​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 17 March 2025

சித்தன் அருள் - 1814 - அகத்தியப்பெருமானின் சமீபத்திய வாக்கு!



"உலகில் மனிதர்களால் செய்யப்படுகிற அதர்மத்தின் அளவு மிக மிக அதிகரித்துவிட்டபடியால், எம் சேய்களுக்கு கூட விதியை/தலை எழுத்தை மாற்ற பிரம்மா அனுமதிப்பதில்லை. ஆகவே எம் சேய்கள் எப்பொழுதும் நேர்மையாக, செயலில், எண்ணத்தில், தர்மத்தை/தானத்தை கடைபிடித்து வாழ்ந்து கொண்டிருந்தால், மிக மோசமான விதியை பிரம்மா நடைமுறைப்படுத்த வரும் காலத்தில், யாமே உங்கள் அருகிலிருந்து ஆட்க்கொண்டு, அதை தடுப்போம். எமது அருகாமை உங்களை காக்கும்!" 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  3. நம் ஜீவ தேகத்தில் உள்ள உயிர் ஆத்மாவை ஆள்பவரும்
    நம் அகத்தை இயக்குகின்ற ஈசன் ,அகத்து ஈசனாகிய
    அகத்தீசரே ஆவார்.

    ஓம் அகத்தீசாய நமஹ

    ஞான குருவே சிவம்
    ஞான குருவே துணை


    ReplyDelete