​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 28 July 2024

சித்தன் அருள் - 1654 - அன்புடன் அகத்தியர் - கீரிமலை நகுலேஸ்வரம் கோயில். காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வடக்கு. ஸ்ரீலங்கா.

 







20/7/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் கீரிமலை நகுலேஸ்வரம் கோயில். காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வடக்கு. ஸ்ரீலங்கா.

ஆதி மூலனின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!

அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்!!!!!

அப்பனே அவை மட்டுமில்லாமல் வரும்  வரும் காலத்தில் அப்பனே மனிதனுக்கு துன்பங்கள் தான் அப்பனே மிஞ்சி காணப்படும் என்பேன் அப்பனே!!!

அவை மட்டும் இல்லாமல் அப்பனே பின் எதை செய்வது??? எதை என்று தெரியாமல் பின் அறியாமலும் கூட அப்பனே நிச்சயம் அப்பனே வருத்தத்துடனே மனிதன் வாழ்வான் என்பேன் அப்பனே

ஆனாலும் அப்பனே இன்னும் அப்பனே அதாவது ஆன்மாக்கள் அப்பனே அதாவது சொந்த பந்தங்கள் எவை என்று அறிய அறிய அப்பனே அதாவது யான் பல வாக்குகளிலும் கூட எடுத்துரைத்து விட்டேன் அப்பனே அறிந்தும்  அறிந்தும் கூட!!!

அதாவது முன்னோர்களின் ஆன்மா அப்பனே அறிந்தும் கூட அப்பனே முக்தி பெற வேண்டும்.

அப்பனே அவ்வாறு முக்தி பெறவில்லை என்றால் அதாவது ஆன்மக்கள் அலைந்து திரிந்து கொண்டிருந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே தரித்திரம் தான் மிச்சம் என்பேன் அப்பனே

அவை மட்டும் இல்லாமல் கஷ்டங்கள் அப்பனே பொங்கி வழியும் அப்பா

அப்பனே இது எதை என்று அறிய அறிய இவ்வாறே அப்பனே மனிதனிடத்தில் பின் சிறு சிறு அணுக்கள் அப்பனே இருக்குமப்பா!!!

ஆனாலும் அப்பனே அது தன் அதாவது உயிர் பிரியும் பொழுது அப்பனே அறிந்தும் கூட அப்பனே அது தனியாக போய்விடும் ஆனாலும் அப்பனே பின் உடம்பு தனியாக பிரியுமப்பா

அவ் அணுக்கள் அப்பனே அலைகின்ற பொழுது!!!!... ஆனாலும் அப்பனே இங்கு இறைவன் காந்தம் என்று கூட அப்பனே பல பல வழிகளிலும் கூட பல வாக்குகளிலும் கூட யான் உரைத்து விட்டேன் அப்பனே!!!

அதை அப்படியே இறைவனிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

அதேபோலத்தான் அப்பனே இவைதன் அப்பனே ஆன்மாக்கள் அப்பனே அவ்வணுவானது அப்பனே எதை என்று புரிய புரிய அனைத்தையும் சேகரிக்கும் திறன் கொண்டது என்பேன் அப்பனே

இதனால் அப்பனே அறிந்தும் அறிந்தும் ஆனாலும் அப்பனே சிறு சிறு துகள்களாக பின் பரவி கிடக்கும் பொழுது இன்னும் அப்பனே பின் அதாவது மனிதன் மனிதன் பின் அதாவது பின் பின் பிறக்கும் பொழுது பிறக்கும்போது அவையெல்லாம் அப்பனே துகள்கள் பின் சேரும் பொழுது சேரும் பொழுது அப்பனே நிச்சயம் அறிகின்ற பொழுதும் கூட அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்று யான் சொல்ல???

இதனால் அப்பனே அப்படியே பின் நீளுமப்பா!!!

ஆனாலும் அப்பனே இவையெல்லாம் ஒன்றிணைக்க வேண்டும் என்பேன் அப்பனே

ஆனாலும் அப்பனே இங்கு தான் அப்பனே அவை முடியும் அப்பா!!!

அப்பனே சொல்லிவிட்டேன்!!!

ராமேஸ்வரத்தில் இருந்து அப்பனே இங்கு வரை அலைந்து திரிந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே இன்னும் ஆன்மாக்கள்!!!!

ஏன்?? எதற்கு??? எவை என்று அறிய அறிய அப்பனே இங்கு தான் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பல பல சூட்சும முறைகள் உண்டு!!!

அப்பனே அதனால் ராமேஸ்வரத்திற்கும் கூட இங்கு எதை என்று அறிய அறிய இவை தன் போக அப்பனே தனுஷ்கோடியில் இருந்து மீண்டும் அதாவது அப்பனே தனுஷ்கோடியில் இருந்து அப்பனே சிறிது அதாவது 15 மைல் தொலைவில் அப்பனே ஒரு ஆழம் அறிந்தும் கூட அப்பனே எப்பொழுதும் அது சுழன்று கொண்டே இருக்கும் அப்பா

அதாவது அப்பனே வேகமாக சுழலுமப்பா!!!

இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே அது வேகத்துடன் சுழலும் பொழுது அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது இங்கிருக்கும் அணுக்கள் கூட அங்கு தான் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று கூட எதை என்று அறிய அறிய ஈர்க்கும்...

அவ்வாறு பின் சுழலும் நீர் அடியிலே அப்பனே பின் எவை என்று புரியப் புரிய அப்பனே சுழல்கின்ற பொழுது அப்பனே ஆன்மாக்கள் பின் அனைத்தும் ஓடோடி வரும் அப்பா!!

இதனால் எதை என்று அறிய அறிய இறைவனிடத்தில் செல்ல முடியவில்லையே என்றெல்லாம் ஏங்கும் அப்பா!!!

அதாவது காந்தத்துடன் நிச்சயம் ஒட்ட முடியாத அப்பா!!! எதை என்று அறிய அறிய அவ் அணுக்களால்!!

இதனால் எதை என்று கூட அவர் சுழற்சி இன்னும் இன்னும் அதிகரித்தால் இன்னும் எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய அப்பனே அறிந்தும் கூட இன்னும் கடல் நீர் எதை என்று அறிய அறிய அப்படியே பின் எதை என்று அறிய அறிய பின் அப்படியே மூடும் அப்பா

ஆனாலும் நாங்கள் விடவில்லை அப்பனே!!!

எவ்வளவு விஞ்ஞானிகள் அப்பனே எதை என்று அறிய அறிய கண்டு எதை என்று கூற ஆனாலும் அப்பனே இவை எல்லாம் பின் முடியாதப்பா!!!

ஏனென்றால் இறைவனின் அப்பனே ரகசியம் இவையெல்லாம் சூட்சுமங்கள்.

ஆனாலும் என் பக்தர்களுக்கு இவையெல்லாம் நிச்சயம் தெரிந்து கொண்டால் தான் அப்பனே நிச்சயம் வாழ முடியும் இப் புவி தன்னில்!!

(அதாவது நம் குருநாதர் ஏற்கனவே ஆன்மாக்கள் ராமேஸ்வரத்திலும் தனுஷ்கோடியில் தங்கி நிற்கும். என்று வாக்குகளில் கூறியிருக்கின்றார்.ஸ்ரீலங்காவில் இருக்கும் இந்த நகுலேஸ்வரன் ஆலயம் இலங்கையின் வடக்கு பகுதி கடல் ஓரத்தில் உள்ளது ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் இருந்து நேராக கீழே கடல் மார்க்கத்தில் உள்ளது.

தனுஷ்கோடியில் இருந்து கடலில் 15 மைல் தொலைவில் கடலுக்கு நடுவே ஒரு ஆழமான பகுதி அங்கே ஒரு சூழல் வேகமாக சுழன்று கொண்டே இருக்கின்றது. ஆன்மாக்கள் மேலே இறைவன் என்னும் காந்தத்தின் மேலே சென்று ஒட்ட வேண்டும். ஆனால் ஆன்மா துகள்கள் கடல் சூழலில் சிக்கி அடியில் பாதாளத்தை நோக்கி செல்லக் கூடாது. அவ் சுழல் சுழன்று மூடி விடக் கூடாது. அணுக்கள் அதில் சிக்கிவிடக்கூடாது. அதற்காகத்தான் குருநாதர் அகத்தியர் பெருமான் சித்தர்கள் அதை தடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த கடலில் உள்ள ரகசியம் எந்த விஞ்ஞானிகளும் கண்டுபிடித்ததில்லை கண்டுபிடிக்கவும் முடியாது.)

இதனால்தான் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே..

தெரிந்து வாழுங்கள் தெரிந்து வாழுங்கள் என்று!!!

பின் தெரியாமல் வாழ்ந்தாலும் அப்பனே நிச்சயம் மோட்சமும் கிடைக்காதப்பா!!!

நிச்சயம் அதனால்தான் இறைவன் எங்கு இருக்கின்றான்?? இறைவன் எப்படிப்பட்டவன்?? நிச்சயம் எப்பொழுதெல்லாம் அருள்வான்?? என்றெல்லாம்!!!! அதனால்தான் அப்பனே ஆனாலும் அப்பனே பின் ராமேஸ்வரத்திலும் கூட அப்பனே!!!

ஆனாலும் அப்பனே இவ் மாதத்தில் ( ஆடி மாதம்) இன்னும் அதிகரிக்கும் அப்பா!!! சொல்லிவிட்டேன் அப்பனே!!!

அதாவது சுழற்சி வேகம் அதிகரிக்கும் பொழுது அப்பனே இன்னும் அப்பனே அவ் ஆன்மாக்கள் அப்பனே அய்யய்யோ!! என்றெல்லாம் பின் அலைகின்ற பொழுது எதை என்று அறிய அறிய அப்பனே ஆனாலும் யான் சொல்லிவிட்டேன்...எள்ளிலும் கூட எதை என்று அறிய பரிசுத்தமாக!!!!

(எள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது பற்றி குருநாதர் அகத்தியர் பெருமான் ஏற்கனவே  ஸ்ரீ ராம ஜென்ம புண்ணிய பூமி அயோத்தி. சரயு நதிக்கரை. 

சித்தன் அருள் 1566 ல் வெளிவந்துள்ளது.

அப்பனே !!  """"""" எள்  """"" எதற்கு?????? 

( சோற்றுப் பிண்டத்தில் எள் கலந்து தர்ப்பணம்)

எதை என்று அறிய அறிய!!!

அவ் செல்களை ஈர்க்கும் திறன் அப்பனே அவ் எவை என்றும் புரிய புரிய புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!! 

எள்ளுக்கு தான் உண்டு அப்பனே!!!!! 

(நதிகளில் தர்ப்பணம் செய்யும் பொழுது நதிகளில் மிதந்து அடித்து செல்லப்பட்டு கொண்டிருக்கும் ஆத்மாக்கள் அதாவது செல்கள் நாம் தர்ப்பணம் செய்யும் பொழுது அந்த எள் சோற்று பிண்டம் ஈர்க்கும்)

எதை என்று புரிய புதிய அப்பொழுது அப்பனே இவை தன் கொடுக்கின்ற பொழுது (பிண்டம்) அப்பனே எதை என்றும் புரியாமலும் எதை என்றும் அறியாமலும் அச் செல்கள் அருகிலே வருமப்பா!!! என்று ஏற்கனவே வாக்குகள் உரைத்திருக்கின்றார்)

ஆனாலும் அங்கு அதாவது ராமேஸ்வரத்திலும் இங்கும் (நகுலேஸ்வரம் ஸ்ரீலங்காவில்) எதை என்று அறிய அறிய பின் அதாவது பின் கடல் நீர் பின் பக்கத்தில் எதை என்று அறிய அறிய அப்பனே ஆனாலும் தங்கி நிற்கின்றதே அவ் அணுவானது எதை என்று கூட அதாவது பின் ஒவ்வொரு உடம்பிலும் இருக்கும் அப்பா... அதனால் இங்கு சென்று வந்தால் அப்பனே அவ் சுழற்சி வேகம் எதை என்று அறிய அறிய ஈர்க்கும் பொழுது அப்பனே மனிதனிடத்தில் உள்ள அணுவும் பின் இப்படி ஈர்க்கும் அப்பா

இதனால் அப்பனே  அவை தன் அப்பனே இன்னும் அடியில் செல்லாதப்பா!!!!

ஆனாலும் அப்பனே அவ் சுழற்சி வேகம் அதிகரிக்க அதிகரிக்க அடியில் சென்று விட்டால் அப்பனே ஒன்றும் செய்ய முடியாது அப்பா!!

அப்பனே பிறவி எடுக்க வேண்டும்... பிறவிகள் முழுவதும் கஷ்டம் தானப்பா சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்று அறிய அறிய

அதனால்தான் அப்பனே எதை என்று கூட கஷ்டங்கள் ஏன் வருகின்றது??? எதற்காக என்றெல்லாம் அப்பனே எதை என்றும் புரியாமல் அப்பனே வாழ்ந்து வருகின்றான் மனிதன் என்பேன் அப்பனே.

அதனால் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய ஏன்?? எதற்கு?? அப்பனே இவ்வாறு பின் திதி கொடுக்கின்றோம் என்பதெல்லாம் தெரியாமல் வாழ்ந்து வருகின்றான் அப்பனே!!!

நிச்சயம் இவைதன் கொடுக்க வேண்டும் என்பேன் அப்பனே இவ் மாதத்தில் கூட அப்பனே

(ஆடி மாதத்தில் அமாவாசை அன்று முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம்)

அப்படியே  அப்பனே இன்னும் இன்னும் பின் ஆடி, ஆவணி மீண்டும் அப்பனே சுழற்சி வேகம் சற்று குறையும் அப்பா

அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே குறைந்து அப்பனே மீண்டும் வேகம் எடுக்கும் அப்பா பின் ஆடி மாதத்தில் விட எதை என்று அறிய அறிய புரட்டாசி மாதத்தில் அப்பனே இன்னும் வேகம் எடுக்கும் பொழுது அப்பனே மீண்டும் அப்பனே அது பின் படு குழியில் (கடல் ஆழத்தில்) போகும் அப்பா!!!

ஆனால்????!!... போக விடக்கூடாதப்பா!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே

அதனால் எதை என்று அறிய அறிய பின் ஈசனை வணங்கி எதை என்று கூட பின் எதை என்று புரிய புதிய புரிய அம்பாளை (தேவியை) வணங்கி நிச்சயம் அறிந்தும் கூட தன்னால் முடிந்தவரை அப்பனே பின் அறிந்தும் அறிந்தும் கூட அதாவது பின் கடல் ஓரத்தில் எதை என்று அறிய அறிய அப்பனே இவ்வாறு நிச்சயம் தானங்கள் தர்மங்கள் செய்கின்ற பொழுது அப்பனே இவ் அணுக்களானது அவை தன் ஈர்க்கும் பொழுது அப்பனே அப்பனே அப்படியே சமநிலைப்படுத்தும் அப்பா!!!!

சொல்லிவிட்டேன் சொல்லிவிட்டேன்!!! அப்பனே

அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே பின்பு எவை என்று அறிய அறிய அப்பனே

ஐப்பசி தன்னில் எதை என்று அறிய அறிய சரியாகவே வேகம் சற்று குறையும் அப்பா

(கடல் ஆழத்தில் ஆன்மா அணுக்களை இழுக்கும் சூறாவளி சுழற்சி)

இதனால் அப்பனே இவ்வாறாகவே மார்கழி திங்களில் அப்பனே அவைதன் முக்தி பெற அப்பனே நீங்கள் தான் வழி செய்ய வேண்டும் சொல்லிவிட்டேன் அப்பனே!!!

(முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை புரட்டாசி அமாவாசை தை அமாவாசை அன்று எப்படி தர்ப்பணம் செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளையும் மானசா தேவி ஆலய வாக்கு சித்தன் அருள் 1533  லும்

கார்த்திகை மாதத்தில் கந்தன் ஆன்மாக்களை முக்திக்காக செவ்வாய் கிரகத்தில் இருந்து அனுப்பி வைப்பார் என்பதை பற்றியும்

மார்கழி மாதத்தில் இறுதி தீர்ப்பு ஆத்மாக்களுக்கு ஏற்படும் என்பதை பற்றியும்

குருநாதர் ஏற்கனவே வாக்குகளில் கூறியுள்ளார்

சித்தன் அருள் 1563 ல் வெளிவந்துள்ளது)

சம்பந்தங்கள் பல உண்டு அப்பனே!!! அருகில் பின் எதை என்று அறிய அறிய அப்பனே இறைவனும் கூட அப்பனே இவையெல்லாம் யான் நிச்சயம் தெரிவித்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே.

அப்பனே நிச்சயம் தெரிந்து கொண்டால் அப்பனே உலகம் எதை என்று அறிய பின் இருக்கும் வரையில் அப்பனே எவை என்று அறிய அறிய நிச்சயம் அதாவது மனிதன் எதை என்று அறிய அறிய இவ்வளவுதான் என்று விதியில் இருக்கும் வரையில் கஷ்டங்கள் இல்லாமல் வாழ்ந்திடுவான் என்பேன் அப்பனே

அப்படி இல்லாமல் எதையும் தெரிந்து கொள்ளாமல் அப்பனே இறைவனை வணங்கினாலும் அப்பனே நிச்சயம் இறைவன் அப்பனே எதை என்று அறிய அப்பனே இறைவன் இருக்கின்றான் அப்பா

ஆனாலும் மனிதனுக்கு தான் வாழ தெரியவில்லை சொல்லிவிட்டேன் அப்பனே

இன்னும் அழிவு காலம் அப்பா வந்து கொண்டே இருக்கின்றது அப்பனே

சித்தர்கள் அப்பனே எப்படியெல்லாம் எதை என்று அறிய அழிவு எவை என்று அறிய அறிய அழிவை மனிதன் தான் உருவாக்குகின்றான் அப்பனே!!! எவை என்று அறிய அறிய

ஆனாலும் அப்பனே அதற்காகத்தான் அப்பனே பின் இறைவனும் மாறிக்கொண்டே தான் எதை என்று அறிய அறிய எவ்வாறு அழிக்க வேண்டும் என்பதெல்லாம்!!!

ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய யான் சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்று அறிய அறிய எதை என்று கூட கந்தன் சொன்னான் அப்பா

எவை என்று அறிய அறிய அப்பனே பின் அதாவது அப்பனே பின் பூமியின் வேகம் அப்பனே சற்று குறைகின்றது என்பேன் அப்பனேஎதை என்று அறிய அறிய அதை பின் எதை என்று அறிய அறிய வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதை எல்லாம் அப்பனே யான் யோசித்துக் கொண்டே அப்பனே!!!! எவ்வாறெல்லாம் என்பதை அப்பனே ஆனாலும் அப்பனே பின் குறைந்து அப்பனே அவைதன் அப்பனே எதிர் முனையில் செயல்பட ஆரம்பித்தால் அப்பனே இங்கு எதை என்று கூட எவரும் இருக்க மாட்டார்கள் அப்பா சொல்லிவிட்டேன் அப்பனே

(பூமி சுற்று வேகம் குறைந்துள்ள நிலையில் எதிர் திசையில் சுற்ற ஆரம்பிக்கின்றது ... அப்படி பூமி நேர்மாறாக எதிர் திசையில் சுற்ற ஆரம்பித்தால் இங்கு யாரும் வாழ முடியாது)

இதனால்தான் அப்பனே சித்தர்கள் ஏன் எதற்கு எவை என்று அறிய அறிய அப்பனே கண்டுபிடிப்புகள் பல பல அப்பனே!!!

ஆனாலும் அப்பனே எவை என்று அறிய அறிய அச் சுவடிகளையும் கூட அப்பனே எவை என்று கூட மாற்றி விட்டனர் என்பேன் அப்பனே.... ஒழுங்காக மாறி மக்கள் வாழ்ந்து விடக்கூடாது என்று அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது பெரிய பெரிய அரசர்கள் எல்லாம் அப்பனே பின் நம் தனக்கு பின் அதாவது மக்கள் அடிமையாகவே இருக்க வேண்டும் என்று அப்பனே எதை என்று அறிய அறிய சுவடிகளை எல்லாம் அப்பனே எதை என்று அறிய அறிய ஆற்றிலும் எதை என்று அறிய அறிய அப்பனே கடலிலும் கூட விட்டுவிட்டார்கள் என்பேன் அப்பனே

அதனால்தான் அப்பனே பின் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் யாங்கள் புதுப்புது விஷயங்களை எல்லாம் அப்பனே

எவ்வாறு வாழ்வது எவ்வாறு எதை என்று அறிய அறிய அப்பனே ஆனால் கலியுகத்தில் மனிதன் வாழ்வது என்பது அப்பனே கேள்விக்குறியாக தான் உள்ளது என்பேன் அப்பனே கஷ்டங்களோடு தான் வாழ்வான் என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே

மனித உடம்பை எடுத்தாலே அப்பனே நிச்சயம் கஷ்டங்கள் கஷ்டங்கள் என்றெல்லாம் அப்பனே

ஆனாலும் யாங்கள் பார்த்துக் கொள்வோம் அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட

அப்பனே அழகாகவே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே ராவணனும் எதை என்று புரிய  புரிய அப்பனே நல் எவை என்று புரிய புரிய இன்னும் அவனது அப்பனே ஆற்றல் கூட எங்கு செயல்படுகின்றது??? இங்கெல்லாம் எதை என்று அறிய அறிய அப்பனே எங்கெல்லாம் அப்பனே பூத உடல்கள். பின் தங்கி நிற்கின்றது என்பதெல்லாம் எதை என்று கூட அப்பனே எதை என்று அறிய அறிய சில கர்மாக்கள் எதை என்று அறிய அறிய அப்பனே எங்கு சென்றால்?? அப்பனே

ஏன் இறைவன் பின் அங்கங்கு இருக்க வேண்டும்!!! எதை என்று அறிய அறிய ஓரிடத்தில் இருக்கக் கூடாது!!! எதை என்று அறிய அறிய

ஆனாலும் மனிதன் சொல்லிக் கொண்டிருப்பான் இறைவன் என்னிடத்தில் இருக்கின்றான் என்று அப்பனே எவை என்று அறிய அறிய அவைகள் எல்லாம் பொய்கள் அப்பா

எதை என்று கூட அங்கங்கு எதை என்று புரிய  புரிய அப்பனே எப்படி பின் கர்மா ஒழிக்க வேண்டும்?? அதாவது பாவங்கள் எங்கு பின் ஒழியும்??? பின் புண்ணியங்கள் எங்கு செயல்படும்??? அப்பனே எதை என்று அறிய அறிய

இங்கு வந்தால் அப்பனே எதை என்று அறிய அறிய அவ் குளமானது அப்பனே பாவத்தை நீக்கும் எவை என்று அறிய திறன் வாய்ந்தது என்பேன் அப்பனே.. பாவத்தை நீக்கிவிட்டு அப்பனே எதை என்று அறிய அறிய ராமனுக்கும் சீதாவுக்கும் எதை என்று அறிய அறிய எவை என்று கூட சில நேரங்களில் கூட அப்பனே கிரகங்களால் அப்பனே எவை என்று கூட அடிபட்டு (கிரக தாக்கத்தினால் கஷ்டங்கள்) எதை என்று கூடஆனாலும் அதில் மூழ்கி அப்பனே இங்கு வழிபட்டு எதை என்றும் அறிய அறிய பாவத்தையும் தீர்த்து எதை என்று அறிய அறிய!!!

(நகுலேஸ்வரம் ஆலயத்திற்கு அருகே கடல் ஓரத்தில் ஒரு குளம் போன்று உள்ளது. கீரிமலை கேணி என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது அங்கு மூழ்கி நீராடினால் பாவங்கள் தொலையும்

கிரகங்களின் தாக்கத்தினால் ஏற்பட்ட கஷ்டங்களை ராமரும் சீதா அம்மாவும் இந்த குளத்தில் மூழ்கி நீராடி கழித்தனர்)

இதனால் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே மனித உடம்பை பெற்றாலே அப்பனே பாவம்தானப்பா பாவம் சொல்லிவிட்டேன் எதை என்று அறிய அறிய 

இதனால் அப்பனே உண்மைதனை உணர்ந்து உணர்ந்து அப்பனே நல் முறைகளாகவே அப்பனே மாற்றங்கள் எதை என்று அறிய அறிய அப்பனே

ஆனால் அப்பனே ஒரு ஞானி இருந்தானப்பா!!! எப்பொழுதும் அவந்தன் இங்கு எதை என்று அறிய அறிய அப்பனே பின் நமச்சிவாயா நமச்சிவாயா என்று பின் அதாவது எதை என்று அறிய அறிய அப்பனே பின் சொல்லிக் கொண்டே இருப்பான் அப்பனே வருபவர்களிடம் தர்மம் ஏந்தி கொண்டு இருப்பான் எதை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே அனைவரும் இடுவார்கள் என்பேன் அப்பனே

ஆனாலும் அனைவரையும் கூட எவை என்று அறிய அறிய இவன் எதை என்று புரிய புரிய இவன் பைத்தியக்காரன் இவன் பைத்தியக்காரன் என்று சொல்லி சொல்லி உள்ளே அனுப்புவான் அப்பா அறிந்தும் கூட

ஆனாலும் பின் எவை என்று அறிய அறிய மனிதர்களோ!??? புரிந்து கொள்ளவில்லை!! அவனை!!

பின் என்னையே பைத்தியக்காரன் என்று சொல்கின்றாயே எவை என்று அறிய அறிய என்று அவனையும் ஒரு அடி அடித்து விட்டு செல்வார்கள் அப்பா

ஆனாலும் எதை என்று அறிய அறிய

ஏன்?? பைத்தியக்காரன் என்று அவன் தான் பின் சொல்கின்றான் என்று யாரும் உணரவில்லை எதை என்று அறிய அறிய அப்பனே

ஆனாலும் ஒன்றை சொல்கின்றேன் அப்பனே

அவந்தன் பைத்தியக்காரன் என்றால் இவர்களுக்கு பாவம் போகும் என்பது தெரியவில்லையே??? அறிந்தும் அறிந்தும்!!

அப்பனே இதுதான் அப்பா இன்றைய மனிதன் கூட!!!

ஏதோ ஒன்றை அதாவது ஆசைக்காக அப்பனே அதாவது ஏதோ ஒன்றை கொடுப்பான் என்று இறைவனை வணங்க கூடாது என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே

எதையும் பின் மனதில் நினைக்க கூடாது எதை என்று அறிய அறிய அப்பனே

அப்படி பின் நினைக்காமல் இருந்தால் அப்பனே படைத்தவன் இறைவன் எதை என்று அறிய அறிய அவனுக்கு தெரியாதா????

எதை என்று அறிய அறிய அப்பனே இவைதனை பல வாக்குகளில் யான் செப்பிக் கொண்டே தான் வருகின்றேன் அப்பனே நலன்களாகவே அப்பனே

ஆனாலும் தெரிவதே இல்லை அப்பனே எதை என்று அறிய அறிய

அதனால் அப்பனே பின் படைக்கும் பொழுதே அப்பனே அனைத்தும்  தீர ஆராய்ந்து தான் அப்பனே இவந்தனுக்கு என்ன கொடுத்தால்? எவை நன்று என்றெல்லாம் அப்பனே எழுதி அனுப்புகின்றான் இங்கு!!

ஆனாலும் அப்பனே எவை என்று அறிய அறிய எவ் வயதில் நோய்கள் ஏற்பட வேண்டும்??? எப்படி எவை என்று கூட வாழ வேண்டும்??? எவ் பிரிவு நிலைகள் என்றெல்லாம் ஆனாலும் அவைகளையும் மாற்றும் திறன் சில ஆலயங்களுக்கு உண்டப்பா!!!

அதில் இதுவும் ஒரு ஆலயம் அப்பா!!! விதியை மாற்றும் திறன் இங்கு உள்ளதப்பா!!!

(நகுலேஸ்வரம் ஸ்ரீலங்கா)

அப்பனே தேடி தேடி அலைய வேண்டும் இறைவனை!!!

சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே

பின் வேலை அதாவது வேலைக்கு சென்றால் அப்பனே தேடி தேடி பின் அங்கு தேசம் இங்கு தேசம் என்றெல்லாம் அப்பனே தேடி !! தேடி!!(வேலை தேடி வெளிநாடுகளுக்கு செல்வது)

திருமணத்திற்காக தேடி தேடி பணத்திற்காக தேடி தேடி சுகத்திற்காக தேடி தேடி துன்பத்திற்காக தேடி தேடி இன்பத்திற்காக தேடி தேடி ??????

அப்பனே ஆனால் இறைவனையும் தேட வேண்டும் என்பேன் அப்பனே!!!!

தேட!!  தேட !! தேட!! அப்பனே!! எவை என்று அறிய அறிய அப்பனே கர்மா அதாவது பாவம் கரையும் அப்பா

ஆனாலும் அப்பனே எவை என்று கூட அனைத்தும் தேடுகின்றார்கள் இறைவனை மறந்து விடுகின்றார்கள் அவ்வளவுதான் என்பேன் அப்பனே எவை என்று அறிய அறிய!!!

அப்பனே அதனால் சொல்கின்றேன் இவர் எவரெவருக்கு பின் எங்கு சென்றால்? பின் பாவம் போகும்??? எங்கு சென்றால் ?புண்ணியம் இருக்கும் என்பதையெல்லாம் அப்பனே யான் சொல்கின்றேன் அப்பனே!!

நிச்சயம் என்னுடைய வாக்குகள் எதை என்று அறிய அறிய அப்பனே யானே எடுத்துச் செல்கின்றேன் அப்பனே ஆனால் மனிதன் முட்டாள் எவை என்று அறிய அறிய அப்பனே அதாவது செயல்களால் அப்பனே பைத்தியக்காரன் என்பேன் மனிதன் அப்பனே எதையும் புரிந்து கொள்ள!!!... அவை பொய் இவை பொய் என்றெல்லாம் அப்பனே மனிதன் அவை செய்தால் இவை நடக்கும் இவை செய்தால் அவை நடக்கும் என்றெல்லாம் அப்பனே பின் எதை என்று கூட மனிதனை மனிதனே கெடுத்துக் கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே

பக்திக்குள் நுழைந்து இன்னும் கெடுப்பானப்பா மனிதன் எதை என்று அறிய அறிய அதைச் செய்தால் இவை நடக்கும் என்பதெல்லாம் 

ஒன்றும் நடக்காது என்பேன் அப்பனே

கர்மம் தான் அதாவது பாவம் தான் சேரும் என்பேன் அப்பனே

புண்ணியத்திற்காக யாராவது சொல்கின்றார்களா?? என்றால்??? அப்பனே

இல்லை என்பேன் அப்பனே!!!

அவனவன் தன் பிழைப்பிற்காக எதையெதையோ செய்து கொண்டிருக்கின்றான்

இவையெல்லாம் பாவம் அப்பா

எவை என்று புரிய புரிய இதனால் அப்பனே நன் முறைகளாக சொல்லிக்கொண்டே வருகின்றேன் அப்பனே

உலகத்தை எப்படி எல்லாம் அப்பனே இதனால் அப்பனே சில சில மாற்றங்களை சில  மனிதர்களை யான் உருவாக்குவேன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அவந்தனை பெரிய விஞ்ஞானியாக ஆக்குவேன் என்பேன் அப்பனே நிச்சயம் அப்பனே என்னுடைய பக்தர்கள் இருக்கின்றார்கள் அப்பா எதை என்று அறிய அறிய அப்பனே மறைமுகமாகவே

அவந்தனுக்கும் பல வகையிலும் வாக்குகள் சொல்லி எழுப்புவேன் என்பேன் அப்பனே வரும் காலத்தில் எதை என்று அறிய அறிய அப்பனே...இவ் தேசம் போற்ற!!! அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே

நன்முறைகளாகவே!!!

இதனால் அப்பனே எப்படி காக்க வேண்டும்?? எதை என்று அறிய அறிய அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே

அப்பனே பூமியானது எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய இப்பொழுது சுற்றிக் கொண்டிருக்கின்றதே அப்பனே எவை என்று கூட அது எதிர் திசையில் சுற்ற அதாவது பின் வேகம் குறைந்து எதிர் திசையில் ஆரம்பிக்கும் பொழுது அப்பனே எதை என்று அறிய அறிய தோல்விகள் பயங்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்ளுதல் அப்பனே மனிதனை மனிதன் தின்னுவான் என்பேன் அப்பனே எதை என்று அறிய அப்பனே பின் எவை என்று அறிய அறிய பின் சொந்த பந்தங்கள் எங்கே??? யான். எங்கே என்று எதை என்று கூட பைத்தியமாகி அனைத்தும் அழிந்து விடும் என்பேன் அப்பனே

இறைவன் அழிய மாட்டானப்பா அழிய மாட்டான்!! சொல்லிவிட்டேன் அப்பனே!!

அதற்காகத்தான் யாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே...

ஆனாலும் எதை என்று கூட எதிர் திசையில் போவதை யாராலும் தடுக்க முடியாதப்பா!!!! தடுக்க முடியாது!! இங்கிருந்தே யான் சொல்கின்றேன் அப்பனே...

என்னிடம் தானப்பா அப்பனே இவையெல்லாம் (தீர்வு)அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே

ஆனாலும் மனிதன் போடுவது அப்பனே தவறான கணக்கு தவறான கணக்கு என்றெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே

எதை என்று அறிய அறிய ஆனாலும் சுழற்சி (பூமியின்) வேகத்தை அதிகரித்து அதிகரித்து அப்பனே யானே எவை என்று அறிய அறிய பின் வருங்காலத்தில் ஏற்படுத்துவேன் என்பேன் அப்பனே

அப்பனே ஏனென்றால் அப்பனே பல பேர் அப்பனே இறைவனை நம்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பேன் அப்பனே!!! உண்மையான பக்தர்கள் எல்லாம் அப்பனே கஷ்டங்களை பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!

ஆனால் ஏமாற்றுபவன் பக்திக்குள் நுழைந்து அப்பனே எவை என்று அறிய அறிய பிழைத்துக் கொண்டு!!!! அப்பனே ஏனப்பா?????

ஆனாலும் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!

பின் பக்திக்குள் ஏமாற்றுபவர்கள் வேண்டாம் இங்கு !!!

ஆனாலும் அப்பனே அவை தன் பாவம் உங்களை எங்கு சேர்க்கும் என்பதை கூட அப்பனே யான் வரும் காலங்களில் தெரிவிப்பேன் என்பேன் அப்பனே நலங்களாக!! அப்பனே

அதனால் அப்பனே நம்பினால் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பின் நரகம் அப்பனே நம்பாவிடில் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே நரகம் என்பது சொல்லிவிட்டேன் அப்பனே பின் நரகம் இங்கே இருக்கின்றது என்பேன் அப்பனே

அதாவது எதை என்று கூட நம்பினால் எவை என்று அறிய அறிய பின் நரகத்திற்கு சென்று அப்பனே சொர்க்கத்திற்கு செல்ல வேண்டும்.

அப்பனே ஏன் எதற்கு என்றால் அப்பனே  பின் நம்பினால் அப்பனே சில நரகம் அதாவது நரகம் என்பது கஷ்டங்கள் தான் அப்பா!!! சில கஷ்டங்கள் வரும் அப்பா!!! அவையும் எதிர்கொண்டு விட்டால் சொர்க்கத்திற்கு யாங்கள் அப்படியே அழைத்துச் செல்வோம்!!! அதனால்தான் இங்கு சொன்னேன்!!

பின் நம்பினால் !!!!

ஆனாலும் அப்பனே இதை மாற்றுவதற்காக எதை என்று அறிய அறிய அப்பனே நம்பினால் அப்பனே அதாவது நரகத்திற்கு சென்று சொர்க்கத்திற்கு செல்லலாம் அப்பனே

ஆனாலும் அப்பனே எதை என்று அறிய அறிய நம்பாவிடில் அப்பனே சொர்க்கத்திற்கு சென்று நரகத்திற்கு வந்து விடுவீர்கள் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே பின் நம்பாமல் எவை என்று கூட யான் தான் பெரியவன் யான் தான் பெரியவன் என்று அப்பனே பின்!!! ஆனாலும் அப்பனே சில நாள் தான் மட்டுமே என்பேன் அப்பனே சொர்க்கத்திலிருந்து மீண்டும் நரகத்திற்கு வந்து விட்டால் அப்பனே மாற்ற முடியாதப்பா!!!

சொர்க்கத்திற்கும் அப்பனே எதை என்று அறிய அறிய வழி இதுவும் ஒரு (திரு) தலம் அப்பா சொல்லிவிட்டேன் அப்பனே!!

பின் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே சொர்க்கத்தில் இருக்கும் எவை என்று அறிய அறிய இவையும் அப்பனே திருத்தலம் ஒன்றப்பா ராமேஸ்வரமும் !! ஒன்றப்பா திரிகோணமலையும் ஒன்றப்பா!!!

(பெங்களூரு சத்சங்க வாக்கு பாகம் 8 ல் சித்தன் அருள் 1634 ல் பூலோகத்தில் இருக்கும் சொர்க்கங்களை பற்றி குருநாதர் ஏற்கனவே வாக்குகள் தந்துள்ளார் திருவண்ணாமலை காசி கேதார்நாத் வரிசையில் நகுலேஸ்வரம் ராமேஸ்வரம் திரிகோணமலை கோனேஸ்வரம் என்று இந்த வாக்கில் குருநாதர் பூலோக சொர்க்கங்களை பற்றி கூறியிருக்கின்றார்)

எதை என்று அறிய இன்னும்  சொல்கின்றேன் அப்பனே ஆனாலும் அப்பனே இங்கெல்லாம் சென்றால் தான் அப்பனே பாவம் தொலையும் என்பேன் அப்பனே... எதை என்றும் அறிய அறிய அப்பனே இறைவனையே நம்பிக் கொண்டு இருப்பவர்கள் எல்லாம் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்று புரிய புரிய

(நகுலேஸ்வரன் ஆலயத்தில் சேவைகள் செய்து வரும் அர்ச்சகர்களுக்கு குருநாதர் கூறிய வாக்கு

ஏனென்றால் அப்பனே எதை என்று அறிய அறிய இறைவனுக்கு சேவைகள் செய்வதற்கும் தகுதிகள் வேண்டும் என்பேன் அப்பனே இவர்கள் எல்லாம் சேவைகள் செய்கின்றார்களே!!! உண்மை எதை என்று அறிய அறிய பின் முன் ஒரு காலத்தில் அப்பனே இறைவனுக்காக ஈசனிடத்தில் மன்றாடி உங்களுக்கே சேவை செய்ய வேண்டும் என்றெல்லாம் அப்பனே ஈசனிடத்தில் வரம் பெற்றவர்கள் தான் என்பேன் அப்பனே!!! நலமாகவே

அதேபோலத்தான் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே இதனால் அப்பனே மாற்றங்கள் ஏற்றங்கள் உண்டு என்பேன் அப்பனே வாழ்க்கையில் ஆனால் தெரிந்து கொண்டு வாழ வேண்டும் என்பேன் அப்பனே தெரியாவிடில் அப்பனே இன்னும் இன்னும் மனிதனை மனிதன் அழிப்பான் என்பேன் அப்பனே...

ஆனாலும் யாங்கள் விட மாட்டோம் என்பேன் அப்பனே கந்தனும் அழகாகவே காத்துக்கொண்டிருக்கின்றான் அப்பனே இவ் தேசத்தை!!

எப்படி காக்க என்று அப்பனே இன்னும் பல வழிகளிலும் கூட வாக்குகள் உரைப்பேன் நலமாக ஆசிகள் ஆசிகளப்பா!!!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

கீரிமலை நகுலேஸ்வரம் கோயில் (தமிழ்: கீரிமலை நகுலேஸ்வரம் கோயில் ),கீரிமலையின் திருதம்பலேஸ்வரம் கோவில் என்றும் அழைக்கப்படும் கீரிமலை நகுலேஸ்வரம் கோயில் , காங்கேசன்துறையின் புறநகர்ப் பகுதியில் இலங்கையின் யாழ்ப்பாணத்தின் வடக்கே அமைந்துள்ள கீரிமலையில் உள்ள புகழ்பெற்றஇந்துக் கோயிலாகும். இப்பகுதியின் மிகப் பழமையான ஆலயங்களில் ஒன்று, இது சிவபெருமானின் தீவின் பஞ்ச ஈஸ்வரங்களின் வடக்கே உள்ளது,கீரிமலை கடல் மட்டத்திலிருந்து 50 அடி உயரத்தில்பலாலிக்குமேற்கே அமைந்துள்ளது . தமிழ் மாதமான ஆடி மாதத்தில் வரும் ஆடி அமாவாசை தினத்தில் இந்துக்கள் தங்கள் முன்னோர்களுக்கு வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் தீர்த்த கேணியில் நீராடுவதற்கும் பக்தர்கள் வருகின்றார்கள்.

நகுலேஸ்வரன் கோயில் 

காங்கேசன்துறை 

யாழ்ப்பாணம் வடக்கு

ஸ்ரீலங்கா

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

7 comments:

  1. மிக்க நன்றிகள் ஐயா...

    ReplyDelete
  2. அருமை ஐயா நன்றி ஐயா அற்புதம் ஓம் அகத்தீசாய நமக

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  4. இறைவா நீயே அனைத்தும்

    அன்புடன் முருகப்பெருமான் ,
    அகத்திய மாமுனிவர் வாக்கு

    சித்தன் அருள் - 1646 , 1654


    பூமியின் வேகம் குறைவாக உள்ளதால் மனிதர்களுக்கு உண்டாகும் துன்பங்கள், பேராபத்துகள்...

    https://youtu.be/tw3qkJEclGY?si=g8iyeE29ZfhYDpUD

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete
  5. “இறைவா!!! நீயே அனைத்தும்”

    அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

    இராமேஸ்வரம் இரகசிய வாக்கு.

    https://www.youtube.com/watch?v=cYeVyOUhOW0

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
    சர்வம் சிவார்ப்பணம்

    ReplyDelete
  6. “இறைவா!!! நீயே அனைத்தும்”

    அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு

    சித்தன் அருள் - 1654 - அன்புடன் அகத்தியர் - கீரிமலை நகுலேஸ்வரம் கோயில். காங்கேசன்துறை யாழ்ப்பாணம் வடக்கு. ஸ்ரீலங்கா.


    (1) ராமேஸ்வரம் - நகுலேஸ்வர ரகசியங்கள்
    https://www.youtube.com/watch?v=mKXpEMijE4c

    அதி விரைவாக நீங்கள் முன்னேற என்ன வழி ?உங்கள் முன்னோர்கள் ரகசியங்களும் , ராமேஸ்வரமும்.

    (2) https://www.youtube.com/watch?v=ZOkzsGeikxM

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!
    சர்வம் சிவார்ப்பணம்

    ReplyDelete
  7. “இறைவா!!! நீயே அனைத்தும்”

    திதி கொடுப்பதன் ரகசியங்களை அடியவர்கள் எளிதாக புரிந்து கொள்ள "சித்தர்கள் ஆட்சி" என்ற youtube தளத்தில் பின் வரும் பதிவும் உள்ளன. இந்த பதிவுகளையும் பார்த்து , புரிந்து உங்கள் முன்னோர்களுக்கு மறவாமல் திதி கொடுக்கவும்.


    (1) ராமேஸ்வரம் - நகுலேஸ்வர ரகசியங்கள்
    https://www.youtube.com/watch?v=mKXpEMijE4c

    (2) உங்கள் முன்னோர்கள் ரகசியங்களும் , ராமேஸ்வரமும்.
    https://www.youtube.com/watch?v=ZOkzsGeikxM

    (3) இராமேஸ்வரம் இரகசிய வாக்கு.
    https://www.youtube.com/watch?v=cYeVyOUhOW0

    (4) அகத்திய பிரம்ம ரிஷி உரைத்த முன்னோர்கள் முக்தி விளக்கம்
    https://www.youtube.com/watch?v=c5Rgvyldons

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!

    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete