​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 5 May 2023

சித்தன் அருள் - 1332 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமானின் பொதுவாக்கு !





5/5/2023  சித்ரா பவுர்ணமி அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு - கிரகங்கள் அடிபணியும் அண்ணாமலை!!!!! 

ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!!! 

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே இச் சித்திரை பவுர்ணமி தன்னில் அப்பனே நிச்சயம் பின் அனைத்து கிரகங்களும் கூட அப்பனே தன் சக்தியை அண்ணாமலை இடத்தில் ஒப்படைக்கும்!!!!!!

அதாவது அப்பனே அண்ணாமலையில் எதை என்றும் அறிய அப்பனே பின் """"மூலம் அதாவது மூலத்தில் !!!!!!!!( ஆதிமூலம்) எதை  என்று அறிய அறிய அவனிடத்தில் அப்பனே மண்டியிடும் என்பேன் அப்பனே!!!!!

இதனால் அப்பனே அதாவது பின் அறிவித்து அப்பனே எவை என்று அறிய அறிய அதனால் அப்பனே கிரகங்கள் ஒளியானது ஈசன் மீதே படும்.... அனைத்தும் எதை என்றும் அறிய அறிய இவ்வாறு பட்டு பட்டு பின் எதை எதை என்று அறிய அலை போவது போல் அப்பனே அண்ணாமலையை சுற்றி அப்பனே போகும் என்பேன்!!!

இதனால்தான் அப்பனே அறிந்து அறிந்து அப்பனே பின்பு எவை என்றும் அறிய அறிய அப்பனே இவ்வாறு இச் சித்திரை பவுர்ணமி தன்னில் அப்பனே நிச்சயம் அண்ணாமலையை வலம் வரும்பொழுது அப்பனே கிரகங்களின் தாக்கம் சிறிது சிறிதாக குறையும்!!!!

அவை மட்டுமல்லாமல் அப்பனே சில கர்மாக்களும் தொலையும்!!!!

அப்பனே இன்னும் சொல்லப்போனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே சித்திரை தன்னில் அப்பனே பின் கிரகங்களும் கூட வலம் வருவார்களப்பா!!!! 

இதுதான் மெய் அப்பனே!!!

பின் தெரியாத ஒன்றைக் கூட இன்னும் அதாவது அப்பனே மனிதனுக்குப் பின் எதை எதை என்று அறிய அறிய தெரியாமல் போனதப்பா!!!!! 

இவையெல்லாம் யான் பல நூல்களில் கூட எழுதி வைத்திருக்கின்றேன்!!!

 ஆனாலும் இதை மனிதன் அழித்துவிட்டான்!!! பல பொய்யான கருத்துக்களை பரப்பி விட்டான் அப்பனே!!!

இவையெல்லாம் எங்கள் அருளால் நிச்சயம் அப்பனே வரும் காலங்களில் வெளிப்படும் என்பேன் அப்பனே!!!!

இவ்வாறு நிச்சயம் அப்பனே பின் எவை என்றும் அறிய அறிய அப்பனே கலியுகத்தில் பக்தர்கள் என்பது பொய்யாகிக் கொண்டே போய்க் கொண்டிருக்கின்றது!!

மனிதன் எவை எவை என்று அறிய அறிய எப்படி இறைவனை வணங்குவது என்பதை கூட தெரியாமல் போய்க் கொண்டிருக்கின்றான் அப்பனே இதனால் நிச்சயம் அப்பனே அவற்றுக்கெல்லாம் நிச்சயம் சித்தர்கள் யாங்கள் பதிலடி கொடுப்போம் அப்பனே!!!!

ஒவ்வொருவனையும் கூட அங்கேயே அடிப்போம் அப்பனே!! தவறு செய்பவர்களை எல்லாம்!!! அப்பனே

எதை என்று அறிய அறிய அப்பனே யார் ஒருவன்!!!!!! பொதுநலத்திற்காக உழைக்கின்றானோ!!!!!!!!!!!! அவர்கள் எங்கள் அருகிலே வரலாம் என்பேன் அப்பனே!!!

சுயநலத்திற்காக உழைப்பவனை அப்பனே அங்கேயே அடித்து அப்பனே பல வியாதிகளை கூட உருவாக்கி விடுவோம் அப்பனே!!!

இதை நிச்சயம் இதை என்று அறிய அறிய இன்னாளில் சொல்கின்றேன் அப்பனே அதனால் கவலைகள் வேண்டாமப்பா!!!

அப்பனே அண்ணாமலையின் சூட்சுமம் இன்னும் பெரிய ரகசியமாக இருக்கின்றதப்பா!!!!!!!!!

அவையெல்லாம் வரும் காலங்களில் நிச்சயம் யான் எடுத்துரைப்பேன்!!!!

அவை மட்டும் இல்லாமல் அப்பனே இன்னும் எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் ஞானத்தை காண வழியையும் கூட யான் காண்பிப்பேன்!!!! அப்பனே!!!

ஏனென்றால் இது கலியுகம் அப்பனே வரும் காலங்களில் கூட.... எவ்வளவு பக்திகள் செலுத்தினாலும் அப்பனே நிச்சயம் கர்மத்தால் அப்பனே நிச்சயம் கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும் அப்பனே!!!!

அவையெல்லாம் எப்படி தீர்ப்பது?? என்பதை எல்லாம் வரும் காலங்களில் யான் எடுத்துரைப்பேன் அப்பனே!!!

சூட்சுமத்தை சொல்லிவிட்டேன் அப்பனே நலங்களாக ஆகட்டும் ஆகட்டும் ஆசிகள்!! ஆசிகள்!! 

பின் உரைக்கின்றேன் அப்பனே!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. அருமை பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  2. Om Sri LopaMudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete