​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 9 May 2023

சித்தன் அருள் - 1334 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமானின் பொதிகை அருவிக்கரை வாக்கு!






8/5/2023  அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் : பொதிகைமலை அருவிக்கரை. 

ஆதி பகவானின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!!

அப்பனே அம்மையே எதை என்றும் அறிய அறிய எம்முடைய ஆசிகள்!!!! நலன்கள்!!!

அம்மையே இன்னும் பக்திகள் யாங்கள் சித்தர்கள் எதை என்று அறியாமலே அழைத்து வருவோம்!!!!!!

ஆனாலும் அவனவன் வினை எதையென்று எதிர்பாராமலே தடுத்தாலும் நிச்சயம் ஏதாவது துன்பத்தை ஏற்படுத்தி நிச்சயம் நல்லோர்களை கூட வழி எதை என்றும் அருகாமையில் நிச்சயம் அம்மையே அப்பனே எதை என்றும் உணர்ந்து உணர்ந்து சில சில வழிகளில் கூட பின் சனியவன் துன்பங்களை கூட விளைவிக்க பின் தயாராகிக் கொண்டே இருக்கின்றான்!!!!

ஆனாலும் கூட நிறைய என்று அறியாமல் நிச்சயமாய் அவரவர்களுக்கு நிச்சயம் பின் எதை என்றும் கூட தாக்கங்கள் பின் தாக்காமல் எதை என்றும் அறியாமல் யான் நிச்சயம் பக்தர்களை காப்பேன்!!!!!!

அதனால் அம்மையே எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் எத்தொழில் எக்கடமையை செய்தாலும் உங்களுடைய சேவை தான் எதை என்றும் அறிய அறிய சேவைக்கான தகுதிகளை கூட இன்னும் வளர்த்துக் கொள்ளுங்கள்!!!!

ஏனென்றால் நிச்சயம் பின் மனிதனுக்கு புத்திகள் இல்லை!!!!!

ஏன்?? எதற்காக??  என்றால் தன் விதியில் என்ன உள்ளது என்பதை கூட அறியாமல் சுற்றித் திரிகின்றான் இதனால் தான் வருவதே தொல்லைகள்!!!!!!

அவ் விதியானதை பின் நன்கு தெரிந்து கொண்டால் பின் கஷ்டங்களே இல்லை!!!

இதுதான் விதி என்று சென்று விடுவார்கள்!!!

ஆனால் அவ் விதியை அறிவதற்கும் கூட பல புண்ணியங்கள் நிச்சயம் செய்திருக்க வேண்டும்!!!!!

அப் புண்ணியங்கள் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் யான் பலமுறை சொல்லிவிட்டேன்!!!!

புண்ணியங்களுக்கு சக்திகள் அதாவது பலங்கள் அதிகம்!!!!!

ஆனாலும் எதை என்று அறிய அறிய பின் காலம் கடந்து தான் செயல்பட வைக்கும்!!!

ஆனால் பாவங்களுக்கும் கூட சக்திகள் அதிகம்!!!!! உடனடியாகவே தொடங்கும்!!!

இதை எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்!!!!

புண்ணியங்கள் செய்கின்றோமே கஷ்டங்கள் வருகின்றதே என்றெல்லாம் நிச்சயம் பின் யாரும் எதை என்றும் அறியாமல் சொல்லக்கூடாது!!!!!!!! செப்பி விட்டேன்!!!!

எதை என்று அறிய அறிய புண்ணியங்களுக்கு மதிப்புக்கள் அதிகம்!!!!!

புண்ணியங்கள் செய்து கொண்டே இருந்தால் பல வருத்தங்கள் ஏற்படும்!!! இறைவனே சோதனைகள் கொடுப்பான்!!

ஆனால் அதனால் ஒன்றும் ஆகாது!!!!!!

ஆனாலும் எதை என்றும் அறிய அறிய!!!!!

ஆனால் பாவங்கள் செய்து கொண்டே இருந்தால் நிச்சயம் பின் மீண்டும் இறைவன் சிறிது காலம் விட்டு வைப்பான் பார்ப்போம் என்று!!!!

ஆனாலும் பின் கடைசியில் நிச்சயம் காலை வாரி எதை என்று அறியாமலே நீங்களே பள்ளத்தில் விழுந்து விட்டால் யாராலும் காப்பாற்ற முடியாது !!!!

பின் இறைவனை நோக்கி படை எடுத்தாலும் காப்பாற்ற முடியாது!!!!!

சித்தர்களை நோக்கியும் படையெடுத்தாலும் காப்பாற்ற முடியாது!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய அம்மையே எதை என்று உணர்ந்து உணர்ந்து அதனால் எப்பொழுது எப்பொழுது எதை என்றும் அறிய அறிய இனி மேலும் நிச்சயம் இச்சுவடிகள் என் பக்தர்கள் இல்லத்திற்கே வந்து நிச்சயம் யான் ஓதிடுவேன்!!!!!

இதை இங்கிருந்து சொல்கின்றேன்!!!! தன் மலையிலிருந்தே!!!! என்னுடைய பின் ராஜாங்கம் இது!!!!

சொல்லிவிட்டேன்!!!! இவ் ராஜாங்கத்திலிருந்து சொல்கின்றேன் இன்னும் மூன்று மாதங்கள் நான்கு மாதங்கள் இச்சுவடியானது தம் தன் பக்தர்கள் இல்லத்திற்குச் சென்று நிச்சயம் எதை என்று அறிய அறிய அவர்கள் பின் நிச்சயம் விரும்பினால் அவர்கள் கண்களுக்குத் தெரிந்தால் நிச்சயம் காணலாம் எழுத்துக்களை!!!!

நிச்சயம் யான் அனுப்புவேன் எதை என்று கூட எவை என்றும் அறிந்து அறிந்து எம் மைந்தனை(ஜானகிராமன் ஐயா) சொல்லிவிட்டேன்!!!!

அதனால் குறைகள் ஒன்றும் இல்லை!!!!

அப்பனே சுவடிகள் சுவடிகள் என்றெல்லாம் இனி மேலும் எதை என்றும் அறியாமலே காசுகளுக்காகத்தான் ஓதுவார்களப்பா!!!!!

அதனால் எதை என்றும் அறிய அறிய அப்பனே இது கலியுகம் அப்பனே!!!! 

இன்னும் இறைவன் பல மனிதர்களை கஷ்டங்களுக்கு உள்ளாக்கி நிச்சயம் இறைவன் தன் பால் அழைத்துக் கொள்வான் இது மெய்யப்பா!!!!!

ஏனென்றால் எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!! பின் எவை என்று கலியுகத்தில் இறைவனே இல்லை என்று சொல்லும் நிலைமைக்கு வந்துவிடுவார்கள் என்பதையும்கூட நிச்சயம் யாங்கள் நிச்சயம் விடப்போவதில்லை!!!!

ஏதாவது ஒரு கஷ்டத்தை ஏற்படுத்தி ஏற்படுத்தி பலமாக இறைவன் கையில் ஒப்படைத்து விடுவோம்!!!!

இறைவன் தான் இவ்வுலகத்தை படைத்தான் மனிதர்களையும் படைத்தான் அனைத்து ஜீவராசிகளையும் படைத்தான்!!!!!

ஆனால் தான் என்ற அகங்காரங்கள் எதை என்று அறியாமலே மனிதர்களுக்கு வந்துவிட்டது!!!

அதனால்தான் மனிதனை தலையில் அடித்து நிச்சயம் தலைகுனிய வைப்போம் இறைவனிடத்தில்!!! சொல்லிவிட்டோம்!!!!

இதனை நிச்சயம் உணர்ந்தால் நன்று!!!!

இதனால் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் தர்மங்கள் தான தர்மங்கள் எதை என்று அறியாமலே செய்பவர்களுக்கு கஷ்டங்கள் தானாக வருவது இயல்பு.

ஆனால் ஒன்றும் பாதிப்பில்லை!!!!!!

யாங்கள் இருக்கின்றோம் எதை என்று அறிய அறிய இவ்வுலகத்தில் பாவங்கள் புண்ணியங்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் அறியாத அளவிற்கும் கூட ஓடிக்கொண்டே இருங்கள் நிச்சயம் எவை என்றும் அறிய அறிய ஓடிக்கொண்டே இருந்தால் நிச்சயம் இறைவனை பின் சரணடைந்து விடலாம்!!!!

ஆனால் மனிதன் நிலைமையோ எங்கெங்கோ அலைந்து திரிந்து இளம் வயதில் இருந்து இறைவனை காணாமல் என்னென்னவோ செய்து பின் இளம் வயதில் எதை என்றும் அறியாத  ஆட்டங்கள் ஆடி பின்பு இறைவனை வணங்கினாலும் இறைவன் பின் நிச்சயம் நல்லது செய்வானா ???? என்றெல்லாம்!!!!!!

ஆனால் சோதனைகள் கொடுத்துத்தான் நல்லது செய்வான் என்பதை கூட அனைவரும் உணர வேண்டும் சொல்லிவிட்டேன்!!!!!

அதனால் உங்கள் எதை என்றும் அறிய அறிய

"""""" யான் பொறுத்திரு!!!  பொறுத்திரு!!!! 

என்ற வார்த்தைக்கும் கூட இப்பொழுது பதில் அளிக்கின்றேன்!!!!

எதை என்றும் அறிய அறிய யான் முன்பே சொல்லிவிட்டு இருந்தாலும் எதை என்றும் அறியாமல் அதனால் பின் பொறுத்திருந்தால் எவை என்றும் அறியாமல் பின் எதை என்று உணராமல் அனைத்தும் சுகங்களும் கிடைக்கும்!! 

அதனால்தான் பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதை எல்லாம் எவை என்றும் அறியாமல் அனைவரும் உணர்ந்ததே!!! 

அதனால் எதை என்றும் அறிய அறிய எவை என்று புரிய புரிய இதனாலும் எதை என்று அறிந்து எவை என்று உணர்ந்து உணர்ந்து இன்னும் ஞானங்கள் பிறக்க பிறக்க வழி வகுப்பேன் என்பதையும் கூட!!!!

இதனால் நிச்சயம் பல வழிகளிலும் கூட எவை என்று அறியாமலே நிச்சயம் வரும் காலங்களில் இவற்றிலிருந்து உணர்ந்து உணர்ந்து நிச்சயம் மக்களுக்கு தெரிவிப்போம்!!!

இதனால் கவலைகள் இல்லை அதனால் உங்களிடையே எதை என்றும் அறிய அறிய யாங்கள் வந்தோம்!!!

அப்பனே எவை என்றும் அறிய அறிய யானும் உங்களைப் பார்த்தேன் நல்முறைகளாகவே ஆசிர்வதித்து விட்டோம் லோபா முத்திரையோடு!!!!

இன்னும் எவை என்றும் அறிய அறிய இன்னும் சூட்சுமங்கள் சொல்கின்றோம்!!!!!

நலம்! நலம்! ஆசிகள்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. வணக்கம், ஐயன் புகைப்படத்தை zoom செய்து பார்க்கவும், கண்களை கவனிக்கவும்
    🙏🙏🙏

    ReplyDelete
  2. Om SriLopamudraDevi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete