​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 30 May 2023

சித்தன் அருள் - 1344 - அன்புடன் அகத்தியர் - குருநாதர் அகத்தியபெருமான் வாக்கு!








16/3/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம் : கர்ணன் தகனபீடம். தபதி நதிக்கரை. சூரத். குஜராத். 

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!

அப்பனே நன்மைகள்!!!

நன்மைகள் செய்ய யான் காத்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே!!!! 

ஆனாலும் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து அப்பனே ஆனாலும் மக்கள் தன் வழியைத்தான் பின்பற்றுகிறார்கள் என்பேன் அப்பனே!!!

அப்பனே என் வழி பின்பற்றுவர்களை அப்பனே யான் நிச்சயம் அப்பனே மாற்றமடையச் செய்து என்னென்ன வினைகள் உள்ளதோ அவை எல்லாம் நீக்க செய்து அப்பனே நிச்சயம் வெற்றிகள் தருவேன் அப்பனே!!!! 

பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!

எதை என்று எவை என்று அறிய அறிய ஆனால் பின் அகத்தியனை நம்பினோமே பின் ஒன்றும் நடக்கவில்லையே என்றெல்லாம் அப்பனே பிதற்றுகின்றதை யான் கேட்டுக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே எதை என்று அறிய அறிய 

அதனால்தான் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே உண்மையைச் சொல்லுங்கள் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய!!!! 

அப்பனே யான் சொல்லியதை சரி முறையாக கடைப்பிடித்துக் கொண்டாலே அப்பனே வருத்தப்பட தேவையில்லை என்பேன் அப்பனே!!!

அவரவர் செய்த கர்மாக்கள் தான் அப்பனே மீண்டும் மீண்டும் பிறவிக்கு காரணம் என்பதையும் கூட அனைத்து சித்தர்களும் கூட ஏராளமான வாக்குகளிலும் கூட சொல்லிவிட்டார்கள் என்பேன் அப்பனே!!!

அதனால் பிறவி கடலை நீந்தியாக வேண்டும் அப்பனே..... அதற்குத்தான் யாங்கள் வழிமுறைகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றோம் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து!!!!

அதையும் மீறி அப்பனே இன்னும் பிறவிகள் வேண்டும் வேண்டுமென்றே கேட்டு கொண்டே மனிதன் எதையெதையோ அதாவது பிறவிக்கு தேவையானதை தான் கேட்கின்றானே தவிர எவை என்றும் அறிய பிறப்புக்கு தேவையானவற்றை எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய  புரிய அப்பனே என்று கேட்பதில்லை அப்பனே பின் கர்மா அதனால் அப்பனே கர்மத்தை என்னிடத்தில் கேட்கின்றார்கள் மனிதர்கள் !!!

யான் எப்படி தான்??? கொடுக்க முடியும்?? அப்பனே!!!!

எதை என்று அறிந்தறிந்து நீங்களே சொல்லுங்கள் அப்பனே!!!!

அப்பனே ஒன்றைச் சொல்லுங்கள் எவை என்று அறிந்து அறிந்து படைத்தவன் இறைவன் அப்பனே!!!!

அவனுக்கு தெரியாதா???? அப்பனே!!!!! உங்களுக்கு எதை என்று அறிந்து அறிந்து செய்ய வேண்டும் என்பதை!!!!

நீங்கள் தான் பெற்று எவை என்று அறிய அறிய வாங்கிக் கொள்ள வேண்டுமா??? என்ன!!!!

அப்பனே அப்படி வாங்கிக் கொண்டாலும் அது நிற்காதப்பா!!!!!

நிச்சயம் தானாக முன்வந்து எங்கள் சித்தர்கள் கொடுத்தோமானால்  நிச்சயம் அழிவில்லாதது அவ் சொத்து!!!!

நீங்களே கேட்டுக் கொண்டு பெற்று விட்டால் அப்பனே அது அழியக்கூடியது நீங்களே சிந்தித்து கொள்ளுங்கள் அப்பனே!!!!

இதைத்தான் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள்!!!!! ஞானம் வேண்டும் இன்னும் எதை எதை என்று அறிய அறிய சுவடிகள் வேண்டும் அதன் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும்!!!!

அப்பனே முதலில் தர்மத்தை கடைபிடியுங்கள் அப்பனே!!!

எவை என்று அறிய அறிய தர்மத்தை எவனொருவன் கடைபிடிக்கின்றானோ அவனிடத்தில் யானே வந்து அனைத்தும் சொல்லித் தருவேன் அப்பனே!!!!

அப்படி யாரும் இல்லையப்பா!!!!

பணத்திற்காகவே எதை என்று கூட பக்திகளப்பா!!!!

இவ்வாறு இருக்க இறைவன் எப்படித்தான் நல்லதை செய்வான்????? என்பதை கூட!!! நீங்கள் தீர்மானித்துக் கொண்டீர்கள்??????

அப்பனே இல்லையப்பா!!!! எதை என்று அறிந்தறிந்து அப்பனே முக்காலமும் உணர்த்தும் எதை என்று அறிய அறிய கர்ணனின் அப்பனே எதை என்று கூட!!! தாராள குணத்தையும் கூட!!!!

அப்பனே கர்ணன் எதை என்று அறிய அறிய அப்பனே பல வழிகளில் கூட யான் தர்மத்தை எவை என்று அறிய அறிய எவை என்று புரிய  புரிய!!! 

இன்னும் எதை என்று கூட அகத்தியன் எதை என்று அப்பனே!!!! யான் எதை என்று யான் சொல்கின்றேன் அப்பனே!!!

கர்ணன் ஒருமுறை என்னிடத்தில் வந்தான் எதை என்று!!!! ஆனாலும் யான் தர்மத்தை கடைப்பிடித்து எதை என்று அறிய அறிய என் உடல் அழிந்தாலும் நிச்சயமாய் உயிர் அழியக்கூடாது!!!!

அகத்திய மாமுனிவரே!!!!! நிச்சயமாய் எதை என்று அறிந்து அறிந்து இன்னும் யான் அதாவது எதையென்று அறிந்தறிந்து எவை என்று புரியாமல் எந்தனுக்கு ஞானத்தை தா என்பதற்கு!!!!   யான் ஒரு வழியை பின் அவந்தனுக்கு புகட்டினேன்!!!

ஆனால் அதை கடைப்பிடித்தான் கர்ணன் எதை என்று அறியாமலே முக்காலங்களிலும் கூட அவந்தன் வாழ்ந்து வருகின்றான்!!!!!

இப்பொழுது கூட அறிந்தறிந்து!!!!!!

இதனால் இவைதன் இப்பொழுது எதை என்று அறிய அறிய நீங்கள் பார்த்துள்ளீர்களே அடியவர்கள் பீடத்தை தரிசனம் செய்து பீடக் கோயிலில் உள்ள மூன்று இலைகள் மட்டுமே உருவாகும் அதிசய ஆலமரம் ) அது என்ன சம்பந்தம் என்று கூட இலைகளும் கூட எதையென்று அறிய அறிய!!!

முக்காலத்தையும் குறிக்கிறது!!!!!!எதை என்று அறிய அறிய எக்காலமாயினும் கடந்த காலம் நிகழ் காலம் இன்னும் வரும் காலங்களில் கூட கர்ணன் நிச்சயம் இருப்பான்!!!! அவன் புண்ணியம் இருக்கும் என்பதே இதற்கு எடுத்துக்காட்டாகவே தோன்றுகின்றது!!!!!

அதனால்தான் நிச்சயம் தர்மம் செய்யுங்கள் கர்ணனை  போல வாழ!!!!!!! வாழும் நிகழ்விற்கு யான் உதவிகள் செய்வேன்!!!! என்னிடத்தில் இருந்து கொண்டால் அப்பனே!!!!!

ஆனால் மனம் தான் மனிதனிடத்தில் பணம் தான் எதை என்று கூட மனம் என்றால் பணம்தான்!!! இதற்கும் வித்தியாசங்கள் உண்டு!!!

மனம் எதை நோக்கி செல்கின்றதென்றால் பணத்தை நோக்கியே செல்கின்றது!!!!

பணத்தை நோக்கி செல்லச் செல்ல எதை என்று ஆணவங்கள் வந்து விடும் பொறாமைகளும் வந்துவிடும் போட்டிகளும் வந்துவிடும் எதை என்று கூட கோபங்களும் வந்துவிடும்!!!! இன்னும் எதனை எதனைச் சொல்ல அனைத்தும் வந்துவிடும்!!!

இதனால்தான் எப்படி ஒருவனுக்கு எப்பொழுது தர வேண்டும்??? என்பதை எல்லாம் ஆராய்ந்து ஆராய்ந்து தான் யான் கொடுப்பேன் அப்பனே!!!!

முதலில் புண்ணியத்திற்கான வழிகள் தான் யான் கற்பிப்பேன் அப்பனே!!!

நிச்சயமாய் அப்புண்ணியத்தை எப்படி பெற்று இருக்க வேண்டும்?

அதாவது புண்ணியம் அறிந்தறிந்து செய்வோமானால் நிச்சயம் அப்பனே பிறவி கடனை தீர்த்துவிடலாம் அப்பனே!!!

அதைத்தான் யான் கற்றுக் கொடுப்பேனே தவிர!!!மற்றவை எல்லாம் யான் கற்பிக்க மாட்டேன் அப்பனே!!!!

இன்னும் ஏராளமான நூல்கள் சித்தர்கள் எழுதி வைத்துள்ளனர் என்பேன்!! அப்பனே அவையெல்லாம் மனிதர்களிடத்தில் சென்று விட்டால் அப்பனே!!!

யான் தான் சித்தன்!!! யான் தான் ஞானி!!! யான் தான் எதை என்று அறிந்து அறிந்து ரிஷி !!! என்றெல்லாம் பொய் சொல்லி மனிதனை இன்னும் ஏமாற்றி இன்னும் மூடநம்பிக்கைகளில் விட்டு விடுவான் அப்பனே!!!!

அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே வேண்டாம் அப்பனே!!!!

இறைவனை வணங்கினாயா? எதை என்று அறிய அறிய புண்ணியங்கள் அதாவது அப்பனே உன்னால் புண்ணியங்கள் செய்ய முடியவில்லை என்றாலும் இதை என்று அறிய அறிய என்னை அழையுங்கள்!!!!!!

அப்பனே!!!!!!!!!!! அகத்தியனே!!!!!!! என்னால் ஒன்றும் முடியவில்லை!!!! எதையென்று அறிந்து அறிந்து எந்தனுக்காக பின் நீங்களே செய்யுங்கள் என்று!!!!!

நிச்சயம் உண்மையானவர்களுக்காக யான் உழைப்பேன்!!!!
உழைக்க தயாராகிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!!

அப்பனே ஆனால் நீங்கள் அப்படி இல்லையப்பா!!!!!

அனைத்தும் பொருள்களுக்காகவே!! ஆசைகளுக்காகவே!!! எதை என்று அறிய அறிய அப்பனே துன்பத்தையே கேட்கின்றீர்கள் அப்பனே!!!

ஆனால் அது உங்களுக்கு துன்பம் என்று தெரியவில்லை அப்பனே எதை என்று அறிந்தறிந்து

அப்படி இருக்க யான் எப்படியப்பா???? துன்பத்தை உங்களுக்கு தர முடியும்????

அப்பனே அனைத்தும் அறிந்தவன் யான்!!!!!

அப்பனே அனைவருக்கும் உதவிகள் செய்துள்ளேன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய

அதனால் அப்பனே உணர்ந்துணர்ந்து நிச்சயம் மாற்றத்திற்கு ஏறுங்கள் அப்பனே!!!!!

புண்ணியத்தை பெருக்கிக் கொண்டால் அப்பனே அனைத்தும் உன்னிடத்தில் சேருமப்பா!!!!

அறிந்து அறிந்து அப்பனே!!!

அதனால் கர்மத்தை சேர்த்துக் கொண்டால் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து அனைத்தும் உன்னிடம் சேருமப்பா!!!

அதனால் புண்ணியம் வேண்டுமா?? கர்மம் வேண்டுமா?? எதை என்று அறிய அறிய புண்ணியத்தை ஒருவன் சேர்த்துக் கொண்டால் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து யாராலும் ஒன்றும் செய்ய இயலாது என்பேன் அப்பனே!!!!

கர்மத்தை சேர்த்துக் கொண்டால் மனிதன் மனிதனையே அழித்து விடுவான் அப்பனே!!!!

யாங்கள் எதை என்று அறிய அறிய அதனால் புண்ணியம் எவையென்று கூட அதிகரிக்க அதிகரிக்க யாங்கள் எதை என்று அறிய அறிய உங்களிடத்திலே வருவோமப்பா!!!! அனைத்தும் தருவோமப்பா!!!! உணர்ந்து உணர்ந்து!!!!

ஏனென்றால் கர்மா பூமி அப்பா!!!!! அதனால்தான் சித்தர்கள் யாங்கள் உங்களுக்காகவே காடு மேடு எவை என்று அறிந்து அறிந்து அப்பனே அலைந்து திரிந்து அப்பனே நன்மைகள் செய்ய காத்துக் கொண்டிருக்கின்றோம் அப்பனே!!!!!

ஆனால் நீங்களோ சித்தன் அதைத் தருவானா???? இதைத் தருவானா??? என்றெல்லாம் யோசித்து யோசித்து வீணாக்காதீர்கள் காலங்களை!!!!!!!

அப்பனே முயற்சிகள் செய்யுங்கள் நிச்சயமாய் யான் இருக்கின்றேன் அப்பனே எதை என்று கூட தர்மத்திற்காக உழையுங்கள்!!!!!
அப்பனே நீதிக்காக உழையுங்கள்!!!!!
நியாயத்திற்காக உழையுங்கள்!!!!!

அப்பனை எதை என்று அறிந்தறிந்து அனைத்தும் யானே தருகின்றேன் அப்பனே!!!!

நிச்சயம் எதை என்றும் பின்பற்றும் அளவிற்கும் கூட இன்னும் இன்னும் வாக்குகளின் கூட யான் செப்பிக் கொண்டே தான் இருக்கின்றேன்!!! 

தாய் தந்தையருக்கு தன் பிள்ளை எவை என்று அறிந்தறிந்து உணர்ந்துணர்ந்து என்ன செய்ய வேண்டும் என்பதை கூட தந்தைக்கும் தாய்க்கும் தெரியும்!!!!! அப்பனே படைத்தவன் இறைவன் அப்பனே!!

படைத்தவனுக்கு தெரியும் நிச்சயம் உங்களுக்கு என்ன தரவேண்டுமோ அதை நிச்சயம் தருவான் அப்பனே!!!!

நீங்கள் கேட்கத்தான் தேவையில்லை அப்பனே யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!!

நீங்கள் கேட்பதெல்லாம் அப்பனே கர்மாவை தான் கேட்கின்றீர்கள் அப்பனே

அப்படி இருக்க அப்பனே இறைவன் எப்படியப்பா?? ஆசிகள் கொடுப்பான்???

அப்பனே யாராவது ஒருவன் இறைவா!!!!! என்னருகிலே இரு என்று கேட்டுக் கொண்டால் நிச்சயம் அவந்தனுக்கு சில சோதனைகளை கொடுத்து நிச்சயம் அப்பனே இறைவன் அருகிலே இருந்து உயர்த்தி விடுவான் அப்பனே!!!!

ஆனாலும் நன்மைகள் செய்யுங்கள் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய!!!

நிச்சயம் அப்பனே கர்ணனுக்கும் பல உதவிகளை யான் செய்துள்ளேன் அப்பனே!!!!

இன்னும் மறைத்து வைத்து விட்டார்கள் அப்பனே நூல்களைக் கூட!!!!

அந் நூல்களை மறைத்து வைத்திருந்தாலும் யான் நிச்சயம் விடப் போவதில்லை அப்பனே!!!!

நிச்சயம் நல் மக்களுக்காக!! என் பக்தர்களுக்காக!!! அப்பனே நிச்சயம் வரும் காலங்களில் யான் செப்புவேன் அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய சித்தர்கள் அழிவற்றவர்கள் அப்பனே!!!!!

மனிதர்கள் தான் எவை என்று கூட எதை என்று கூட அழிவுறுவார்கள் என்பேன் அப்பனே!!!!

அழிவுற்று அழிவுற்று மீண்டும் பிறப்புக்கள் எடுத்து எடுத்து கஷ்டங்கள் பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே!!!

எத்தனையோ பேர்களுக்கு யான் முன் ஜென்மத்திலே சொல்லி இருக்கின்றேன் புண்ணியம் செய் என்று எதை என்று கூட!!!!!

ஆனால் என் பேச்சைக் கேட்காமல் பிறவியிலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள் அவர்கள்!!!

யானும் பாவம் என்று தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்!!!! அவர்களும் எதை என்று அறிய அறிய என்னைத்தான் வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!!

ஏன்???  எவை என்று அறிய அறிய கஷ்டம்தான் பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் முன் ஜென்மத்திலேயே என் பேச்சைக் கேட்டு இருந்தால் அப்பனே எவை என்று அறிய அறிய அது போலத்தான் இப்பொழுதும் கூட அப்பனே!!!!!!

சித்தர்கள் ஏதேதோ செப்புகின்றார்கள்!!! எதை என்று அறிய அறிய என்றெல்லாம் அப்பனே போய்க் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே நரகத்திற்கு!!!!!

அப்பனே நிச்சயம் எதையென்று அறிய அறிய அப்பனே சித்தர்களை பற்றி எவராலும் புரிந்திருக்க முடியாது என்பேன் அப்பனே!!!!

அப்படி புரிந்திருக்க அவந்தன் எதை என்று அறிய அறிய அப்பனே பைத்தியக்காரன்!!!!!! அப் பைத்தியக்காரனுக்கு யாங்கள் வாழ்வை அளிப்போம் அப்பனே!!!!!!

எதை என்று உணர்ந்து உணர்ந்து அதனால் அப்பனே எங்களை நம்பி நிச்சயம் எதை என்று அறிய அறிய யாங்கள் அதைச் செய்கின்றோம் இதைச் செய்கின்றோம் என்றெல்லாம் அப்பனே எதை என்று கூட ஏமாற்றுவார்கள் அப்பனே!!!!

இது கலியுகமப்பா!!!!

அதனால் நிச்சயம் அப்பனே சொல்கின்றேன்!!!! நீயே எதை என்று அறிய அறிய உன் தந்தை போல் எதை என்று அறிய அறிய அப்பனே தெரியாமலே கேட்கின்றேன் அப்பனே!!!

அகத்தியன் சொல்கின்றான் என்கின்றாயே அப்பனே என் தந்தை சொல்கின்றான் என்று எவை என்று அறிய அறிய உன் பெயரை நீயே வைத்துக் கொண்டு நீயே சொல்வதாலே அப்பனே என் பெயரை ஏன் அங்கு சேர்க்கின்றாய்????? அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அப்படியும் சேர்த்துக் கொண்டாய் நன்றாக இருக்கின்றாயா நீ ???????என்ன?!!!!!

அப்பனே கர்மத்தைத்தான் சேர்த்துக் கொண்டிருக்கின்றாய்!!!!

வேண்டாமப்பா!!!! அக் கர்மம் தான் வேண்டாம் என்றெல்லாம் யாங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்!!!!

நல்லதைத்தான் யாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோமே தவிர கெட்டதை சொல்லவில்லை அப்பனே!!!!

அதனால் எதை என்று அறிய அறிய இறைவனால் எதை என்று அறிய அறிய படைக்க எவை என்று உணர்ந்து உணர்ந்து விதியின் தன்மையை கூட அப்பனே யாராலும் கணிக்க முடியாது என்பேன். அப்பனே!!!!

அப்படி கணிக்கப்பட்டால் அவந்தன் எதையென்று அறிய அறிய அப்பனே அவந்தனுக்கு அனைத்தும் எதை என்று உணராமலே அப்பனே நிச்சயம் விதியை எங்களை தவிர நிச்சயம் யாராலும் சொல்ல முடியாது என்பேன். அப்பனே!!!!

அவைதன் நடக்கும் இவைதன் நடக்கும் கிரகங்கள் பெயர்ச்சியால் இவையென்று கூற சொல்லலாமே தவிர நிச்சயம் கிரகங்கள் என்ன செய்யும் என்பதை கூட மனிதனுக்கு தெரியாமல் வாழ்ந்து வருகின்றான் அப்பனே!!!!

அவ் கிரகங்கள் அங்கிருந்தால் இவை இவைதன் அங்கிருந்தால் என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் எங்கள் அருள்களைப் பெற்றால் கிரகங்களை யாங்களே மாற்றி விடுவோம் அப்பனே!!! எங்கிருந்தால் நல்லவை என்பதை கூட யாங்களே மாற்றி அமைத்து மேற் சொன்னவைகள் கூட அப்பனே உயர்த்தியும் வைப்போம் அப்பனே!!! 

மனிதர்களுக்கு தெரிவதே இல்லை அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே கிரகங்களுக்கு என்னென்ன பிடிக்கும் என்பதை கூட வருங்காலங்களில் இடையன்(இடைக்காடர்) நிச்சயமாய் உரைப்பான் என்பேன் அப்பனே!!! அதை புரிந்து கொண்டால் நன்று என்பேன்!!!

எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே ஒரு முறை நிச்சயம் யான் எதை என்று அறிய அறிய ஆசிரமத்தை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது கர்ணன் என்னிடத்தில் வந்தான்!!!!!!

தந்தையே!!! எந்தனுக்கே உதவிகள் புரிய யாருமே இல்லையே ஆனாலும் கர்ணனை பற்றி இன்னும் சரியாக இவ்வுலகத்தில் தெரிந்திருக்கவில்லை அதாவது அறிந்திருக்கவில்லை!!!

கர்ணன் என்னிடத்தில் வந்து ஏன் இந்த பிறவி எதை என்று அறிந்து அறிந்து யானும் அனாதையே என்று கண்ணீர் விட்டு என்னிடத்தில் அழுக!!!!!!

மகனே!!! எதையென்று கூற...."""""""""""" சரித்திர நாயகன் நீ!!!!!!!!!!!!!!!!!!

எந்தனுக்கே தெரியும் அதனால் சரித்திரத்தை நீ படைக்க போகின்றாய்!!!! உந்தனுக்கு நிச்சயம் சாவுகள் இல்லை!!!!! உன் பெயர் இந்த உலகத்தை விட்டு நிச்சயம் செல்லாது!!!

அதனால் பின் ஆனாலும் கர்ணனும் அழுதான்!!!! 

கர்ணன் சிறந்தவை எதை என்று அறிய அறிய பாசம் மிக்கவன் தான் கருணை மிக்கவன் தான் எதை என்று அறிய அறிய நிச்சயம் எதை ஆனால் என்னிடத்தில் வந்து பின் அப்பனே எதை என்று அறிய ஏதாவது எந்தனுக்கு  கற்றுணர்ந்து இவ்வுலகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றறிய என்பதைப் போல்!!!!

நிச்சயம் யான் சொன்னேன் """"""தர்மத்தை நாடு!!!!!!!!!!!

மற்றவர் மனம் மகிழுமாறு செய்!!!!!!

அதுமட்டுமில்லாமல் நிச்சயம் எதை எதை என்று அறிய அறிய உன்னை நோக்கி வருவார்கள்!!!!!

ஆனால் நீதிக்காக நீ போராடி நிச்சயம் தலை வணங்குவாய் நீதிக்கு தலை வணங்குவாய் எவை எவை என்று அறிய அறிய உன்னால் ஒரு சரித்திரமே ஆகும் நிச்சயம் வெற்றி காண்பாய் என்பதை எல்லாம் யான் அவந்தனுக்கு எடுத்துரைத்தேன்!!!!!

அதனால் நிச்சயம் இப்பொழுது கூட ஆனால் கர்ணன் மாய்ந்து விட்டதாக எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்!!!

ஆனாலும் முக்காலங்களில் நிச்சயம் அவந்தன் உணர உணர நிச்சயம் எவை என்று உணர உணர அவந்தன் இயக்கிக் கொண்டே இருக்கின்றான்!!! நிச்சயம் எவ்வாறெல்லாம் மாற்றம் அடைய ஒரு ஞானி போல் இருந்து நிச்சயம் என்னிடத்திலே எதை என்று அறிந்தும் அறிந்தும் இன்னும் கூட அவந்தன் இருக்கின்றான்!!!! அவன் மனது எதை எதை என்று அறிய அறிய நிச்சயம் செய்யுங்கள் ஏன் எதை எதை என்று அறிய அறிய அநியாயத்திற்கு வழி செல்லாதீர்கள் என்பதை எல்லாம் யான் எடுத்துரைத்துக் கொண்டே இருக்கின்றேன்!!!!

"""""அப்பனே ஓர் படி நீங்கள் எடுத்து வைத்தால் நிச்சயம் ஆயிரம் படி உங்களை நோக்கி யான் எடுத்து வைப்பேன்!!!!!!!!!! அப்பனே!! 

ஆனால் புத்திகள் இல்லையே அறிவுகள் இல்லையே அப்பனே அறிவுகள் இருந்தும் புத்திகள் இல்லையே புத்திகள் இருந்தும் அறிவுகள் இல்லையே அப்பனே!!!!

ஆனால் இதற்கு எவை என்று கூட பதில் உங்களால் இயக்க முடியுமா??? என்ன!!!!

அப்பனே நிச்சயம் முடியாதப்பா!!!! 

ஒவ்வொரு விசைக்கும் எதை என்று அறிய அறிய இன்னும் விசையும் கூட புறப்படும் என்பேன்.. அப்பனே அதனால் பாவம் செய்தால் உன் அருகிலே மற்றொரு பாவம் தொடர்ந்து வரும் என்பேன் அப்பனே!!!

புண்ணியம் செய்தாலும் அப்பனே உன் அருகே ஒரு புண்ணியம் உன்னை நோக்கி வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே!!!


எதை என்று அறிந்தறிந்து அதனால் அப்பா எதை என்று கூற அப்பனே அது எவை என்று அறிய அறிய

அப்பனே "" சூரியனே காட்டுகின்றான் அப்பனே

நீ நடக்கும் பொழுது எதை என்று கூட உன் நிழல் உன் பின்னே வருகின்றது என்பதை கூட அதைக் கூட உணராத மனிதன் அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து!!!

 அதனால் சூரியனின் தாக்கங்கள் இங்கு அதிகமப்பா!!!!!! எதை என்று உணர்ந்து உணர்ந்து உறிஞ்சி !!உறிஞ்சி!!! உறித்து உறித்து!!! சூரியனின் சக்திகள் குறைவாக இருப்போர் அப்பனே நிச்சயம் எவை என்று அறிந்து அறிந்து இங்கு வந்து பெருக்கிக் கொள்ளலாம் அப்பனே!!!

( மனிதர்களுடைய ஜாதக பலத்திலும் சரி உடல் பலத்திலும் சரி சூரியனின் சக்தி குறைவாக சூரிய பலம் இல்லாதவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து சூரியனின் சக்தியை அபரிதமாக பெற்றுக் கொள்ளலாம்!!!! சூரியன் முழு பலமாக அவருடைய சக்திகள் இங்கே விழுவதால் சூரிய சக்தியை பெற்று விட முடியும்)

ஆனால் எவ்வாறெல்லாம் என்று கூட  இன்னும் மறைமுகமாக பெருக்கிக் கொண்டு அப்பனே வாழ்ந்தார்களப்பா முன்னொரு காலத்திலும்.

ஆனாலும் இப்பொழுது கலியுகம் அப்பா!!!

இருக்கும் இடத்திலேயே அனைத்தும் வர வேண்டும் என்று மனிதன் எண்ணுகின்றான் அப்பனே இதுதான் உலகம் அப்பா!!!

நிச்சயம் வராது அப்பனே

தேடி தேடி அலைந்தால் தான் உண்மைகள் கிட்டும் என்பேன் அப்பனே தேடாத எவை எவை என்று அறிய அறிய அப்பனே அதனால் தேடுவதெல்லாம் எவை எவை என்று அறிய அறிய அப்பனே பின் இருக்கும் இடத்திலே பின் அனைத்தும் வர வேண்டும் என்றால் அப்பனே அனைத்தும் உன்னிடத்தில் இருந்து சென்றுவிடும் அப்பனே!!!!

அவ்வளவுதான் !!தெரிவித்து விட்டேன் அப்பனே!!!

இன்னும் மனிதனுக்கு கலியுகத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதெல்லாம் தெரியவில்லை அப்பனே!!!

வரும் காலங்களில் நிச்சயம் யான் எடுத்துரைக்கின்றேன் அப்பனே நலமாகவே

அப்பனே எதை என்று அனுபவிக்க அனுபவிக்க இன்னும் கால மாற்றங்கள் அப்பனே எதை என்று கூட இந்திரர்கள் தேவாதி தேவர்களும் எதை என்று அறிய அறிய அப்பனே இங்கு வந்தார்களப்பா!!!!

எதை என்று உணர்த்துவதற்கு ஏனென்றால் அப்பனே தர்மமே மிகச் சிறந்தது என்று!!!!!

தர்மத்தை ஒருவன் சரியாக கடைப்பிடித்துக் கொண்டால் இறைவனே வந்து பின் மனிதனை வணங்குவான் அப்பனே இது நிச்சயம் சத்தியம் அப்பனே!!!!!!!!

எதை என்று கூட அப்பனே அப்படி தர்மத்தை கடைப்பிடிக்காமல் போனால் அப்பனே இறைவனே அவந்தனை கண்டு கொள்ள... எவை என்று கூட நேரமில்லை அப்பா!!!!!

இதனால் அப்பனே நிச்சயம் இறைவன் உன்னிடத்தில் வர வேண்டுமா?????

அப்பனே தன்னைப் போல் பிறரை எண்ணி அப்பனே தர்மத்தை கடை பிடியுங்கள் அப்பனே!!!! இறைவனை எதை எதை என்று அறிய அறிய நிச்சயம் யான் வரவழைக்கின்றேன் அப்பனே!!!!

அது போல் யாராவது இருக்கிறீர்களா???........ என்றால் சத்தியமாக இல்லை அப்பனே எதை என்று அறிய அறிய!!!

அதனால் தான் அப்பனே நிச்சயம் இக்கலியுகத்தில் அப்பனே பிறக்க வேண்டாம் புவி தன்னில் என்றெல்லாம் யாங்கள் எதை என்று அறிந்து அறிந்து உங்களுக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!!!

மீண்டும் மீண்டும் அப்பனே நம்பினோருக்கு அப்பனே எதை என்று கூட சொர்க்கத்தில் இடம் அப்பா!!!

நம்பாதவருக்கு நரகத்தில் இடம் அப்பா!!!!

இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து மீண்டும் மீண்டும் பிறவிகள் வேண்டாம் அப்பா!!!!!

எதை என்று அறிந்து அறிந்து அப்பனே நிச்சயம் ஆன்மாவிற்கு என்ன பலம் என்பதையெல்லாம் வரும் காலங்களில் என் பக்தர்களுக்கு காட்டப் போகின்றேன் அப்பனே நினைவாகவே அப்பனே

அதனால்தான் அப்பனே நிச்சயம் எதை என்று யோசித்து என்னிடத்தில் கேளுங்கள் அப்பனே!!!!

அதாவது கேட்டாலும் எதை என்று அறிந்து அறிந்து தான் யானும் தருவேன் அப்பனே.... நிச்சயம் உடனுக்குடன் யான் தரவும் தந்தும் விடமாட்டேன் அப்பனே!!!!

ஏனென்றால் எதை என்று அறிந்து அறிந்து அப்பனே இறைவன் இருக்கின்றான் அப்பனே எதை என்று அறிய அறிய

"""" சூரியனை உன்னால் நிறுத்த முடியுமா???? என்ன!!!

 அப்பனே சந்திரனை உன்னால் நிறுத்த முடியுமா??? என்ன!!!!

நட்சத்திரங்களை உன்னால் நிறுத்த முடியுமா??? என்ன!!

அப்பனே அப்படி எவை எவை என்று அறிய அறிய ஒன்றும் அப்பனே உங்களால் செய்ய முடியாது என்பேன். அப்பனே!!!!

ஆனால் எங்களால் செய்ய முடியும் அப்பனே இப்படியே உலகம் கடந்து கொண்டே இருந்தால் அப்பனே யான் சூரியனையும் நிறுத்தி விடுவேன் !!!!

அப்பனே சந்திரனையும் நிறுத்தி விடுவேன்...... அப்பொழுது எதை எதை என்று அறிய அறிய !!!

அப்பனே உலகம் எங்கு செல்கின்றது ???அப்பனே!!!

"""" பேராபத்திற்கு சென்று கொண்டிருக்கின்றது அப்பனே!!!!

அதை யோசிக்காமல் யான் வாழ்கின்றேன் யான் வாழ்கின்றேன் என்று மனிதன் பொய் பித்தலாட்டக்காரனாகவே வலம் வருகின்றான் அப்பனே!!!!

கடைசியில் தெரியும் அப்பனே நீ வாழ்வதா வீழ்வதா என்று...... ஆனால் உங்களுக்கு தெரியாது அப்பனே எங்களுக்கு மட்டுமே தெரியும் அப்பனே!!!!

அதனால்தான் அப்பனே ஒவ்வொரு விதியின் தன்மையும் கூட யான் கணித்திருக்கின்றேன் அப்பனே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாக்குகள் ஏற்படுத்தி அப்பனே நிச்சயம் மாற்றமடைய செய்து அப்பனே நிச்சயம் என்னிடத்தில் வருவீர்கள் அப்பா நீங்கள் !!!!

நிச்சயம் என் பக்தர்களை யான் காப்பேனப்பா!!!!!!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே வரும் காலங்கள் பேராபத்துகள் நிறைந்தவை அப்பா!!!!!

கிரகங்களாலும் ஒன்றும் எதை  என்று அறிய அறிய பொய் சொல்லி தான் எவை என்று கூட வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதைக் கூட அப்பனே எதை என்று அறிய அறிய அதனால் வேண்டாம் அப்பா கர்மத்தை சேர்த்துக் கொள்ளாதீர்கள் அப்பனே உண்மை நிலைகளை ஆராயுங்கள் அப்பனே

எப்படி அப்பா எதை என்று அறிய அறிய உந்தனுக்கும் அறிவுகள் பலமாக இருக்கின்றது அதை உபயோகிக்க  கூட முடியவில்லையே!!!!

அப்படி மற்றொருவர்களை சொல்லி நீ வாழ்ந்தால் அப்பனே எப்படி அப்பா இறைவன் வாழ்க்கையும் எதை என்று கூட எப்படி தரிசனம் கொடுப்பான் ????????அப்பனே

இதனால் எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் வாக்குகளாக பரப்பத்தான் போகின்றேன் எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே நல்லாசிகள் அப்பனே எவை என்று கூட தர்மத்தை கடைபிடியுங்கள் தர்மத்தை கடைபிடியுங்கள் அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து இன்னும் வாக்குகள் செப்புகின்றேன் அப்பனே உடம்பில் எவ் எவ் பாகங்கள் எல்லாம் மனிதருக்கு நிச்சயம் பழுதடையும் என்பதை எல்லாம் எவ்வாறெல்லாம் அதை காத்தருள வேண்டும் என்பதை எல்லாம் யான் சொல்கின்றேன் அப்பனே நல்விதமாக வாக்குகள் இன்னும் காத்துக் கொண்டிருக்க!!!!!!!

நலன்கள் !!!ஆசிகள்!!!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!

குஜராத் மாநிலம் சூரத்தில் அமைந்துள்ள தபதி( குஜராத்தி மொழியில் தாபி  நதிக்கரையில் மகா புருஷர் கர்ணன் தகன பீடக் கோயில் அமைந்துள்ளது.

சூரத் நகரம் என்றாலே சூரியனின் நகரம் என்று பொருள்.

சூரிய வம்சி என்ற இனத்தவரும் இங்கேதான் வசித்து வருகின்றனர் சூரிய புத்திரன் கர்ணன் அவருடைய தங்கை தபதி நதி உடைய இடத்தில்தான் தகனம் செய்யப்பட்டார். இந்த இடத்தில் அவருக்கு கோயிலும் அதிசய மூன்று இலைகள் மட்டுமே வளரும் ஆலமரமும் அமைந்துள்ளது இதைக் குறித்து சூரத் உள்ளூர் வாசிகள் கூறும் செய்திகள்.

சூரத்தில் உள்ள மூன்று இலைகள் கொண்ட ஆலமரம் உண்மையில் மகாபாரத காலத்தைச் சேர்ந்தது

மூன்று இலை ஆலமரம் (துளசிவாடி கோவில், சூரத், குஜராத்)

புகழ்பெற்ற பழங்கால சார்தாம் கோயில், த்ரோன் பான் நு வாட், அஸ்வனிகுமார் சாலையில் உள்ள மரம், 

இந்த மரம் ஒரு தண்டு மீது 3 இலைகள் கொண்ட தனிச்சிறப்பு கொண்டதாக கூறப்படுகிறது. சுற்றுப்புறமும் சுவாரசியமானது மற்றும் ஆற்றங்கரைக்கு மிக அருகில் உள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் அருகே கர்ணனின் துளசிவாடி கோவில் உள்ளது. இந்த பழமையான கோவில் தாபி/தப்தி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. கிருஷ்ணர் யோக நெருப்பின் உதவியுடன் கர்ணனின் இறுதிச் சடங்குகளை இந்த இடத்தில் செய்ததாகக் கூறப்படுகிறது.

கிருஷ்ணரே கர்ணனின் இறுதிச் சடங்குகளைச் செய்த மிகவும் உண்மையான கோயில் மற்றும் இந்த கோயில் ஆகியவை இந்த உண்மையான கதைக்கு மிகப்பெரிய சான்றாகும்.

சூரத்தில் உள்ள டீன் பட்டி மந்திர் & சார் தாம் மந்திர் எனப் புகழ்பெற்றது.

மூன்று இலை கொண்ட ஆலமரக்கன்றுகள் காலப்போக்கில் வளராமல் இருந்ததையும், அதன் நீளம் காலங்காலமாக மாறாமல் இருப்பதையும் இந்த நிலத்திற்குச் சென்றவர்கள் அவதானித்துள்ளனர். மேலும் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மூன்றில் ஒரு இலை செடியிலிருந்து அடிக்கடி உதிர்ந்து புதியது மீண்டும் துளிர்க்கிறது. இருப்பினும், ஒரு கொள்கலனில் செடியை அடைத்திருந்தாலும், பழைய இலை எங்கு மறைந்துவிடும் என்பது யாருக்கும் தெரியாது, ஏனெனில் இலை இரவில் மட்டுமே விழும்.

கர்ணன்  அர்ஜுனால் போரில் தோற்கடிக்கப்பட்ட பிறகு, கிருஷ்ணன் தனது கடைசி தேர்வில் தன்னை ஒரு பிராமணனாக வேடமிட்டு கர்ணனிடம் தானம் கேட்டான். தன் தாய் ராதாவின் மடியிலும், தன் மனைவி விருஷாலியின் மடியிலும் படுத்திருந்த கர்ணன், அவனிடம் தானம் செய்ய எதுவும் இல்லை என்று பதிலளித்தான். ஆனால் கிருஷ்ணா அதை புத்திசாலித்தனமாக விளையாடி, உனது பற்களில் கொஞ்சம் தங்கத்தை பார்க்க முடியும் என்று பதிலளித்தார் கர்ணன் தயங்காமல், உடனே தன் பற்களிலிருந்து தங்கத்தை உடைத்து பிராமணனிடம் கொடுத்தான். கிருஷ்ணன் அவனது தன்னலமற்ற செயலால் மூழ்கி, அவனுக்கு ஒரு வரம் அளித்தான். முதலில், கர்ணன் தனக்கு எதுவும் தேவையில்லை, ஆனால் கிருஷ்ணனின் வற்புறுத்தலின் பேரில், 

கிருஷ்ணா!!!!! நான் சூரியன் & கன்னி தாய் குந்தியின் (குன்வாரி மாதா) மகன், தயவு செய்து எனது இறுதிச் சடங்குகளை (சன்ஸ்கார் ) செய்யுங்கள். ஒரு கன்னி நிலம் (யாரும் காலடி எடுத்து வைக்காத)”நிலத்தில் செய்ய வேண்டும் என்று. 

கிருஷ்ணன் புன்னகையுடன் அவனது விருப்பத்தை ஏற்றுக்கொண்டு, அத்தகைய நிலத்தைத் தேடத் தொடங்கினார். கடுமையான தேடுதலுக்குப் பிறகு, இன்றைய சூரத் (குஜராத்) அருகே தப்தி ஆற்றின் கரையில் ஊசியின் நுனிக்கு சமமான நிலத்தை கண்டுபிடித்தனர், இறுதியில் கர்ணனின் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.

தாய் குந்தியிடம் இருந்து கர்ணன் உண்மையில் தங்கள் மூத்த சகோதரன் என்பதை அறிந்த பாண்டவர்கள் மிகுந்த துயரத்தில் இருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம் உண்மையில் தீண்டப்படாததா என்று அவர்கள் சந்தேகித்தனர், அதற்கு கர்ணன் பதிலளித்தார், "இது உண்மையில் என் சகோதரி தப்தியின் கரையில் உள்ள ஒரு கன்னி நிலம் (தபி நதி சூரியனின் மகள், சூரியனின் மகள்) மற்றும் எனது சகோதரர்கள் அஷ்வின் & குமார் ஆகியோரும் உள்ளனர். இங்கே".

அப்போது பாண்டவர்கள் கிருஷ்ணனிடம் இது கன்னி பூமி என்பதை மக்கள் எப்படி அறிவார்கள் அல்லது நம்புவார்கள் என்று கேட்டார்கள். அதற்கு கிருஷ்ணர், இந்த மண்ணின் அடையாளமாக மூன்று இலை ஆலமரம் இருக்கும் என்றும், இந்த மரத்தை யார் மதிக்கிறார்களோ, அவர்களின் விருப்பங்கள் தானி(வள்ளல்)  கர்ணனின் அருளால் நிறைவேறும் என்றும் பதிலளித்தார்.  என்று உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர்.

ஆலய முகவரி.

த்ரீ லீப் பான்யன் ட்ரீ. டெம்பிள். 

தீன் பத்தா வட் ஜாட் டெம்பிள். கர்ண் மந்திர். துளசிவாடி. தரம் நகர் சூரத் குஜராத். 395003.

பின் குறிப்பு. மேற்கண்ட கர்ணனின் கற்சிலை தமிழ்நாடு திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் கர்ணனின் போர்க்கள சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

கர்ணனின் போர்க்கோலச் சிற்பம்..!!

"கர்ணனின் நாகாஸ்திர பிரயோகம்" என்னும் நிகழ்வு, நெல்லையப்பர் கோவிலின் முன் மண்டபத்தில் கர்ணனின் நெடிய தூண் சிற்பமாக எழிலுற சித்தரிக்கப்பட்டுள்ளது. கர்ணன் தனது வலது கையில் அஸ்வசேனன் என்னும் பாம்பை பிடித்திருப்பது.

இடது கையில் வில்லுடன்
போர்க்கோலத்தில் நின்றிருப்பது, கோபத்தை வெளிப்படுத்தும் கண்கள், முகபாவம், செழுமையான ஆபரணங்கள், ஆடை அணிகலங்கள் என உயிரோட்டமான ஒவ்வொரு அம்சமும் பெயர் தெரியா சிற்பியின் சிற்பத்திறனை எண்ணி வியக்க வைக்கின்றது..!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. Pona varusam post panna maathiriye eruku.. oru alavu ellaiye .. ok January month podunga..

    ReplyDelete
  2. அகத்தியப்பெருமான் நாடியில் வந்து உரைத்ததை இங்கு தெரிவிக்கிறேன். அவர் கூறியதை சுருக்கும் அதிகாரம் எனக்கில்லை. போதும் என்கிற வரையில் படியுங்கள். பிறகு உங்கள் விருப்பம்.

    ReplyDelete
  3. ஓம் லோபமுத்திரா தாய் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  4. Om Sri LopaMudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete