​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 21 March 2025

சித்தன் அருள் - 1817 - குருநாதரிடம் கேள்விகள்!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமானிடம் ஜீவநாடியில் கேட்க "பொதுவான' கேள்விகள்" ஏதேனும் இருந்தால் agnilingamarunachalam@gmail.com என்கிற முகவரிக்கு அனுப்பி தரவும். தயை கூர்ந்து  தனிப்பட்ட கேள்விகளை தவிர்த்து விடுங்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

8 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. வணக்கம் அக்னிலிங்கம் அன்பரே,கடந்த 2.2.2025 அன்று அகத்தியர் ஐயா கூறிய திருதலங்களின் ஒன்றான "அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயில்"கல்லாவி கும்பாபிஷேகம் நடைபெற்றது, அன்று ஜானகிராமன் ஐயா அங்கு வருவதாக கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்கபட்டு இருந்தது.

    நான் அங்கு இருந்த வரை ஜானகி ராமன் ஐயா வரவில்லை அதன் பிறகு வந்து ஜீவனாடி வாசிக்கபட்டதா என அறிய ஆவலாக உள்ளேன், தங்களுக்கு தெரியுமா?

    ReplyDelete
  3. கேள்விகளை முகவரிக்கு அனுப்பி உள்ளேன் ஐயா. Pls consider

    ReplyDelete
    Replies
    1. What's your email id? I did not receive anything named as "Ramesh"!

      Delete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  5. ஐயா, நான் சில கேள்விகள் அனுப்பியுள்ளேன் email abilash05@gmail.com. எனக்கு அருள் கிடைக்கும் பொழுது என்னுடைய தொலைபேசி எண் 9605348074 தெரிவிக்கவும். நன்றி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்! அடியவர்கள் கேட்ட கேள்விக்கான விடை நாடியில் கிடைத்தபின் "சித்தன் அருள்" வலைப்பூவில் வெளியிடப்படும். தனிப்பட்ட முறையில் கூப்பிட்டு தெரிவிப்பது இயலாத விஷயம். தாங்கள் அனுப்பிய கேள்விகள் கிடைத்தது.

      Delete