​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 22 January 2024

சித்தன் அருள் - 1561 - அயோத்தியில் ராமர் அமர்கிறார்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று மதியம் 12.20 மணி முகூர்த்தத்தில், அயோத்தி ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை நடைபெற உள்ளது.

அந்த நேரத்தில் புகைப்படத்தில் உள்ள ஸ்லோகத்தை 108 முறை ஜெபித்து, ராமருக்கு அர்ப்பணியுங்கள்.

ஓம் ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!
சஹஸ்ர நாம தத்துல்யம் ராமநாம வரானனே!
 

 இந்துக்களின் 500 வருடத்திற்கும் மேற்பட்ட அவா இன்று நிறைவேறியது. ராமருக்காக போராடி உயிர் துறந்த அத்தனை ஆத்மாக்களும், மறுபடியும் பிறந்து, ராம ராஜ்ஜியத்தில் வாழ்ந்த பின்னர் மோக்ஷத்தை அடைய வேண்டிக்கொள்வோம்!  ஜெய் ஸ்ரீராம்!
[அடியவர் வீட்டில்]



ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. ஜெய் ஸ்ரீராம் அகத்தியர் அய்யா சொன்னது போல் வீட்டில் இருந்து பூஜை செய்தோம்.

    ReplyDelete
  2. அகத்தீசாய நம 🙏🙇‍♂️ மிக்க மகிழ்ச்சி ஐயா🙏🙏 ராம ராம

    ReplyDelete
  3. Om Jai Sri Ram. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete