​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 25 May 2023

சித்தன் அருள் - 1342 - நட்டாலீஸ்வரர் கோவில் கலச விழா!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்திய கேள்வி/பதில் பகுதியில், நம் குருநாதரிடம் "நட்டாலேஸ்வரர்" கோவிலை பற்றி தெரிவியுங்கள் என்ற பொழுது, இரவு நேரத்தில் யான் அங்குதான் இருக்கின்றேன் என பதிலுரைத்தார்.

ஒரு அகத்தியர் அடியவர், அந்த கோவிலில் கலச விழா நடக்கப்போவதை தெரிவித்து, அழைப்பை அனுப்பித்த தந்தார். அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்!





இயன்றவர்கள், அங்கு சென்று அருள் பெற்று வருக!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..... தொடரும்!

3 comments:

  1. வணக்கம் ஐயா, நட்டாலீஸ்வரர் கோவில் ஈரோட்டிலிருந்து 15 Km தொலைவில் கரூர் செல்லும் லழியில் உள்ளது.

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  3. Om Sri LopaMudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete