை என்று அறிய அறிய அப்படியே பொங்கிற்று!!! மீண்டும் கடல் உயர்வு பெற்று மேலே வந்தது அனைவரும் அழிந்தனர்!!! அறிந்தும் எதை என்று கூட 


மீண்டும்  கடல் அடியிலே தவம் புரிந்தானப்பா!!! இராவணேஸ்வரன் அறிந்தும் கூட!! பின் ஈசனை நோக்கி 

பின் அறிந்தும் கூட மீண்டும் இறங்கி வந்தான் ஈசன்!!! அறிந்தும் எதை என்று புரியப் புரிய 

பின் ஏன்???

என்னை விட்டுவிடு!!! அறிந்தும் கூட உன் வேலையை நீ பார்க்க மாட்டாயா?? என்று ஈசனும் கூட!!!

இராவணனும் அறிந்தும் உன்னை விடப்போவதில்லை ஈசா!!!!! ஏன்?? என்னை படைத்தாய்??? முதலிலேயே என் தாய் தந்தையை நிச்சயம் அழிக்காமல் இருந்தால் இப்பொழுது..யான் என்று கூற!!!

பின் அறிந்தும் கூட பின் மீண்டும் நீ பிறவி எடுக்க வேண்டும் இக்கடல் மீண்டும் அடியில் செல்ல என்று!!!


இராவணன் மீண்டும் உடனடியாக பின் மூச்சை நிறுத்தி பின் மீண்டும் பிறவியைப் பெற்றான் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய உடம்பும் வந்துவிட்டது 


ஈசா!!! மீண்டும் வந்து விட்டேன் இறைவா என்று 

பின் எதை என்று புரிய புரிய அப்பனே இது விளையாட்டா??? என்றெல்லாம் பின் ஈசனாரும்!!!

சரி என்று பின் கடல் தண்ணீரும் எவை என்று பின் அனைத்தும் கீழ இறங்கி எதை என்று அறிய அறிய பின் மேலே உயர்ந்தது அனைத்தும் கூட 

இன்னும் பின் உயிர்களும் கூட பின் அதாவது அறிந்தும் கூட சிறு சிறு உயிர்களும் கூட வந்தது பின் அறிந்தும் கூட ராவணனுக்கும் எதை என்று புரிய புரிய இன்னும் இன்னும் சந்தோசங்கள் எவை என்று புரிய புரிய 

அப்பனே எவை என்று அறிய அறிய இன்னும் இன்னும் அப்பனே பின் அதாவது பின்


""""" இராவணேஸ்வரன் """சிரஞ்சீவி !!! பட்டமும் ஈசனிடத்தில் பெற்றுக் கொண்டானப்பா!!!!!!!!!!!

இப்பொழுதும் கூட இருக்கின்றானப்பா!!!!

அவனால் அழிக்கவும் முடியும் அப்பனே!!! இவ் தேசத்தை எதை என்றும் கூட பின் காக்கவும் முடியும் என்பேன் அப்பனே

இதனால் எதை என்று கூட ஓர் இடத்தில் இருந்து கொண்டு இப்பொழுதும் கூட தவங்கள் செய்து கொண்டிருக்கின்றானப்பா!!!!

அறிந்தும் எதை என்று புரிய புரிய இதனால் அப்பனே மனிதனை காத்துக் கொண்டிருக்கின்றான் அப்பா 

ஏற்கனவே பின் அழிந்திருக்க வேண்டும் இவ்வுலகம் அதாவது இவ் தேசம் (இலங்கை) எதை என்று புரிய புரிய அப்பனே

ஆனாலும் பின் அழியாமல் காத்து நின்றான் எதை என்று அறிய அறிய 

மீண்டும் எதை என்று புரிய புரிய ஆனாலும் இப்படியே இருந்து நிச்சயம் பின் ஈசனாரும் பின் அறிந்தும் எதை என்று அறிய அறிய பின் எவை என்று கூட கைலாயத்தில் பின் அமர்ந்து!!!

அதாவது பின் இராவணனே இனிமேல் நிச்சயம் அறிந்தும் கூட என்னை நிச்சயம் எதற்காகவும் அழைக்கக்கூடாது!!! உந்தனுக்காக என்ன?? தேவையோ?? அதை நீயே எடுத்துக் கொள்!! உன் தவ வலிமையால் பெற்றுக் கொள் நீ தவம் செய்!!! அது கிடைத்துவிடும் என்று!!!

ஆனாலும் எதை என்று புரிய புரிய இவை என்றும் அறிய அறிய ஆனாலும் ராஜ்யத்தில் மக்களும் இருந்தனர் நோய்களால் தாக்கப்பட்டனர்!! ஆனாலும் எதை என்று அறிய அறிய மீண்டும் ஈசன் இடத்திற்கு செல்வோம் என்று இராவணனும் கூட 

ஆனாலும் அறிந்தும் கூட பின் ஈசனுக்கு அது பின் கைலாயத்திலிருந்தே அறிந்தும் கூட பின் என்னையும்!!! அகத்தியனே வா என்று!!!!

பின் என்ன வேண்டும் என்று !!!! இராவணன் இருக்கின்றானே!!!.......
அவனால் பெரும் தொல்லை!!!!


அறிந்தும் கூட அதனால் நீ அங்கு சென்று (இலங்கை) நோய்கள் வரப்போகின்றது இதுதான் காலத்தின் கட்டாயம்! 

இதனால் இராவணனுக்கு அவந்தனக்கு ஏதாவது செய் என்று கூட ஈசனும் என்னிடத்தில் கூற 

யானும் (அகத்தியர்)உத்தரவு என்று!! பின் இராவணன் இடத்திற்கு வந்தேன்!!!

இராவணன் என்னையும் மேலே கீழே பார்த்தான். 

யார் நீ??? என்று???


யான் தான் அகத்தியன் என்று!!!

பின் இராவணன் பலமாக சிரித்தான்.!!!....

ஆஹா..ஹா....ஹா... என்று!!!!

பின் அதாவது பின் கடல் அலைகள் அப்படியே அதாவது இப்படியும் அப்படியும் ஆடிற்று!!!!!!!

பின் ஏன்?? எதற்கு எவை என்று அறிய அறிய யார் நீ??? என்றெல்லாம் நிச்சயம் 

அகத்தியர் 

ஆனால் ஈசன் என்னை அனுப்பினான் இங்கு நோய்கள் வரப் போகின்றது என்பதை கூட !!!!


இராவணன் பின் என்னால் முடியாததா????!!!..... அறிந்தும் கூட எதை என்றும் புரிய புரிய எவை என்று அறிய யானே பார்த்துக் கொள்கின்றேன் என் தவ வலிமையால் என்று!!! 

அப்படி எதை என்று கூட பின் எவை என்று அறிய அறிய பின்

அகத்தியர் 

இராவணனே!!!!!! நீ அப்படியெல்லாம் கூறக்கூடாது நிச்சயம் அறிந்தும் கூட!!!

பின் ஈசன் அனுப்பினான் என்னால் முடியும் என்று!!!

இராவணனே உன்னால் முடியுமா???


இராவணன் 
அறிந்தும் கூட யார் நீ? எவை என்றும் அறிய எதை என்றும் அறிய அறிய பின் பார்த்தால் அப்படி இல்லையே!!! என்னை விட அதாவது என்னை விட சிறந்தவன் இவ் பூலோகத்தில் இருக்கின்றானா???? என்னை விட பின் ஈசனை அறிந்தவன் இவ்வுலகத்தில் இருக்கின்றானா???

நீ சென்று விடு என்றெல்லாம்!!!


 அறிந்தும் எதை என்று கூட பின் அறிந்தும் கூட பின் யானும் எதை என்றும் புரியாமலும் எதை என்று அறியாமல் நின்றேன்! (அகத்தியர்)

நிச்சயம் பின் அறிந்தும் கூட பின் இவ் நோய்கள் வந்தடைகின்றது... ஈசன் படைப்பு இது !!!
ஈசனே அனுப்பினான் அறிந்தும் கூட..


இராவணன்

பின் ஈசன் வரட்டும் பார்த்துக் கொள்வோம்!!! பின் எந்தனுக்கும் ஈசனுக்கும் சொந்தம் என்று!!!..... (ஈசனுக்கும் எனக்கும் இதைப் பற்றி நாங்கள் இருவரும் முடிவு எடுத்துக் கொள்வோம் இது எங்கள் இருவர் சம்பந்தப்பட்டது நீங்கள் குறுக்கே வேண்டாம் என்று குருநாதர் அகத்தியர் பெருமானை இராவணன் உதாசீனா படுத்தினார்)


இன்னும் ஆணவப் பேச்சுக்கள் !!!அப்பனே !!!
நிச்சயம் அப்பனே பின் கலியுகத்தில் கூட மனிதனுக்கு அப்பனே இறைவனிடத்தில் இருந்து ஆணவப் பேச்சுக்கள் வரும் அப்பா 

அப்படி பின் ஆணவத்தில் அழிவார்களப்பா இக்கலியுகத்தில் அப்பனே இவையெல்லாம் எடுத்துக்காட்டாகவே நீங்கள் வைத்துக் கொள்ள வேண்டும் அப்பனே...

பின் நிச்சயம் ஆணவம் இருந்தால் யான் பெரியவன் என்று பொறாமைகள் இருந்தால் அப்பனே எதை என்று அறிய அறிய ஒன்றும் செய்ய முடியாதப்பா...அவ் ஆணவமே அவனை கொன்றுவிடும்..
எதை என்று அறிந்தும் உண்மைதனை கூட 


இராவணன் 
இவ்வாறாகவே எதை என்று அறிய அறிய நீ சென்று விடு ஈசன் உன்னை அனுப்பினான் அல்லவா அவனிடத்திலே நீ சென்று விடு... என்று என்னிடம் கூறிவிட்டான் 

அகத்தியர் 

யான் மீண்டும் கைலாயத்திற்கு சென்றேன் அறிந்தும் கூட பின் எதை என்று அறிய அறிய ஈசனை எதை என்று அறிய அறிய இறைவா!!!! எதை என்று அறிய அறிய ஆனால் அனைத்தும் முடியும் என்று நினைத்துக் கொண்டான்!!! என்றெல்லாம் !!!!



ஆனாலும் பார்வதி தேவியே பார்த்தாயா என்று ஈசனும் கூட!!!

எதை என்று அறிய  அறிய ஆணவம் அவந்தனக்கு தலைக்கேறிற்று!! என்று!!!


இதை என்று அறிந்தும் கூட ஆனாலும் பின் ஈசனும் அறிந்தும் கூட 

 பின் அகத்தியனே!!!! பின் நிச்சயம் நீ ஒரு மூலையில் (இலங்கையில் )சென்று உட்காரு!! அங்கு சென்று!!! பின் பார்த்துக் கொள்வோம் என்று!!!!

ஆனாலும் பின் மீண்டும் வந்தேன் இங்கு (அகத்தியர்)
அறிந்தும் கூட!

இராவணனே!!!

இங்கு என்னை அமர சொன்னான் ஈசன் என்று!! எவை என்று அறிய அறிய!!

எதற்காக?? எவை என்று அறிய உன்னால் என்ன செய்ய முடியும்?? என்றெல்லாம் இராவணன் என்னிடம் கேட்டான்!!

ஆனாலும் அறிந்தும் எதை என்று அறிய அறிய அதேபோல அனைவரையும் நோய்கள் பற்றிக் கொண்டது!! பின் ராவணன் தவத்தில் மேற்கொண்டான்!!! பின் ஒன்றுமே நடக்கவில்லை அறிந்தும் கூட!!!

எதை என்று அறிய அறிய ஈசனே !! ஈசனே!! என்று அழைத்தான் பின் ஒன்றுமே நடக்கவில்லை 

ஆனாலும் எதை என்று அறிய அறிய ஆனாலும் எவை என்று கூட பல கஷ்டங்கள் மனிதர்கள் அதாவது அறிந்தும் கூட மாண்டு மாண்டு எதை என்று அறிய அறிய விலை என்று புரியாமலும் எதை என்றும் அறியாமல் கூட இன்னும் எதை என்று அறிய அறிய 

ஆனாலும் இராவணனுக்கு ஞாபகத்தில் வந்தது!!

பின் யான் அமர்ந்திருந்தேன் இங்கே பக்கத்திலே!!! அறிந்தும் கூட பின் இங்கே அவன் வந்து!!.......

அறிந்தும் கூட அகத்திய முனிவரே!!! ஏதாவது செய்யுங்கள் என்று!!!

என்னால் செய்ய முடியாதப்பா!!!
 என்று யான்...உரைக்க!!!

அறிந்தும் கூட அப்படி ஏன்??? என்றெல்லாம் இராவணனுக்கும் எந்தனுக்கும் வாக்குவாதங்கள் அறிந்தும் கூட!!!

யான் 
உன்னால் செய்ய முடியும் அல்லவா என்று!!!

அவன் என்னால் முடியவில்லை என்று!!!

ஆனால் ஏதாவது செய்யுங்கள் பார்ப்போம் என்று ஆனாலும் எதை என்று அறிய அறிய ஆனாலும் கொடுத்தேன் பின் அதாவது பிசைந்து பல பல மூலிகைகளை கூட கொடு என்று!!!! (பல மூலிகை மருந்துகளை பிசைந்து கசக்கி மருந்துகளாக இராவணனிடம் குருநாதர் அகத்தியர் பெருமான்  கொடுத்தார்)

நிச்சயம் இராவணன் அனைவருக்கும் கொடுத்தான்!! இவ்வாறெல்லாம் நிச்சயம் ஆயிற்று இதனால் பின் இராவணனுக்கும் சந்தோஷங்கள்!! யார் எதை என்று அறிய பின் அகத்திய முனிவரே!!!! அறிந்தும் கூட நிச்சயம் இவ் தேசத்தை உந்தனுக்கு அரச பதவி கொடுத்து அதாவது அரசன் ஆக்குவேன் என்று!!!

யான் நிச்சயம் வேண்டாம் நீயே அரசனாக இரு!!! ஏதாவது தேவைப்பட்டால் என்னை அழை!!!

ஈசனை அழைக்காதே!!!

என்று அறிந்தும் எதை என்றும் புரிந்தும் பின் அதாவது என்னிடம் நீங்கள் இங்கேயே இருந்து விடு என்று 

ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட இவ்வளவு நல்லது எதை என்று கூட இவ்வளவு பின் ஞானங்கள் இவ்வளவு தத்துவங்கள் இவ்வளவு வரங்கள் பெற்றுக் கொண்டு நிச்சயம் இங்கே இருந்தால் இவ் தேசத்தை இன்னும் பன்மடங்கு ஆக்கலாம் என்று!!
நிச்சயம் பின் அறிந்தும் என் கால்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு அகத்திய முனிவரே நீங்கள் இங்கேயே இருங்கள் என்று 

நிச்சயம் இருக்கின்றேன் என்று!! நிச்சயம் யானும் அழகாகவே அப்படியே பின் உடம்பை விட்டு பின் அப்படியே கிளம்பி விட்டேன் கைலாயத்திற்கு!!! ஆனாலும் யான் இங்கே தான் இருக்கின்றேனப்பா!!! எதை என்று புரிய புரிய அனைவருக்கும் நல்லதே எவை என்று அறிய அறிய அப்பனே பின் ஏற்கனவே அறிந்தும் கூட பின் இவை மூழ்கி இருக்க வேண்டும் 
அதாவது அறிந்தும் கூட ஒரு நூறு வருடங்களுக்கு முன்பே!!!

(இலங்கை 100 வருடங்களுக்கு முன்பு கடலில் மூழ்கியிருக்க வேண்டியது)

ஆனாலும் இப்போழுதும் கூட கூட அழிவுகள் வந்திருக்க!!! இன்னும் அழிவுகள் வரும்!

 ஆனாலும் யாங்கள் காத்திடுவோம்!! எதை என்று அறிய அறிய இதைக் கூட இராவணன் தான் அப்பா அறிந்தும் எதை என்று அறிய அறிய பின் ஏதாவது துன்பம் வந்தால் காத்திடும்!! முனிவரே!! என்று!!!

மீண்டும் கடல் வந்து அறிந்தும் கூட அழியப் போகின்றது!!இவ் தேசம்!!!

ஆனால் நிச்சயம் யான் காத்திடுவேன் அப்பா!!!!!

அறிந்தும் கூட அப்பனே இதனால் அப்பனே என்னென்ன எவை என்று இன்னும் தெரியாத அளவிற்கும் கூட அப்பனே இன்னும் இராவணனின் தத்துவங்கள்!! ரகசியங்கள்!!
அவந்தன் உடம்பை எல்லாம் புதைத்து இருக்கின்றானப்பா இங்கு!!!!

(ஈசனிடம் வரம் வாங்கி தவம் இருந்து ஒவ்வொரு பிறவியாக எடுத்து எடுத்து ஒவ்வொரு பிறவியாக எடுக்கும் பொழுது அந்த உடல்களை எல்லாம் இலங்கையில் மறைந்து இருக்கின்றது பல பிறவிகள் இராவணன் எடுத்துள்ளார் சுயமாக தேசத்தை கட்டி எழுப்புவதற்காக தவமிருந்து சுயமாக உயிரை மாய்த்த போதெல்லாம் தன்னுடைய உடல்களை இலங்கை முழுவதும் புதைத்திருக்கின்றார்)

ஏன் எதற்கு அப்பனே பின் பிறவி எதை என்று கூட அப்பனே இவ்வளவு பிறவிகள் பின் கர்மம் அனுபவித்து விட வேண்டும் அதாவது பாவங்களை அனுபவிக்க வேண்டும் என்று...அவ் பாவத்தை ஒரு உடம்பில் அப்பனே அப்படியே வைத்து விட்டு அப்பனே அப்படியே மறுபிறவியை எடுத்து விடுவான் அப்பா!!!

இவனைத் தவிர !!!......இது இராவணனைத் தவிர மிஞ்சியவன்..... எதை என்று புரிய புரிய 

இதுதான் அப்பா தவங்கள்!!! அப்பனே தியானங்கள் என்பேன் அப்பனே!!!

இப்பொழுது அப்பனே தியானங்கள் தவங்கள் செய்தால் அப்பனே பின் காமத்திற்கு ஓடி விடுகின்றான் அப்பா!!! எதை என்று அறிய அறிய அப்பனே பெண்ணையும் பின் பக்கத்தில் வைத்துக்கொண்டு அப்பனே.... இவையெல்லாம் எப்படி ஆகும் அப்பா???

பொய் சொல்லி அப்பனே பன்மடங்கு பார்த்து விட்டேன் அப்பனே திருமணங்கள் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்று கொண்டு மீண்டும் அப்பனே என்ன லாபம்???

எதை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய அப்பனே புரியாமல் வாழ்கின்றான் அப்பனே தத்துவத்தை அப்பனே 

அப்படி புரியாமல் வாழ்ந்தால் யான் பக்கத்தில் இருந்தாலும் என்னை உணர போவதில்லை என்பேன் அப்பனே 

இது பின் எடுத்துக்காட்டாகவே

 இராவணன் அதாவது இராவணன் பக்கத்திலே இருந்தேன் அவன் உணரவில்லை!!
 ஏதோ வந்தது அப்பொழுதுதான் உணர்ந்தான் என் மேல் அப்பனே ஓடோடி வந்தான் என்பேன் அப்பனே 

இப்படித்தான் கலியுகத்தில் மனிதன் நடந்த கொள்ளப் போகின்றான் அப்பனே அறிந்தும் அறிந்தும் 

இன்னும் இன்னும் அப்பனே இராவணனுடைய உடம்பு எங்கெல்லாம் தங்கி நிற்கின்றது??? இன்னும் அப்பனே சக்திகள்!!!

இதனால்தான் அப்பனே இன்னும் இவ் தேசம் காத்துக் கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே..

இன்னும் இன்னும் அப்பனே எவை என்று அறிய அறிய சீதா ராமன் எவை என்று அறிய அறிய லட்சுமணன் இன்னும் இவர்களைப் பற்றியும் தெளிவாக பின் அதாவது இங்கேயே குறிப்பிடுவேன் உரைப்பேன் அப்பனே 

இவை எவை என்று அறிய அறிய இவையெல்லாம் என்னுடைய இடம் தான் அப்பா!!!

அதனால்தான் எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் அப்பனே மக்கள் எவை என்று அறிய அறிய தவறான வழியில் சென்றிட வேண்டும் என்பதெல்லாம் நிச்சயம் அப்பனே பல சுவடிகளைக் கூட அழித்தும் விட்டனர் என்பேன் அப்பனே 
தவறான செய்திகளையும் பரப்பியும் விட்டனர் என்பேன் அப்பனே 

ஆனாலும் அப்பனே இன்னும் இன்னும் குறிப்பிடுகின்றேன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பொழுது புரியும் அப்பா உண்மை நிலை அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே...இப்பொழுதும் பின் இராவணன் கேட்டுக் கொண்டே இருக்கின்றான் நலன்கள் ஆசிகளப்பா!!! ஆசிகள்!!!


ஆலய விபரக்குறிப்பு 

திருக்கோணேச்சரம் 
திரிகோணமலை. இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் தலை நகரமான திருக்கோணமலை யில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இலங்கையில் உள்ள இரண்டு தேவாரப் பாடல் பெற்ற தலங்களுள் இதுவும் ஒன்று.  7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தர் இக்கோயிலின் மீது  
ஒரு பதிகம் பாடியுள்ளார்.

 திருக்கோணேச்சர ஆலயம் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் சிறப்பு மிகுந்தது. இத்தலத்தில், இறைவன் கோணேச்சரரும், இறைவி மாதுமையாளும் வீற்றிருந்து அருள் புரிகின்றனர். இக்கோயிலின் தீர்த்தம் பாவநாசம் என அழைக்கப் படுகின்றது. . தலவிருட்சமாக கல்லால மரம் விளங்குகின்றது.

இத்தலத்தின் மீது திருஞானசம்பந்தரால் தேவாரப் பதிகம் பாடப் பெற்றுள்ளது. அவ்வாறே, அருணகிரிநாதரும் இத்தலத்தின் மீது இக்கோவில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் உள்ளது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. மிக்க நன்றிகள் ஐயா

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete